Pages

Monday, October 12, 2009

டுபுக்கு......

காணவில்லை....

டுபுக்கு என்ற மனிதர் ,Blog-ல் எழுதிக்கொண்டு இருப்பது தெரிந்ததே...
அவரை சில நாட்களாக காணவில்லை...
கண்டுபிடித்து தருவோருக்கு , கீழ்கண்ட அட்டவணனைப்படி அதாவது ஒரு பரிசு தரப்படும்..

A: டாஸ்மார்க் சாரயம்.
B: 1 ரூபாய் அரிசி 10kg
C: கொட நாடு-ல் ஒரு வேளை சாப்பாடு.
D: கலை ஞர் வீட்டில் இட்லி வடையுடன் காலை டிபன்.

No comments:

Post a Comment

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!