Pages

Saturday, October 24, 2009

நாட்டு நலன் ...



ங்க்கொய்யா....பேசுல.... பேசு.......

#$%^நிதி குடும்பதை அங்க கொண்டுபோயி வைத்து நொங்கு எடுத்தா
எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்........
உங்களுக்கு எல்லாம் , கு%^#டில ராக்கெட் வெச்சு அங்க அனுப்பனும்.....

Friday, October 23, 2009

தீபாவளி

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்....


அன்புடன்,
பட்டாபட்டி..

Monday, October 12, 2009

டுபுக்கு......

காணவில்லை....

டுபுக்கு என்ற மனிதர் ,Blog-ல் எழுதிக்கொண்டு இருப்பது தெரிந்ததே...
அவரை சில நாட்களாக காணவில்லை...
கண்டுபிடித்து தருவோருக்கு , கீழ்கண்ட அட்டவணனைப்படி அதாவது ஒரு பரிசு தரப்படும்..

A: டாஸ்மார்க் சாரயம்.
B: 1 ரூபாய் அரிசி 10kg
C: கொட நாடு-ல் ஒரு வேளை சாப்பாடு.
D: கலை ஞர் வீட்டில் இட்லி வடையுடன் காலை டிபன்.

Sunday, October 11, 2009

காங்கிரஸ்-ன் சுதந்திரப் போராட்டம்






இப்படிதான் காங்கிரஸ் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது....
பாவம் மவுண்பேட்டன் பிரபு....

திருந்துங்க மக்கா....


எங்க ஊர் பாமரன் எழுதியது....




முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ்
கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.




ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.
அதற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.




“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?
நாட்டு நலன்தான்.


சாலைப் பணியாளர் போராட்டம்……
விவசாயிகள் போராட்டம்……
நெசவாளிகள் போராட்டம்……
அரசு ஊழியர் போராட்டம்……
எனச் சகலரின் போராட்டத்துக்கும் ஆப்போ ஆப்பு வைத்த புர்ர்ர்ர்ர்சித் தலைவியோடு பல்லை இளித்துக் கொண்டு கூட்டு வைத்திருக்கிறார்களே
லெப்ட்டும்…… ரைட்டும்……
என்ன காரணத்திற்காக?
நாட்டு நலன்தான்.







ஒரு பக்கம் புறக்கணிப்புப் பெனாத்தால்……
மறுபக்கம் காங்கிரசுடன் மச்சான் மந்திரியாவதற்கான பேரம்……
என அல்லும் பகலும் அலைமோதுகிறாரே
அலப்பரைகாந்த்……
எதற்காக?
நாட்டு நலன்தான்.


ஊரே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிற காங்கிரசோடு
உடும்புப்பிடி உறவு வைத்துக் கொண்டிருக்கிறாரே
உடன்பிறப்புகளின் தலைவர்……
அது எதற்காக?
நாட்டு நலன்தான்.


இந்தப் பக்கம் குதிக்கலாமா?
இல்லை அந்தப் பக்கம் குதிக்கலாமா?
இப்பவே குதிக்கலாமா?
அல்லது அப்புறமா குதிக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரே
தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் அய்யா ……
அந்த ஆலோசனைகள் எதன் பொருட்டு?
நாட்டு நலன்தான்.


அத்துமீறுவதாவது ……?
அடங்க மறுப்பதாவது ……?
அறிவாலயமே சரணம்!
என சத்தம் போடாமல் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் இப்போதைக்கு
என ஓரம் கட்டுகிறதா சிறுத்தை?
என்ன காரணம்?
அதுவும்

நாட்டு நலன்தான் வேறென்ன?


எல்லாம் சரிதான் …….ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கரடியாகக் கத்துகிறார்களே ……நாட்டு நலன் ……நாட்டு நலன் என்று ……அது எந்த நாட்டின் நலன் என்பதை தேர்தலுக்கு முந்துன நாள் சொன்னாக் கூட தேவலை.
அந்த நாட்டு மக்களை ராவோட ராவா கூட்டியாந்து ஓட்டுப் போட வெச்சுரலாம்.
நாங்க கையில, கால்ல கரும்புள்ளி …… செம்புள்ளி குத்திக்கறதுக்குள்ள சீக்கிரமா சொல்லுங்கப்பா ராசா …… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.







டவுட் தனபாலு ...

ஜெ.வின் ஈழப் பிரகடனம்……
காங்கிரஸ் அரசின் “நிதி உதவி”……
கலைஞரின் உண்ணாவிரதம்……
என எல்லாவற்றையும் பார்க்கும்போது……
ஈழத் தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இனி ராஜபக்சே உண்ணாவிரதம் இருப்பது ஒன்றுதான் பாக்கி போலிருக்கிறது.

வாழ்த்துக்கள்..






ஜங்க் , ஜங்க் ,

ஜங்க்,ஜங்க் ,

ஜங்க் ஜங்க் , ஜங்க் ,

ஜங்க்,ஜங்க் ,

ஜங்க் ஜங்க் , ஜங்க் ,

ஜங்க்,ஜங்க் ,

ஜங்க் ஜங்க் , ஜங்க் , ஜங்க்



அடிங்க அப்பு , அடிங்க.........

தமிழக மக்களுக்கு இன்னும் பாடுபட எங்களுடைய நல்வாழ்த்துக்கள்..



மக்கா , Be ready .....Hardware கடையில Fevicol- ந்னு ஒண்ணு விற்பார்கள்..வாங்கி தலைகாணிக்கு அடியில வேச்சுக்கோங்க..

( மக்கா ஏமாந்துவிடாதீர்கள்.. அதுல யானைப்படம் போட்டிருக்கும்.)






Saturday, October 10, 2009

அய்யாவுக்கு...



ஓகே...ரெடி....
3...
2...
1...
ஜம்ப்......


நமீதா அக்காக்கு...

கொஞ்ச வருசமா SUN TV பார்ப்பதில்லை என்ற என்முடிவை மாற்றிக்கொண்டு சமீபத்தில் , SUN TV Cable Subcribe செய்தேன்..
கண்றாவி.. இவங்க இன்னும் மாறவில்லை...
குண்டா ஒரு அம்மா வந்து , கொஞ்சு தமிழிலில் பேசி கொண்டுருந்தது..என்ன கிரகமுனு புரியவில்லை..
அப்போ என் பொண்ணு , அப்பா, அப்பா , நாம புது TV எடுக்கலாமுனு நச்சரித்துகொண்டே இருந்தா..சரின்னு முடிவு பண்ணி, 42" TV வாங்கியாச்சு...
இரண்டு வாரம் கழித்து என் பொண்ணு, மீண்டும் ஒரே நச்சரிப்பு.. இன்னும் பெரிய TV வேண்டுமென்று...எம்மா, இதுவும் புது TV தானே என் நான் சொல்ல,
இல்லப்பா, நமீதா அக்கா வந்தா , இன்னும் பாதி ஒடம்பு TV தெரியமாட்டிங்குது.. பாவம் எந்த அக்கா..நம்ம பெரிய TV வாங்கினா , அந்த அக்கா, இன்னும் கொஞ்சம் ஃப்ரீயா நடந்து Prog பண்ணுவாங்கதானே என் கூறுகிறாள்...

நமீதா அக்கா...பார்த்து...எங்களுக்கு Budget தாங்காது....

மடப்பய மக்கா....






தமிழக மக்களை தாவி வந்து காப்பாற்ற போகின்ற தலைவியே வருக , வருக ......

டவுட் தனபாலு...

ஒரு நாள் நம்ம டவுட் தனபாலு வேர்க்க, விறுவிறுக்க என்னுடைய dept. வந்தான்.
என்னடா, அண்டர்வேரில்ல பாம் வெச்சமாறி ஓடி வரே என் கேட்டதுக்கு , அண்ணே அண்ணே , என்னொட தல ஒரு Prog- எழுத சொன்னாங்க.. அதுக்கு " Do while , If else endif" எல்லாம் use பண்ணனுமாம்.
ரொம்ப நாளா மூஞ்சியலெ சந்தனம் பூசிட்டு இருக்கிறதால மூளை வேளைசெய்யமாட்டிகுது என சொன்னான்..


அவனுக்கு காபி தண்ணி வாங்கிக்குடுத்து அசுவாசப்படுத்தி ஒரு சாம்பிள் prog கொடுத்தேன் ..இப்போ அவ்னுக்கு நல்லா விளங்கிடுச்சு..


அந்த prog கீழே,,,,


மடப்பய மக்கா....








கடைசியா அய்யா , ADMK-வில் இருந்து தாவிவிட்டார்...

அடுத்து என்ன பண்ணவேண்டும் என் குடும்ப உறுப்பினர்களை ஆலோசித்துவிட்டு முடிவு செய்வார் என நினக்கிறேன்.

என்ன ஈ-யும் , பீ -யும் இருந்துவிட்டு , வேற பீ -க்கு தாவப்போறத நினைத்தால்கொஞ்சம் கஸ்டமா இருக்கு.....

ஆனா , அய்யா கடைசியா ஒரு பெரிய உண்மையை கண்டுபிடித்துவிட்டார். " ADMK Building Strong.. But Basement weak..க்குனு "

அய்யா , உங்க
கு#@%$டி-ல வருவது சந்தனம்தான்னு சொன்னாலும் நாங்க நம்புவோம். நீங்க, தமிழன் தமிழ்-ல தான் படிக்கவேணும் என சொன்னபோது, நாங்க கேட்கவில்லயா?..என்னடா அய்யாவோட பேரன் பேததி எல்லாம் ஆங்கிலம் படிக்கிறார்கள் , நாங்ககென்ன மண்ணா? என் நினைக்காமல், நீங்க கொடுத்தா சந்தனத்தை பூசவில்லயா...


நீங்க சந்தனத்த குடுத்துக்கிட்டெ இருங்க, எடுத்து பூசிட்டு ஓட்டு குத்த நாங்காச்சு...

கொடுங்க , கொடுங்க , கொடுத்துக்கிட்டே இருங்க....

( நல்லவேளை , அய்யாவுக்கு ஒரே ஒரு மகன் தான் )

Friday, October 9, 2009

புலம்பல்...( நம்ம )


மகா கொடுமை....



பாஜகா , அவங்க் அலம்பல ஆரம்பித்துவிட்டார்கள்...

ராமருக்கு ஆணி அடிச்சாச்சு..

இப்போ , இலங்கை தமிழருக்கு..???..


போதும் சாமி.... வலிக்குது...



மகா கொடுமை...

செய்தி :
ஸ்டாலினுடன் , நடிகர் திருமணத்துக்கு சென்ற உதயநிதி , போலிசாரல் தடுக்கப்பட்டார்.
அதை கண்டு தொண்டர்கள் ஆவேசம்....பின்னர் போலிசார் மன்னிப்புக்கேட்டு அவரை உள்ளேவிட்டனர்....

எனக்கு என்னமோ, அது போலிஸ் தவறுமாறி தெரியவில்லை..ஒவ்வொரு போலிஸ் ஸ்டேசனிலும், தாத்தா குடும்ம Org-Chart
இருத்திருதால் இந்த தவறு நடக்க வாய்ப்பில்லை...

நல்ல வேலை , தாத்தா உண்ணாவிரதம் இருக்கவில்லை...

Saturday, October 3, 2009

மடப்பய மக்கா....

வரவர காங்கிரஸ்காரங்க பண்ற அட்டகாசம் தாங்கமுடியல...
சீக்கரம் நம்ம Indian Passport-ய் Itally Passpot-க்கு மாற்றிவிடுவார்கள் போலிருக்கு...
( இந்திய பொண்ணு தாங்கோ சீக்கரம் இத்தாலி பொண்ணு தாங்கோ ஆகிவிடும் என நினைக்கிறேன் )

நம்ம மடபய மக்களுக்கு, எதாவது சீக்கரம் பண்ணுங்க சாமி....( பின்னாடி Butter காயறதுக்குள்ள.. )

சும்மா...

வணக்கம்,
ரொம்ப நாளா Posting செய்ய நேரமில்லாமல் போய்விட்டது..
பெரிசா வேலை இல்லை..
மானுக்கு மயிருபுடுங்க போய்விட்டேன்..
விரைவில் வருவேன்...
( எப்போ , எப்படினு தெரியாது )...