ஒருவழியாக, தேர்தல்முடிவு வந்துவிட்டது. பாவம். பார்க்கத்தான் 'பார்வதியம்மாள்' இல்லை. விடுங்கள். இது ஜெயலலிதா என்ற அம்மையாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நீங்கள் நினைத்தால்.. ம்.. வருத்தப்படுவதைவிட வேறு என்ன செய்யமுடியும்?
மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து,அதை சரியாக, வழிநடத்திக் கொண்டுசெல்பவனே தலைவன். இது யாரோ சொல்லலை. என் அகராதியில் எழுதியிருப்பது..
ஆனால் நடந்தது என்ன?. அவர்களின் குடும்பபிரச்சனையில் தமிழகத்தையே கூறுபோட்டுக்கொண்டு, வெட்கம் இல்லாம், மக்களை, ’மா’க்களா நினத்ததால் வந்த பலன் இது. உடனே சில அல்லக்கைகள். அனானியாக என்னை திட்ட வரலாம்.. உங்களுக்கு என் பதில்
. “போங்கடா லூஸுகளா..”
சிலர் நினைக்கிறார்கள் நான் ஜெ-வின் கொ&^%ட்டைதாங்கி என்று!!.
நான் எதற்கடா தாங்கவேண்டும் ”இல்லாததை”?..
கருத்துக்கணிப்புக்கள்.
ஒரு பிரபலம் சொல்லியது. புக்கி என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அது ’மருத்தவரின் அடிவருடி அருள்’ என்றும் சிலர் நினைக்கலாம். எப்படியோ எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்களின் கணக்குப்படி
- தலைவருக்கு 40% வாக்குவங்கி
- மீதி கொசுறு, மசிறுக்கு 10%..
இதையெல்லாம் கலந்துகட்டி,பிச்சைப்பாத்திரத்தில் போட்டு...
”இப்படி வைத்து கூட்டினால், அல்லது அப்படி வைத்து கழித்தால்”, என்று ராக்கெட் சயின்ஸ் படித்தவர்கள் போல, இவர்கள் கூறிய கணக்குக்கு.. ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன்.
இதில் பெரிய காமெடி, ஒரு லூசு,
“1 லட்சம் கொடுத்து சிங்கை போய் வேலை செய்யும் நாதாரிகளுக்கு, தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?. களம் இறங்கி பணியாற்ற தயாராக இல்லாத பன்னாடைகள். அவர்கள் தமிழகம் வந்தால், வார்ட் கவுன்சிலரைகூட எதிர்த்துப்பேச முடியாது. அடுத்த ஆட்சீ நம்முடையதுதான்” என்று திருவாய் மலர்ந்தது.
என்ன மயிறோ பேசிக்கொள் நண்பா.
ஏய்யா.. இப்படியெல்லாம் ”%”-க்குள் வைத்து வாக்குகளை அடைத்தீர்களே. அதில் முக்கியமா,
”மக்களின் %” எவ்வளவு என்பதை போடாமல் , கணக்குப்போட்டால் எப்படியா சரியான விடை வரும்.?
இப்பவும் சொல்கிறேன். கருத்துக்கணிப்பை, கழகங்களின் அல்லைக்களாக போடவேண்டாம். அப்புறம் எப்படி போடுவது?.
மீசை கோபால் மாறியா?.
நக்கீரனுக்கு மீசை தொங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது பிரதர். கடைசியாக மீசையை பிடிங்கி எறிந்த ”அண்ணன் காமராசன்” அவர்களுக்கு என் நன்றி
. (கனி கொடுத்த மணி பத்திரமா இருக்கா பாஸ்?)
கணக்கை, மக்கள் பக்கம் இருந்து போட்டுப்பாருங்கள். சரியாகவரும்.
இதே மக்கள், ஒரு காலத்தில், ஜெயலலிதாவை தூக்கி வீசிவிட்டு, உங்களுக்கு பெரும்பான்மை வாக்கை அளித்தினரே. எதற்க்காக?
நன்றாக வழிநடத்துவீர்கள் என்று எண்ணித்தானே. நீங்களும் நன்றாக நடத்தினீர்கள்,
”காயை கனியாக்கும் அளவுக்கு..”
அதுபோல, ஜெ-க்கு கிடைத்த வாக்குக்கள், ரத்தத்தின் ரத்தம் அளித்தது என்று நீங்கள் நினைத்தால்.. ஹா.ஹா.. அண்ணே.. அது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அண்ணே... வேற எந்த.... வழி மயிறும்.. இப்போதைக்கு இல்லை.
நல்ல மாற்றுக்கட்சி இல்லாததுதான் , இப்ப,... அந்த அம்மாவின் ’நல்லகாலம்’...
அதை தொடர வைப்பதும், முடித்துவைப்பதும் மக்களிடம்தான் உள்ளது. மீண்டும் சொல்கிறேன்..
” மக்களுக்குத்தான் அந்த உரிமை. அரசியல் கட்சிகளுக்கு அல்ல..”.
”அந்தம்மா மீண்டும் ஆடினால்”.. அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் அடிக்கப்படும். இது மக்களாக இருந்து, எங்கள் எண்ணங்களைச் சொல்கிறோம்.
ஆகவே கனவுக்கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு, மக்கள் முன்னேற்றதுக்கு ஏதாவது பண்ணும் வழியை பாருங்கள் அரசியல்வியாதிகளே..
ஜனநாயகம்.
இந்த சுதந்திரத்தைத்தான் மக்களிடம் எதிர்பார்க்கிறோம். ”தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்”.
ஆட்சிக்கு ஏறீயதும், அவர்களை கடவுளாக நினைத்துக்கொண்டால், அடுத்தமுறை தயங்காமல் தூக்கியெறியும் மனப்பக்குவம் வரவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.
அவர்கள் மக்களுக்காக உழைக்க, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சாதாரண குடிமக்கள் என்று நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
”தவறு செய்பவர்கள் , தண்டனை அனுபவிக்கவேண்டும். அய்யாவாவது.. அம்மாவாவது..”
டிஸ்கி
( +2 கணிதப்பாடத்தை படிக்க தயாராகுங்கள் அன்பரே.. ஏன்னா?...
..அடுத்தமுறை கருத்துக்கணிப்பின் விடை சரியா வரவேண்டும் அல்லவா?..
இல்லை.... எனக்கு அதெல்லாம் சரியா வராது. அடுத்தவன் பின்புறத்தை “வரு”ட்டு.. ”வரு”ட்டு என்று நோண்டினால் தான், நிம்மதியான தூக்கம் வரும் என நீங்கள் நினைத்தால்..
”ஹி..ஹி......நானும் ரெடி.. வா மச்சி ” )
.
.
.