Pages

Thursday, January 21, 2010

ராதிகா மேடம் அழாதீங்க..தினக்கூலி கூவல்.......


Dear பட்டாபட்டி,
நான் குனியமுத்தூரில் உள்ள மில்லில் தினக்கூலியாக வேலை செய்கிறேன்.  எனக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

ராதிகா மேடம் "ஜக்குபாய்" திருடப்பட்டதுக்கு, கண் கலங்கிய
காட்சியை கண்டு இரண்டு நாட்களாக சாப்பிடப்பிடிக்கவில்லை..
ஏன் நம் தமிழ் நாடு  இப்படியாகிவிட்டது.
இதற்கு விடிவு காலமே இல்லயா?.


-சொறி மண்டையன்  (
குனியமுத்தூர் )



பதில்   : 

அன்புள்ள சொறி மண்டையன் அவர்களே..
 
உங்களுக்காவது கண்கள் மட்டும் தான் கலங்கியது.. எனக்கு ஒன்பது ஓட்டையிருந்தும் கண்ணீர் வந்திருச்சு.  தினக்கூலியா வேலை செய்தாலும் , நீங்க  ராதிகா மேடத்து மேல வெச்சுருக்கிற அன்------>பு ,  என்னை
மெய் சிலிர்க்க வைக்கிறது...( ஆனா நாலாவதா......... chance -யே இல்லை..மீறினா நாட்டாமை சொம்பத்  தூக்கிட்டு வந்துருவாரு.. சொல்லீட்டேன் )

மேடம் தேம்ஸ் நதியிலேயே கப்பல் விட்டவங்க..ஆனா இந்த விசயத்திலே எப்படி கோட்டைவிட்டாங்கனு தெரியவில்லை..............

நீங்க 3 குழந்தைகளுக்கு அப்பன் சொன்னதாலே , உங்களுக்கு மட்டும் என்ன பண்ணனுமுனு சொல்றேன்..   படிச்சுட்டு , சொந்த பணத்தப் போட்டு , மேடத்துக்கு Phone செஞ்சுக்கோங்க.. ( ஏன்னா அவங்களுக்கு  என்மேல வருத்தம்.. அதச்  சொன்னா , நீங்க உங்க வேலைய ரிசைன் பண்ணீட்டு , ராடன் - ல போயி
சேந்துருவீங்க..)


சரி.. மேட்டருக்கு வருவோம்....
 

அடுத்த தடவை ,  படம் ரிலீஸ் ஆகும்வரை  பொட்டிமேல "வீராசாமி" னு லேபில்-ல  ஒட்டிட்டா, எந்த நாயியும் காப்பி பண்ணாது.  
ஒட்டு வேலை , நட்டு வேலை முடிந்தவுடன் ஒரிஜனல் பேரை வைச்சு படத்த ரிலீஸ் பண்ணச்சொல்லுங்க..

இந்தமாறி தினக்கூலி வெறியர்கள் இருக்கும்வரை , ராதிகா மேடமும் ,  ராடன் டீவி-யும் வருத்தப்படவேண்டியதில்லை.. தமிழ் நாடும் வெளங்கீடும்...

( பாத்துங்க சொறிமண்டை............ ரொம்பவே அப்பாவியா இருக்கீங்க...குனிய வெச்சு குமறியெடுத்துடப்போறாங்க..)

முதல் கேள்வி கேட்டதாலே, என்னோட பேரச் சொல்லி குனியமுத்தூர் டாஸ்மார்க்-ல இன்னைக்கு மட்டும் ஒரு குவாட்டர் ப்ரீ'யா  வாங்கிக்கோங்க..

- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

6 comments:

  1. சூப்பர்.. சிரிச்சு சிரிச்சு ஒன்பது ஓட்டைலயும் தண்ணி வருது!

    ReplyDelete
  2. //அன்புள்ள சொறி மண்டையன் அவர்களே//
    Unggalukkum namma Nattamai pondattikkum ulla differentu theriyuma...

    ""எனக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்"" NENGA SOLREEGA
    ஆனா
    MUNNAIYA 3 PHERUM ...NAMMA
    நாட்டாமைYUM SERTHU நாலாவதா......... chance -யே இல்லை..
    சொம்பத்/KOMBHA தூக்கிட்டு வந்துருவாரு.. சொல்லீட்டேன் )

    ReplyDelete
  3. //கோவி.கண்ணன் said...
    :) //
    கோவி.கண்ணன் அண்ணே..
    வருகைக்கு நன்றி

    //அதிஷா said...
    சூப்பர்.. சிரிச்சு சிரிச்சு ஒன்பது ஓட்டைலயும் தண்ணி வருது! //

    வாங்க.. கோயமுத்தூர் குசும்பு அதிஷா அவர்களே ...
    நான் கண்ணீர்-நு சொன்னா, தண்ணீ-னு சொல்றீங்க..இருக்கட்டும்...இருக்கட்டும்...
    சமீபமா கோவைக்கு போனீங்களா?...
    எனி நூசு ?

    //RAMS said...
    Unggalukkum namma Nattamai pondattikkum ulla differentu theriyuma... //

    நன்றி ரமேஸ்-மலேசியா அவர்களே..

    ReplyDelete
  4. அண்ணே, நான் ரெடீ, நீங்க ரெடியா?

    ReplyDelete
  5. //Indy said...
    அண்ணே, நான் ரெடீ, நீங்க ரெடியா? //

    எதுக்கு அப்பு நீங்க ரெடி ?..
    வீராசாமி படம் பார்பதற்கா........

    ஆனா நான் ரெடி இல்லை... அந்தப் படம் பாக்கறதுக்கு பட்ட சாராயத்தை அடிச்சுட்டு , பரதேசம் போயிரலாம்....ஹி...ஹி..ஹி

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!