Pages

Thursday, September 10, 2009

அம்மாவுக்கு கடிதம். 1

அம்மா வணக்கம்.
ரொம்ப நாளா , வெளி உலகில் பார்க்கமுடியவில்லை.
தாயீ. முதுகுல மூச்சு பிடிச்சதால, கால்ல விழமுடியல தாயி..
மன்னிச்சுகோங்க அம்மா..
ஈழ தமிழர்களுக்காக இன்னும் துக்கம் அனுசரிக்கிறீர்களா?.
போதும்மா.. வலிக்குது....

உங்க உடம்ப பார்த்துக்கோங்க...( 0.5 kg குறைந்த மாறிஉள்ளது ..)
இப்படி இருந்தால், நம்ம கட்சிக்கு எப்பொது கடைசி ஆணி அடிப்பது..?? ( தாத்தா கிட்ட பேசினபடி [வாங்கினபடி ] சீக்கிரம் அடிங்க.. )..

1 comment:

  1. பதிவுலக வரலாற்றிலேயே, பட்டுவின் ஒரு பதிவுக்கு முதல் ஆளாக வந்து ஓட்டளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.. எப்புடி....

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!