Pages

Monday, September 14, 2009

ஜான்சிராணி சித்திக்கு

ஜான்சிராணி சித்திக்கு,
வணக்கம்..என்னடா இவன் மரியாதய ஜான்சிராணி-நு கூப்பிடரானெனு டவுட் வந்துருச்சா?..
காந்தி , நேரு , சுபாஸ் எல்லாம், வெள்ளக்காரங்கிட்ட சண்டபோட்டு சுதந்திரம் வாங்கினாங்க...
ஆனா நீங்க, அதை எல்லாம் மீறி அவங்கிட்ட சண்டபோட்டு குழந்தய பெத்தீங்க..

அதை தமிழ்ச்சியா வளர்க்கிரீர்கள்..
நீங்கதான் எங்க ஜான்சிராணி..
US காரங்களை ஏதாவது பண்ணமுடியுமா ......பாருங்க.

Saturday, September 12, 2009

மயிரு கொடுத்த மகராசன்

நவரச நாயகனே,
என்ன கொஞ்ச நாளா , சததமே காணம்..
தமிழக மக்களுக்கு உழைத்து களைப்பாகி விட்டீர்களா? அல்லது வேற பெரியதிட்டம் ஏதாவது போட்டுக்கொண்டு இருக்கிறீர்களா?.
என்னடா இவன் , இவ்வளவு உரிமையா பேசறானே என மண்டை குழம்புதா?..
எனா, நான் உங்களுக்கு மயிரு கொடுத்த மகராசன்..(உங்க விக்-ல சில மயிரு என்னொடது.. )
மீண்டும் மயிரு வேணுனா கூச்சபடாம கேளுக்க..
மொட்டை பொட்டு, மயிரு கொடுக்க நாங்க ஆச்சு...
அண்ணே, சும்மா இருக்கிற நேரத்தில, தாத்தா கிட்ட சொல்லி ஒரு டாக்டர் பட்டம் வாங்கறது..
பின்னாடி, கிளினிக் வைக்க உதவுமில்ல..கொஞ்சம் ரொசன பண்ணுங்க...
மீண்டும் பார்ப்போம்..

Friday, September 11, 2009

டவுட் தனபாலு ...

இந்த இருGroup-க்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் கண்டுபிடியுங்க ...
பார்க்கலாம்.......
சரியான விடை கண்டுபிடிப்பவருக்கு , கோவை ரயில் நிலையம் கிரயம் செய்துதரப்படும்.



குரூப் A

  • தாத்தா,
  • சரத்குமாரு,
  • சித்தி ராதிகா,
  • பாக்கியராஜு,
  • கமல்,
  • விரைவில் பிரபு தேவா
  • கார்திக்

குரூப் B'

  • நான்,
  • நீங்கள்,
  • பிரபு,
  • டாக்டர் விஜய் ,
  • அஜித்...

மடப்பய மக்கா....

தாத்தா ,,எனக்கு ஒரு Doubt....
நாம் இருவர் , நமக்கு இருவர் என அந்த காலதில் சொன்னது, மனைவிமார்களை அல்லவே...
நம்ம தமிழன் confuse பண்ணிக்கிறான்...
அவனுக்கு புரியும்படி சொல்லுங்க....

மடப்பய மக்கள்...

Thursday, September 10, 2009

அம்மாவுக்கு கடிதம். 1

அம்மா வணக்கம்.
ரொம்ப நாளா , வெளி உலகில் பார்க்கமுடியவில்லை.
தாயீ. முதுகுல மூச்சு பிடிச்சதால, கால்ல விழமுடியல தாயி..
மன்னிச்சுகோங்க அம்மா..
ஈழ தமிழர்களுக்காக இன்னும் துக்கம் அனுசரிக்கிறீர்களா?.
போதும்மா.. வலிக்குது....

உங்க உடம்ப பார்த்துக்கோங்க...( 0.5 kg குறைந்த மாறிஉள்ளது ..)
இப்படி இருந்தால், நம்ம கட்சிக்கு எப்பொது கடைசி ஆணி அடிப்பது..?? ( தாத்தா கிட்ட பேசினபடி [வாங்கினபடி ] சீக்கிரம் அடிங்க.. )..

Wednesday, September 9, 2009

தாத்தாவுக்கு கடிதம் 1.

தாத்தா வணக்கம்..
சித்தப்பா , பெரியப்பா , அத்தை எப்படி இருக்கிறார்கள்.

பெரியப்பா இன்னும் Delhi-வாசிதானா..
பாவம். மதுரை மக்கள் பீடை விட்டதென நிம்மதியா இருப்பார்கள்.
அவர்களை விடலாமா ????????

தாத்தா, இந்த வயதிலும் நீங்கள் தமிழக மக்களுக்கு உழைப்பது எங்களுக்கு கஷ்டமாக உள்ளது.
தமிழக மக்களுக்காக இலவசமாக 2 ஏக்கர் நிலம் கொடுத்தீர்கள்.
சமத்துவபுரம் கட்டி, வீடு கொடுத்தீர்கள்.
களைப்பு நீக்க , டாஸ்மார்க் , open செய்தீர்கள்.
உண்ண குறைந்த விலையில் அரிசி கொடுத்தீர்கள்.
உண்ட பின் மனதை relax செய்ய டீவி இலவசம்.

அய்யா , இன்னும் ஒரு குறை உள்ளது.
ஆற்காடு அண்ணாச்சி அடிக்கடி Fuse பிடுங்கிவிடுகிறார்.அந்த சமயம் டீவி பார்க்க முடிவதில்லை.
அப்போ டொக்கு அடிக்க எதாவது செய்யமுடியுமா தாத்தா..
இந்த கோரிக்கையை நிறைவேறினால், உங்களுக்கு ஒட்டு கூடும். ( குழந்தை பிறந்தால் !!!!!!!!!)