tag:blogger.com,1999:blog-37651555030355739172024-03-14T01:16:52.215+08:00பட்டாபட்டிகட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க..
இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ.. அரசியல்அவதாரங்கள் அவதானிக்கலாம்முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger239125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-28770455501207120742013-03-01T21:57:00.002+08:002013-03-01T21:57:35.315+08:00மீண்டும் விஸ்வரூபம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
போஸ்ட் போட்டு நாளாச்சே..<br />
ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி..<br />
<br />
கோவிச்சுக்காதீங்க...ஹிஹி<br />
<br />
<br /></div>
முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-7528604424854631252012-09-20T17:25:00.000+08:002012-09-20T17:25:01.547+08:00காங்கிரஸும் பின்னே ஞானும்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />வணக்கம்..வணக்கம்.. வணக்கம்...<br />ஏன் இவ்வளவு நாளாக எழுதாமல், தீடீரென?...<br /><br />கேள்வி கேட்பது சகஜம்ண்ணே.. ஆனா.. யோசனை பண்ணி பதில் சொல்வது அம்பூட்டு ஈஸியில்லை.<br />ஆகவே.. அந்த கேள்வியையை சாய்ஸ்-ல் விட்டுப்புட்டு.. பதிவுக்குப்போறேன்...<br /><br />ஆமா... இதுவரை எழுதியெல்லாம் எலக்கணமாக்கும்!னு யாராவது மனசுக்குள்ள நெனச்சா!!...<br />ஏலேய்....நீ....கிளம்பு தொரை.. <br />
எவனாவது இங்கிலீஸுல.. இலக்கியம் பேசிக்கிட்டு திரிவான்.. அவன்கிட்டப்போய் பேசிக்கினு இரு... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது...ஆங்..<br /><br /><br />மேட்டருக்கு வரேன்.. என்னமோ தெர்ல.. திடீர்னு.. பிரியங்கா.. ராகுலு.. சோனியா ஆங்.. நம்ம ஞானதேசிகன்னு ஏகப்பட்டபேரு, கனவுல வந்து...<br /><b>”காங்கிரஸ் வாழ்க.. காந்தி வாழ்க!!”</b>னு கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க. சே..சே.. இது கனவுனு நினைச்சு..கிள்ளிப்பார்த்தேன்.. நிசமாவே வலிக்குது பாஸ்...<br /><br />சரி... ’வாழ்க வாழ்க’னு கூவரானுகளே.. யார் வாழ(?)னு யோசனை பண்ணிப்பார்த்தேன்.. பகீர்ங்குது. பச்சமண்ணு.. பஞ்சம் பொழைக்க வந்தவங்களை.. இப்படியா சார் பரிதவிக்க வைக்கிறது..<br /><br />முடிவு பண்ணீட்டேன்..<br /><br />இனிமேல காங்கிரஸ்தான் என் ஒரே கட்சி.. சோனியாதான் ஒரே தலவீ.. அவரு பையன் தான் அடுத்த தலீவரு. அதற்காக... நம்ம நாராயணசாமி.. அதாம்ப்பா.. அணு உலையில பொங்க வைக்கிறது எப்படின்னு இங்கிலீஸுல பேசிக்கிட்டு இருக்கே,, அது. அப்பால... அவரோட வாரிசு.. அதான்யா.. அரசியல் வாரிசு.. நம்ம யுவராசு.. அப்பால.. மாண்பிமிகு தங்கபாலு, நம்ம செட்டியாருகாரு. இவங்ககூட சேர்ந்து.. இந்தியாவ ஓகோனு கொண்டு வர.. என்னாலான உதவி செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...<br /><br />காங்கிரஸ்காரனுக தீர்க்கதரிசிக.. அதை நீங்க புரிஞ்சுக்கிட்டா... <b>சோனியாவ, உங்க குல தெய்வமா கும்பிடுவீங்க</b>...இன்னா அறிவு.. இன்னா தொலைநோக்குப்பார்வை!!!!..<br /><br />இதெல்லாம் புரிய, தீவீரமா, குத்த வெச்சு உக்காந்து, யோசனை பண்ணனும்.<br /><br /><br />ஒரு காங்கிரஸ்காரனா.. எனக்கு ஒரே ஒரு சின்ன ஆசைதான்..<br /><br />ராகுல் காண்டி பிரதமர் ஆகனும்..<br />செட்டியாரு பையன், அது பேரு கூட என்னமோ சொன்னாங்களே.. அதாம்ப்பா தொழிலதிபரு.. ஆங்.. கார்த்திக்..<br />அவரு நிதியமைச்சர் ஆகனும்.. <span style="color: purple;">( இன்னாது வாரிசு அரசியலா... நோ..நோ.. அவரு வேற.. இவரு வேற.. தனி தனி ரேஷன் கார்ட் வெச்சிருக்காங்க.. செக் பண்ணிட்டோம்..ஆங்..)</span><br /><br />அவங்களுக்கு கீழ, மொத்த இந்தியாவும் இருக்கனும்... அது போதும்யா எனக்கு...<br /><br />வாழ்க காங்கிரஸ்..<br />வாழ்க காந்தி..<br />வாழ்க சோனியா...<br />வாழ்க எங்கள் அணு விஞ்ஞானி நாராயணசாமி...<br /><br />இன்னாது.. ரெண்டாவது சின்ன ஆசையையும் சொல்லனுமா...<br /><br />ஹிஹி..<br />எங்கள் விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும்.... கலர்கலரா, பெர்முடாஸ் + Roundneck T-Shirt போட்டுக்கிட்டு, <br />கிராமம் கிராமமா போய், எங்கள் அன்னை சோனியாவுக்கு கோயில் கட்டி, ரெண்டு <b>கை</b>(!)யையும் கூப்பி, வழிபட்டு நிற்பதை... கண்குளிரப்பார்க்கனும்... அம்புட்டுதேன்...<br />அதுவுமில்லாம....... இன்னும் ரெண்டு வருசத்திலே.. இந்தியாவுல வேற கட்சியே இருக்ககூடாது,,, <br /><br /><u><b>எங்கும் காங்கிரஸ்... எதிலும் காங்கிரஸ்...எப்படியும் காங்கிரஸ்..!!</b></u><br /><br />மேலும்......<br />
<ul style="text-align: left;">
<li>அணு உலை ஏன்?</li>
</ul>
<ul style="text-align: left;">
<li>சில்லறை வர்த்தகர்களை , கோடீஸ்வராக்கும் திட்டம்..</li>
</ul>
<ul style="text-align: left;">
<li>பெட்ரோல் விலையெல்லாம் ஒரு உயர்வா?..</li>
</ul>
<ul style="text-align: left;">
<li>நிலக்கரியா?.. அச்..</li>
</ul>
<ul style="text-align: left;">
<li>ஸ்பெக்ரமும், பேதைப்பெண்களும்...</li>
</ul>
என்ற தலைப்புகளில், எங்கள் அறிவுச்சுடர் காங்கிரஸ் தலைவர்கள் , தங்கள் கருத்துக்களை, வரும் பதிவுகளில் புரிய வைப்பார்கள்...<br /><br /><br /><br />-இவன்<br />
தீவிர காங்கிரஸ் தொண்டன்...<br />
<br />
<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCVKam7IR4YNtzaf4yUxAZ-aIgPA32FODNmjHF40xdI34AdL63olMqcmUO9bnqhErXgphX0u5MRGqucfptH-SdzxV6A7VWEe96A3aJYrJ_1p0kkhf1N4BuJlLkvwLi4Rea2wz7sl5ECZk/s1600/images.jpeg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCVKam7IR4YNtzaf4yUxAZ-aIgPA32FODNmjHF40xdI34AdL63olMqcmUO9bnqhErXgphX0u5MRGqucfptH-SdzxV6A7VWEe96A3aJYrJ_1p0kkhf1N4BuJlLkvwLi4Rea2wz7sl5ECZk/s1600/images.jpeg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நீ தலையில ’கை’ வைக்காதே தல...</td><td class="tr-caption" style="text-align: center;"> சீக்கிரமே.. எல்லாப்பயலையும்...!!!!!</td></tr>
</tbody></table>
<br /><br /><br /></div>
முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-54229875390399755492012-07-27T19:33:00.002+08:002012-07-27T19:33:44.693+08:00வந்துட்டேன்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பதிவு எழுதலாம் என்ற நல்ல எண்ணத்தில் வந்த எனக்கு...<br />
எழுத ஒரு ம^%&ரும் தோணாததால்...<br />
<br />
<br />
Pls grand me leave for another two more days...<br />
<br />
<br />
நன்னி..<br />
வணக்கம்...<br />
<br />
கடைசியா ஒரு செய்தி...<br />
<br />
ரோகித்தின் தந்தயாம் நம்ம திவாரி...<br />
<br />
ஆடுங்கய்யா.. ஆடுங்க</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-43255955544600833412012-06-10T19:32:00.003+08:002012-06-10T19:33:53.968+08:00உடும்பன் வருங்கால் நகுக...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமீபத்தில் எதேச்சையா ஒரு ப்ளாக் படிக்க நேர்ந்தது. <br />
எடக்கு மட்க்கா அது என்னா ம$%^யிறு ப்ளாக்னு கேட்காதீங்க அப்புகளா..!!<br />
<br />
அதில் ஒரு அறிவுஜீவி, கமென்ஸ்-ல என்னமோ உளரிக்கிட்டு இருக்கு...<br />
<br />
அட முட்டாப்பயலுகளா...<br />
<br />
நான் எண்டா அனானியா வந்து வாந்தி எடுக்கனும்?. <br />
சிங்கப்பூர்ல இருந்து எவன் வந்து உங்க ப்ளாக் படிச்சாலும் அது பட்டாப்பட்டி கணக்குல சேர்த்துகனும்னு உங்க<br />
கணக்கு வாத்தி.. ஆங்.. மோரன் சொல்லிக்கொடுத்தானா?..<br />
<br />
உங்களுக்கு வரட்டி வெச்சு.. 'வருணு.. வருணு' இழுத்தாலும் உறைக்காதா!!!<br />
<br />
<br />
பிரச்சனை ஒண்ணுமில்ல சார்.. யாரோ ஒரு பதிவராம்.. மூக்கு சீந்தினாகூடா, மூணு பதிவா போடுவாராம். எங்க போனாலும், சில பல பிரச்சனைகளை உருவாக்கி<br />
அதை பதிவா வேற எழுதுவாராம்.. அதுகூட என்னைய எய்யா சேர்க்கிறீங்க?..<br />
<br />
நான் என்ன ஹிட் ரேட் வாங்கிட்டு , கு%^$&ண்டியிலா செருக்கிக்கிட்டா இருக்கேன்?..<br />
உஙகளுக்கு மகுடம்னா.. அது எனக்கு மயி%^$&ருக்கு சமானம்..<br />
<br />
நல்லா வருது.. கொஞ்சநாளா எழுதாததால சின்ன தயக்கம்...<br />
<br />
சரி விடுங்க .. மேட்டருக்கு வருவோம்..<br />
<br />
அதுல சில பன்னாடை, ”பட்டாபட்டி டவுசரை கழட்ட ரெடியா இருக்கோம்”னு உதார் விட்டுக்கிட்டு இருக்கானுக..<br />
எனக்கு ரெண்டு நிமிசம் டயம் கொடுங்க சார்.. அடி வாயில சிர்ச்சுக்கிறேன்....<br />
<br />
பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...<br />
<br />
<br />
ஏய்யா.. இஷ்டப்பட்டு கேட்டா, நானே கழட்டி கூரியர்ல அனுப்பி வைப்பேனே.. நீ இன்னா வந்து கழட்டுறது?..<br />
<br />
<br />
எனக்கு சண்டைனா <b>அலர்ஜி</b>...<br />
<br />
<span style="color: #073763;">அதனால ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுத்தா.</span><b><span style="color: #073763;">. அக்குள்ல அரையடிக்கு முடி வளர்த்துக்கிட்டு..</span></b><span style="color: #073763;"> கட்டியணைக்க வரேன்..</span><br />
<br />
”பொறுத்தார்..என்னத்தையோ ஆழ்வாராம்”.. <br />
<br />
<br />
இப்படிக்கு<br />
பட்டாப்பட்டி...<br />
<br /></div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com72tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-16391341720663420222012-04-11T11:03:00.001+08:002012-04-11T11:03:30.781+08:00வலிக்குது....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-8jgEMnDgWeI/T4T0OAj2D8I/AAAAAAAAAu0/2FahRum8uNw/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-8jgEMnDgWeI/T4T0OAj2D8I/AAAAAAAAAu0/2FahRum8uNw/s1600/images.jpg" /></a></div>நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்....<br />
அசிங்கபடுத்துனீங்க..<br />
கேவலபடுத்துனீங்க...<br />
அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...<br />
<br />
ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..<br />
<br />
என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! <span style="color: purple;">( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...) </span><br />
<br />
உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! <span style="color: purple;">(ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) </span>அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...? <br />
<br />
ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...<br />
<br />
இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..! <br />
<br />
அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. ! <br />
<br />
<br />
வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...! <br />
<br />
அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....! <br />
<br />
<br />
கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..! <br />
<br />
<br />
வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..! <br />
<br />
ஆனா ஒரு கண்டிசன்...! <br />
<br />
<b style="color: blue;">"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!" </b><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இவன்<br />
வெளியூர்க்காரன்<br />
<br />
<br />
<div style="color: black;"><b><i>( ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்...)</i></b></div></div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com35tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-6402580532372202362012-01-26T14:54:00.000+08:002012-01-26T14:54:08.849+08:00வெளிநாடு செல்லும் தமிழ ப்ளாக்கர்களுக்கு..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">வணக்கண்ணே.. வெளிநாடுனு சொன்னதும், உங்களுக்கு ”மலேசியா சிங்கப்பூர், சீனா, ஜப்பான் , அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா-னு மனது ஓடினால்..<br />
.<br />
.<br />
.<br />
ஒன் மினிட்...<br />
.<br />
.<br />
.<br />
கையக் கொடுங்கண்ணே.. நீங்கதான் மறத்தமிழன்.. அங்..காங்.. <br />
<br />
சரிண்ணே.. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தை சொல்றேன். கேட்டுக்கிட்டு அப்படியே ஓடிப்பூடுங்க.. அதாவதுண்ணே... இந்தப்பதிவு உங்களுக்கில்லை.. நான் சொல்லவந்தது...... <b>"தமிழர்கள், இந்தியா செல்லும்போது" </b>கவனிக்கவேண்டிய முக்கியமான விசயங்கள்.<br />
<br />
சீனப்பெருநாள், பொங்கல், தீபாவளி இப்படி ஏதாவது ஒரு பண்டிகை வருசா வருசம் வந்துக்கிட்டே இருக்கும். இதை தயவு செய்து மனதில் இருத்திக்கொள்ளுங்கள். இப்படி ஏதாவது ஒரு அசந்தப்ப சூழ்நிலையில், நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களைப்பார்க்க இந்தியா செல்லவேண்டியிருக்கலாம்.<br />
<br />
இப்போது மறக்காமல் சில பொருட்களை கொண்டு செல்லவேண்டியிருக்கும். அதைமறந்தால் வரும் பின்விளைவுகள், சந்திக்ககூடிய பிரச்சனைகளை பற்றி அலசுவதுதான் இந்தப்பதிவின் நோக்கம்.<br />
<br />
அப்பாடா.. என்ன சொல்லப்போறேனு ஒருவழியா புரியவெச்சுட்டேன். எங்கய்யா இம்பூட்டி நாளா காணோம்.. உள்ள போயிருந்தியா? என்று வரும் பின்னூட்டங்களுக்கும் நான் பதில் பேஸ்..மாட்.டேன்..<br />
<br />
சார்..இது கற்பனைக்கதையில்லை.. நடந்த கதை.. திரும்பவும் நடக்க வாய்பிருக்கிறது!!..<br />
<br />
நான் இந்தப்பதிவை எழுத முக்கியகாரணமே, ஒரு பிரபல பதிவர் .. அவருடைய பெயர் சொன்னால் தேவையில்லா பிரச்சனைகள் வரும் என்பதால்,<br />
பொதுவாக “அவர்” என்று இந்தப்பதிவில் குறிப்பிடப்போகிறேன்.<br />
<br />
<ul style="text-align: left;"><li>யார் சார் அந்த பதிவர்?.</li>
</ul><ul style="text-align: left;"><li>அவர் பெயரை தயவுசெய்து செல்லுங்களேன்!!</li>
</ul><ul style="text-align: left;"><li>அவருடைய ஊர் தஞ்சாவூரா?</li>
</ul><ul style="text-align: left;"><li>நான் கண்டுபிடித்துவிட்டேன் சகோ!!..</li>
</ul><ul style="text-align: left;"><li>ஒருவேளை இலங்கைத்தமிழராய் இருக்குமோ?</li>
</ul><ul style="text-align: left;"><li>கன்பார்ம்-டா அவரு உடம்பிறப்புதான் சார்..!!</li>
</ul><ul style="text-align: left;"><li>சைந்தவி கதை எழுதுபவரா?</li>
</ul>என்று வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் சொல்லத் தயாரில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன்.<br />
<br />
பொங்கலுக்கு அரிசி , சர்க்கரையுடன், கொத்தமல்லி, கெட்டிச்சட்னி யார் கொடுக்கிறார்களோ , <span style="color: purple;">கோடியாவது லட்சமாவது</span>... அவர்களூக்கே ஓட்டுப்போடும் மறத்தமிழனுக நாம... அப்பேற்பட்ட நமக்கு, நடந்த சம்பவத்தை மட்டும் சொன்னா, துடைத்துபோட்டுவிட்டு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால்.. ப்ளீஸ். கதையுடன் நீங்களும் பயணியுங்கள்..<br />
<br />
இப்ப கதை..<br />
<br />
ஒரு முகூர்த்த நாளில், இந்தியா செல்ல முடிவெடுத்த அவர், தேவையான முக்கிய சாமான்கள்.. அதாங்க ..<br />
செண்ட்..<br />
பவுடர்..<br />
அப்புறம்.. ஆங்.. ஷூ..( ரீபோக்.. )<br />
கறுப்புக்கண்ணாடி..<br />
ரெண்டு ஜீன்ஸ் பேண்ட்..<br />
சக்கரம் வைத்த சூட்கேஸ் முதலியவற்றை வாங்கி.... தாயாராக்கியவர், ஒருவழியாக தயாராகிவிட்டார்.<br />
<br />
<br />
விடிந்தது..வழக்கம்போல் தரிசனம் மட்டுமே தரும் சூரியனும் ஊர்ந்து.. ஊர்ந்து.. வந்துவிட்டான். கண்கள் சிவக்க, காலண்டைரை பார்த்தவர், இந்தநாள் அவரது வாழ்க்கையின் இனியநாள் என்பதை இனம் கண்டு...<span style="color: purple;">(ஹிஹி.. கொஞ்ச நேரத்தில், இந்தியாவுக்கு பறந்து செல்பவர்கள் கண் சிவப்பாக இருக்கும் என்று எனது நண்பன் கூறுகிறான்.. ஆமாவா சார்?)</span> பல்துலக்கி.. பயணத்தை ஆரம்பிக்கிறார்.<br />
<br />
<span style="color: purple;">(சார்.. ரோட்டின் இருபக்கமும் பசுமையாக இருக்கிறதே.. இதுபோல் இந்தியாவில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையை தட்டிவிடாதீங்க சார்.. நமக்கு வாய்த்தது அம்புட்டுத்தான்.)</span><br />
<br />
<u><b>சாங்கி விமான நிலையம்..</b></u><br />
வெளிநாடு செல்லாத மக்களுக்கான குறிப்பு..<span style="color: purple;">( இங்குதான் விமானம் வரும்..போகும்..யோவ்.. பதிவோட முதல் பாராவுல சொல்லிட்டேன்.. அப்படியே ஓடிப்பூடுங்கனு.. சத்தம் போடாம இது வரைக்கும் படிச்சுட்டு வந்தா,.. இப்படிதான் இடக்கு மடக்கா ஏதாவது எழுதுவேன்..)</span><br />
<br />
விமான நிலையத்தில நுழைந்தவர், மக்கள் காத்திருக்கும் வரிசையில் சென்று, ’அவரை’யும் இணைத்துக்கொள்கிறார். நிற்கும் வரிசையையும், நகர்கின்ற வேகத்தையும் பார்த்தால்...<span style="color: purple;">( வாங்க பாஸு.. நாம வெளிய போய் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வருவோம். எப்படியும் 1 மணி நேரம் ஆகிவிடும் என நினைக்கிறேன்..)</span><br />
<br />
சிங்கை அழகிய நகரம்.. குப்பைகள் பெரும்பாலும் இல்லை..<br />
சீனர்கள் மஞ்சள் நிறமாக இருப்பார்கள்.. பல்லும் மஞ்சள் நிறமாக இருக்கும்..<br />
நடப்பது , படுப்பது , ஊர்வது, மேயவது எல்லாவற்றையும் உள்ளே தள்ளி வெளியே தள்ளுவதில் திறமைசாலிகள்.<br />
வீட்டில் பெரும்பாலும் சமையல் செய்யமாட்டார்கள். அப்படி மீறி செயதாலும், வாயில் வைத்து, வெளியே செலுத்தும் அளவிற்கு சுவையாக இருக்கும்.<br />
<br />
<span style="color: purple;">(போதும் சார்.. வாங்க ஏர்போர்ட் உள்ளே போவோம்..)</span><br />
<br />
வெயிட்.. வெயிட்.. ஏன் சார்..’அவர்’ முகம், ”கனிமொழி திகார் செல்லும்போது, அவரது தாயார் முகம் சிவந்ததைப்போல” , கொடுரமாக(?) இருக்கிறது?.<br />
<br />
இத்தருணத்தில் சாதாரண பாமரன் மனதில் தோன்றும் எண்ணங்கள்...<br />
<ul style="text-align: left;"><li>பயணம் செய்ய வேண்டிய நாள், நேற்று என்பதை அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கலாம்..</li>
</ul><ul style="text-align: left;"><li>குறிப்பிட்ட அளவுக்குமேல் சுமை இருப்பதால், அதிகப்பணம் கேட்டிருக்கலாம்..</li>
</ul><ul style="text-align: left;"><li>ஆங்கிலம்/சீனம் புரியாமல் இருந்திருக்கலாம்..</li>
</ul><ul style="text-align: left;"><li>அதிகாரி டிக்கெட் பார்த்து, பக்கத்து டெர்மினலுக்கு செல்லச்சொல்லியிருக்கலாம்.</li>
</ul><ul style="text-align: left;"><li>பணத்தை மறந்துவிட்டு வந்திருக்கலாம்..</li>
</ul><br />
ஆனால் ‘அவர்’தான் பிரபல பதிவர் ஆகிற்றே.. அவருக்கு என்ன இதுபோல சாதாரண பிரச்சனையா வரும்?.. வேற ஒண்ணுமில்லை சார்...<br />
நம்ம அண்ணன் சார், பாஸ்போர்ட்.. டிக்கெட்.. எதுவுமில்லாமல் ( ஸ்பைஸ் ஜெட் ஓனர்மாறி..) வந்து வரிசையில் நின்றிருக்கிறார். அதிகாரி உள்ளே விடமுடியாது என மறுக்கவும் அன்னாருடைய முகம் மேற்சொன்னதுபோல சிவந்துவிட்டது...<br />
<br />
ஆகவே.. வெளிநாடு செல்லும்போது மறக்காமல் பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் எடுத்துச்செல்லவும். விமான நிலையத்தில் கேட்பார்கள்.<br />
<br />
ஒருவ(லி)ழியாக அவரை அசுவாசப்படுத்தி , நடந்தது என்ன? என்று விசாரிக்கவும், அன்னார், பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் பேக்கை கார் பார்க்கில் விட்டுவிட்டு வந்ததையும், சிங்கைவாழ் மக்கள் எல்லாம் தேவதூதர்கள் என்ற எங்கள் எண்ணத்தில் மண் விழுந்ததைப் பற்றி எழுதி, இந்தப்பதிவை, அண்ணாச்சி மாறி இழுக்க விரும்பவில்லை..ஆங்..<br />
<br />
பாஸ்போர்ட் காணவில்லை.. பயணம் ரத்து.. <br />
<br />
இத்தருணத்தில் செய்யவேண்டியவை..<br />
பயணப்பெட்டி தொலைந்த இடத்தில், பரிதாபமாக 1 மணி நேரம் நிற்கவும்.<br />
யாரும் பரிதாப்பட்டு , உங்கள் பொருட்களை திரும்ப கொடுக்கவில்லையென்றால்.. காலம் தாழ்த்தாது<br />
உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் தெரியப்படுத்தவும்.<br />
அவர்கள் கேட்கும் கேள்விக்கு, மூளையை கசக்கியாவது பதில் சொல்லவும்..<br />
<br />
<br />
”அடிச்சுக்கேட்டாலும், என்னுடைய பேர் வரக்கூடாது” என்ற நிபந்தனையும், அவருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தது இக்கதைக்கு தேவையில்லாதது.. ஒருவழியாக புகாரின் நகலை வைத்து, இந்தியன் எம்பஸியில் பாஸ்போர்ட் அப்ளை செய்து, மீண்டும் பயணச்சீட்டு வாங்கி.. <br />
வாவ் .. ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை பாஸ்...<br />
<br />
<br />
இத்தனை இன்னலுடன் தளராது, மீண்டும் பயணம் மேற்க்கொண்டு, இந்தியா சென்றடைந்த அவரை .. பதிவர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்..<br />
யோவ்.. உனக்கு ”Gong Xi Fa Cai (恭喜发财)”...” .. இனியாவது போய்.. சீனப்(?)பொங்கலை விமர்சையா கொண்டாடு...<br />
<br />
<span style="background-color: cyan; color: purple;">டிஸ்கி 1..</span><br />
தொலைந்த பொருட்கள்<br />
<ul style="text-align: left;"><li>பாஸ்போர்ட் ( அதான் புச்சு கொடுத்திட்டாங்க..)</li>
</ul><ul style="text-align: left;"><li>டிக்கெட் ( புச்சா எடுத்தாச்சு..)</li>
</ul><ul style="text-align: left;"><li>லேப்டாப்..( முதலாளி மண்டையக்கழுவி, புதுசு வந்திருச்சு..)</li>
</ul><ul style="text-align: left;"><li>டை-( கழுத்தில் கட்டுவதாம்..இதான் பெரிய பிரச்சனை...)</li>
</ul><br />
இதில் முதல் மூன்றை, ஒருவழியா சமாளித்தாகிவிட்டது..<br />
கடைசியா சொன்ன பொருளை, எடுத்தவர்கள்... ப்ளீஸ்... தயவு செய்து திரும்ப கொடுத்துவிடுங்கள்..<br />
அதை இந்தியா கொண்டு சென்று DryWash செய்வதுதான் அவரின் திட்டம்.. <br />
அதை செயல்படுத்தமுடியாமல், அரைமனதுடன் இந்தியா சென்றுள்ள அன்னாருக்கு, பதிவர்கள் சார்பாக ஏதாவது செய்ய முடிந்தால் தனயனாவேன்...<br />
<br />
.<br />
.<br />
.<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-89804133738638896382011-10-28T13:40:00.002+08:002011-10-28T14:42:56.908+08:00ஏழாம் அறிவு- பட்டாப்பட்டியின் பார்வையில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.<br />
.</div><br />
<br />
வணக்கம். இம்ப்பூட்டி நாளா, என்ன பன்ணிகிட்டு இருந்தேன். இனிமேல என்ன பன்ணுவேனு யாரும் கேட்கக்கூடாது. வேலை விசயமா, கழுதையோட சைனா வரை போயிருந்தேன். கோடிகள், கேடிகளால் சரியான வங்கியில் பூட்டி வைக்கப்பட்டுவிட்டது.<br />
<br />
இப்ப விசயத்துக்குப்போவோம்..<br />
ஓசில பாலிடால் கிடைத்தாலும், பல்லு படாம குடிக்கும் திறமைகொண்ட என்னை, ஒரு நலம்விரும்பி, சிலபல காரணங்களால் சினிமாவுக்கு அழைத்துகொண்டு போனால் என்ன நடக்கும்?.<span style="color: purple;"> ( ஓசி சப்பாடு.. ஓசி டிக்கெட்டு.. ஓசி பீரு... எஞசாய் சார்..)....</span><br />
<br />
அதேதான் சார் நடந்தது.. <br />
ஒன் லைன்ல சொல்லனுமுனா... <b> படம் சூப்ப்ப்ப்ப்பரு. </b><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5oRdgGY2nUdykZ9VkCbk6bwzCQ9710eHg_HdB9IbQKzLpOfKCogtdH4Ha5K3eU7SVZ9WysFFnPver47dgU5LIwON-LD_yvpXLeSL42An1PyoYZ4z-_uLHLuo3b0uJkmcTzf5vtnEpveI/s1600/123.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5oRdgGY2nUdykZ9VkCbk6bwzCQ9710eHg_HdB9IbQKzLpOfKCogtdH4Ha5K3eU7SVZ9WysFFnPver47dgU5LIwON-LD_yvpXLeSL42An1PyoYZ4z-_uLHLuo3b0uJkmcTzf5vtnEpveI/s1600/123.jpg" /></a></div><br />
<br />
ஒவ்வொருவரும் தந்த விமர்சனத்தைப்பார்த்தால், அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் தொழில் திறமை, லைட்டா முட்டிக்கிட்டு வருவதை மறைக்கமுடியவில்லை.<br />
கரெக்ட்தானே நைனா?...<br />
<br />
சினிமா துறையை நாடிப்பிழைப்பவர்களைக் கேளுங்கள்.<b> ’படம் ஆகா.. வாழ்க்கையில, இதுமாறி படம் எடுக்க, முருகதாஸு மகன்வந்தாத்தான் உண்டு’</b>னு சப்புக்கொட்டுவாங்க.<br />
<br />
டாக்டரா இருந்தா... <b>‘படத்தை... கொன்னுட்டானுக சார்’</b>னு சொல்லுவாங்க..<br />
<br />
சமையற்காரன், <b>’படத்தில் கொஞ்சம் காரம் சேர்த்திருந்தா.. தூக்கலா இருக்கும்’</b>னு சொல்றானுக.<br />
<br />
உபி-க்கள். பேரனுக்காகவே காவடி தூக்கி, அலகு குத்திட்டு, ’<b>படம் ஹிட்</b>’னு சொல்லப்போறாங்க.<br />
<br />
சரி.. நாம!!!... அதான் எவனைப்பார்த்தாலும்,கழுவி ஊத்தலாம்னு சுத்திக்கிட்டு இருக்கும் பொட்டி தட்டும் ஆசாமிகள் ஆச்சே. ஆங்.. அதுவுமில்லாம, அப்பப்ப, ”நட்டு நடுநிலை”னு போர்ட் வைத்து, காலை இருதரம், மாலை ஒருதரம்னு ’கொக்கரி’க்கும் இப்படிப்பட்ட நாதாரியிடம், விமர்சனம் பண்ணச்சொன்னா.. விடு சார்... விமர்சனத்துக்குப்போவோம்..<br />
<br />
படம் எப்பவும் போல ஆரம்பிக்குது. குதிரையில் ஏறி, சீனா.... வழியில குளிச்சு, குடிச்சு.. களிச்சு..உஷ்..யம்மாம்மா... போதி தர்மரு...சீனா போனாரு. மக்களை காப்பாற்றுனாரு.. அப்பால..ஆங்.. கடைசியா .. செத்துப்போயிட்டாரு...<br />
<br />
படத்தில ஹைலைட் காட்சினு சொன்னா, நம்ம கமலு பொண்ணு வருகின்ற சீன்கள்தான்.. கமலு ஜீன் -ல உருவான உடம்பு.. எப்படி இருக்கும் அந்த நடிப்பு என்பதை, உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். <br />
<br />
வசனம்.. சோகமாயிருந்தாலும் சரி.. சந்தோசமா இருந்தாலும் சரி.. இழுத்து இழுத்து.. இப்படித்தான் பேசுவேனு பொண்ணு, கண்டிசனா சொல்லிடுச்சு போல. நம்ம முருகதாசு அண்ணனும், என்னவோ பண்ணித்தொலை. என்னோட கடமை, தமிழனை தலை நிமிர்ந்து நிற்கச்செய்வதும், கல்லாபொட்டியை ரொப்புவதுதான் என எண்ணி ஆப் ஆயிட்டாரு. பாசக்கார பய...<br />
<br />
பாதிப்படதிலேயே, தமிழன்னா யாரு?.. அவனோட பெருமை என்ன?. சீனாக்காரனுக எப்படி இருப்பானுக? டி.ன்.ஏ-னா இன்னா.. மண்டைக்குள்ள ஏத்திட்டானுக சார்...<br />
<br />
ஸ்ருதி,குரலை இழுத்துவெச்சு.. ”வாயிலையே கொடுப்பேனு ” சொல்லும்போது தியேட்டர்ல விசில் சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆச்சு. மப்புடன், திரும்பி அருகில அமர்ந்திருந்த, ’லோக்கல் டமிழ் பொண்ணைப்’பார்த்தேன். <br />
<br />
அவிங்க கொள்ளுத்தாத்தா..... <b>”மரப்பணுப்படி” </b> , ’தில்லானா மோகனாம்பால்ல கடம் வாசிச்ச கோஷ்டி போல.’. தலை இன்னும், விண்ணு விண்ணுனு வலிக்குதுங்க .<br />
<br />
<br />
படத்தில பிடிச்ச காட்சினு சொன்னா.. ஆங்.. வில்லன் கண்களாலேயே, பொதுமக்களைப்பார்த்து மந்திரிச்சுவிடும் காட்சிகள்தான். பார்வைபட்டதும், பொதுமக்கள், அவரவர் வண்டியின் முதல் கியரை போட்டு, சிவக்குமாரு பையன் கொல்லப்போவது.. நல்லவேளை.. வீல்சேர் அம்பூட்டு வேகமாபோகாதுனு அதைமட்டும் காட்டல.<br />
<br />
இதை எழுத்தில் படித்தால் அனுபவிக்கமுடியாது சாரே..தியேட்டருக்குப்போய்.. நீங்களும் ப்ப்ப்ப்ப்ப்பாருங்க பாஸ்.. புல்லரிக்கும்..<br />
<br />
முக்கியமா.. கடைசிக்கட்டக்காட்சிகள்..<br />
இதுவரை எந்தபடத்திலும் வந்திராத க்ளைமேகஸ். சூர்யாவும் , சீனனும் அனல் பறக்க சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்ம கமலு மக வஜனம் பேசுது.. எப்படி?.. அடிக்கடி வலதுபக்கம் திரும்பி.. ஒருவேளை, சூட்டிங் நடக்கும்போது, பேரப்புள்ள அந்தப்பக்கமா நின்றிருக்குமோ என்ற சந்தேகம் லைட்டா வந்துபோகுது. அது கெடக்கட்டும் கழுதை..<br />
<br />
அம்மணி.. இன்னும் கொஞ்சம் குஷ்பூ மாறி ’வளந்தா’, உங்களை அடுத்த முதலமைச்சர் ஆக்க, டமிழனுக தலை நிமிர்ந்து பொறுப்பா உழைப்பானுக. மைண்ட்-ல வெச்சுக்க தாயி. டமிழனுக்கு கண்ணுக்குமுன் தெரியும் வளச்சி முக்கியம்.. ஆங்காங்..<br />
<br />
<br />
கடைசியா, எல்லோரும் ஒன்றை மட்டும் மனதில் அழுத்தமா வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய முன்னோர்களின் மரப்பணுவைத் தூண்ட, பொம்பளைபுள்ளைகளை கூட்டிக்கொண்டு, மூடியிருக்கும் காலேசு பக்கம் ஒதுங்காதீங்க.. மரப்பணு தவறான வழியில் வெளிவந்துவிடும்<br />
<br />
<br />
அதற்காக மனம் தளரக்கூடாது...<br />
கை கொள்ளுமளவு அருகம்புல்லை எடுத்து, இதை இடது பக்கம் அக்குளில் செருக்கிக்கொண்டு, ஐந்து கிலோமீட்டர் ஜாக்கிங் போகலாம். உடம்பு நன்றாக வேர்த்ததும், அந்த அருகம்புல்லை, நல்லெண்ணெயில் முக்கி, முக்கி..முக்கி.. அப்படியே சாப்பிடுங்க.. மரப்பணு பிச்சிக்கிட்டு வந்துவிடும்.<br />
<br />
<br />
படம் பார்க்கலாமா வேண்டாமானு முடிவு செய்யமுடியாதவர்களுக்கு, நக்கீரன் மாறி, நானே பதிலை போட்டுவிடலாம்னு நினைக்கிறேன்.<br />
<br />
அதாவது , உபிக்கள், சொந்தகாசுல, ப்ளாக்-ல டிக்கெட் வாங்கிப்பார்க்கலாம். இந்த உதவி, ’கரும்’ நிதியை, வெள்ளையாக்கிட உதவும். இன்னும் ரெண்டு படம் எடுத்துவிட்டு, அந்த 1.7xxxxxxx-க்கை வெள்ளையாக்க , உயிர் கொடுங்கள் திராவிடர்களே.<br />
<br />
இந்த நடுநிலை, செண்டருனு கூவும் பயலுக, எப்பவும்போல, ஹிஹி.. ஓசியிலே அடுத்தவன் காசில, வீட்டிலோ இல்லை தியேட்டர்லோ போய் பாருங்க. ஆனா.. போகும்போது.. தலைகீழா நின்னு, பாக்கெட்டில் இருக்கும் சில்லறைகாசு முதற்க்கொண்டு, வீட்டில் பாதுகாப்பாக, வைத்துவிட்டுச்செல்லவும்.. இல்லாட்டி அதையும் உருவிடுவானுகோ...<br />
<br />
<br />
மீண்டும் சந்திப்போம்..<br />
சே..சே.. ரெண்டு மாசம் கழிச்சு இல்லை பாஸ்.. அடிக்கடினு சொன்னேன்.<br />
<br />
<br />
வராமவிட்டா, பொறம்போக்கு நிலம்னு கொடிய நட்டிக்கிட்டு போனாலும் போயிடுவானுக ... எனக்கு தெர்யாதா..!!!!!<br />
<br />
எப்படியும் இந்த ஏழாம் அறிவு, முக்கிமுக்கி, சன் டீவியின் தரவரிசையில், முதலாம் <strike>அறிவுக்கு</strike>.. சே...வரிசைக்கு வந்துவிடும்... வரணும்.. தமிழன் வரணும்..<br />
<br />
<br />
<br />
வர்ர்ர்ர்ரட்டா...<br />
<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-40390676383651462632011-08-24T15:49:00.001+08:002011-08-24T15:52:16.431+08:00பேட்டி- நரியுடன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><u><b>நரி-சிறுகுறிப்பு:</b></u><br />
<br />
நல்லவர். வல்லவர். அநியாத்தைக் கண்டால் ஓடும் Buzz என்பதைக் கூடப்பாராமல், ஓங்காரமாய் ஏறுபவர். இவரிடம் பேட்டி எடுப்பது என்பது, ’கனிமொழியை வைத்து சென்னை சங்கமம் நிகழச்சிக்கு ரிப்பன் வெட்டுவது’ போல.. <span style="color: purple;">(எல்லாம் காலம் கொடுமை பாஸ்.. விடுங்க...விடுங்க..)</span><br />
<br />
மேலும், மக்களுக்காக களப்பணி ஆற்ற துடித்துக்கொண்டு இருக்கும் இந்த இளைஞர். திடீரென காணமல் போனதுக்கு காரணம்?..<br />
.<br />
.<br />
.<br />
வேறு ஒன்றுமில்லை பாஸ்..<br />
ஒரு திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க திருட்டுத்தனமா போயிருந்தார். இவரைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டு இருந்தால், வயோதிகர்கள் வாலிபர்களாகும் சங்கடங்களும் நேரலாம் என்பதாலும்..... இத்துடன் இவரைப் பற்றிய அறிமுகத்தை முடித்துக்கொண்டு பேட்டிக்குச் செல்லலாம். <span style="color: purple;">( திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என வேண்டுதல் கொண்டவர்கள், உடனடியாக அவரை அணுகி துண்டைப் போட்டுக்கொள்வது நல்லது.)</span><br />
<br />
<div style="text-align: center;">===============</div><br />
<b>வணக்கம் நரி அவர்களே.. உங்களுடைய பேட்டி வேண்டும் என அறிக்கை விட்டதும், கட்டிய துணியுடன் கடல்கடந்து போய்விட்டீர்கள் போல!!..</b><br />
<br />
இல்லை..இல்லை.. நானும் லோக்கல்தான். என் தலைவன் மீது ஆணையாக, சத்தியமாக, அவர் சொல்படி, ஒரு திருட்டுத் திருமணம் நடத்தி வைக்கச் சென்றிருந்தேன். இதில் உள்நோக்கம் கற்பிக்கவேண்டாம்.<br />
"யாதும் ஊரே..யாவரும் கேளீர்.."<br />
<br />
<br />
<br />
<b>சரி..சரி..தெற்கிலிருந்து வடக்கு வரை கை-கள் நீளும்போது, யாதும் ஊரேதான்...</b><br />
<br />
உம்..<span style="color: purple;">( ”கோபம்” எனக்கொளக, வாசகர்களே!!.. )</span><br />
<br />
<br />
<br />
<b>கடந்த தேர்தலில் விழுந்த அடி பலமோ?.</b><br />
<br />
நீங்கள் யாரை மனதில் வைத்துக்கேட்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் அடித்த அடியில், முழங்கால்வரை வந்து.. அப்பால பழையநிலைக்கு சென்றுவிட்டது.. <br />
<br />
<br />
<br />
<b>சார்..சார். இந்த ஏரியாவுல பல படிச்ச பன்னாடைகள் புழங்குவாங்க. அசிங்கமா பதில் சொன்னா மூஞ்சிய சுளிப்பாங்க சார்.</b><br />
<b><br />
</b><br />
யோவ்.. இங்க நான் சொல்லவருவது “வலி”.. அதுகூடப்தெரியாமல் இருப்பவர்களைப் பார்த்து, எதில்கொண்டு சிரிப்பதென எனக்குத் தெரியவில்லை.<br />
நெக்ஸ்ட்..<br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">===============</div><br />
<br />
<b>ஓகே.. ஓகே.. சில பதிவர்கள், நாங்கள் ’நடுநிலைமாறா நற்பண்பு கொண்டவர்கள்’ எனக்கூவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது.. அதாவது..அவர்களின் பஸ் படிக்கும்போது... தாங்கிய தாங்குதலால்தான்.. அது இரும்புக்கொட்டை ஆகியிருக்குமோ என்ற எண்ணம் வருவதை மறுக்கமுடியவில்லை. அதைப்பற்றி தங்கள் கருத்து?..</b><br />
<br />
What is that iron ball?..<br />
<br />
<br />
<br />
<b>இல்லை அய்யா.. அது எழுத்துப்பிழை. அதாவது நான் சொல்லவருவது <br />
“இரும்புக்கோட்டை”..</b><br />
<br />
ஓ.. you funny... ”கோழி கூவியா”, எங்கள் தலைவி வெளியவரப்போறாங்க... <br />
ஒன்றும் தெரியாத அப்பாவிகளை சிறைக்கு அனுப்பி, சிரித்துக்கொண்டிருக்கும் சிங்காரிகளுக்கு, காலம் பதில் சொல்லட்டும். மேலும் நீங்கள் சொன்ன பதிவர்கள், நடுநிலைவாதிகள் என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.<br />
<br />
சிலவிசயங்களில் , மக்களின் புரிதலுக்கும், மன்னர்களின் புரிதலுக்கும் வித்தியாசங்கள் இருக்ககூடும். எங்கள் மன்னர்கள் மூக்கு சொறிய கை துக்கினாலே, சாணக்கியத்தனம் என புளங்காகிதம் அடையும், ’ஓட்டு வைத்திருக்கும் மக்கள்’ இருக்கும்வரை, எங்களை யாரும் அசைக்கமுடியாது.. <span style="color: purple;">(வெண்ண.. கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கியே தவிர, குடிக்க தண்ணி </span><br />
<span style="color: purple;">கொடுக்கிறானா..இந்த நாதாரி..)</span><br />
<br />
<br />
<br />
<b>ஓ.கே சார்.. நடுநிலை-னா, ரெண்டு கால் இடுக்கில், இறுக்கப்பற்றியபடி, நேர்பார்வை கொண்டு, விவாதம் புரிவது எனக் எடுத்துக்கொள்ளலாமா?..</b><br />
<br />
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது ஜனநாயக நாடு..<br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">===============</div><br />
<br />
<b>ராஜீவ் சமாதியில் ரூ40 லட்சம் செலவில் மின்விளக்கு வைக்கப்போறாங்களாம். அதுவும், மூன்று விளக்கில் இருந்து வரும் வெளிச்சம், ஒரு புள்ளியில் குவிந்து, அந்த பிராந்தியமே ஒளிவெள்ளத்தில் மூழ்கப்போவதாகவும், அதற்காக மத்திய அரசாங்க ஊழியர்கள், ஊண் உறக்கமின்றி வேலை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் கூறுகிறதே.. அதைப்பற்றி உங்கள் கருத்து?..</b><br />
<br />
மத்தியமாநில அரசுகளின் திட்டங்களை குறைகூறிக்கொண்டே திரிபவர்களை, உள்ளே வைத்து நொங்கெடுக்கனும் சார். ராஜீவ் காந்தி யார். அவர் இந்தமண்ணில் பிறக்க மக்கள் புண்ணியம் பண்ணியிருக்கனும் சார்..<br />
மேலும், அவர் சமாதியின் அருகிலதான்.. இன்னொருவர் சமாதியும் இருக்கிறது.. அவரு பேரு..பேரு..... ஆங்.. காந்தி...<br />
<br />
<br />
<br />
<b>இந்திராகாந்தியா சார்?</b>.. <br />
<br />
இல்லப்பா.. இது அவரோட கொள்ளுத்தாத்தா..காந்தி..என்னமோ பெருசா வருமே.. சந்த்.ஆங்..கரம்சந்து காந்தி..தனிமனிதனாய் போராடி, வெள்ளையனிடமிருந்து சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்தாரே. இப்படி கோவணம் கட்டியவரின் சமாதியும், சூட் போட்டவரின் சமாதியும் ஒரே இடத்தில் இருப்பதைப்பார்த்து, வெள்ளையர்களே, மூக்கில் விரலை <br />
வைத்துக்கொள்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்..<br />
<br />
<br />
<br />
<b>ரொம்ப நல்லது. அம்மா ஆடு கொடுத்ததும், அதை விற்று காசாக்கி, திருட்டு ரயில் ஏறியாவது ,அங்கு சென்று விளக்கு வெளிச்சதில் எங்கள் பின்புறத்தை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம் சார்..</b><br />
<br />
சீக்கிரம் அடுத்த கேள்விய வீசுப்பா.. வேலை இருக்கு..<br />
<br />
<br />
<div style="text-align: center;">===============</div><br />
<br />
<b>ஓ.. உங்கள் பேரில் அது என்ன சார்.. பால்.. மாறாத மணம்னு.. அது என்ன இழவு-னு ஒரு மண்ணும் புரியலே...</b><br />
<br />
தம்பி.. சங்க இலக்கியத்தை படிச்சிருந்தா, என்னைப்பார்த்து இந்த கேள்வி வந்திருக்காது.. அது ஒருவகையான பால். இதைப்பற்றி மேலும் விவரம் வேண்டும் என்றால், திருச்சிக்கு வா.. சொல்கிறேன்..<br />
<br />
<br />
<br />
<br />
<b>ஏன் சார் .. அங்கே பொதுக்குழு ஏதாவது..</b><br />
<br />
இல்லப்பா.. என்னுடைய நண்பனுக்கு திருமணம்.. நான் தாலி எடுத்துக்கொடுத்தாதான் கட்டுவேனு கூவறான். சரி.. திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க என்னைவிட்டா, அவனுகளுக்கு யார் இருக்கா?. அதான்..<br />
<br />
சரி.. பேட்டி போட்டும்போது, என்னோட போட்டோவை, கலர்ல போடு,,<br />
கடைசிக்கு ஈஸ்ட்மென் கலராயிருந்தாலும் பரவாயில்ல....<br />
<br />
<br />
<br />
<b>சே..சே.. போட்டோ போட்டு , அதற்கு பொட்டு வெச்சு, மாலை சாத்தாம நாங்க ஓயமாட்டோம சார்..... கவலைப்படாம, கல்யாணம் பண்ணி வைக்க கிளம்புங்க பாஸ்.. </b><br />
<b>உங்க பேட்டிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி...ஹி..ஹி <span style="color: blue;">“நன்றி”.... </span></b><br />
<br />
<br />
(மேலும் அண்ணன் மனம் நோகாதவாறு<b> <span style="color: red;">”ந</span><span style="color: blue;">ரி</span><span style="color: cyan;">யி</span><span style="color: #93c47d;"><span style="color: purple;">ன்</span>”</span></b> பெயர், கலர் செய்யப்பட்டுள்ளது,,,,)<br />
.<br />
.<br />
.<br />
<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com66tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-84238528757150375722011-08-18T16:51:00.001+08:002011-08-18T16:52:26.916+08:00வருக..வருக...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: center;"><b>பீடு நடை போட்டு வரும்.. </b></div><div style="text-align: center;"><b>பிரபலமாம் எங்கள் தங்கம்...</b></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><b>நெஞ்சை உயர்த்தி..</b></div><div style="text-align: center;"><b>காலை அகற்றி..</b></div><div style="text-align: center;"><b>”ஒற்றைக்கால் கோழியை ”</b></div><div style="text-align: center;"><b>ஓங்காரமாக பிளப்பவரும்..</b></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><b> </b></div><div style="text-align: center;"><b> </b></div><div style="text-align: center;"><b>ஆளப்பிறந்தவர்களை...<span style="color: blue;">”ஆழப் பிளப்பதற்க்கு.....”</span></b></div><div style="text-align: center;"><b>வருகை தரும் எங்கள் அண்ணன்</b></div><div style="text-align: center;"><b>”பால்” என்னும் மாறா நரியை</b></div><div style="text-align: center;"><b>வருக .. வருக என வரவேற்க்கும்..</b></div><div style="text-align: right;">-சிங்கை பட்டாபட்டி...</div><br />
<br />
அண்ணன் நரியின் பேட்டி இன்னும் சில தினங்களில்.. இங்கு வெளியாகும்...<br />
<br />
<br />
மேல் விபரங்களுக்கு..<br />
தொடப்பு கொள்ள .. 1800-ங்கொய்யாலே...<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-9372374534641905142011-07-05T09:14:00.002+08:002011-07-05T09:16:32.375+08:00வனவாசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div>வணக்கம் என் தமிழ் நெஞ்சங்களே. <span style="color: purple;">( வார்த்தை உதவி-உனா தானா )</span><br />
வலைப்பக்கம் வரலாம் என்றால், சுற்றியுள்ள ஆணிகள் பயமுறுத்துகின்றன.<br />
<br />
ஆணியா..இல்லை வலைப்பூவா..?<br />
<br />
அங்க பாரு ஒரு நாதாரி என்னமோ முணுமுணுக்கிறான்...என்னாது..?.. வலைப்பூவில என்னாத்தை புடிங்கினியா?.. விடு பிரதர்.. கலைஞரை பார்த்து கடுப்பா இருப்பவங்ககிட்ட.. நான் என்ன மயிறை பேசினாலும்.. மண்டைக்கு ஏறாது. அதுவுமில்லாம், உருவாக்கபட்ட(?)வர்களிடம் உண்மை பேசிவது, கனிமொழி ஒரு தியாகினு முச்சந்தியில் நின்று கூவுவதற்குச் சமம்.<br />
<br />
<div style="text-align: center;">====================</div><br />
<br />
<b><u>@சாணி</u></b>..புத்தகம் விற்பனைபற்றி சொன்ன கருத்து....<br />
“நான் என்ன பேண்டதை தினபதா?”<br />
<br />
நீங்க ஏன் சார் பேண்டதை தின்னுக்கிட்டு.. பேசாம ’பேண்டாம’ இருந்துபாருங்க.. ரத்தக்கொதிப்பு கம்மியாகும்.. இது நான் சொல்லலே.. உங்க குரு நாயன் நித்தி சொன்னது...<br />
<br />
மக்களே... வயசான எழுத்தாளனுககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்த பீஸு அந்தகாலத்திலேயே.. <i style="color: blue;"><b>”முன்னும் பின்னும்” </b></i>உழைத்து எழுத்தாளனாகியதாம்.<br />
முடிஞ்சா.. டயாப்பர் போட்டுக்கிட்டு அதோட புத்தகம் படிங்க. இழவு... சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகும்.<br />
<br />
<br />
<div style="text-align: center;">====================</div><br />
<u><b>@சமச்சீர்</b></u>..சமச்சீர்னு பலபேரு கூவிக்கிட்டு இருக்காங்க..<br />
ஏய்யா... ஒரு ஆளு..கொளுத்தும் வெயிலில் வெட்கமே இல்லாம, ஏழு போர்வைய சுருட்டிக்கிட்டு போட்டோ-வுக்கு போஸ் கொடுத்தா?<br />
மற்றவனுக என்ன.. பேண்டதையா தின்பாங்க?..<span style="color: purple;">( வார்த்தை உதவி-சாணி --பிராப்பல எழுத்தாளர்..)</span><br />
<br />
<br />
<br />
<div style="text-align: center;">====================</div><br />
<br />
<u><b>@ஜாமீன்.</b></u>. <br />
<ul style="text-align: left;"><li>குழந்தை இருக்கு.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>குடும்பம் இருக்கு.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>வெயில் ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>ஸ்கூல் லீவு.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>அப்பாவால முடியாது.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>அம்மா பாவம்.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஜாமீன் வேணும்..</li>
</ul><ul style="text-align: left;"><li>கொசு ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..</li>
</ul><br />
பேசாம.. <br />
.<br />
..<br />
...<br />
....<br />
.....<br />
<b><span style="color: blue;">“செவ்வாய் தோஷம்”-</span></b>னு சொல்லிப்பாருங்க.. கிடைத்தாலும் கிடைக்கும்....<br />
<br />
இல்லை.. <b><span style="color: blue;">”ஸ்பெக்ரம் ஊழலே இல்லை</span>”</b>னு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும் நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..<br />
<br />
அதை பிரதியெடுத்து வக்கீல்கிட்ட கொடுத்து .. பேசச்சொல்லுங்க.... கொடுப்பானுக...!!<br />
<div style="text-align: center;">====================</div><br />
<br />
<u><b>@புத்தகம்</b></u><br />
போனவாரம், கண்ணதாசன் எழுத்திய , ’வனவாசம்’ என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அடேங்கப்பா.. அந்த காலத்திலேயே, தலீவனுக, மக்களுக்கு உழைச்ச உழைப்பை விலாவாரியா சொல்லியிருக்காரு.. படிச்சுப்பாருங்க.. கண்டிப்பா முடி நட்டிக்கிடும்.<br />
<br />
<br />
விலைமாதர்களின் துயர்துடைக்க, இடைவிடாத வேலைபணியிலும்.. இரவோடு இரவாக சென்று அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் நம் தலைவர்கள். அதனாலதான் நாடு இன்னும் விளங்கிட்டு இருக்கு.. <br />
<br />
தலீவா... எப்படி தலீவா காசோ கொடுக்காம .. களிக்கிறது? ..இன்னா சொல்லு.. நீ கில்லாடிதான் வாத்யாரே!!<br />
<br />
<br />
செல்வி அக்கா, பரிகாரம் பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்டேன். பேசாம, வட்டி போட்டு நான் முன்னாடி சொன்னேனே.. அவர்களுக்கோ..இல்ல அவர்தம் வாரிசுகளுக்கோ, பணம் அனுப்பி.. பழைய கடனை செட்டில் பண்ண முடியுமானு யோசனை பன்ணிப்பாருங்க...<br />
இல்லாடி விடுங்க..பரவாயில்ல...<br />
<br />
<br />
தலீவா.. கடைசியா.... கழக உடன்பிறப்பின் அன்பான, பணிவான வேண்டுகோள்..<br />
<a href="http://4.bp.blogspot.com/-mH-WIUXK-TE/ThJkLGGnw8I/AAAAAAAAAqE/EH9muesjk6o/s1600/11111111.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-mH-WIUXK-TE/ThJkLGGnw8I/AAAAAAAAAqE/EH9muesjk6o/s1600/11111111.jpg" /></a>அடுத்தமுறை திகார் செல்லும் போது.. ’ஸ்பைஸ் ஜெட்’ விமானம் மூலம் போங்க தல..<br />
பாவம்.. உழைச்ச காச வெச்சு விமானம் வாங்கி பூசையெல்லாம் பண்ணியிருக்காங்க.. உங்கள் ஆதரவு இருந்தாத்தானே செ(ழி)க்கமுடியும்..<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-_jl5cPQcdyE/ThJkpKnJ-rI/AAAAAAAAAqI/2GRK94p9aOA/s1600/122222.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-_jl5cPQcdyE/ThJkpKnJ-rI/AAAAAAAAAqI/2GRK94p9aOA/s1600/122222.jpg" /></a></div><br />
இரு..இரு.. நம்ம வண்டுமுருகன்கிட்ட சொல்லி.. சைபர் கிரைம்கிட்ட போகச்சொல்றேன். அட்ரெஸ் எல்லாம் ரெடியா வெச்சிருக்காரு..<br />
அதுவுமில்லாம..... எனக்குனா உயிரையே(அடுத்தவன்) கொடுப்பான்.<br />
<br />
நன்றி..<br />
வணக்கம்..<br />
<br />
<div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-17965089076000297772011-06-17T14:26:00.000+08:002011-06-17T14:26:34.515+08:00போட்டோ காமெடி 17<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-W67BSz39qV0/Tdr4gI2JR8I/AAAAAAAAApc/l8VwWRcwgSk/s1600/12321.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-W67BSz39qV0/Tdr4gI2JR8I/AAAAAAAAApc/l8VwWRcwgSk/s1600/12321.jpg" /></a></div><br />
<br />
<div style="color: blue; text-align: center;"><b>நல்லா இழ்ழ்ழ்ழ்ழு தாயி...!!</b></div><div style="color: blue; text-align: center;"><b><br />
</b></div><div style="color: blue; text-align: center;"><b>என் வருங்கால ’வாரிசை’ வைத்து..</b></div><div style="color: blue; text-align: center;"><br />
</div><div style="color: blue; text-align: center;"><b>நாட்டை முடிக்க நானாச்சு...</b></div><div style="color: blue;"><br />
</div><br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-2592581798443734382011-05-31T12:09:00.000+08:002011-05-31T12:09:12.368+08:00ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/bPlBwWCu1ko?feature=player_embedded' frameborder='0'></iframe></div><br />
<div style="text-align: center;">ஓசியில ’பினாயில்’ கொடுத்தாலே..</div><div style="text-align: center;">10கிமீ சலிக்காம, ஓடி வந்து பல்லைக்காமிப்போம்...</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;">தொரை.. சோறெல்லாம் போட்டு.. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு...</div><div style="text-align: center;">அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்.. !!</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: right;">-( தன்மானத்தை அடகு வைத்தோர் சங்கம்...) </div><br />
<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-31285949721506104252011-05-27T13:37:00.000+08:002011-05-27T13:37:40.660+08:00ஒரே உறையில்..9 ஓட்டைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><br />
<ul style="color: blue; text-align: left;"><li>இவன் எனக்கு மைனஸ் ஓட்டு குத்தீட்டான்.</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>அவன், இவனுக்கு சப்போர்ட்..</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>இவன் என்னுடைய பதிவுக்கு வரவேமாட்டீங்கிறான்..</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>சார்.. கால்கழுவாம, பதிவை படிக்க வந்திருக்கான் சார்..</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>போன பதிவுக்கு 3000 பேர் வந்தாங்க.. இதுக்கு வெறும் 100 பேர்...</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>கட்டம் கட்டி பார்த்ததில், அவருக்கு அங்கங்கே கட்டி...</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>கட்டி உடைய, இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.</li>
</ul><ul style="color: blue; text-align: left;"><li>சுடச்சுடச்செய்தி..</li>
</ul><div><ul style="text-align: left;"><li><span style="color: blue;">சார்.. நான் ஓட்டுப்போட்டேன். அவன் போடலே.</span>. </li>
</ul><br />
அதுமட்டுமா?..<br />
பத்திரிக்கையில் வரும் செய்திகளை, அப்படியே பதிவா<br />
ஏற்றி... தாலிய அறுக்கிறானுக மை லார்ட்..!!!...<br />
<br />
அடச்சே.. எங்க.. எப்ப பாரு.. ஒரே ஒப்பாரியா இருக்கு..<br />
<br />
யோவ்.. <a href="http://veliyoorkaran.blogspot.com/"><b>வெளியூரு</b></a>.. <br />
அன்னைக்கு நீ தண்ணிய போட்டுட்டு, வாயத்தொறந்தப்ப, பயபுள்ள ’வாமிட்’தான் எடுக்கப்போறேனு நினச்சேன்,அதாம்பா தள்ளி நின்ன வேடிக்கை பார்த்தேன்...<br />
<br />
ஆனா....இந்த ’கண்றாவியத்தான்’ சொல்லவந்தேனு இப்ப புரிஞ்சிடுச்சு பிரதர்..<br />
<br />
தயவுச்செஞ்சூ.....என்னை மன்னிச்கப்பூ...<br />
<br />
நீ மப்புல சொன்னாலும்.. சரியாத்தான் சொல்லியிருக்கே!!.. நீ ஒரு தீர்கதரிசியா..!!<br />
<br />
இப்ப எதுக்கு இந்த பதிவா?..<br />
<br />
உ.டமிழன், கனிமொழிய பற்றி ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய பதிவ போட்டிருந்தார். ஒருவழியா படிச்சு முடிச்சுட்டு.. என்ன சொல்லவராருனு மண்டைகுள்ள அசை போட்டுக்கிட்டே , நமது செந்திலாண்டவர் பதிவுக்குப்போனா...<br />
<br />
”வார்த்தை மாறாம அதே பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு..”<br />
சரி.. நடுவால ஏதோ சொந்த சரக்க்கை போட்டு, கருத்தை சொல்லியிருப்பாருனு பார்த்தா... அரைபுள்ளி முக்காப்புள்ளியில் இருந்து அப்படியே இருக்கு..<br />
<br />
அடச்சே-னு ”விகடன்” பக்கம் ஒதுங்கினா. அந்த நாதாரிகளும் அதையே வார்த்தை பிசகாம எழுதிவெச்சிருக்கானுக...<br />
<br />
தக்காளி.. 10ஆம் வகுப்பு படிச்சபோதே..பாடபுத்தகத்தை, ஒரு தடவைக்கு மேல படிக்காத ”மேதை” நான்.. என்னை... குனியக்குனிய உக்காரவெச்சு, மூன்று முறை படிக்கவிட்ட, இவர்களை,. சோனியாவிடம் சொல்லி திகார் செயில்லுக்கு அனுப்பனுமய்யா..<br />
<br />
அப்பா... முருகா.. எங்களுக்கும் ஒரு நல்லவழி காட்டப்பா...<br />
<br />
இனிமேல ”ஒண்ணுக்குபோனதில் இருந்து... மூக்கை நோண்டியவரை.. ” போன்ற பதிவுகளை... என் கண்ணில் காட்டாமல் இருந்தால்.. மஞ்சத்துண்டை கட்டிக்கிட்டு, வெள்ளத்துண்டை தலையில சுத்திக்கிட்டு.. மலை ஏறி வந்து ஒரு சலாம் வைக்கிறேன்.<br />
..<br />
<br />
<br />
<br />
<br />
<b style="background-color: cyan;">டிஸ்கி</b>..<br />
<br />
இந்த கண்றாவிக்கு டிஸ்க்கி வேற சொல்லனுமா?..</div><div>விடுங்க பிரதர்... </div><div><br />
ஆனாலும்.....குனிய குனிய உயிரை எடுக்கரானுக...!!!</div></div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-62120512834065757562011-05-24T07:58:00.001+08:002011-05-24T07:58:47.962+08:00போட்டோ காமெடி 16<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-_nsO5__y1NM/Tdrz0quqqwI/AAAAAAAAApY/BM6VIsxONFc/s1600/ss.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-_nsO5__y1NM/Tdrz0quqqwI/AAAAAAAAApY/BM6VIsxONFc/s320/ss.jpg" width="214" /></a></div><br />
<br />
<div style="color: blue;"><br />
</div><div style="color: blue; text-align: center;"><b>சூரியன் </b>மறைந்தாலும் ...</div><div style="color: blue; text-align: center;">”இன்னா வெயிலு..இன்னா வெயிலு..”</div><div style="color: blue; text-align: center;"><br />
</div><div style="color: blue; text-align: center;">ஷ்..தலைவருகிட்ட சொல்லி ஏதானும் பண்ணனும்!!!......</div><br />
<div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><div style="text-align: center;">.</div><br />
<br />
<b style="background-color: cyan;">டிஸ்கி.</b>.<br />
சொறிஞ்சு விடும் யூரின் கிருஷ்னனுக்கு , இந்த பதிவு சமர்ப்பணம்.<br />
கூகிள்-ல நாங்க தேடினாலும்,..படம் வரும்....பாஸ்...<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-3791628136312214212011-05-14T08:39:00.001+08:002011-05-14T08:41:03.842+08:00சந்தனம் மணக்குமோ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
ஒருவழியாக, தேர்தல்முடிவு வந்துவிட்டது. பாவம். பார்க்கத்தான் 'பார்வதியம்மாள்' இல்லை. விடுங்கள். இது ஜெயலலிதா என்ற அம்மையாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நீங்கள் நினைத்தால்.. ம்.. வருத்தப்படுவதைவிட வேறு என்ன செய்யமுடியும்?<br />
<br />
மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து,அதை சரியாக, வழிநடத்திக் கொண்டுசெல்பவனே தலைவன். இது யாரோ சொல்லலை. என் அகராதியில் எழுதியிருப்பது..<br />
<br />
ஆனால் நடந்தது என்ன?. அவர்களின் குடும்பபிரச்சனையில் தமிழகத்தையே கூறுபோட்டுக்கொண்டு, வெட்கம் இல்லாம், மக்களை, ’மா’க்களா நினத்ததால் வந்த பலன் இது. உடனே சில அல்லக்கைகள். அனானியாக என்னை திட்ட வரலாம்.. உங்களுக்கு என் பதில்<b>. “போங்கடா லூஸுகளா..”</b><br />
<br />
சிலர் நினைக்கிறார்கள் நான் ஜெ-வின் கொ&^%ட்டைதாங்கி என்று!!.<br />
நான் எதற்கடா தாங்கவேண்டும் ”இல்லாததை”?..<br />
<b style="background-color: cyan;"><br />
கருத்துக்கணிப்புக்கள்</b>.<br />
ஒரு பிரபலம் சொல்லியது. புக்கி என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அது ’மருத்தவரின் அடிவருடி அருள்’ என்றும் சிலர் நினைக்கலாம். எப்படியோ எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்களின் கணக்குப்படி<br />
<ul style="text-align: left;"><li>தலைவருக்கு 40% வாக்குவங்கி</li>
</ul><ul style="text-align: left;"><li>அம்மாக்கு 30%.</li>
</ul><ul style="text-align: left;"><li>அய்யாவுக்கு 20%</li>
</ul><ul style="text-align: left;"><li>மீதி கொசுறு, மசிறுக்கு 10%..</li>
</ul>இதையெல்லாம் கலந்துகட்டி,பிச்சைப்பாத்திரத்தில் போட்டு... <b> ”இப்படி வைத்து கூட்டினால், அல்லது அப்படி வைத்து கழித்தால்”,</b> என்று ராக்கெட் சயின்ஸ் படித்தவர்கள் போல, இவர்கள் கூறிய கணக்குக்கு.. ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன். <br />
<br />
இதில் பெரிய காமெடி, ஒரு லூசு,<b> </b><span style="color: blue;">“1 லட்சம் கொடுத்து சிங்கை போய் வேலை செய்யும் நாதாரிகளுக்கு, தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?. களம் இறங்கி பணியாற்ற தயாராக இல்லாத பன்னாடைகள். அவர்கள் தமிழகம் வந்தால், வார்ட் கவுன்சிலரைகூட எதிர்த்துப்பேச முடியாது. அடுத்த ஆட்சீ நம்முடையதுதான்”</span> என்று திருவாய் மலர்ந்தது.<br />
<br />
என்ன மயிறோ பேசிக்கொள் நண்பா.<br />
ஏய்யா.. இப்படியெல்லாம் ”%”-க்குள் வைத்து வாக்குகளை அடைத்தீர்களே. அதில் முக்கியமா,<b> ”மக்களின் %”</b> எவ்வளவு என்பதை போடாமல் , கணக்குப்போட்டால் எப்படியா சரியான விடை வரும்.?<br />
<br />
<b>இப்பவும் சொல்கிறேன். கருத்துக்கணிப்பை, கழகங்களின் அல்லைக்களாக போடவேண்டாம்</b>. அப்புறம் எப்படி போடுவது?.<br />
<br />
மீசை கோபால் மாறியா?.<br />
நக்கீரனுக்கு மீசை தொங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது பிரதர். கடைசியாக மீசையை பிடிங்கி எறிந்த ”அண்ணன் காமராசன்” அவர்களுக்கு என் நன்றி<span style="color: purple;">. (கனி கொடுத்த மணி பத்திரமா இருக்கா பாஸ்?</span>)<br />
<br />
<br />
கணக்கை, மக்கள் பக்கம் இருந்து போட்டுப்பாருங்கள். சரியாகவரும்.<br />
இதே மக்கள், ஒரு காலத்தில், ஜெயலலிதாவை தூக்கி வீசிவிட்டு, உங்களுக்கு பெரும்பான்மை வாக்கை அளித்தினரே. எதற்க்காக?<br />
நன்றாக வழிநடத்துவீர்கள் என்று எண்ணித்தானே. நீங்களும் நன்றாக நடத்தினீர்கள், <b>”காயை கனியாக்கும் அளவுக்கு..”</b><br />
<br />
அதுபோல, ஜெ-க்கு கிடைத்த வாக்குக்கள், ரத்தத்தின் ரத்தம் அளித்தது என்று நீங்கள் நினைத்தால்.. ஹா.ஹா.. அண்ணே.. அது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அண்ணே... வேற எந்த.... வழி மயிறும்.. இப்போதைக்கு இல்லை.<br />
<br />
நல்ல மாற்றுக்கட்சி இல்லாததுதான் , இப்ப,... அந்த அம்மாவின் ’நல்லகாலம்’...<br />
அதை தொடர வைப்பதும், முடித்துவைப்பதும் மக்களிடம்தான் உள்ளது. மீண்டும் சொல்கிறேன்..<b>” மக்களுக்குத்தான் அந்த உரிமை. அரசியல் கட்சிகளுக்கு அல்ல..”.</b><br />
<br />
<br />
”அந்தம்மா மீண்டும் ஆடினால்”.. அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் அடிக்கப்படும். இது மக்களாக இருந்து, எங்கள் எண்ணங்களைச் சொல்கிறோம். <br />
ஆகவே கனவுக்கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு, மக்கள் முன்னேற்றதுக்கு ஏதாவது பண்ணும் வழியை பாருங்கள் அரசியல்வியாதிகளே..<br />
<br />
<b style="background-color: cyan;">ஜனநாயகம்</b>.<br />
இந்த சுதந்திரத்தைத்தான் மக்களிடம் எதிர்பார்க்கிறோம். ”தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்”.<br />
<br />
ஆட்சிக்கு ஏறீயதும், அவர்களை கடவுளாக நினைத்துக்கொண்டால், அடுத்தமுறை தயங்காமல் தூக்கியெறியும் மனப்பக்குவம் வரவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.<br />
<br />
அவர்கள் மக்களுக்காக உழைக்க, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சாதாரண குடிமக்கள் என்று நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.<br />
<br />
<b>”தவறு செய்பவர்கள் , தண்டனை அனுபவிக்கவேண்டும். அய்யாவாவது.. அம்மாவாவது..”</b><br />
<br />
<br />
<b style="background-color: cyan;">டிஸ்கி</b><br />
( +2 கணிதப்பாடத்தை படிக்க தயாராகுங்கள் அன்பரே.. ஏன்னா?...<br />
..அடுத்தமுறை கருத்துக்கணிப்பின் விடை சரியா வரவேண்டும் அல்லவா?..<br />
<br />
இல்லை.... எனக்கு அதெல்லாம் சரியா வராது. அடுத்தவன் பின்புறத்தை “வரு”ட்டு.. ”வரு”ட்டு என்று நோண்டினால் தான், நிம்மதியான தூக்கம் வரும் என நீங்கள் நினைத்தால்..<br />
<b style="color: blue;">”ஹி..ஹி......நானும் ரெடி.. வா மச்சி ” </b>)<br />
.<br />
.<br />
.</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com42tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-19715142700335161152011-05-10T15:53:00.001+08:002011-05-10T15:53:48.333+08:00ஒண்ணுமே புர்லே...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">எல்லோருக்கும் வணக்கம்.<br />
<br />
எழுத சரக்கு ஒன்றும் இல்லாததாலும்..ஆணிகள் அதிகம் பிடிங்கி எறியவேண்டியிருப்பதாலும்......ஹி..ஹி..<br />
ஒன்றுமே எழுத தோணவில்லை.<br />
<br />
<br />
இந்த இடைப்பட்ட காலத்தில் , எனக்கு ”பாடை கட்டி” பறை அடிக்கத் தயாராக இருக்கும் ’அமெரிக்க நெஞ்சக்களுக்கும்’.. ’தஞ்சை மூர்த்திகளுக்கும்’.. ஒரு வணக்கத்தை போட்டு.. மேலும்... எனக்கு, இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தால்.. உங்களுக்கு புஸுக்..புஸுக் என்று குஷ்பூ போல பிள்ளை பிறக்கும் எனக்கூறி.. ஆணி பிடிங்கச்செல்கிறேன்.<br />
<br />
நன்னி .. வணக்கம்...<br />
<br />
பட்டாப்பட்டி..<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-49565825830108377032011-05-03T08:32:00.003+08:002011-05-09T17:13:46.064+08:00அன்னையை போல்..ஒரு அன்னை இல்லை,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><i>.</i><br />
<i>.</i><br />
<i>.</i><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-3Fk0f5B7Bxg/Tb9NY5v09bI/AAAAAAAAApU/0rkL-Fjongo/s1600/Copy+%25282%2529+of+icon-dab.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-3Fk0f5B7Bxg/Tb9NY5v09bI/AAAAAAAAApU/0rkL-Fjongo/s1600/Copy+%25282%2529+of+icon-dab.gif" /></a></div><i>அண்ணே. வணக்கம். நான் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில், உள்ளடி பண்ணி, என்னை ஒழிக்க, பலர் சபதம் எடுத்துள்ளதாக அறிகிறேன். அதற்க்கு பயப்படுபவன் அல்ல இந்த பாலு. நான் சிந்திய ரத்தத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும்.<br />
<br />
<br />
ஆனால சிலர் தூண்டுதலின் பேரில், என் உருவப்படத்தை எரிப்பதும், செருப்பில் அடிப்பதுமாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக, தமிழகத்தில நடந்துகொண்டுள்ளது. அதனால், நான் தீராத மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதற்க்கு தீர்வுதான் என்ன?.</i><br />
<br />
-பெயர் சொல்ல விருப்பமில்லை.<br />
.<br />
.<br />
<br />
<div style="text-align: center;">================================</div><br />
<br />
<br />
அன்பு நண்பா.. செருப்படி வாங்குவதும், சாணி கொண்டு முகத்தில் பூசுவதும், பொதுவாழ்க்கையில் சகஜம்தான். நீங்கள் உங்கள் பெயரை தெரிவிக்க விருப்பமில்லாதபோதும், அது பளீரென்று மக்களுக்கு தெரிவதுதான், உங்களை செருப்பில் அடிக்கக்காரணம்.<br />
<br />
இதற்கு ஒரே ஒரு பரிகாரம் உண்டு.<br />
உங்கள் அன்னையின் காலை மண் எடுத்து, 2 மாதங்கள் குளிக்காமல், யார் கண்ணிலும் படாமல் இருந்து, புட்டப்பர்தி சென்று தலைமுழுகினால், இன்னல் தீரும்..<br />
<br />
உங்களுக்கல்ல.....<b style="color: blue;"> ”மக்களுக்கு..”..</b><span style="color: blue;">..</span><br />
<br />
உங்கள் கட்சியின் தலைவியும், உடன் பணியாற்றும் பிரதமரும், சாப்பாபாவை இறுதிச்சடங்களில் கலந்துகொண்ட காட்சியை கண்டு, புளாக்கிதமடைந்தவன் நான். சாய்பாவை கடவுளாக்கியதில் பெரும்பங்கு, நாட்டை முன்னேற்றத் துடிக்கும், அரசியல்வாதிகளுக்கு உண்டு.<br />
<br />
ஒரு நாட்டின் முதல்வர், அவரதம் மக்களை சுட்டுக்கொல்லும் கயவர்களுடன், உணவருந்துவது. மூடநம்பிக்கையை கொழுத்துவிட்டு எரியச்செய்ய அவர்தம் கட்சிக்தலைமையுடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, மக்களை திசைதிருப்புவது.<br />
<br />
ஏன்.. பல நூறு மீனவர்கள் கொள்ளப்பட்டபோது, எங்கு சென்றனர் இந்த கயவர்கள்?. ஒருவேளை மீனவர்கள்..காவியுடை அணியாமல், வாயில் லிங்கம் எடுக்கும் கலையை அறியாமல் இருப்பது அவர்தம் குற்றம்போல...<br />
<br />
ஆக.. நாடு , நல்லவர்களின் துணையுடன், பீடு நடை போட்டு சென்றுகொண்டுள்ளது. அழிவுக்கா..அல்லது ஆக்கத்துக்கா என்ற கேள்வியை புறந்தள்ளிப்பார்த்தால். இன்னும் 20 வருடங்களில், நமது சந்ததியனருக்கு, ”மனிதமாமிசம் உண்ணும் பழக்கத்தை” ஏற்படுத்திவிடுவோம் என் நினைக்கிறேன்.<br />
<br />
வாழ்க உங்கள் கட்சியும்... கொள்கைகளும்.<br />
<br />
<br />
<b><span style="background-color: cyan;">பின்குறிப்பு.</span></b><br />
நீங்கள் ரத்தம் சிந்திய வரலாற்றை நாடே அறியும். எதற்கும் நல்ல மருத்துவரைப்பார்க்கவும்..<br />
<br />
<b style="color: blue;">” மூலம் இருந்தால், மலத்துடன் ரத்தம் வரலாம்.”</b></div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-14037030483940412462011-04-26T09:48:00.000+08:002011-04-26T09:48:11.391+08:00ஒட்டுண்ணிகள்.- பாகம் 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-FTt78Bs7_Lo/TbYiZVaA8yI/AAAAAAAAApQ/jgBm841bXww/s1600/11s.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-FTt78Bs7_Lo/TbYiZVaA8yI/AAAAAAAAApQ/jgBm841bXww/s1600/11s.jpg" /></a></div>சமூகத்தில், ஒருவர்.. மற்றொருவரை சார்ந்திருப்பது இயல்பான நிகழ்வு. ஆனால் அது பீறிட்டு எழுந்து, நம் கட்டுப்பாட்டைமீறி, கன்னாபின்னா என அலைபாயும்போது... பிரச்சனைகள் தலைதூக்குவதும் இயல்பே. உதாரணத்துக்கு.. தமிழகத்தை பொருத்தவரை , கலைஞர் கட்சீ..அல்லது எம்.ஜி.ஆர் ஆரம்பித்துவைத்து, இப்போது அம்மையாரால் முடித்துவைத்துக்கொண்டிருக்கும் அம்மா கட்சீ. மற்றும் சில சாதி மதக்கட்சிகள். <br />
<br />
மக்களுக்கு இந்த பெரிய கட்சிகளைவிட்டால் வேறு நாதியும் இல்லை. தேர்தல் அன்று பட்டாடை போர்த்தி.. பாலூட்டி.. பாராட்டி... ஓட்டு வாங்க, அரசியல்வாதிகள் செய்யும் சேஷ்டைகள், தேர்தல் முடிந்ததும், வாக்காளர்களை.. செருப்பில் அடித்து, சாணி பூசி ஆடம்பரமாக முடித்துவைக்கப்பட்டுவிடும். நாமும் பழம்பெருமைகளை பேசி, பல்லிளித்து சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்.<br />
<br />
சில வருடங்களுக்குமுன், ஈருடல் ஓருயிராய் உலாவந்த ஜான்ஸி அம்மையார், டான்ஸி என்ற சுனாமியால் அலைகழிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டார். அன்றையபொழுது தொலைகாட்சியில், அவரது செருப்பு முதல், சென்ட் பாட்டில் வரை உள்ளாடைகள் தவிர்த்து, தமிழக மக்களுக்கு தெரியவைத்து, தெளியவைத்தது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களே. <br />
<br />
அம்மா சென்றார். அய்யா வந்தார். கூடவே ராசா வநதார். கனியும் வந்தார். களை கட்டியது தமிழகம். 50 கோடி.. 60 கோடி.. ம்.. தலைமயிருக்கு சமம என ஓங்கார நாதம் செய்து சுருட்டிய சுருட்டில் தப்பியது நம் பட்டாபட்டி ஒன்றுதான் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.<br />
<br />
இந்த நிகழ்வும் ஊடக்கதின் வாயிலாக மக்களை சென்றடைந்தது. மக்களும் எப்பொழுதும்போல டீக்கடை பெஞ்சுகளிலும், முடிவெட்டும் இடத்திலும் விவாதித்து அடித்துக்கொண்டுள்ளனர். இலவச அரிசியுடன், பேச்சு சுதந்திரமும் வழங்கிய ஆட்சியாளர்களுக்கு, ’ஒரு கோயில் கட்டுவோம்’ என்ற நினைப்பே இல்லாத ஒரே இனம் மனித இனம்தான். விரைவில் அதுவும் பூர்த்தியாக்கட்டும். <br />
<br />
இவ்வளவு சுருட்டினார்களே. அதனால் அடுத்த கட்சிக்கு ஆட்சியை கொடுத்து, அவர்களுக்கு நாம் அடிமைகளாக உழைக்கலாம் என்றால்..... சில பதிவர்கள் நசுங்கிய சொம்புடன், நாட்டாமை செய்ய வருகின்றனர்.<br />
<br />
கலைஞர் சுருட்டியது தவறு என் சொன்னால்.. <b style="color: blue;">ஜெயாவின் அல்லக்கை</b>.<br />
ஜெயா ஒரு ஆணவக்காரினு சொன்னால், <b><span style="color: blue;">கலைஞரின் அல்லக்கை</span></b>. <br />
ஆக.. மக்கள் யாருக்காவது அல்லக்கையாகத்தான் இருக்கவேண்டும்.<br />
<br />
சரி. குஜராத்தில் மோடி பொருளாதார வளர்சிக்கு, பல நல்ல திட்டங்கள் போட்டுக்கொண்டுள்ளனரே என சொல்லிவிட்டால்.. பொங்கிவந்து அழகிய தமிழில் “ங்கொய்யாலே.. நீ ஒரு பார்பன அடிவருடி” என்று பட்டம் கொடுக்க துடிக்கின்றனர்.<br />
<br />
விந்துடன், கழக ரத்ததைதையும் பீச்சி.. அடிமைகளாக வெளிவந்த ..இவர்களைப்பார்த்து புன்சிரிப்புடன் என் வழியில் செல்கிறேன்.<br />
<br />
--இன்னும் வரு<strike><u>ண்</u></strike>ம்...<br />
<br />
<br />
<br />
<br />
<i style="color: blue;"><span style="font-size: small;"><b>( பட்டாபட்டிக்காக சின்ராசூ..)</b></span></i>.<br />
.<br />
.<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-79428131084677219182011-04-14T18:59:00.008+08:002011-04-14T20:55:02.059+08:00வாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-1vrsr3TW1hE/TabTAxw02QI/AAAAAAAAApI/y5CD6dqxWnI/s1600/111111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-1vrsr3TW1hE/TabTAxw02QI/AAAAAAAAApI/y5CD6dqxWnI/s1600/111111.jpg" /></a></div><div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"></div><div class="MsoNormal" style="margin: 0px;"></div><div class="MsoNormal" style="margin: 0px;"></div><div class="MsoNormal" style="margin: 0px;">தமிழீழத்தில் 3 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு, தமிழக மீனவர்களையும் கொன்று கொண்டிருக்கும், போர் குற்றவாளி ராஜபக்சே, சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற மீண்டும் ஒரு முயற்சி எடுக்கிறான்.</div><div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><b>2011 –ஆம் ஆண்டுக்கான, Time இதழின் சிறந்த பட்டியலில் இனவெறியன் ராஜபக்சேவுக்கு எதிராக<span style="color: red; font-size: x-large;"> <span class="Apple-style-span">(Not influential) </span></span>வாக்களியுங்கள்… </b><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-t1yt7jXrzPk/TabtFdUhhRI/AAAAAAAAApM/0CfsVaEOkUQ/s1600/12211.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-t1yt7jXrzPk/TabtFdUhhRI/AAAAAAAAApM/0CfsVaEOkUQ/s320/12211.JPG" width="275" /></a></div><br />
<br />
<div style="text-align: center;"><b>அய்யா தமிழர்களே..</b></div><div style="text-align: center;"><b>நம்ம அய்யா.. ’தமிழை படிங்க..தமிழ படிங்க’னு சொல்லி...தலைதலையா அடிச்சதாலோ.. இல்லை..அதை மட்டும் படிச்சதாலே.. </b></div><div style="text-align: center;"><b><br />
</b></div><div style="text-align: center;"><b>வந்த வினைதான் இது..</b></div><div style="text-align: center;"><b><br />
</b></div><div style="text-align: center;"><b>இதுவரைக்கும் தெரிஞ்சு குத்துனானுகளோ.. இல்லை.. குத்தச்சொன்னாங்கனு குத்துனானுகளோ..</b></div><div style="text-align: center;"><b><br />
</b></div><div style="text-align: center;"><b>எகப்பட்ட பேர் “Yes" க்கு குத்தி.. அவனை பெரியமனுசனாக்கிட்டு இருக்கீங்க...</b></div><div style="text-align: center;"><b><br />
</b></div><div style="text-align: center;"><b><br />
</b></div><div style="text-align: center;"><b>மறக்காம<span style="font-size: x-large;"><span style="color: red;"> “NO" -</span></span> ல குத்துங்க சாமியோவ்..</b></div><b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b>( சே.. நடிகர் கார்த்திக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. இந்த அறியாமைய பயன்படுத்தி... என்னக்கோ “முதல்வர்” ஆகியிருக்கும்..</b><br />
<b><br />
</b><br />
<div style="text-align: center;"><b>அதனால...</b></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><span style="font-size: x-large;"><b><span style="font-size: small;">மறக்காம</span><span style="color: red;"> “NO" -</span> <span style="font-size: small;">வில் குத்துங்க....</span></b></span></div><div style="text-align: center;"><span style="font-size: x-large;"><b><br />
</b></span></div><b><br />
</b><br />
<b><br />
</b></div><div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><span class="Apple-style-span" style="color: black;"><a href="http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100" target="_blank">http://www.time.com/time/<wbr></wbr>specials/packages/article/0,<wbr></wbr>28804,2058044_2060338_2060246,<wbr></wbr>00.html?xid=fb-time100</a></span><br />
<br />
<div style="text-align: center;"><span class="Apple-style-span" style="color: black;">=============================== </span></div></div><div class="MsoNormal" style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div class="MsoNormal" style="background-color: cyan; margin: 0px;"><b>தகவல் உதவி : <a href="http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_14.html">http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_14.html</a></b></div></div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-34361093225519606842011-04-14T12:53:00.001+08:002011-04-14T13:02:25.425+08:00சுய விளக்கம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="background-color: yellow;"><i><b><span style="font-size: 10pt;">செய்தீ :கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.</span></b></i> </div><div style="text-align: center;"> ===============================</div><br />
<br />
<br />
<a href="http://pattapatti.blogspot.com/2011/04/blog-post_13.html">நேற்றைய பதிவுக்கும்</a>, <b>இப்போது தங்கபாலு டிஸ்மிஸ் செய்து கொண்டிருக்கும் </b>நிகழ்வுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை..<br />
இது அவரின் தன்னிச்சையான முடிவு. சத்தியமா.....தலைவரின் மண்டை மேல உறுதியாச்சொல்லமுடியும்<br />
.<br />
<br />
நேற்று ஆணி அதிகம் என்பதால், மதியத்திற்கு மேல்தான் பதிவு பக்கம் வரமுடிஞ்சது. பார்த்தா.. அண்ணன் தங்கப்பாலு.. சூறாவளிப்பிரச்சாரம் செய்ய வேன் ஏறிக்கிட்டு இருக்கார்.. அதான் பொறுப்பா.<b style="color: blue;"> “அண்ணே.. தேர்தல் இன்னைக்கு.. ஓடிப்போய் ஓட்டுப்போடுனு</b>” அட்வைஸ் பண்ணினேன்,.<br />
<br />
அது தப்பா?..<br />
<br />
கடைசியா வந்த ஏஜன்சி செய்தி. சத்தியமூர்த்தி பவன் பக்கம் உள்ள டீக்கடையில், டீ குடிக்க வர பயலுகளோட, வாக்காளர அட்டையை வாங்கி , அவர்களையும் டிஸ்மிஸ் செய்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆகவே தயவுசெய்து.. இன்னக்கு மட்டும் யாரும் அங்கே டீ குடிக்க போகவேண்டாம்..<br />
<br />
<br />
இப்போ மெயின் மேட்டர்.<br />
<br />
அன்பு அண்ணன் அருள், அவரது ப்ளாக்ல , ராமதாசு கெலிச்சா.. தூக்கு போட்டுகவேணும்னு சொல்லியிருக்காரு.. நானும் அதைத்தான் சொல்றேன்.. அந்த பீஸு கெலித்தா.. தூக்குபோட்டுக்கொள்வதுதான் சிறந்த தண்டனை.<br />
<br />
<br />
<b><span style="background-color: cyan;">விசயகாந்து</span>.</b><br />
யோவ்.. நீங்க தண்ணி அடிச்சா.. வாந்தி எடுத்துட்டு தூங்கப்போவீங்க. ஆனா எங்க அண்ணன் எப்படி ஸ்டெடியா.. வேன் மேல ஏறி நின்னு வாக்கு கேட்டாரு.. அதுக்காகவே அவருக்கு பிரதமர் போஸ்ட் கொடுக்கனும்யா..<br />
எப்ப பாரு சும்மா... சும்மா.. தண்ணி அடிச்சிருக்கான்,,ஒளரான்.. வாந்தி எடுக்கானு பேசிக்கிட்டு..<br />
நீ கண்டி தில் இருந்தா.. பக்கத்தில போய் பாரு..<br />
எங்க தல.. வாந்தி எடுத்தாவே.. 2 மீட்ட்ர் தூரத்துக்கு லை போட்டமாறி.... வரும்.. சொல்லிப்புட்டேன்<br />
<br />
<b><span style="background-color: cyan;">செயலலிதா</span>.</b>.<br />
10 அடி நடந்தாவே.. 10 நாள் கொட நாடு போய் ஓய்வெடுக்க வேண்டிய பீஸு.. பாவம்.. மக்களுக்கு கஞ்சி கொடுக்கிறேனு வெயிலு,,.மழைனு <span style="color: purple;">( பெய்யுதா சாமி!!) </span>பம்பரமா சுற்றி..சூறாவளி பிரச்சாரம் பண்ணியிருக்கு....<br />
<br />
இப்ப சொல்றேன். அது கெலிச்சாலும் சரி.. தோத்தாலும் சரி... தக்காளி 2 வருசம் ஓய்வெடுக்கப்போயிடும்.. நீதான் ஓட்டு போட்டாச்சே.. இனிமேல, உனக்கு எதுக்குயா நான் விளக்கனும்?.<br />
<br />
ஆகவே.. உடம்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும்.. தேர்தல் சுனாமில இருந்து விலகி.. பொழப்ப பார்க்க போகலாம்..<br />
<br />
கடைசீயா <br />
<br />
சும்மா இருக்கும் நேரத்தில.. குஷ்பூவை போய் பார்த்தா..<b> ’புசுபுசு’</b>னு குழந்தை பிறக்குனு யாருயா எங்க அண்ணன் தங்கபாலுகிட்ட போட்டுக்கொடுத்தது?<br />
<br />
சொன்னவன் மரியாதையா ஒத்துக்கிட்டா தப்பிச்சே.. இல்ல கல்லடிபடப்போறே !!!<br />
<br />
போய் ஒழுக்கம%$யிரா.. அது புசுபுசு இல்லை.. <b style="color: blue;">”புஜுக்புஜுகு”</b>னு சொல்லு..!!!<br />
<br />
<br />
.<br />
என்னையும் ..... தங்கப்பாலு அண்ணன் டிஸ்மிஸ் செய்யப்போவதா நியூஸ் அடிபடுது.. அதுமட்டும் நடந்தா.. ”காலையில கனிமொழிக்கு ஒரு வணக்கதையும்.. மாலையில மார்ட்டினுக்கு ஒரு வணக்கத்தையும்” போட்டு....<br />
ராமதாஸு அண்ணன் மாறி ..குடும்பத்தோட கட்சி மாறிடுவேன்.. மைண்டல் வெச்சுக்க .. !!<br />
.<br />
.<br />
.<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com240tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74200974520997212512011-04-13T14:30:00.008+08:002011-04-13T14:50:04.232+08:00உங்கள் வாக்கு காங்கிரஸுக்கே.. -தங்கபாலு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-or8YwROWY7Q/TaUs3rbQcsI/AAAAAAAAAo4/iSsviWmj8CQ/s1600/ims.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-or8YwROWY7Q/TaUs3rbQcsI/AAAAAAAAAo4/iSsviWmj8CQ/s1600/ims.jpg" /></a></div><br />
<br />
வணக்கம் என் தமிழக வாக்களப்பெருக்குடி மக்களே. <br />
’பதிவர்களுக்குள் சண்டை இருக்கலாம். சச்சரவு இருக்ககூடாது’ என்ற உயரிய நோக்கம் கொண்ட மக்கள் தொண்டன் நான். இந்த ப்ளாக்கின் சொந்தக்காரரும், பதிவுலகில் செல்லமாக.. ’பட்டா’ என்று அழைக்கப்படும் பட்டாபட்டியும்...............,<br />
என்னையும், <i><b>’எங்கள் கூட்டணியுடன் இணைந்து தொண்டாற்றும் கழகத்தையும்’</b></i>, கண்டபடி பேசி, திட்டித்தொலைத்ததும், வம்புக்கிழுத்தும், கழுவி ஊற்றீய செயல் என் நெஞ்சை புண்ணாக்கியவேளையிலே... களம் இறங்கி, விவாதம் செய்து, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிய, திருவாரூர்காரன் என்று அழைக்கப்படும் <a href="http://veliyoorkaran.blogspot.com/">வெளியூர்காரனை</a> நினைவில் நிறுத்த, பாரம்பரிய கட்சித்தலைவனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்.<br />
<br />
<b style="background-color: cyan;">ஏன் இந்த பீடிகை?</b><br />
<br />
’எல்லாக்கட்சிக்காரார்களும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்யும் காலம் வருமோ?’, என்று பதிவர்கள் பலர் பதைபதைத்து நிற்க, அதை செயலாக்கிய வடிவம் தந்த பட்டாபட்டிக்கும் வெளியூர்காரனுக்கும், என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.<br />
<br />
தேர்தல் நாள் வரை, இந்த ப்ளாக்கை விவாதமேடையாக்கிக்கொள்ளலாம் என்ற பெரியமனம் , காங்கிரஸ்காரர்களைவிட்டால் ப்ளாக்கர்களுக்கு வருவது, <i style="color: blue;"><b>’அன்னையின் ஆட்சியால்தான்’</b></i> என்பதையும் பதிவுசெய்யும் கடமை, தமிழக காங்கிரஸ் தலைவனாகிய எனக்குள்ளது.<br />
<br />
<ul style="color: blue; text-align: left;"><li>அன்று.. இந்த மேடையில், அனைவரையும் காறீய <b>பட்டாபட்டி</b></li>
</ul><div style="color: blue;"><br />
</div><ul style="color: blue; text-align: left;"><li>நேற்று.. இதேமேடையில் கலைஞருக்காக <b>வெளியூர்காரன்</b>.</li>
</ul><div style="color: blue;"><br />
</div><ul style="color: blue; text-align: left;"><li>இன்று.. தமிழகத்தின் நிரந்திர காங்கிரஸ்தலைவனாக, <b>”நான் ”</b></li>
</ul><br />
இந்த நாள் என்னுடைய நாள். அதாவது எங்கள் அன்னை சோனியாகாந்தியின் நாள். அவரின் ஆணைப்படி ’உங்கள் வாக்கை எங்களுக்குப்பெற’,உரிமையுடன் நின்று, என் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.<br />
<br />
பழையதைப் பேசிப்பேசி தமிழன் தற்குறியாவான் என்று, அன்றே எங்கள் ’நிரந்திரத் தலைவன் ராஜீவ்காந்தி’ என் இடது காதில் எடுத்துரைத்தார். அதை என்னைக் காக்கும் கடவுள் ‘அன்னை’யும் வழிமொழிந்துள்ளார். <br />
<br />
பத்திரிக்கைகள் எங்களை புறந்தள்ளி கழகத்தை விமர்சித்துகொண்டுள்ளதைப்பார்த்து, ”அய்யகோ .. எங்கள் ’அன்னை’-கே சோதனையா?” என்று பதைபதைப்பில், வேட்புமனு தாக்கல் செய்தபொது நிகழ்ந்த சிறுதவறு... அதைப் பரிகாசம் செய்வதுதான் தமிழனின் செயலா?<br />
<br />
உங்களைப்பார்த்துக்கேட்கிறேன்.<br />
மனிதனாகப்பிறந்தவன் தவறே செய்வதில்லையா?.<br />
எங்கள் கட்சீ, வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்து.......... களம்காண தயாராகவுள்ளது. புறப்படும்முன் “எங்கள் வாக்குறுதிகளை” உங்கள் பார்வைக்காக...<br />
<br />
நாங்கள் ஆட்சீக்கு வந்தால், அன்னையில் பொற்கரங்களால், ஒவ்வொருவருக்கும்<br />
<ul style="text-align: left;"><li>இரண்டு மிக்ஸி,</li>
</ul><ul style="text-align: left;"><li>இரண்டு கிரைண்டர்,</li>
</ul><ul style="text-align: left;"><li>இரண்டு வாசிங் மிசின்,</li>
</ul><ul style="text-align: left;"><li>இரண்டு இரட்டைஆடுகள்,</li>
</ul><ul style="text-align: left;"><li>கல்யாணம் செய்தால் காதுக்கு கம்மல்,</li>
</ul><ul style="text-align: left;"><li>கருமாதி செய்தால், மலர்வளைத்துக்குப் பணம்.</li>
</ul><br />
அதுமட்டுமா?<br />
<ul style="text-align: left;"><li>மக்களுக்கு இலவசமா இரண்டு செல்போன்கள்</li>
</ul><ul style="text-align: left;"><li>இரண்டு டீவீக்கள்</li>
</ul><ul style="text-align: left;"><li>இரண்டு BroadBand கனெக்ஷன்கள்</li>
</ul><br />
எல்லாமே இரண்டு.. ஒன்று எங்கள் அன்னை தருவது.. அடுத்து அவர்தம் புதல்வர் தருவது.<br />
<br />
எங்களைப்பார்த்து உரிமையுடன் கேட்கலாம்.<br />
வேறு என்ன வேண்டும்?.<br />
<span style="color: purple;">( பட்டாபட்டி அணிந்த பன்னாடை மேடை அருகே செல்ல.. தலைவர்.. மை-கையும் வேட்டியையும் இறுக்க பிடித்தபடி )</span><br />
<br />
யோவ்.. யாருய்யா நீ? இப்ப என்னா சொல்லீட்டேன்?..<br />
<br />
யோவ்.. நைனா.. சீக்கிரம் பேசி முடி.. மைக் செட்டை கழட்டீட்டு. ஊட்டுக்குப்போய் நாஸ்தா துன்னவேனாம்?-மைக் செட்காரன்<br />
<br />
<br />
ம்.ம். <span style="color: purple;">( எப்படியெல்லாம் பயமுறுத்துரான்க!!) </span> நாங்கள் தவறாக ஏதாவது செய்திருந்தால் அதை மறந்து, உங்கள் துயர் துடைக்க,<b> “கை” சின்னத்துக்கு வாக்களியுங்கள்</b>. எங்களை பெருபான்மையாக தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு உழைக்க நாங்கள் இருக்கிறோம்.<br />
<br />
<br />
ஏம்பா.. மைக் செட்டு.. ஏதாவது கேள்வி கேட்கனுமா?.<br />
<br />
ஓய்.. என்னியா?.. சரி.. ஏய்யா மீனவனை இப்படி கொல்றானுக இலங்கைக்காரனுக?-மைக் <br />
<br />
சரியான நேரத்தில கேட்கப்பட்ட கேள்வி. இதுவரை இறந்த மீனவர்கள் 500 கொச்சம். ஆனால் அதற்கு சிங்கள ராணுவம் செலவளித்த குண்டுகள் சுமார் 5000. அதாவது அவர்களால், சுமார் 10% விழுக்காடுவரைதான் சரியாக குறிபார்த்து சுட்டுள்ளனர். மீதி குண்டுகள் எல்லாம் விரயம்..<br />
<br />
அதற்காக கவலைப்படவேண்டாம் என் தமிழகமே. அன்னை சோனியா ,இத்தாலியுடன் பேசி பேர்பாக்ஸ் பீரங்க்கிக்கு குண்டுகள் வாங்க உள்ளார்.,<br />
<br />
நீங்கள் கேட்கலாம். ராஜீவ் வாங்கிய குண்டுகள் எங்கே? என்று. அதை பழைய BJP ஆட்சியின்போது..பொக்ரேனில் கூடவே மறந்தபடி வைத்து... வெடித்துவிட்டனர். அன்னையின் ஆட்சீயில் இப்போது பீரங்கி மட்டும்தான் உள்ளது. விரைவில குண்டுகள் வாங்கி.. சிங்களவனின் 10% விழுக்காடு திறமையை, 20% விழுக்காடுவரை அடைய இந்திய ராணுவத்தை அனுப்ப தயாராகவும் உள்ளார்.<br />
<br />
மேலும் தேர்தல் நெருங்குவதால் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லித்தொலைக்கிறேன் ’அன்னை ’,........ இந்தியா வந்து வருடங்கள் பல ஆகிவிட்டது. இந்தியில் சரளமாக பேச முடிந்த அளவுக்கு..இப்போது இத்தாலியில் பேச முடியவில்லை.<br />
<br />
இடைத்தரகர்கள் வழக்கு..வம்பு என்று இந்தியா வரப்பயப்படுவதாலும், மீண்டும் குட்டராச்சியை வைத்து ’குண்டு வாங்கலாமா?’ என்று ஆலோசனை நடந்துகொண்டுள்ளது.<br />
<br />
<br />
ஆகவே, இந்த சிறிய பிரச்சனையை தேர்தல்களத்தில் நினைக்காமல். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சீ காங்கிரஸ்க்கு...ஆங்..இன்னும் ஒரு முக்கியமான விசயம் மறந்துட்டேன்....<br />
<br />
வெயில் அடித்தால் தலை வாடாமல் இருக்கு, இலவச தொப்பி கொடுக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. அதுவும் எத்தனை?..<br />
<br />
ரெண்டு.....<br />
<br />
<br />
<b>ஆகவே ......உங்கள் ஓட்டு ’கை’ சின்னதுக்கே.</b><br />
<b>அன்னை வாழ்க..ராகுல் வாழ்க...</b><br />
<br />
<div style="text-align: center;"><b style="color: red;">உலகளவில், இந்தியா உன்னதமான இடத்தை அடைய , கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.</b></div><br />
<br />
<span style="color: purple;">( குறிப்பு : நண்பர் <a href="http://anjjamvakuppu.blogspot.com/">ராவணண்</a>, அவரது திறமையெல்லாம் உபயோகித்து, கட்டங்கள் வரைந்து ராகு, கேது, சனி, போன்ற கிரகங்களை தவிர்த்து..நல்லநேரத்தை குறித்துக்கொடுத்துள்ளார். </span><br />
<span style="color: purple;">அவரது கூற்றின்படி,</span><b style="color: purple;"> மாலை 5 மணிக்குமேல் வாக்கு சேகரிக்ககிளம்பினால</b><span style="color: purple;">.. <span style="font-size: large;"><b>”இந்தியாவின் எதிர்காலம் காங்கிரஸ் கை-யில்” என்பதாலும்........</b></span>.....!!!!!!!!)</span><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-QGCB-UOc7Ms/TaU4tZHU7XI/AAAAAAAAAo8/vNbnMPKep3k/s1600/ims1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-QGCB-UOc7Ms/TaU4tZHU7XI/AAAAAAAAAo8/vNbnMPKep3k/s1600/ims1.jpg" /></a></div><br />
மைக்..பிடுங்கப்பட்டு பட்டாபட்டியிடம்<br />
<br />
<b style="background-color: cyan;">@பட்டாபட்டி</b>..<br />
<br />
<br />
<div style="text-align: left;"><span style="font-size: small;">இதுக்கும்மேலே....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தூதூ......</span></div><span style="font-size: small;">ஓகே..ஓகே... நான் கிளம்புறேன்.. ங்கோ....எனக்கு ரிலாக்ஸ்டா.. ப்ளீஸ்யா..ஒரு அல்லக்கைய நோண்டி விடனும்..எப்பபாரு... தயாநிதி MORON.. கலாநிதி </span><span style="font-size: small;"> MORON.னு குலைச்சுக்கிட்டு,..குண்%$#டிகூட கழுவத்தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு... இப்படியே இருந்தா.. வரூண்டா எப்போ மெரூண்டா ஆவது?.</span><br />
<br />
<span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;">ம்..ம்..சரி.. பொதுப்பிரச்சனைய..பொதுவுல தீர்த்துக்குவோம்..</span><br />
<br />
<br />
<span style="font-size: small;">அண்ணன் தங்கபாலு ஓட்டுக்கேட்டு...... வந்தாலும் வராவிட்டாலும்........ காங்கிரஸ் பெரும்பான்மை பெற என் வாழ்த்துக்கள்... </span><br />
<span style="font-size: small;"> </span><br />
<span style="font-size: small;"> மறக்காம ஓட்டுப்போடுங்க.. குளித்து.. புத்தாடை உடுத்தி.. <b style="color: red;">”மாலை 5 மணிக்குமேல்”</b>, உங்கள் வலது காலை எடுத்துவைத்து... பூத்துக்குப்போய்...</span><br />
<span style="font-size: small;"> </span><br />
<span style="color: blue; font-size: large;"> <b>கை-சின்னத்துக்கு வாக்களிப்பது உங்கள் கடமை..</b></span><br />
<span style="font-size: small;"> </span><br />
<div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: left;"></div><div class="MsoNormal" style="font-family: inherit; line-height: 21pt; margin-bottom: 0.0001pt; text-align: justify;"><span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">தங்கபாலு அண்ணே நீங்களே பேசுங்க..</span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">.</span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">.</span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">(மைக் கைமாறுகிறது) </span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">.</span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">.</span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">.நான் சொல்லவேண்டியதை மக்களுக்கு விளக்கமாக விளக்கிவிட்டதாலும். மாலை வெயில் ஒருவித மயக்கமாக இருப்பதாலும்.... </span></span><br />
<span style="font-size: small;"><span lang="TA" style="color: black;">தேர்தல்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">களம்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">காணும்</span><span lang="EN-SG" style="color: black;"> முன் எங்கள் பாசமிகு கூட்டணி கட்சியாம் திமுகவை சேர்ந்த அன்பு தொண்டர் திரு.</span><span lang="TA" style="color: black;">வெளியூர்காரன்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">அவர்களை</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">வாழ்த்தி</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">பேசி</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">இறுதிஉரை ஆற்ற வருமாறு</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">அன்புடன்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">அழைக்கிறேன்</span><span lang="EN-SG" style="color: black;">..! </span></span></div><div class="MsoNormal" style="font-family: inherit; line-height: 21pt; margin-bottom: 0.0001pt; text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="font-family: inherit; line-height: 21pt; margin-bottom: 0.0001pt; text-align: justify;"><u><b><span style="font-size: small;"><span lang="TA">ஓவர்</span><span lang="TA"> </span><span lang="TA">டூ</span><span lang="EN-SG"> </span><span lang="TA" style="color: black;">வெளியூர்க்காரன்</span><span lang="EN-SG" style="color: black;">..</span></span></b></u></div><div class="MsoNormal" style="font-family: inherit; line-height: 21pt; margin-bottom: 0.0001pt; text-align: justify;"><br />
</div><div class="MsoNormal" style="font-family: inherit; line-height: 21pt; margin-bottom: 0.0001pt; text-align: justify;"><span style="font-size: small;"><span lang="EN-SG" style="color: black;">“</span><span lang="TA" style="color: black;">டேய்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">சொட்டை</span><span lang="EN-SG" style="color: black;">..</span><span lang="TA" style="color: black;">வாக்குபதிவு</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">இன்னும்</span><span lang="TA" style="color: black;"> </span><b style="color: blue;">ரெண்டு மணி நேரத்தில முடியப்போகுதுடா</b><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">வழுக்க</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">மண்டை</span><span lang="EN-SG" style="color: black;">..! </span><span lang="TA" style="color: black;">போ</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">போய்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">தண்ணிய</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">தொட்டு</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">தலைய</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">தொடைச்சுக்க</span><span lang="EN-SG" style="color: black;">...! </span><span lang="TA" style="color: black;">அப்பத்தான்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">எங்களுக்கு</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">ஜம்ப்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">பண்ணி</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">ஜம்ப்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">பண்ணி</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">சொட்டமண்டைலையே</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA">எச்சி</span><span lang="EN-SG"> <span style="color: black;"> </span></span><span lang="TA" style="color: black;">தொட்டு</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">அடிக்க</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">வசதியா</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">இருக்கும்</span><span lang="EN-SG" style="color: black;">..! </span><span lang="TA" style="color: black;">அலையைவாடா</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">விடறீங்க</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">என்</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">தலைவன</span><span lang="EN-SG" style="color: black;"> ..! </span><span lang="TA" style="color: black;">இனிமே</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">பாருங்கடா..</span><span lang="TA" style="color: black;"> </span><span lang="TA" style="color: black;">ஆட்டத்த</span><span lang="EN-SG" style="color: black;">..!”</span></span></div><div class="MsoListParagraph" style="font-family: inherit; line-height: 21pt; margin-bottom: 0.0001pt; text-align: justify; text-indent: -0.25in;"><span style="font-size: small;"><span lang="EN-SG" style="color: black;"> <span style="font-size-adjust: none; font-stretch: normal; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal;"> </span></span><span lang="EN-SG" style="color: black;"></span><span lang="EN-SG"> </span></span></div><div style="font-family: inherit; text-align: left;"><br />
</div><div style="text-align: center;">++++++++++++++++++++++ </div><div style="text-align: center;"><br />
</div><div style="font-family: inherit;"><span style="font-size: small;">.</span></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><br />
</div><div style="font-family: inherit;"><span style="font-size: small;">.</span></div><br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-78310581289537046372011-04-12T20:46:00.003+08:002011-04-12T20:52:26.135+08:00வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே - வெளியூர்க்காரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-0um-qQb8wWI/TaRKpoXq1SI/AAAAAAAAAo0/Crn39iGXShI/s1600/Dmk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="301" src="http://1.bp.blogspot.com/-0um-qQb8wWI/TaRKpoXq1SI/AAAAAAAAAo0/Crn39iGXShI/s400/Dmk.jpg" width="400" /></a></div><br />
<br />
<div style="font-family: Arial,Helvetica,sans-serif;"><span style="font-size: small;"><i><span class="Apple-style-span">’வைகோ இல்லாத...பட்டாபட்டியும் இல்லாத தேர்தல் பிரசாரம்’, சைட் டிஷ் இல்லாத சரக்கு பார்ட்டி மாதிரி சப்புன்னு முடிஞ்சிருச்சு.. ஆயிரம் சொல்லு வாத்யாரே...வைகோ இருந்தா ஒரு கெத்துதான்யா..மனுசன இந்த சண்டாள சிறுக்கி என்ன நிலைமைக்கு ஆக்கிபுட்டா. சரி அத விடுங்க..நாம மேட்டருக்கு வருவோம்...! அந்த பொம்பளைய பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே...!</span></i></span></div><br />
<div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">நாளைக்கு எலெக்சன்..யாருக்கு வோட்டு போட போறீங்கன்னு மொக்கதனமா கருத்து கணிப்பெல்லாம் கேக்கமாட்டேன்..நீ எந்த நாய்க்கு வேணா போடு..ஆனா, நான் உதயசூரியனுக்குதான் போடபோறேன்....!</span></div><br />
<div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">நீயும் ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு..குஷ்பு புது ஜாக்கெட் போட்டுக்கிட்டு வந்து சொன்னுச்சு...வண்டுமுருகன் வடிவேலு விஜயகாந்தா நல்லா தமாசா கலாசுனாப்லையா..இதுகெல்லாம் வோட்டு போடாத...யாரு ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ல வளர்ச்சி நல்லாருக்கும்..உடனே கலைஞர் குடும்பத்தோட வளர்ச்சியான்னு பேக்காளிதனமா கேக்காத...எவன்யா குடும்ப அரசியல் பண்ணல..பார்லிமெண்ட்ல கலாவதி கலாவதிங்கற வார்த்தைய தவிர அடுத்த வார்த்தைய குளறாம பேச தெரியாத ராகுல் காந்திய ஏன் தேசிய தலைவரா காங்கிரஸ் கட்சி ஏத்துகிச்சு..சோனியா காந்தி என்ன உப்பு சத்யாகிரகத்துல உள்ள போனவங்களா...? ராஜீவ் காந்தி மவனும் பொண்டாட்டியும்கரத தவிர வேற என்ன தகுதி இருக்கு இவங்ககிட்ட...?</span></div><br />
<div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">ஏன் சென்டருக்கு போற...ஸ்டேட்டுக்கு வா..ஜி கே வாசன் யாரு...? மூப்பனார் மவன்தான..? ராமதாஸ் தான் மவன மாடு மேய்க்கவா அனுப்புனாரு...? மினிஸ்டராதான ஆக்குனாரு..? அவ்ளோ தூரம் ஏன் போற..? ஜெயலலிதா யாரு...? எம்ஜிஆரோட ..சரி அத விடு..,விஜயகாந்த் மட்டும்தான் தனி ஆளா இருக்காருன்னு நெனைக்காத மச்சி..இருக்கற டேஞ்சர்லையே பெரிய டேஞ்சர் இவன்தான்..பிரேமலாதா அக்காவும் சுதீஷ் அத்தானும் தமிழ்நாட்ல ஆட்டம் போடறப்ப புரிஞ்சுபீங்க..வெளியூர்காரன் சொன்னது எவ்ளோ உண்மைன்னு..!</span></div><br />
<div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">இங்க எல்லா பயலும் நாதாரிங்கதான்..எவனும் நல்லவன் கெடயாது...உனக்கு நல்லவனுக்கு வோட்டு போட சாயிசும் கெடயாது..இருக்குற மொள்ளமாரில ஒரு முடிச்சவிக்குக்கு நீ வோட்ட போடணும்..ஏய் இரு.. ஷாக் ஆவாத மச்சி..மேல படி..!</span></div><br />
<div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">நான் என்ன சொல்றேன்..இன்னொரு தடவ ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு குடுத்தா அந்த அம்மா கலைஞர் க்ரூப்ப ஒளிச்சு கட்றதுக்கு ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணும்..அடுத்த வருஷம் அரசு கடுமையான நிதி நெருக்கடில இருக்கு.. முந்தைய திமுக ஆட்சிதான் இதுக்கு காரணம்னு சொல்லி இருக்கற நலத்திட்டங்கள் எல்லாத்தையும் புடுங்கிரும்..மூணாவது வருசத்துலேர்ந்து இவ்ளோ நாள் காய்ஞ்சதுக்கும் சேர்த்து சம்பாரிக்க ஆரம்பிச்சிரும்..அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்துரும் மறுபடியும் பழைய குருடி கதவ தொரடிதான்...!</span></div><div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">விஜயகாந்த் அண்ணனுக்கு வாய்ப்பு குடுத்தா..அண்ணேன் இப்பதான் அரசியலுக்கு வந்துருக்காப்ள..நெறைய செலவு பண்ணிருக்காப்ள..அதெல்லாம் சேர்த்து சம்பாரிக்கனும்...அவரு கட்சிகாரங்கல்லாம் இனிமேதான் சம்பாரிக்கனும்..அவரு மச்சான் பொண்டாட்டி எல்லாரும் சம்பாரிக்கனும்..தவிர நாப்பது சீட்ட வெச்சுக்கிட்டு இவங்களால பெருசா ஒன்னும் நாக்க வழிச்சிற முடியாது..ஏப்ரல் பதினாலாம் தேதி இவனுகள அம்மா செருப்பால அடிச்சு வெளில வெரட்டிரும்..அப்பறம் எங்கேந்து ஆட்சில பங்கு வகிக்கறது...இவனுக ஜெய்ச்சாலும் வேஸ்டுதான் ..அதனால இவனுகளுக்கு வோட்ட போட்டு உன் வோட்ட வேஸ்ட் பண்ணாத..!</span></div><div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">தி மு க வ பொறுத்த வரைக்கும் வார்டு கவுன்சில்லர்லேர்ந்து மத்திய மந்திரி வரைக்கும் எல்லாரும் சம்பாரிசிட்டாணுக...சம்பாரிச்சதோட மட்டும் இல்ல..எதோ டைம் கெடைக்கறப்ப மக்களுக்கு ஒன்னு ரெண்டு நல்லதும் பண்ணிருக்காணுக... இந்த ஆட்சிலதான் தங்கம் மாதிரி ரோடு போட்ருகாணுக..ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு தமிழ்நாட்லேர்ந்து பசிய ஒழிச்சிட்டாணுக.போன தேர்தல் அறிக்கைல சொல்லிருகர பெரும்பான்மையான வாக்குறுதிகள நிறைவேத்திருக்காங்க....!</span></div><div style="margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">அது மட்டும் இல்லாம அடுத்த முதலமைச்சரா ஆகறதுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு...திரு.ஸ்டாலின் என்கிற ஒரு அரசியல் தலைவர் மேல ஜெயலலிதாவுக்கு கூட நல்ல மரியாதை இருக்குங்கறது எல்லாருக்குமே தெரியும்...துக்ளக் சோ வுக்கு புடிச்ச அரசியல்வாதி எனக்கு தெரிஞ்சு திரு.ஸ்டாலின் மட்டும்தான்..!</span></div><br />
<div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">அதனால குஷ்பு வடிவேலு இவங்கலஎல்லாம் லெப்ட்ல விடு..கூத்தாடிங்க சொல்லி நாம் வோட்டு போடற அளவுக்கு நாம இன்னும் முட்டாள் ஆகல..உனக்கு எது கரெக்டுன்னு தோணுதோ அவங்களுக்கு வோட்டு போடு..!</span></div><div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">என்னை கேட்டேன்னா யோசிக்காம திமுகவுக்கு வோட்டு போட்ருனுதான் சொல்லுவேன்..!</span></div><br />
<div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">ஏன்னா, யோசிச்சீனா உன்னால எவனுக்குமே வோட்டு போட முடியாது..!</span></div><br />
<div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">ஆகையினால்<span class="apple-converted-space"> </span> <b>"வாக்களிப்பீர் உதயசூரியனுக்கே.."</b></span></div><br />
<div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><div style="color: blue; line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">(காங்கிரஸ் நிக்கற தொகுதில ..அவனுகளுக்கு ஓட்டுபோடாதீங்க.. அதைத்தான் பட்டாபட்டியும் எதிர்பார்க்கிறான்.</span></div><div style="color: blue; line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">அவனோட வாயால.. யாருக்குவேணா போடு..ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதேனு சொன்னதால்.. அவருக்கு “ஓ” போட்டு விடை பெறுகிறேன்.. </span></div><div style="color: blue; line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><span style="font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;">நன்றி - வெளியூர்க்காரன் )</span></div><br />
<div style="line-height: 21pt; margin: 0cm; text-align: justify;"><br />
</div><br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;">( பட்டாபட்டி அவசரவேலையாக மலேசியா சென்றதற்கு..</span></b></span></span><br />
<br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;"> கழகத்தின் சார்பிலும்.. </span></b></span></span><br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;">அவரது கம்பெனியின் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.. </span></b></span></span><br />
<br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;">கடவுளே.. அவன் திரும்பிவருவதற்குள் தேர்தல் முடிந்துவிடவேண்டும் )</span></b></span></span><br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;"><br />
</span></b></span></span><br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;"><br />
</span></b></span></span><br />
<span style="color: black; font-family: 'Arial Unicode MS',sans-serif; font-size: 14pt;"><span style="font-size: large;"><b><span style="color: red;"><br />
</span></b></span></span></div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-24794910536240350152011-04-11T19:20:00.000+08:002011-04-11T19:20:34.232+08:00நிதர்சனமே நில்லடா..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இன்றோடு உங்களை துரத்தும் நிகழ்வு தற்காலியமாக(?) நிறைவுபெறுகிறது.<br />
No more தூற்றலும் போற்றலும்..<br />
:-)<br />
<br />
<br />
<div style="color: blue;"><b>பட்டாடை எடுத்து... </b></div><div style="color: blue;"><b>அதிலிரண்டு குஞ்சம் வைத்து....</b></div><div style="color: blue;"><b> வியர்வை வீச்சை பொறுத்தருளி...</b></div><div style="color: blue;"><b>வேசித்தனமாக கைகூப்பி... </b></div><div style="color: blue;"><b><br />
</b></div><div style="color: blue;"><b>வாக்கு சேகரித்து. வளமுடன் வாழவே..</b></div><div style="color: blue;"><b>தெருத்தெருவாய் சுற்றி..</b></div><div style="color: blue;"><b>குடும்பத்தினரை மறந்து..</b></div><div style="color: blue;"><b>கூடுவிட்டு கூடு பாய்ந்து..</b></div><div style="color: blue;"><b><br />
</b></div><div style="color: blue;"><b>குமரேசா.. என்ன இது?..</b></div><br />
<div style="text-align: center;">(கவித கவித..)</div><div style="text-align: center;">==============================</div><div style="text-align: center;"><br />
</div>உங்கள் வாக்கு உன்னதமானது.<span style="color: purple;"> ( ஏப்ரல் 13 வரை மட்டுமே.. கால நீடிப்பு இல்லை)</span><br />
மறக்காமல் வாக்கு அளியுங்கள்.<br />
யாருக்கு வாக்கு அளிப்பது?.<br />
<br />
<br />
ஒருத்தன் மொ&^%மாறி. அடுத்தவன் மு^%$#சவுக்கி.<br />
<br />
ஏதோ ஒரு நாதாறி ஆண்டுவிட்டுப்போகட்டும்.<br />
<br />
<div style="color: blue;"><i><b>”ங்கோ%#$#.. ஓட்டு மட்டும் உனக்கில்லேனா.. </b></i></div><div style="color: blue;"><i><b>அன்னையின் அடிமைகளாய்..பல்காட்டி..கைகட்டி</b></i></div><div style="color: blue;"><i><b><span style="color: red; font-size: large;">ஈழத்தை நாங்கள்...</span> </b></i></div><div style="color: blue;"><i><b>இங்கேயே... காட்டியிருப்போம் பன்னாடை வென்றுகளே.....</b></i></div><br />
<div style="color: blue;"><i><b>ஜனநாயகம் என்று, நாய் தலையில் வெண்ணைபோல.. </b></i></div><div style="color: blue;"><i><b>போ...போ பொழச்சுப்போ.. ங்கொய்யா.. </b></i></div><div style="color: blue;"><i><b>ஓட்டுக்காக..பொழச்சுப்போ..”</b></i></div><div style="color: blue;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-WrVqD8-9vdc/TaLiGlVtoDI/AAAAAAAAAoc/cD1QiTxve5A/s1600/54.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-WrVqD8-9vdc/TaLiGlVtoDI/AAAAAAAAAoc/cD1QiTxve5A/s1600/54.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-g-Wr5TQG0Zk/TaLiHPTI49I/AAAAAAAAAog/tiuo76IrhOw/s1600/58.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-g-Wr5TQG0Zk/TaLiHPTI49I/AAAAAAAAAog/tiuo76IrhOw/s1600/58.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-9PGiFd1BvlE/TaLiHvNIt7I/AAAAAAAAAok/heB8gnk8-HM/s1600/61.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-9PGiFd1BvlE/TaLiHvNIt7I/AAAAAAAAAok/heB8gnk8-HM/s1600/61.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-rTrAEyvCKcc/TaLiIIO4bcI/AAAAAAAAAoo/VfpiIioc6l4/s1600/63.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-rTrAEyvCKcc/TaLiIIO4bcI/AAAAAAAAAoo/VfpiIioc6l4/s1600/63.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-Zc2UGUap8To/TaLiIp39RmI/AAAAAAAAAos/DWxYCtsdRcY/s1600/65.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-Zc2UGUap8To/TaLiIp39RmI/AAAAAAAAAos/DWxYCtsdRcY/s1600/65.jpg" /></a></div><br />
<br />
<div style="text-align: center;">==============================</div><div style="text-align: center;"><br />
</div>மறக்காமல் உங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள். இது ஜனநாயக கடமையாகும்..<br />
<br />
உன் கடமை ஏப்ரல் 13 வரை.. அதற்குப்பின் வரும்மடா.. “ பாலும் தேனும்.பக்குவமாய்..இலவசமாய்.”<br />
<br />
ஓட்டை போட்டுவிட்டு. . கிழிந்த வேட்டியை இறுக்ககட்டி..உன் உழைப்பில்<br />
முன்னேற வழியைப்பாரடா... செல்லக்கூனா மானாக்களே..<br />
<br />
<br />
அய்யா வருவாரு.. அன்னை வருவாரு.. அம்மா வருவாரு.. என்று வாய் திறந்து நின்றுவிட்டால்....<br />
<br />
<div style="color: red;"><b>”இலவச அரிசிக்கு பதில்..இலவச கஞ்சி வரும்”</b></div><br />
கால்களைப்பரப்பி. கைகளை ஊணி.. வாய் திறந்து நீயிருந்தால்.....<br />
’வைக்கும்(?)’ காலம் வெகு அருகில்.<br />
வரவேறக்க காத்திருடா.. என்னருமைத் தமிழினமே...<br />
.<br />
.<br />
.<br />
<div style="color: blue;"><span style="font-size: large;"><b>( மறக்காமல் ..உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்...)</b></span></div><div style="color: blue;"><br />
</div><i>நன்றி- ”ரெமியும் மார்ட்டினும்.” <span style="color: purple;">( அக்கா கனிமொழிக்கு ..இதுவேற ”மார்ட்டீன்”..)</span></i><br />
நன்றி <b style="color: blue;"> <a href="http://kollaamai.blogspot.com/2011/04/blog-post_10.html%20">கொல்லாமை</a></b> <br />
.<br />
.<br />
.<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com32tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-89022348288270124692011-04-09T09:26:00.000+08:002011-04-09T09:26:28.241+08:00தலைவனும் தறுதலைகளும்.!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">.<br />
.<br />
.<br />
என் தலைவனுக்கு பெரிசு.. இல்லை..இல்லை.. என் தலைவிக்குத்தான் பெரிசு.<br />
மக்கள் என் தலைவன் பின்னால், அலைகடலென திரண்டு வருகிறார்கள்.<br />
உன்பின்னால். கழிச்சடைகளும்..நாதாரிகளும்....<br />
<br />
ம்.. எந்த பதிவில பார்த்தாலும்.. இதுதான் ஹாட் டாபிக்.<br />
<br />
10..15 வருடங்களுக்கு முன்னால்.. ஈழத்தமிழரின் நிலைக்காக, வீதிக்கு வந்து போராடிய இருப்புக்கோட்டை கிழச்சிங்கத்தை <span style="color: purple;">( எதிர்கட்சியாக..)</span> பார்த்து, கண் விரித்து , பரவசம் அடைந்த பன்னாடைகளில் நானும் ஒருவன்.<br />
<br />
அதற்காக.. நான் மாமியை சப்போர்ட் செய்யும் பதிவர் என்று..சில படித்த(?) பன்னாடைகளும் பாடுவதை பார்த்தால்.. பின்புறத்தில சிரிப்பாக வருகிறது. என்ன செய்ய?.. ”உச்சிமுடியில் இருந்து, அக்குள் வழியாக குஞ்சாமணிவரை” . கழக ரத்தம் கண்டபடி பாஞ்சிட்டு இருக்கு..<br />
<br />
இப்ப பிரச்சனை என்னான, ’களிஞர் நல்லவர்.. வல்லவர்.. பெண்ட் எடுப்பதில வல்லவர்’.. நீங்க பேசுங்க ’ராசா’... மக்கள் ஏற்கனவே மூளைய கழட்டி, முட்டி சந்துல வெச்சு வருஷம் ஆச்சு.<br />
<br />
ஒரு பீஸு கூவிச்சு..<br />
”ஸ்பெக்ரம் என்பது எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுனு <br />
அப்பால.. <b>’அது ஊழலே இல்லை’</b>னு ஒரு அறிக்கை.<br />
சரி.. அப்புறம்.. குற்றம்தான் சாட்டப்பட்டுள்ளது. நிருபிக்கபடவில்லை..<br />
ஹி..ஹி.. விசாரணை என்ற பேரில் உள்ளே போனதும்.. அன்னைதான் எங்க மேரிமாதா”-னு .. <br />
<br />
ம்ம்ம்.. வெட்கம் இல்லாமல் துடைத்துவிட்டு.. மக்கள்முன் நிற்பது.. கழகக்கண்மணிகளுக்கு கைவந்த கலை. <b>”மக்கள் தொண்டே மகேசன் தொண்டு...”</b><br />
<br />
<b style="background-color: cyan;">மின்சாரம்..</b><br />
இவர்கள் ஆட்சியில் மின்சாரப்பற்றாக்குறைக்கு காரணம் எதிர்கட்சியின் அளவுமீறிய உபயோகம். என்னே அறிவு?. மின்சாரத்தை சேர்த்து வைக்க, அது ’விந்து பேங்க்’ என்று நினைத்துவிட்டார்கள் போல..<br />
<br />
அடுத்து ஆள் பெருக்கமும், அளவற்ற தொழில்கூடமும் மின்சாரத்தை உறுஞ்சுகின்றன. அதனால் பற்றாக்குறை. யோவ்.. முடியலே சாமி.. ஆள் பெருக்கம் என்பது சராசரி நிகழ்வு. ஆனா. உங்க தலீவர் பெருக்கியது அசாதாரண நிகழ்வு..<br />
<br />
இன்னும் பெர்ர்ர்ர்ர்ர்ருக்க, மருந்து கண்டுபிடிக்காதது.. பழைய ’ஆச்சி’யின்கீழ உள்ள மருத்துவதுறையின் ’சரிவு’..<br />
<br />
அடுத்து.. இது இலவசம்.. அது இலவசம்-னு..<br />
’வாயை திறந்து வையுங்கள். வலியில்லாமல் வைத்துவிடுவோம்னு’ என கூவல்.<br />
ஏன்?..<br />
ஆட்சிய பிடிக்கனும்.. குடும்பத்தை காப்பாற்றனும்.. எல்லா குடும்ப பெரிசுகளுக்கு இருக்கும் கவலைதான்..<br />
போவதற்குமுன்..’மனைவி, துணைவி,மகன்கள் ,மகள்கள்’ வாழ்க்கையை செட்டில பண்ணவேண்டும் என்ற யதார்த்தம் . இல்லாட்டி அப்பனே கிடையாதே!!..<br />
<br />
<br />
அதனால....<br />
இங்குள்ள மக்களை நான் பார்த்துக்குறேன்..மாட்ர்டினை மட்டும் நீ பார்த்துக்கனு.. <br />
அப்பால.. நானும் வாரிசுகளும் தமிழக மக்களை நல்லா பார்த்துக்கிறோம்.. நீ டெல்லி போய்<br />
அவங்களைப்பாருனு.. போவதற்க்கு முன்னால்..குடும்ப சொத்து “எம்பி”யை எடுத்துக்கிட்டு போ-னு அனுப்பிச்சு வைத்தது......<br />
<br />
படிச்சபுள்ள பார்த்துச்சு.. ஆகா.. காந்தி தண்டி யாத்திரை போகும்போது களப்பணியில இறங்கியது.. படிப்போம்னு போய் பலவருசத்தை வீணக்கிப்விட்டோமேனு பதைபதைத்து.. மக்கள் பணி ஆற்ற..மார்க்கெட்டுக்கு வந்தா...<b> ”விலைவாசி கன்னாபின்னானு ஏறியிருக்கு!!!!”.</b><br />
நீங்களே சொல்லுங்க.. அதோட மனம் எப்படி சஞ்சலப்பட்டிருக்கும்..?.<br />
<br />
தலைவர் பாவம்.. வயசான காலத்தில எம்பூட்டு நேரம் வண்டி இழுப்பாருனு யோசனை பண்ணி.. என்ன இருந்தாலும் படிச்ச புள்ளையில்லையா?.. மூளை அதன் வேலைய ஆரம்பிச்சு.. சுருட்டுச்சு பாருங்க.. அண்ணன் அஞ்சாநெஞ்சனே அரண்டுபோய் கிடக்காரு..<br />
<br />
மக்களும் எப்பவும்போல, கோமணத்தை அவிழ்த்து..இறுக்கட்டியபடி..’இந்த பொண்ணுக்குள்ள இப்பூட்டு அறிவானு?’, மூக்குல விரலை வெச்சுட்டானுக<br />
<br />
<b style="background-color: cyan;">ப்ளாஸ்பேக்</b><br />
<br />
போனமுறை.. நகைக்கடையா போஸ் கொடுத்து, உடன்பிறாவாவை குளிப்பாட்ட, கும்பகோணத்தில குனியவைத்து , மக்கள் சிலரை நரபலியாக்கி. <br />
<br />
என்னா நடந்துச்சு?<br />
மாமிய கழட்டி விட்டு, ’மாமா.. மாமா’.. நீதான் எங்களை காப்பாற்றனுமுனு சொல்லி ஆட்சீய கொடுத்து, பெரிச ”சேர்”ல உட்காரவைத்தார்கள்..<br />
உட்காரவைத்ததோடு அல்லாமல்.. தலீவரு... மக்கள் வாயில, ’பாலும் தேனும் வைப்பாருனு’.. சந்தோசப்பட்டானுக. தூத்தேறிக..<br />
<br />
<br />
பெரிசு...வந்தாரு.. உட்கார்ந்தாரு.. மோந்துபார்த்துட்டு... கழககண்மணிகளை விட்டு சூறையாடினார் பாருங்க.. தக்காளி.. கோமணத்தை மட்டும் விட்டுப்புட்டு.<span style="color: purple;">( அப்பூட்டு நாத்தமாவ இருக்கு தமிழன் கோமணம்?)</span><br />
<br />
ஆனா ஒன்னுய்யா.. அவரு மக்கள் நினைத்தமாறி, ’பாலும் தேனும் வைத்துவிட்டு’ கூடவே வாயை வேற துடைச்சு விட்டிருகாரு..<br />
<br />
<b style="color: blue;">போதுண்டா வெண்ணைகளா.. சம்பாரிச்சாசில்லை.. இடத்த காலி பண்ணு.. அடுத்து வேற நாயி வந்து மீதியிருப்பதை நக்கிட்டு போகட்டும்..</b><br />
<br />
<br />
<b style="background-color: cyan;">மக்களுக்கா?.. </b><br />
விடு..விடு.. பன்னாடை பரதேசிக.. டீவீ கொடுத்தாச்சு.. அரிசு கொடுத்தாச்சு.. <br />
அவனுகவேலை, அடுத்த தலைமுறை அல்லக்கைகளை உருவாக்குவதுதான்.. அரிசி பற்றவில்லையா..ங்கொய்யா.. பிச்சை எடுக்கட்டும்..<br />
<br />
ஹி..ஹி 5 வருசத்துக்கு ஒரு தடவை சினிமாகாரிய கூட்டிக்கிட்டு போய் , லைட் போட்டு காட்டிட்டு ஓட்டு வாங்கிட்டு.. மறுபடியும் பிச்சை எடுக்கவிடுவதுதான் தலைவனின் கடமை.<br />
<br />
அதனால... உங்க தலீவனை..சுருட்டினவரைக்கும் போதும்.. அதை வைத்து அடுத்த 5 வருஷம் வாழ்க்கைய என்ஜாய் பண்ணச்சொல்லு..<br />
ஏலகிரி மலையில காற்று நன்றாக வீசுகிறதாம்.. துண்டைப்போட்டுட்டு போகச்சொல்லுங்க.. உட்ட்ட்டன்பிறப்புகளே.....<br />
<br />
அடுத்த பார்ட்டி வந்து கொஞ்சம் நக்கிட்டு போகட்டும்..<br />
எப்படியும் மிச்சம் மீதி வைக்கத்தான் போறானுக.. அப்பால நீங்களே திரும்பவும் வந்து மீதிய நக்குங்க..<br />
<br />
ஹி..ஹி இதுக்குப் போய் சண்டை போட்டுக்கிட்டு...<br />
<br />
<br />
<br />
<br />
<b style="color: blue;">”தமிழன் வாழ்க.. தமிழினம் வாழ்க..”</b><br />
( கத்தும்போதும்..கோமணத்தை.. இறுக்க பற்றியபடி கத்தவும்...) <br />
.<br />
.<br />
.<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com44tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-5125922086770626562011-04-08T19:24:00.000+08:002011-04-08T19:24:10.317+08:00கோவையில் - ஊழலை ஒழிக்க.. இன்று<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-_hkgLrhCvgc/TZ7urENokLI/AAAAAAAAAoU/KcsJ5T8nyWM/s1600/Janlokpalbill.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" r6="true" src="http://4.bp.blogspot.com/-_hkgLrhCvgc/TZ7urENokLI/AAAAAAAAAoU/KcsJ5T8nyWM/s320/Janlokpalbill.jpg" width="150" /></a></div><br />
<span id="goog_918974335"></span><span id="goog_918974336"></span>பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன. பூகம்ப பாதிப்பு, சுனாமி என பல்வேறு பேரிடர்களிலும், முகம் தெரியாத முகவரி அறியாத சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதில் முன் வந்து நிற்கும் <b style="color: blue;">கோவை மக்கள், இப்போதும் தமிழகத்துக்கே முன்னோடியாக களம் இறங்கியுள்ளனர். </b><br />
<br />
ஒட்டு மொத்த கோவை மக்களின் ஆதரவும் ஹசாரேக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, கோவை வ.உ.சி., மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அற்புதமான ஒரு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. சிறுதுளி, ராக், கொடீசியா, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, சைமா, சீமா, ஜிட்டா, ஐந்தாவது தூண், ஊழல் எதிர்ப்பு இயக்கம், தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் என பல்வேறு அமைப்புகளும் இந்நிகழ்வில் கைகோர்க்கின்றன.<br />
<br />
உங்கள் ஆதரவை எதிர்நோக்கி...<br />
<br />
<div style="text-align: center;">===================================== </div><br />
<br />
<br />
முண்டக்கலப்பையின் அல்லக்கைகளும்.. மாமியின் மடிதாங்கிகளுக்கு.. வைக்கப்படும் ஆப்பு இந்த நிகழ்வு...<br />
<br />
பங்கேற்க அணி திரள்வீர்..<br />
<br />
<br />
<br />
<br />
( அல்லக்கை முண்டங்களும்.. சயாமியா பிண்டங்களும்.. இங்கு கமெண்ட் போட்டு வாந்தியெடுக்க அனுமதியில்லை..)<br />
<br />
<br />
<div style="text-align: left;"><strong>ங்கொய்யாலே... 100 சிங்களவனுகளை கொன்னுட்டு..களப்பணி ஆற்ற ஒருத்தன் வந்திருக்கானாம்.. -இது அல்லக்கை எடுத்த வாந்தி..</strong></div><br />
<br />
<br />
<br />
ஆமாண்டா. ங்க்கொய்யா.. <br />
<br />
<strong>நீங்க லட்சக்கணக்குல கொன்னுட்டு.. வெட்கமேயில்லாம இருக்கும்போது.. நான் ஏண்டா நாதாறி வெட்கப்படனும்..</strong><br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com46