கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க.. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ.. அரசியல்அவதாரங்கள் அவதானிக்கலாம்
Tuesday, March 16, 2010
போங்கய்யா... நாதாரி பதிவர்களா..
பட்டாபட்டியாருக்கு வணக்கம்..
நான் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் , சீனியர் பொறுப்பில் வேலைசெய்கிறேன்.. எங்க பார்த்தாலும்...ப்ளாக்கர்...சூப்பர் பதிவு
பதிவுலக சந்திப்பு..என்று காதில் விழுந்ததால், நாமும் , பிரபலமாகலாம் என எண்ணி பதிவு ஆரம்பித்தேன்..( வேலையை ரிசைன் பண்ணிவிட்டுத்தான்...)
அதுவரை கதை மற்றும் கவிதை என , இரண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்.. ஆனால், அதுவரை மூன்று மறுமொழிகள் மட்டுமே வந்துள்ளன..( எனக்கு இரண்டு மனைவிகள்..அதில் ஒரு கமென்ட் நானாகவே போட்டுக்கொண்டது..)
வாழ்க்கை வெறுத்து , மீண்டும் வேலை தேட ஆரம்பித்துவிடலாம் என முடிவு செய்த போது.. எனது உயிர் நண்பன் உங்களை பற்றி சொன்னான்..
உங்களை அணுகினால்.. பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார் எனக் கூறியதால், தற்காலியமாக வேலை தேடுவதை நிறுத்திவிட்டு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்..
எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்..
வசந்தன்..
உங்கள் நண்பர் உங்களுக்கு நல்ல வழியைத்தான் காட்டியுள்ளார்..இதைத்தான் 'உயிர் காப்பான் தோழன்' என முன்னோர்கள் கூறியுள்ளனர்.. வேலை தேடுவதா வேண்டாமா என்பதை பதிவின் முடிவில், முடிவு செய்துகொள்ளுங்கள்..
பதிவர்களில் பல பிரிவினர் உள்ளனர்..அதில் சில
நல்ல பதிவர்கள்
மொக்கை பதிவர்கள்
நாத்தப்பதிவர்கள்..
நாறப்பதிவர்கள்
பிரபல பதிவர்கள்
இதில் நீங்க எந்த வகையை தேர்தெடுப்பது என முடிவு செய்துகொள்ளுங்கள்...
நல்ல பதிவர்கள்
நல்ல உதாரணம் கேபிள் சங்கர்..அவர் மனதிலே தோன்றுவதை.. எழுத்தாக மாற்றி பதிவில் வெளியிடுகிறார்..யாருடைய மனமும் புண்படாமல் , கதை , திரை விமர்சனம், கொத்து பரோடா என கலக்கிக்கொண்டுள்ளார்..
இவருக்கு எல்லா பிரிவிலிருந்தும் நண்பர்கள் உண்டு..
மொக்கை பதிவர்கள்
ஏதாவது எழுதுவார்கள்..'அ'-ல தொடங்கி 'ஃ' வரை எதுவேண்டுமானும் பதிவுகளாக வரும். உதாரணம்.. வேண்டாம் சார்..
சொன்னா.. எங்க தாத்தா.. பாட்டியிலிருந்து இவர்கள் வாயில் விழுவார்கள்.
நாத்த/நக்கல் பதிவர்கள்.
பேரிலேயே உள்ளதால், நாமும் நாற வைக்க வேண்டியதில்லை..
நாறப்பதிவர்கள்
இது எங்க ஜாதி.. மக்களுக்கு நல்லது பண்ணப்போறேனு சொல்லிகிட்டு , நாற அடிப்பவர்களை (சினிமா. இனிமா, அரசியல், சீரியல்) நொங்கு எடுப்பவர்கள்..
என்ன சில நேரத்திலே ,உணர்ச்சிவசப்பட்டு.. எங்களுக்குள்ளெயே அடிச்சுக்குவோம்..
பிரபல பதிவர்கள்
இங்க தான் நீங்க ஜாக்கிரதையாயிருக்கனும்..
இந்த பிரிவுக்கு போகனுமுனா ,பதிவை, தவம் மாறி எழுதனும்..
முதல்ல உங்க பேரை..
அன்புடன் (உங்க பெயர்),
அரவணைப்புடன் (உங்க பெயர்) ,
காதலுடன்(உங்க பெயர்) ,
.
ஏன்......
.
கற்புடன் (உங்க பெயர்) கூடப்போட்டுக்குங்க..அப்புறம் , யார் புதியதாக ப்ளாக் ஆரம்பித்தாலும் , முதல் ஆளாக போயி Follower ஆயிடுங்க..
படிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை..
இல்ல மனச்சாட்சி உறுத்தினா, கீழகண்டவற்றில் ஏதாவது copy பண்ணி paste பண்ணிடுங்க..
1. சூப்பர்
2. ஆகா
3. நல்லாயிருக்கு
4. :-)
5. :-))))))
6. அவ்..
7. வாழ்த்துக்கள்
அவ்வளவுதான்..அந்த பய புள்ளைக, உங்க ப்ளாக்கு வந்து என்ன எழுதியிருந்தாலும், படிப்பானுக..( ஹிட் ரேட் ஏறுவிடும். நமக்கு அதுதான் முக்கியம்)
முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்..மேற்கண்ட Pre defined comments ஆண் ப்ளாக்கர்க்கு மட்டும் தான்..
.
.
.
பெண் ப்ளாக்கர்ஸ்கு..
1. சமையல் சூப்பர்.. இதுமாறி எங்கம்மாவே சமைச்சதில்ல.. எப்படிங்க.. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
2. மனசு கலங்கிடுச்சு.. இன்று வேலைக்கு போக மூடேயில்ல.. மூணு நாளா சித்தம் கலங்கிப்போயி உக்கார்ந்திருக்கேன்..
அடுத்த மேட்டர்... கவிதை
சரி.. என்ன எழுதுவதுனு தெரியாம,
'ஆடு முக்கினா புலுக்கை..
ஆண்டவன் முக்கினா வலுக்கை..'
இல்லாட்டி..
'காற்றடித்தது.. காதல் பறந்தது'னு எழுதி, ஒரு படத்த போட்டுவிடுங்க.. ஹிட் நிச்சயம்.. ( ஏன்னா..இது நன்றிமறாவா உலகம்..)
இப்ப கதை..
இதுல என்ன வேணாம் எழுதலாம்..நண்பர்களை பற்றி.. மிருகங்களைப்பற்றி..
(Name it and get it, policy).. எவனாவது உங்க நண்பன் வந்து , எனக்கு குடும்பதில ஒரு பிரச்சனைனு புலம்பினா, உங்க பேனாவுல இங்க் ஊற்ற நேரம் வந்துவிட்டதென நினச்சுக்குங்க..
ஏன்னா.. இது உலக மக்களுக்கு போய் சேர வேண்டிய முக்கியமான விசயம்....
நண்பனோட விசயம் நாலு பேருக்குத் தெரிந்தா..மக்கள் உசாராயிடுவானுக .. அதுக்குத்தான்..
ஆனா.. முக்கியமா , நடந்தை கதை மாறி மாற்றி, மெசேஸ் சொல்லக்கூடாது.. அப்படியே ...நடந்தது நடந்தபடி சொல்லனும்.. அப்பத்தானே சொன்ன நண்பன் தலை நிமிர்ந்து நடக்கமுடியும்..
அப்பப்ப, 'நானும் சுஜாதா' மாறி தான், ஒரு தனி ட்ராக் ஓட்டுங்க..பயலுக, நீங்கதான்ணாஅடுத்த சுஜாதானு ஏத்திவிடுவானுக..
அப்ப மட்டும், உங்க காலு , நிலத்திலிருந்து , 3 இன்ச் மேல இருக்கறமாறி, நடந்து பழகிக்கிங்க.. தலை மண்ணப் பார்க்ககூடாது.. ஆனா திரும்பி பார்க்கலாம்..
சில பன்னாடைக, என்னையா எழுதரே?னு பின்னூட்டமிட்டா, அதுக்கு ஒரு டிரிக் இருக்கு..கமென்ஸ்ச உடனடியா பப்ளிஷ் பண்ணக்கூடாது..குடும்பத்தோட உட்கார்ந்து , யோசனை பண்ணி, எப்போதும்போல, டெலிட் பண்ணிடுங்க..
( அவனுக கிடக்கறானுக பன்னாடைக..)
உங்க ப்ளாக் , நீங்க எழுதுவது.. இவனுக யாரு சார் நம்ம கருத்தை எதிர்த்து பேசுவது.. மீறி . சில நாதாரிக , ஏன் பப்ளிஷ் பண்ணலேனு கேட்டா..
இது டீசண்டான ப்ளாக்.. உங்க வேலைகளை , பட்டாபட்டி ப்ளாக்கில போயி வெச்சுகிடுங்கனு தொறத்திவிடுங்க..( பட்டாபட்டி என்ன பெரிய ம^%$ரா..வந்து பார்க்கவா போறான்?)
அப்புறம் எப்பொழுது போல, தூண்டில் எடுத்துகிட்டு, புதுசா யாராவது எழுதுகிறானுகளானு பார்க்க போயிடுங்க.. ஏன்னா.. நமக்கு கடமை முக்கியம்..
சரி .. இவ்வளவு நொன்ன பேச்சு பேசறீங்களே,, நீங்க மட்டும் பெண்கள் மற்றும்..அரசியல்வாதிகளை நக்கல் பண்றீங்கனு தோணுதா..
சரி .. உண்மையச்சொல்றேன்.. நான் ப்ளாக் எழுதி பெரியாளா வரனுமுனு எண்ணம் இல்ல..
அதாவது, சினிமா, அரசியல், சீரியல், ஆன்மீகம்..... இதுல வந்து.. மக்களுக்கு அட்வைஸ் பண்றானுக பாருங்க..( உருப்படுவதற்கு) அதைப்பற்றிதான் எழுதுவேன்..
கெட்ட வார்த்தைகளைத் தவிர. என்ன கமெண்ஸ் போட்டாலும்.. என்னால் பதில் எழுத முடியும்..( டெலிட் பண்ணாம..)
90% பதிவர்கள், வேலைக்கு போயிட்டு பார்ட் டைமா எழுதறவங்க..
அதனால.. பிரபல பதிவர் ஆகனுமுனா.. நான் மேலே சொன்னவற்றை பாலோ பண்ணுங்க..
( ஆனா உங்க குடும்பம், அதற்கு வருமானம்.. இதெல்லாம் முக்கியம் )
.
.
வரட்டா..
.
.
Subscribe to:
Post Comments (Atom)
ஹையாஆ.................................
ReplyDeleteவாய்யா மாப்பிள்ளை..
ReplyDelete@@@@@நாறப்பதிவர்கள்
ReplyDeleteஇது எங்க ஜாதி.. மக்களுக்கு நல்லது பண்ணப்போறேனு சொல்லிகிட்டு , நாற அடிப்பவர்களை (சினிமா. இனிமா, அரசியல், சீரியல்) நொங்கு எடுப்பவர்கள்..
என்ன சில நேரத்திலே ,உணர்ச்சிவசப்பட்டு.. எங்களுக்குள்ளெயே அடிச்சுக்குவோம்..///
நான் இந்த கூட்டம்...ஐ ஜாலி..ஐ ஜாலி...இன்னிக்கு ஒரு சண்டை இருக்கு...!...( போருக்கு ராணுவம் தயாராக இருக்கிறது என்பதை மன்னர் திரு ரெட்டைவால் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்...)...
வேல்.. வேல்.. வெற்றி வேல்..
ReplyDeleteதக்காளி .. எவனாவது போரை "தவம் மாறி பண்ணனுமுனு சொன்னா"
கத்தி , தவறுதலாகப், பாய்த்து விடும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்
ஒரு மனுஷனுக்கு கிரகம் எங்க இருக்கு பாரு, போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணானோ ?
ReplyDeleteஇந்த ஜென்மத்தில ஆடா பொறந்து ,அதுவா நம்ம கோட்டைக்கு வந்திருக்கு , என்னவோ போ கடவுள் இருக்காம்பா !!!!
அண்ணே!
ReplyDelete//மொக்கை பதிவர்கள்
நாத்தப்பதிவர்கள்..
நாறப்பதிவர்கள்//
பிரச்சினை எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்! அதுக்காக, இப்படிப் பொத்தம் பொதுவா எழுதாதீங்க! இந்த மூணு வகையிலே நான் எந்தவகைன்னு தெளிவாச் சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//நான் இந்த கூட்டம்...ஐ ஜாலி..ஐ ஜாலி...இன்னிக்கு ஒரு சண்டை இருக்கு...!...( போருக்கு ராணுவம் தயாராக இருக்கிறது என்பதை மன்னர் திரு ரெட்டைவால் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்...)...//
ReplyDeleteபிப்பீ....... பீபீபீபீபீபீபீபீபீ..... நாட்டியம் ஆரம்பமாகட்டும், சே ... வெற்றிவேல் வீரவேல்
@சேட்டைக்காரன் said...
ReplyDeleteஅண்ணே!
பிரச்சினை எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்! அதுக்காக, இப்படிப் பொத்தம் பொதுவா எழுதாதீங்க! இந்த மூணு வகையிலே நான் எந்தவகைன்னு தெளிவாச் சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//
நாம "சிறப்பு மற்றும் சிந்தனை பதிவர்கள் அப்பு"..இது கீழ் மட்டப் பிரச்சனை..
Don't worry la appu..
//பிரச்சினை எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்! அதுக்காக, இப்படிப் பொத்தம் பொதுவா எழுதாதீங்க! இந்த மூணு வகையிலே நான் எந்தவகைன்னு தெளிவாச் சொல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//
ReplyDeleteவெளியூரு இது கொஞ்சம் டேஞ்சர் பார்டி, லைட்டா சரக்க யூத்தி அப்புறம் வெட்டு
@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஒரு மனுஷனுக்கு கிரகம் எங்க இருக்கு பாரு, போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணானோ ?
இந்த ஜென்மத்தில ஆடா பொறந்து ,அதுவா நம்ம கோட்டைக்கு வந்திருக்கு , என்னவோ போ கடவுள் இருக்காம்பா !!!!
//
வெளியூரு..
மங்குனி முதல்ல நாந்தான் போவேனு ஒரே அடம்..
ஒரு சான்ஸ் கொடுக்கலாமா?
//நாம "சிறப்பு மற்றும் சிந்தனை பதிவர்கள் அப்பு"..இது கீழ் மட்டப் பிரச்சனை..//
ReplyDeleteஇவன் என்னடா சேம் சைடு கோல் அடிக்கிறான்
//வெளியூரு..
ReplyDeleteமங்குனி முதல்ல நாந்தான் போவேனு ஒரே அடம்..
ஒரு சான்ஸ் கொடுக்கலாமா?//
குடுடா குடுடா ரத்தம் பாத்து ரொம்ப நாள் சே நேரம் ஆச்சு
@ங்குனி அமைச்சர் said...
ReplyDeleteகுடுடா குடுடா ரத்தம் பாத்து ரொம்ப நாள் சே நேரம் ஆச்சு
//
அதுகுள்ள , யாருய்யா உன்னை அடிச்சது?
@@@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteவெளியூரு இது கொஞ்சம் டேஞ்சர் பார்டி, லைட்டா சரக்க யூத்தி அப்புறம் வெட்டு./////
(அப்டியா சொல்ற மங்குனி....இப்ப சேட்டைய எப்டி ஹேண்டில் பண்றேன் பாரு)...சேட்டை செல்லம்..இங்க வாங்கடி..தங்கக்குட்டி..நாமெல்லாம் நாரபதிவர்கல்லையே சிறப்பு நார பதிவர்கள்டா...சூடு சொரணையும் இருக்காது..எதுக்கும் கவலைப்படவும் மாட்டோம்.மானம் கௌரவம் அப்டீங்கற வார்த்தையே என்னென்னு தெரியாது.....எவனாச்சும் சண்டைக்கு வந்தா குஷி ஆய் கூட்டமா சேர்ந்து கலாய்ப்போம்..மொத்தத்துல நாத்தம் புடிச்ச நாய்ங்க...!!...இப்ப புரிஞ்சிருச்சா நாமெல்லாம் யாருன்னு...!!
@eliyoorkaran said...
ReplyDelete(அப்டியா சொல்ற மங்குனி....இப்ப சேட்டைய எப்டி ஹேண்டில் பண்றேன் பாரு)...சேட்டை செல்லம்..இங்க வாங்கடி..தங்கக்குட்டி..நாமெல்லாம் நாரபதிவர்கல்லையே சிறப்பு நார பதிவர்கள்டா...சூடு சொரணையும் இருக்காது..எதுக்கும் கவலைப்படவும் மாட்டோம்.மானம் கௌரவம் அப்டீங்கற வார்த்தையே என்னென்னு தெரியாது.....எவனாச்சும் சண்டைக்கு வந்தா குஷி ஆய் கூட்டமா சேர்ந்து கலாய்ப்போம்..மொத்தத்துல நாத்தம் புடிச்ச நாய்ங்க...!!...இப்ப புரிஞ்சிருச்சா நாமெல்லாம் யாருன்னு...!!
//
ஏன் அப்பு.. இதுக்கு முன்னாடி கோனார் நோட்ஸ் எழுதிட்டு இருந்தயா?..
சூப்பரா விழக்கியிருக்க..
சாரி லா.. விளக்கியிருக்க..
( ஆரஞ்சு பச்சிடி சாப்பிட்டு.., ல,ழ,ள எல்லாம் சரியா வரமாட்டிங்குது அப்பு..)
யோவ்.. எப்பய்யா கேபிளார பார்க்க போவது?
ReplyDelete@@@பட்டாபட்டி.. said...
ReplyDeleteயோவ்.. எப்பய்யா கேபிளார பார்க்க போவது?///
எங்கையா நம்மள மதிக்கறாங்கே..அடுத்த முறை கேபிள் அண்ணன் கூட்டிட்டு வந்து நாம ஒருதடவ சுத்தி காட்றோம்...சிங்கப்பூர் சிங்கத்தோட பதிவுலக சிங்கம் கேபிள் அண்ணன நிக்க வெச்சு போட்டோ எடுக்கறோம்...அப்பதான்யா மைக்கேல் ஜாக்சன் ஆத்மா சாந்திப்ரியா அடையும்..!! (ப்ரியாங்கறது என் கூட படிச்ச பிகர் பேரு...அதன் இருக்கட்டுமேன்னு சேத்துகிட்டேன்...)
@@@ பட்டாபட்டி.. said...
ReplyDelete( ஆரஞ்சு பச்சிடி சாப்பிட்டு.., ல,ழ,ள எல்லாம் சரியா வரமாட்டிங்குது அப்பு..)
ஆரஞ்சுல பச்சடியா..என்னாதிது புது கதையா இருக்கு...யாருயா செஞ்சது...புளிஞ்சு குடிச்சிட்டு சக்கைய தூக்கி போடாம அத கிண்டிகிட்டு வேற இருக்க்காயங்கேலா...யாருயா இத உனக்கு சொல்லிக்குடுத்த பீசு..பிகரா..??.
//அப்பதான்யா மைக்கேல் ஜாக்சன் ஆத்மா சாந்திப்ரியா அடையும்//
ReplyDeleteஏம்பா மைகேல்ல நியாபக படுதுரிங்க , பாரு முத்துவும் , ஜெயலானியும் கண்ணெல்லாம் கலங்கி நிக்குராணுக
///நாறப்பதிவர்கள்
ReplyDeleteஇது எங்க ஜாதி.. மக்களுக்கு நல்லது பண்ணப்போறேனு சொல்லிகிட்டு , நாற அடிப்பவர்களை (சினிமா. இனிமா, அரசியல், சீரியல்) நொங்கு எடுப்பவர்கள்..
என்ன சில நேரத்திலே ,உணர்ச்சிவசப்பட்டு.. எங்களுக்குள்ளெயே அடிச்சுக்குவோம்..///
பட்டு இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போடக்கூடாது.ஆமா
///ஆரஞ்சு பச்சிடி சாப்பிட்டு.., ல,ழ,ள எல்லாம் சரியா வரமாட்டிங்குது அப்பு.//
ReplyDeleteஆமாப்பா ஆமா
//ஏம்பா மைகேல்ல நியாபக படுதுரிங்க , பாரு முத்துவும் , ஜெயலானியும் கண்ணெல்லாம் கலங்கி நிக்குராணுக//
ReplyDeleteதங்க முடியல சாமி
//(ப்ரியாங்கறது என் கூட படிச்ச பிகர் பேரு...அதன் இருக்கட்டுமேன்னு சேத்துகிட்டேன்...)//
ReplyDeleteஅடுத்த் பதிவு ப்ரியாவுக்கு லட்டரா?
//என்ன சில நேரத்திலே ,உணர்ச்சிவசப்பட்டு.. எங்களுக்குள்ளெயே அடிச்சுக்குவோம்..//
ReplyDeleteபட்டு,உன் ப்ளாக் மேல சத்தியமா சொல்லு.கொஞ்ச நேரமா?எப்பயுமே இங்க ரத்தக் களறி தானையா நடக்குது.
//சினிமா, இனிமா//
ஆமா,நாங்க கிழிக்கிற கிழில அப்படியே எனிமா (enima) குடிச்ச மாதிரி கலங்க வக்குறது தான் எங்க பாலிசி.........
//நான் இந்த கூட்டம்...ஐ ஜாலி..ஐ ஜாலி...இன்னிக்கு ஒரு சண்டை இருக்கு...!...( போருக்கு ராணுவம் தயாராக இருக்கிறது என்பதை மன்னர் திரு ரெட்டைவால் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்...)...//
யோவ்,சும்மா பீலா விடாத.சைந்தவி சைந்தவின்னு நீரு போய் எந்தப் பொண்ணு கிட்டயோ ஜொள்ளு விட்டு,அதுக்கு அந்தப் பொண்ணு உன்ன தொரத்தி தொரத்தி அடிச்சதாவும்,இப்பதான் நீரு பெட் ரெஸ்ட்ல இருந்து வந்ததாவும் மன்னருக்கு உளவுப்படையும்,எங்களுக்கு மன்னரும் சொல்லி விட்டார்கள்....
//நாமெல்லாம் நாரபதிவர்கல்லையே சிறப்பு நார பதிவர்கள்டா...சூடு சொரணையும் இருக்காது..எதுக்கும் கவலைப்படவும் மாட்டோம்.மானம் கௌரவம் அப்டீங்கற வார்த்தையே என்னென்னு தெரியாது.....எவனாச்சும் சண்டைக்கு வந்தா குஷி ஆய் கூட்டமா சேர்ந்து கலாய்ப்போம்..மொத்தத்துல நாத்தம் புடிச்ச நாய்ங்க...!!...இப்ப புரிஞ்சிருச்சா நாமெல்லாம் யாருன்னு...!!//
யோவ் வெளி,இதெல்லாம் பப்ளிக்ல சொல்லாதய்யா......
//ப்ரியாங்கறது என் கூட படிச்ச பிகர் பேரு...அதன் இருக்கட்டுமேன்னு சேத்துகிட்டேன்...//
ஓஹோ,லேட்டஸ்டா நீரு அடி வாங்குன பொண்ணோட பேரு பிரியா வா?புரிஞ்சுபோச்சு......
///அப்புறம் , யார் புதியதாக ப்ளாக் ஆரம்பித்தாலும் , முதல் ஆளாக போயி Follower ஆயிடுங்க..
ReplyDeleteபடிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை..///
தெரியாம போச்சே
1. சூப்பர்
ReplyDelete2. ஆகா
3. நல்லாயிருக்கு
6. அவ்..
7. வாழ்த்துக்கள்
@@@@ ஜெய்லானி said...
ReplyDeleteஅடுத்த் பதிவு ப்ரியாவுக்கு லட்டரா?///
ச்சே...கலாசிட்டானுகளே..யோவ் ஜெய்லானி..உனக்குன்னே அடுத்த பதிவுல பொண்ணுங்கள கலாய்க்கறான்யா வெளியூர்க்காரன்..ஈவு இரக்கம் இல்லாம..தக்காளி அப்பவாச்சும் நம்புங்கடேய்...நானும் உங்க ஜாதி பயதான்னு...(காட்டுமிராண்டிகள்)..
//யோவ்,சும்மா பீலா விடாத.சைந்தவி சைந்தவின்னு நீரு போய் எந்தப் பொண்ணு கிட்டயோ ஜொள்ளு விட்டு,அதுக்கு அந்தப் பொண்ணு உன்ன தொரத்தி தொரத்தி அடிச்சதாவும்,இப்பதான் நீரு பெட் ரெஸ்ட்ல இருந்து வந்ததாவும் மன்னருக்கு உளவுப்படையும்,எங்களுக்கு மன்னரும் சொல்லி விட்டார்கள்...//
ReplyDeleteஅழும்போது கூட லட்டர்லேதானே அழுவுது வேர வழி, அந்த அளவு அடி பலமா விழுந்துருக்கு.
என்னய்யா ... எலிக்கு வலை போட்டா, புலிகளா மாட்டுது?..
ReplyDelete///ILLUMINATI said...
ReplyDelete//என்ன சில நேரத்திலே ,உணர்ச்சிவசப்பட்டு.. எங்களுக்குள்ளெயே அடிச்சுக்குவோம்..//
பட்டு,உன் ப்ளாக் மேல சத்தியமா சொல்லு.கொஞ்ச நேரமா?எப்பயுமே இங்க ரத்தக் களறி தானையா நடக்குது.///
ஆகா போர்க்களம் கல கட்டுதே , அடி கொடுத்த வெளியூருக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்குனவேன் வுயிரோட இருப்பன்கிற
//ச்சே...கலாசிட்டானுகளே..யோவ் ஜெய்லானி..உனக்குன்னே அடுத்த பதிவுல பொண்ணுங்கள கலாய்க்கறான்யா வெளியூர்க்காரன்..ஈவு இரக்கம் இல்லாம..தக்காளி அப்பவாச்சும் நம்புங்கடேய்...நானும் உங்க ஜாதி பயதான்னு...(காட்டுமிராண்டிகள்)..///
ReplyDeleteசந்துல சிந்து பாடற ஆள் நாம தெரியாதா!!!
அண்ணாமலையான் said...
ReplyDelete1. சூப்பர்
2. ஆகா
3. நல்லாயிருக்கு
6. அவ்..
7. வாழ்த்துக்கள்
அண்ணே.. இதுக்கு ராயல்டி தனியா வந்துடனும்.. சொல்லிட்டேன்..
//பட்டாபட்டி.. said...
ReplyDeleteஎன்னய்யா ... எலிக்கு வலை போட்டா, புலிகளா மாட்டுது?..
//
மாமு விடு புலிக்கு கொட்டைஎடுதிரலாம் (நாமெல்லாம் சிங்கம்ல )
//என்னய்யா ... எலிக்கு வலை போட்டா, புலிகளா மாட்டுது?..//
ReplyDeleteபட்டு இன்னும் சிங்கம் பாக்கி
@@@@ILLUMINATI said...
ReplyDeleteசைந்தவின்னு நீரு போய் எந்தப் பொண்ணு கிட்டயோ ஜொள்ளு விட்டு,அதுக்கு அந்தப் பொண்ணு உன்ன தொரத்தி தொரத்தி அடிச்சதாவும்,இப்பதான் நீரு பெட் ரெஸ்ட்ல இருந்து வந்ததாவும் மன்னருக்கு உளவுப்படையும்,எங்களுக்கு மன்னரும் சொல்லி விட்டார்கள்....///
எப்டிரா இதயெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு கண்டுபுடிச்சறீங்க..உளவுத்துறை என்ன தவிர பாக்கி எல்லாருக்கும் ரிப்போர்ட் குடுகராணுக போலருக்கு..மொதல்ல அவனுகள கலாய்க்கனும் ..!!!
@Veliyoorkaran said...
ReplyDeleteஎங்கையா நம்மள மதிக்கறாங்கே..அடுத்த முறை கேபிள் அண்ணன் கூட்டிட்டு வந்து நாம ஒருதடவ சுத்தி காட்றோம்...சிங்கப்பூர் சிங்கத்தோட பதிவுலக சிங்கம் கேபிள் அண்ணன நிக்க வெச்சு போட்டோ எடுக்கறோம்...அப்பதான்யா மைக்கேல் ஜாக்சன் ஆத்மா சாந்திப்ரியா அடையும்..!! (ப்ரியாங்கறது என் கூட படிச்ச பிகர் பேரு...அதன் இருக்கட்டுமேன்னு சேத்துகிட்டேன்...)
//
வேற ஏதாவது இருந்தா.. இப்பவே சொல்லிடு..
பின்னாடி கஷ்டமாயிடும்..( யூரிகன் எங்க கானோம்?)
//அண்ணே.. இதுக்கு ராயல்டி தனியா வந்துடனும்.. சொல்லிட்டேன்..///
ReplyDeleteமாப்பி நடுவில சில நெ. பாக்கி கவனிக்கலயா?
@Veliyoorkaran said...
ReplyDeleteஆரஞ்சுல பச்சடியா..என்னாதிது புது கதையா இருக்கு...யாருயா செஞ்சது...புளிஞ்சு குடிச்சிட்டு சக்கைய தூக்கி போடாம அத கிண்டிகிட்டு வேற இருக்க்காயங்கேலா...யாருயா இத உனக்கு சொல்லிக்குடுத்த பீசு..பிகரா..??.
//
கொய்யாக்காயில கொத்து புரோட்டா எப்படி போடறதுனு
படிச்சுட்டு இருக்கேன்.. படிச்சுட்டு செயல் முறை விளக்கம் நேரில் காண்பிக்கபடும்
//பட்டாபட்டி.. said...
ReplyDeleteஅண்ணாமலையான் said...
1. சூப்பர்
2. ஆகா
3. நல்லாயிருக்கு
6. அவ்..
7. வாழ்த்துக்கள்
அண்ணே.. இதுக்கு ராயல்டி தனியா வந்துடனும்.. சொல்லிட்டேன்..//
பட்டா அண்ணாமலையான்க்கு ஸ்டேடியத்தில ஒரு வி.ஐ.பி. சீட்ட போடு , போர் ரொம்ப பயபடுவார் போல , பாவம் ரொம்ப நல்லவரா இருக்காரு,
@மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteமாமு விடு புலிக்கு கொட்டைஎடுதிரலாம் (நாமெல்லாம் சிங்கம்ல )
@ஜெய்லானி said...
பட்டு இன்னும் சிங்கம் பாக்கி
//
யோவ்.. மங்குனி நல்லா பார்ம் ஆயிட்ட.. போ..
ஜெய்லானி.. சிங்க சூப் சாப்பிட்டு இருக்கீங்களா?
//Veliyoorkaran said...
ReplyDeleteஆரஞ்சுல பச்சடியா..என்னாதிது புது கதையா இருக்கு...யாருயா செஞ்சது...புளிஞ்சு குடிச்சிட்டு சக்கைய தூக்கி போடாம அத கிண்டிகிட்டு வேற இருக்க்காயங்கேலா...யாருயா இத உனக்கு சொல்லிக்குடுத்த பீசு..பிகரா..??.//
பட்டா என்னாட இந்த ராணுவம் நம்மள அசிங்க படுத்துது. ராணுவம் இதல்லாம் தனிய கேளுப்பா, பப்ளிக்கா நடக்குற போர்ல இதைக்கேட்டு அசிக்கபத்தாத
//கொய்யாக்காயில கொத்து புரோட்டா எப்படி போடறதுனு
ReplyDeleteபடிச்சுட்டு இருக்கேன்.. படிச்சுட்டு செயல் முறை விளக்கம் நேரில் காண்பிக்கபடும்//
யோவ் யோவ்,ஏதோ ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கான்,அந்தக் கொத்து பரோட்டாவ வெளியூரோட முதுகுல கொஞ்சம் போட்டு காட்டுயா.நாங்க எல்லாம் பாத்து கத்துக்குறோம் .....
நாளபின்ன இந்த மாதிரி ஏதாவது கூமுட்ட கெடச்சான்னா நாங்களும் செய்து பார்க்க வசதியா இருக்கும்....
என்ன சொல்ரதுன்னே புரியலீங்க. எப்படியும் உங்க அட்வைஸ் பிரகாரமே எளுதி ஏதாச்சும் ஒரு பதிவர் ஜாதிலெ சேந்துக்கறனுங்க.
ReplyDelete//ஜெய்லானி.. சிங்க சூப் சாப்பிட்டு இருக்கீங்களா?//
ReplyDeleteஅதைதான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.ம்... ம்...
பட்டா இரு நான் போய் பித்தனின் வாக்கு ஆடு கிடைக்குதான்னு பாத்துட்டு வர்றேன்
ReplyDelete//ஒரு மனுஷனுக்கு கிரகம் எங்க இருக்கு பாரு, போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணானோ ?
ReplyDeleteஇந்த ஜென்மத்தில ஆடா பொறந்து ,அதுவா நம்ம கோட்டைக்கு வந்திருக்கு , என்னவோ போ கடவுள் இருக்காம்பா !!!!//
ஆமாமா,அதுவும் ஆயிரம் பேரிடம் அடி வாங்கியும் கற்பு கழியாத கண்ணி ஆடு.....ஆனா,அப்பப்போ என்ன சீன பிகரு சைட் அடிச்சது,கொரியா பிகரு செருப்பால அடிச்சதுன்னு சொல்லிட்டு திரியும்.. ஏதோ கொஞ்சம் பாத்து அடிங்க....
@@மங்குனி அமைச்சர்
ReplyDeleteபட்டா இரு நான் போய் பித்தனின் வாக்கு ஆடு கிடைக்குதான்னு பாத்துட்டு வர்றேன்//
மங்கு அவரு சாமிஆடிகிட்டு இருக்காரு உன்னைய ஆடா நினைச்சு போட்டுட போராரு!!பாத்து.
//நாளபின்ன இந்த மாதிரி ஏதாவது கூமுட்ட கெடச்சான்னா நாங்களும் செய்து பார்க்க வசதியா இருக்கும்....//
ReplyDeleteராணுவம் அழியா களங்கத்துக்கு ஆளாயிட்ட , இத நீ தான் தொடைக்கணும் , இம் ஸ்டார்ட் மியூசிக் ..சே .... விற்றி வேல் வீர வேல்
// ஆகா போர்க்களம் கல கட்டுதே , அடி கொடுத்த வெளியூருக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்குனவேன் வுயிரோட இருப்பன்கிற//
ReplyDeleteயோவ் மங்குனி,இப்படியா வெளிய கைப்புள்ளன்னு சொல்லாம சொல்லுவ?பாவம் அது மனசு கஷ்டப்படாது?
//மசக்கவுண்டன் said...
ReplyDeleteஎன்ன சொல்ரதுன்னே புரியலீங்க. எப்படியும் உங்க அட்வைஸ் பிரகாரமே எளுதி ஏதாச்சும் ஒரு பதிவர் ஜாதிலெ சேந்துக்கறனுங்க.//
ஏய் எல்லாரும் சண்டைய ஒரு நிமிடம் நிறுத்துங்க , ஒரு குயந்த புள்ள குறுக்க வந்துரிச்சு,
செல்லம்.... குட்டி..... மச்சகவுண்டா அங்க போய் ஸ்டேஜுல உட்காந்துக்க
//ஜெய்லானி said...
ReplyDelete@@மங்குனி அமைச்சர்
பட்டா இரு நான் போய் பித்தனின் வாக்கு ஆடு கிடைக்குதான்னு பாத்துட்டு வர்றேன்//
மங்கு அவரு சாமிஆடிகிட்டு இருக்காரு உன்னைய ஆடா நினைச்சு போட்டுட போராரு!!பாத்து//
ஆமாட ஜெய்லானி , நல்ல வேல என் உசிர காபத்தின
//விற்றி வேல் வீர வேல்//
ReplyDeleteயோவ்,என்னய்யா விற்ற வேல்னு சொல்ற?நீயும் வெளியும் சேந்து எத்தன வேல்யா வித்திங்க?ஆகா,மன்னா,இத எல்லாம் நீ கவனிக்காம பட்டுவோட கெளவிக கூட்டத்தோட கூத்து அடிச்சு கிட்டு இருக்க...பட்டு இது தான் சான்ஸ்ன்னு உன் அந்தப்புரத்துக்கு போயிடுறான்.என்னய்யா நடக்குது இந்த அரசாங்கத்துல?
@@@@@மங்குனி அமைச்சர் said...
ReplyDelete//Veliyoorkaran said...
ஆரஞ்சுல பச்சடியா..என்னாதிது புது கதையா இருக்கு...யாருயா செஞ்சது...
@@@@@@பட்டா என்னாட இந்த ராணுவம் நம்மள அசிங்க படுத்துது. ராணுவம் இதல்லாம் தனிய கேளுப்பா, பப்ளிக்கா நடக்குற போர்ல இதைக்கேட்டு அசிக்கபத்தாத////////////
யாரோ ஒரு பிகர உஷார் பண்ணி ஆரெஞ்சு பச்சடி பண்றது எப்படின்னு கேட்டு ஜெனரல் நாலேஜ டெவெலப் பண்ணிக்கிட்டு வந்துருக்கான் பட்டாப்பட்டி.இப்போ கொய்யாக்க கொத்துபரோட்டா வேற சொல்லிகுடுத்துருக்கு...யோவ் பட்டாபி அப்டியே அந்த பிகருகிட்ட அவிச்ச முட்டைல பால் பாயசம் பண்றது ,வெள்ளரி பழத்த வெச்சு வெங்காய சட்னி பண்றது ,கிர்ணி பழத்த வெச்சு இடியாப்பம் பண்றது ,முக்கியமா எழந்த பழத்த வெச்சு மட்டன் பிரியாணி பண்றது இப்டி பல ஐட்டங்கள கத்துக்கிட்டு வாய்யா...நாம நம்ம ப்ளாகுக்கு வர்றவங்களுக்கு செஞ்சு குடுத்து சந்தொசபடுத்துவோம்...!!
//மொக்கை பதிவர்கள்
ReplyDeleteநாத்தப்பதிவர்கள்..
நாறப்பதிவர்கள்//
என்ன பட்டாபட்டி, என்னதான் உண்மைனாலும் என்னைப் பத்தி இப்படியா பப்ளிக்கா போட்டு உடைக்கிறது. என்ன பொருத்தம் பாருப்பா. நாங் கூட நேத்து பாத்ரூமில் குளிக்கறப்ப பதிவர்கள் வகைகள் பத்தி ஒரு பதிவு போடலாம்ன்னு இருந்தேன். நிறைய பதிவுகள் செட்யூலில் இருப்பதால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.
சாதா பதிவர்கள்
பிரபல பதிவர்கள்
அகில உலக பதிவர்கள்
என்று ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன்.
ஆமா ஏம்பா பட்டா, வெளியூரு , ஜெய்லானி , இல்லு இன்னும் அந்த அனானிமஸ் பிகர காணுமே ?
ReplyDelete(எப்படி போட்டேன் பாரு தூண்டிலு )
பிரபல பதிவர் ஆக கொடுத்த டிப்ஸ்,
ReplyDeleteஆகா........
அருமை.........
பிரமாதம்.........
:))
//ஏய் எல்லாரும் சண்டைய ஒரு நிமிடம் நிறுத்துங்க,ஒரு குயந்த புள்ள குறுக்க வந்துரிச்சு,செல்லம்.... குட்டி..... மச்சகவுண்டா அங்க போய் ஸ்டேஜுல உட்காந்துக்க//
ReplyDeleteயோவ் மங்குனி,உமக்கு ட்ரைனிங் முடிஞ்சு போய்ட்ட மாதிரி தெரியுது.சீக்கிரமே மன்னனுக்கு லெமன் ஜூஸ் வாங்கி கொடுத்து ஏதாவது பதவிய கரெக்ட் பண்ணிக்க...
//பித்தனின் வாக்கு said... //
ReplyDeleteஜெய்லானி ஏப்பூ...........................டி
யப்பா ஆட்ட கொண்டாந்து சேத்துட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்
@@@Illuminaatti & மங்குனி அமைச்சர் said...
ReplyDelete//நாளபின்ன இந்த மாதிரி ஏதாவது கூமுட்ட கெடச்சான்னா நாங்களும் செய்து பார்க்க வசதியா இருக்கும்....//ராணுவம் அழியா களங்கத்துக்கு ஆளாயிட்ட , இத நீ தான் தொடைக்கணும் , இம் ஸ்டார்ட் மியூசிக் //////
எல்லா பயலும் புல் பார்ம்ல இருக்கறப்போ குறுக்க வந்து சிக்க நான் என்ன லூசா...போங்கடா டேய்..எவ்ளோ சண்டைக்கு இழுத்தாலும் ஸ்பாட்ல எறங்க மாட்டண்டா...எறங்குனா என் உயிருக்கு பாதுகாப்பு இல்லைன்னு ஜக்கம்மா சொல்லிட்டா...(அப்பாடா தப்பிச்சிட்டோம்...இன்னிக்கு ஆடு நாம இல்ல...)
// ஆமா ஏம்பா பட்டா, வெளியூரு , ஜெய்லானி , இல்லு இன்னும் அந்த அனானிமஸ் பிகர காணுமே ?
ReplyDelete(எப்படி போட்டேன் பாரு தூண்டிலு )//
யோவ் என்னய்யா நீயி இத எல்லாம் எங்கிட்ட கேட்டுகிட்டு.....
வெளியூர எல்லோருமா சேந்து சுத்தி நின்னு அடிங்க.பழக்க தோசத்துல பொண்ணுங்க எல்லாம் ரவுண்டு கட்டிடுவாளுக...
@@@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteசாதா பதிவர்கள்
பிரபல பதிவர்கள்
அகில உலக பதிவர்கள்
என்று ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன்.////
நீங்களே இவ்ளோ தூரம் ஆசைப்படும்போது போடாம இருந்தா நல்லாவா இருக்கும்...போட்ருவோம்..என்னா இலுமு...மங்குனி,ஜெய்லானி...போட்டர்லாம்ல..ஒன்னும் பிரச்சன வராதே....!!!
@@@@ ILLUMINATI said...
ReplyDeleteவெளியூர எல்லோருமா சேந்து சுத்தி நின்னு அடிங்க..../////
அட தக்காளி இந்த பய நமக்கே குறி வேக்கரானெய்யா...இவனுககிட்டேர்ந்து தப்பிச்சி உசுரோட வீடு போய் சேர்றதே பெரிய போராட்டமாள்ள இருக்கு..இந்த பொழைப்பு போலைக்கரதுக்கு நானும் பேசமா பிரபல பதிவர் ஆயருக்கலாம்...ச்சே..
//அப்பாடா தப்பிச்சிட்டோம்...இன்னிக்கு ஆடு நாம இல்ல...//
ReplyDeleteதம்பி,இன்னும் உனக்கு இன்னும் அடி விழல...(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).அதுக்குள்ள அவசரப்படாத.போரைப் பாக்கணும்னு ஆசைப்பட்டது நீ தான....
போர் னா கைய கால எடுக்குறது சகஜம் தான் வெளியூரு....கொஞ்சம் ஆடாம அசையாம இரு செல்லம்....மக்கா,எல்லோரும் வாங்கய்யா ஏய்....
ஏம்பா மாப்பு, வெளியூரான் பதிவில் சைந்தவி படம் நல்லாயிருக்கு, டிரைவர மாத்திருவேமா?
ReplyDelete//அட தக்காளி இந்த பய நமக்கே குறி வேக்கரானெய்யா//
ReplyDeleteஆமா பின்ன,வராத ஆடு வந்து இருக்குது.எவ்ளோ நாளு வேற ஆச்சு உம்ம நானு இப்படி கலாய்ச்சு.....அவ்ளோ சீக்குரத்துல உம்ம உயிரோட விட்டுவனா.....
@@@@ ILLUMINATI said..போரைப் பாக்கணும்னு சைப்பட்டது நீ தான....//
ReplyDeleteஎலேய் இலுமு..அயோக்ய வடுவா...நான் எங்கட ஆசைப்பட்டேன் போர பார்க்கனும்னு...ஜாக்கி சான் சண்ட படம் பார்த்தாலே எனக்கு ஜுரம் வரும்டா..ஏன்டா என்ன இழுத்து விடுற...ரெத்தத்த நேர்ல பார்த்தா மயங்கி விழற ஒரு சாப்டான பூ யா வெளியூர்காரன்..என்னைய போய் அடிக்கனும்னு பிளான் பண்றியே நியாயமா இது...
//நீங்களே இவ்ளோ தூரம் ஆசைப்படும்போது போடாம இருந்தா நல்லாவா இருக்கும்...போட்ருவோம்..என்னா இலுமு...மங்குனி,ஜெய்லானி...போட்டர்லாம்ல..ஒன்னும் பிரச்சன வராதே....!!!//
ReplyDeleteயோவ் நீரு மொதல்ல பொட்டப்புள்ளைங்களுக்கு லெட்டர் எழுதி அடி வாங்குறத நிறுத்திட்டு ஒழுங்கா ஒரு பதிவ போடுய்யா....
அப்புறம் இதப் பத்தி பேசலாம்.....
டேய் தக்காளி இந்த பட்டாவும் , ஜெயலானியும் வேற எங்கயோ மேய போயிட்டானுக
ReplyDelete//போங்கய்யா... நாதாரி பதிவர்களா..//
ReplyDelete----------------------பட்டா பட்டி
போங்கய்யா... நாற பதிவர்களா.. இப்படி மாத்தி வச்சிருக்கலாம் தல. "நாதாரி " இந்த வார்த்தைக்கு அர்த்தமே விபரீதமா இருக்குமே!
நாமெல்லாம் உங்க மதிப்பீடு படி இந்த "நாற " பதிவாளர்களின் கீழே வருவதால் அப்படிச்சொன்னேன்.
இனம் இனத்தோடு தானே சேரும். நடத்துங்க ராசா.!!
@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஏம்பா மாப்பு, வெளியூரான் பதிவில் சைந்தவி படம் நல்லாயிருக்கு, டிரைவர மாத்திருவேமா?////
மாத்திருவோமே...வாத்தனின் பிக்கு ..,சை சாரிபா...குளறிடுச்சு...பித்தனின் வாக்கு அண்ணன் ஆசைபட்டா அதுக்கு மறுவாக்கே கெடயாது....எங்க இத கேட்ட சந்தோசத்துல அப்டியே தலையாட்டுங்க அண்ணேன்...!!!..(மங்குனி ரெடியா...தலையாட்ன வேகத்துல போட்ரு...)
என்ன மங்கு இங்க காத்தடிக்குது. அண்ணன் பட்டாபட்டி மகளீர் அணியில் கடமை ஆற்றப் போய்விட்டதாக தகவல்
ReplyDelete//( போருக்கு ராணுவம் தயாராக இருக்கிறது என்பதை மன்னர் திரு ரெட்டைவால் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்...)...//
ReplyDeleteயோவ் வெண்ண,இத எழுதுனது யாரு?நீ தான?அப்புறம்,உம்ம அடிக்கணும்னு இல்ல பங்காளி,போடறதுன்னு முடிவு பண்ணியாச்சு....ஏற்கனவே கட்சியில ஆளுங்க நெறைய பேரு வந்து சேந்துட்டாங்க.பதவி வேற கொடுக்கணும்.....ஆதான்,உம்ம போட்டு தள்ளிட்டா ஒரு பதவி ப்ரீ ஆயிடாது?அந்தப் பதவிய ஒருத்தனுக்கு கொடுத்துட்டு அப்புறம் அவன போட்ருவோம்......இப்டியே ஒவ்வொரு பீசா சோலிய முடிச்சுடலாம்....
@@@@ ILLUMINATI said...
ReplyDeleteயோவ் நீரு மொதல்ல பொட்டப்புள்ளைங்களுக்கு லெட்டர் எழுதி அடி வாங்குறத நிறுத்திட்டு ஒழுங்கா ஒரு பதிவ போடுய்யா....
அப்புறம் இதப் பத்தி பேசலாம்..//
அவமானம்...இப்ப என்ன உங்க எல்லாருக்கும்..பிகருங்கள நாரடிக்கணும் அவ்ளோதான...மனச கல்லாகிகிட்டு அதையும் செஞ்சர்றேன்..விடு...அதுவரைக்கும் என்ன கலாய்க்காதீங்க..சமாதானமா போய்டலாம்...!!
//மங்குனி ரெடியா...தலையாட்ன வேகத்துல போட்ரு...//
ReplyDeleteஆமாம்யா.கூடுமான வரை கூட்டத்த கொற....அப்பத்தான் சிந்தாம சிதறாம அடிச்சு விளயாடலாம்....
//நீங்களே இவ்ளோ தூரம் ஆசைப்படும்போது போடாம இருந்தா நல்லாவா இருக்கும்...போட்ருவோம்..என்னா இலுமு...மங்குனி,ஜெய்லானி...போட்டர்லாம்ல..ஒன்னும் பிரச்சன வராதே....!!!///
ReplyDeleteப்ரியா மாதிரி வேறு யாருமில்லைதானே!! அப்ப சரி
// Veliyoorkaran said...
ReplyDelete(மங்குனி ரெடியா...தலையாட்ன வேகத்துல போட்ரு...)
//
யோவ் இருய்யா முதல்ல கும்பாலே, கும்பாலே, கும்பலகும்பா பட்டு பாடிட்டு அப்புறம் தான் வெட்டனும்
//ஆமாம்யா.கூடுமான வரை கூட்டத்த கொற....அப்பத்தான் சிந்தாம சிதறாம அடிச்சு விளயாடலாம்....//
ReplyDeleteமுத தலை விழுந்தா எனக்குதான் சரியா
@@@@ ILLUMINATI said...
ReplyDeleteஉம்ம அடிக்கணும்னு இல்ல பங்காளி,போடறதுன்னு முடிவு பண்ணியாச்சு....ஏற்கனவே கட்சியில ஆளுங்க நெறைய பேரு வந்து சேந்துட்டாங்க.பதவி வேற கொடுக்கணும்.....ஆதான்,உம்ம போட்டு தள்ளிட்டா ஒரு பதவி ப்ரீ ஆயிடாது?//
இப்ப என்ன உன் பிரச்சனை..வெளியூர்க்காரன் ராஜினாமா பண்ணனும் அவ்ளோதான...விடு...நான் அமெரிக்க ராணுவத்துல செர்ந்தட்றேன்...என் பதவிய நீங்க யாருக்கு வேணாலும் குடுத்துக்காங்க...(நேத்து பார்த்த இங்க்லீஷ் படத்துல அமெரிக்க ராணுவத்துல நறுக்கு பிகரெல்லாம் இருக்குன்னுதான் இந்த முடிவு...ஹி..ஹி..நாங்கல்லாம் பாய்சனா இருந்தாலும் அத பாயசத்துல கலந்து குடிக்கரவங்கேடி..)
@@@மங்குனி அமைச்சர் said...யோவ் இருய்யா முதல்ல கும்பாலே, கும்பாலே, கும்பலகும்பா பட்டு பாடிட்டு அப்புறம் தான் வெட்டனும்.////
ReplyDeleteயோவ் அதுக்கெல்லாம் டைம் இல்லைய்யா...மொதல்ல வெட்டு...தக்காளி பீஸ் போடும்போது அந்த பாட்ட பாடிக்கலாம்..என்னா சொல்ற...?
//முடிவு...ஹி..ஹி..நாங்கல்லாம் பாய்சனா இருந்தாலும் அத பாயசத்துல கலந்து குடிக்கரவங்கேடி..)//
ReplyDeleteஅப்ப இன்னொரு பாயாசம் ரெடி பன்னிரலாமா ???
ஆமா... எந்த எலிக்கு இந்த வலை ???
ReplyDelete//2. மனசு கலங்கிடுச்சு.. இன்று வேலைக்கு போக மூடேயில்ல.. மூணு நாளா சித்தம் கலங்கிப்போயி உக்கார்ந்திருக்கேன்..//
கக்காவும் போகமுடியல....இதையும் சேத்துக்குங்க....
@@@@ஜெய்லானி said...
ReplyDeleteமுத தலை விழுந்தா எனக்குதான் சரியா.///
இத ஒத்துக்க முடியாது...நமக்குன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு...ஆட்ட வெட்றவனுக்குதான் தலை..அப்டி பார்த்தா மங்குனிக்குதான் போகணும்..இத பலகாலமா நாங்க ஒரு தவம் மாதிரி செஞ்சுகிற்றுக்கோம்..மாத்துனா தெய்வ குத்தம் ஆய்டும்...(வேணா நீ வெட்டி தலைய எடுத்துக்க..).
பங்காளி,நானு உம்ம போடணும்னு சொல்லிட்டு இருக்கேன்.நீரு சின்னப் பிள்ளை தனமா ராஜினாமன்னு உளறிகிட்டு இருக்கீறு?:)
ReplyDeleteஅப்புறம்,அமெரிக்கா பிகரு எல்லாம் கராடே தெரிஞ்சவளுக......
இங்க நீரு வாங்குற அடியெல்லாம் சும்மா ஜுஜுபி....அவளுக அடிச்சா உமக்கு பாட தான்.எப்படி பார்த்தாலும் எனக்கு வேலை மிச்சம்....
//
ReplyDeleteயோவ் அதுக்கெல்லாம் டைம் இல்லைய்யா...மொதல்ல வெட்டு...தக்காளி பீஸ் போடும்போது அந்த பாட்ட பாடிக்கலாம்..என்னா சொல்ற...?//
ஆடு பாக்க நல்லாருக்கே கொஞ்ச நேரம் விளையாடலாம்னு பாத்தேன் , ஓகே ரைட்டு இராணுவமே சொல்லியாச்சு .............
@@@க.பாலாசி said...
ReplyDeleteகக்காவும் போகமுடியல....இதையும் சேத்துக்குங்க....////
விஜயகாந்த மனசுல நெனைச்சுகிட்டு ஒரு பெரிய பட்டாகத்திய எடுத்து ஆண்டாக கசும்,அபூக்கா கசும்னு மந்திரத்த சொல்லிகிட்டே அந்த எடத்துல நறுக்குன்னு சொருகிடுங்க...அதுகப்ரம் ப்ரீயா போகும்..நீங்க ஆனந்த பரவச நிலையை அடையலாம்... ஓம் நித்தயானந்தா...(அப்பவும் போகலைனா டாக்டர் பட்டாபட்டிய போய் பாருங்க...அவரு இதுல சிறப்பு நிபுணர்..தனி பதிவு போட்டு விளக்குவாரு....)
வெளியூரு இல்ல ஏதோ பிகரு திட்டிடுச்சு போல இருக்கு , ரொம்ப டென்சனா இல்லு இருக்கு அதுனால முதல்ல இல்லுவுக்கு இந்த ஆட குடுத்திடலாம்
ReplyDeleteஇந்த ஆட்டு பிரியானி கூட குவாட்டரும் கிடைக்குமாப்பா?.
ReplyDelete@@@ மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteஆடு பாக்க நல்லாருக்கே கொஞ்ச நேரம் விளையாடலாம்னு பாத்தேன் ,///
சம்பிரதாயத்த மாத்தாத மங்குனி...மொதல்ல வெட்டு...உயிர் கொஞ்சம் மிச்சம் இருக்கற மாதிரி... அதுக்கப்றம் கொஞ்ச நேரம் வெளையாடு...அதுகப்ரம் மறுபடியும் வெட்டு...இப்டி ஜாலியா வெட்டி வெட்டி வெளையாடு...என்னா சொல்ற ஒகே வா..??
// வெள்ளரி பழத்த வெச்சு வெங்காய சட்னி //
ReplyDeleteவெளியூரு நான் வெள்ளரிக்காயில மசாலான்னு ஒரு அயிட்டம் போட்டுருக்கேன். பச்சுப் பாரு அப்பால நீ செய்து சாப்பிட ஆரம்பிச்சுருவ.
@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஇந்த ஆட்டு பிரியானி கூட குவாட்டரும் கிடைக்குமாப்பா?.///
எந்த ஊர்ல இந்த அதிசயம் நடக்கும்...மாரியம்மா சக்தியே சக்திதான்...ஆடே குவாட்டர் கேக்குது...இருங்கன்னேன்..அவசரபடாதீங்க...எப்டியும் உங்கள பிரியாணி பண்ணி சாப்டும்போது குவாட்டரோடதான் சாப்புடுவோம்...அப்போ வைத்துக்குள்ள ஒன்னாதான் இருப்பீங்க...அப்ப குடிச்சுக்கங்க..ரொம்ப குடிச்சிராதீங்க...எங்களுக்கு வேணும்..!!.
யோவ் மங்கு,நான் பிகர பாத்தாலே ஓடிடுவேன்யா....நான் சந்தோசமா தனியா இருக்குறது உமக்கு பிடிக்கலையா.....அதுவும் போக,இப்படி பிகரு கிட்ட அடிக்கடி அடி வாங்குற அதிர்ஷ்டம் உமக்கும் எனக்கும் அமையாதுய்யா.....அதுக்கு வெளி மாதிரி கொடுத்து வசுருக்கணும்.(அதான் நெறைய வாங்குது.)
ReplyDelete// (அப்பவும் போகலைனா டாக்டர் பட்டாபட்டிய போய் பாருங்க...அவரு இதுல சிறப்பு நிபுணர்..தனி பதிவு போட்டு விளக்குவாரு....)//
ஆமாமா,அப்படியும் இல்லன்னா படம் காட்டி விளக்குவாறு......யோவ்,யாருய்யா அது இந்நேரத்துல பட்டு profile pic கேக்குறது?
பித்தனின் வாக்கு said...
ReplyDelete// வெள்ளரி பழத்த வெச்சு வெங்காய சட்னி //
வெளியூரு நான் வெள்ளரிக்காயில மசாலான்னு ஒரு அயிட்டம் போட்டுருக்கேன். பச்சுப் பாரு அப்பால நீ செய்து சாப்பிட ஆரம்பிச்சுருவ.
////////////////////////////////
அட ஒக்கமக்க..நீங்கதான் அந்த ஆரெஞ்சு கிச்சடியா...நான் யாரோ ஒரு பிகருன்னு நெனைச்சு அதுக்கு லவ் லெட்டர்லாம் எழுதி வெச்சுருக்கனே..சரி விடுங்க...பிகருங்களுக்கா பஞ்சம்....
///இந்த ஆட்டு பிரியானி கூட குவாட்டரும் கிடைக்குமாப்பா?.///
ReplyDelete//எந்த ஊர்ல இந்த அதிசயம் நடக்கும்...மாரியம்மா சக்தியே சக்திதான்...ஆடே குவாட்டர் கேக்குது...//
மங்குனி கைபட்டா ஆடு கூட அர லூசு ஆயிடுது.மாரியாத்தா மகிமை......
அட கஷ்ட காலமே இத்தனை நேரமும் என்னைய வெட்டுறதுக்குத்தான் பேசுனிங்களா, இது கவைக்கு ஆகாது. நாம கருப்பு சாமி ஆட்டம் போட வேண்டியதுதான். யாரப் பார்த்து ஆடுன்னு சொன்னிங்க. நாம சிங்கம்பா (ஆ). பட்டா எங்கன போன. எடுப்பா அந்த திருப்பாச்சிய......
ReplyDelete// நான் யாரோ ஒரு பிகருன்னு நெனைச்சு அதுக்கு லவ் லெட்டர்லாம் எழுதி வெச்சுருக்கனே..//
ReplyDeleteஅடப்பாவி,நீரு இன்னும் அடங்கலையா?
// அதுக்கு லவ் லெட்டர்லாம் எழுதி வெச்சுருக்கனே..சரி விடுங்க //
ReplyDeleteஆகா பிலாக்கில் சுதாகருக்குப் பதில் சுதான்னு போட்டுருந்தா, கிப்ட் எல்லாம் உஷார் பண்ணியிருக்கெல்லாம் போல. இம்ம் அப்பாவிப் பய புள்ளைங்க. பட்டாபட்டியைக் காணேன். ஒரு வேளை டிரைவளை உஷார் பண்ணப் போயிட்டாரோ.
@@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteவெளியூரு நான் வெள்ளரிக்காயில மசாலான்னு ஒரு அயிட்டம் போட்டுருக்கேன். பச்சுப் பாரு அப்பால நீ செய்து சாப்பிட ஆரம்பிச்சுருவ.////
வெள்ளரிக்காய விடுங்கன்னேன்..ஆப்பிள வெச்சு ஆப்பம் செய்ய உங்களுக்கு தெரியுமா..தெரிஞ்சா சொல்லுங்க...அத பேடென்ட் பண்ணி உடனே ஐ நா சபைக்கு அனுப்பறோம்...அனுப்பி உங்களுக்கு சிறந்த இசையமைபாளருக்கான ஆஸ்கார் விருத வாங்கறோம்...இதனால எத்தன உயிர் போனாலும் சரி...!!
//ஆகா பிலாக்கில் சுதாகருக்குப் பதில் சுதான்னு போட்டுருந்தா, கிப்ட் எல்லாம் உஷார் பண்ணியிருக்கெல்லாம் போல. இம்ம் அப்பாவிப் பய புள்ளைங்க.//
ReplyDeleteதல,வெளிய பத்தி கரெக்டா கண்டு புடுச்சிட்டிங்க.....
ஆப்பிளை வைச்சு ஆப்பம் சுடத் தெரியாதா? அய்யே குழந்தைப் பையன்பா நீயு. கண்ணா இது டகிலா மேட்டரு. தனியாத்தான் கிளாஸ் எடுக்கனும். பீஸி வேற ஜாஸ்தி.
ReplyDelete//
ReplyDeleteவெள்ளரிக்காய விடுங்கன்னேன்..ஆப்பிள வெச்சு ஆப்பம் செய்ய உங்களுக்கு தெரியுமா..தெரிஞ்சா சொல்லுங்க...அத பேடென்ட் பண்ணி உடனே ஐ நா சபைக்கு அனுப்பறோம்...அனுப்பி உங்களுக்கு சிறந்த இசையமைபாளருக்கான ஆஸ்கார் விருத வாங்கறோம்...இதனால எத்தன உயிர் போனாலும் சரி...!!//
ஆகா,சனியன் சட போட ஆரம்பிசுடுச்சே.....எத்தன தல உருளப் போகுதோ?மாரியாத்தா காப்பாத்து...... :)
@@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteயாரப் பார்த்து ஆடுன்னு சொன்னிங்க. நாம சிங்கம்பா../////
நான் அப்பவே நெனைசென்னேன்..நீங்க சிங்கமா தான் இருக்கணும்னு...பார்த்தீங்களா கரெக்டா இப்ப நீங்களே சொல்லிபுடீங்க..சிங்கம்னு..ஆமாம்..இந்த சிங்கம் கிட்னிய அரைச்சு பச்ச மொளகா நெறையா போட்டு,மிளக பூ போல தூவி, காரமா சிங்க மொளகா ஊறுகா செய்ய தெரியுமான்னேன் உங்களுக்கு...(கிட்னிய பத்தி கவலைபடாதீங்க...அதுக்கு நான் அரேஞ் பண்றேன்... ).
என்னப்பா மங்குனி,ஜெய்லானி எல்லாரும் எஸ் ஆகிட்டாங்க. ஒரு வேளை பிஸியா?
ReplyDelete// கிட்னிய பத்தி கவலைபடாதீங்க.//
பட்டா பட்டி கிட்னிக்கு உலை வைக்கிற மாதிரி இருக்கு.
//நான் அப்பவே நெனைசென்னேன்..நீங்க சிங்கமா தான் இருக்கணும்னு...பார்த்தீங்களா கரெக்டா இப்ப நீங்களே சொல்லிபுடீங்க..சிங்கம்னு..ஆமாம்..இந்த சிங்கம் கிட்னிய அரைச்சு பச்ச மொளகா நெறையா போட்டு,மிளக பூ போல தூவி, காரமா சிங்க மொளகா ஊறுகா செய்ய தெரியுமான்னேன் உங்களுக்கு...(கிட்னிய பத்தி கவலைபடாதீங்க...அதுக்கு நான் அரேஞ் பண்றேன்... ).//
ReplyDeleteஆகா,முத தல ரெடி ஆயிடுச்சு.வெளி,பீசு புதுசுயா.கொஞ்சம் பாத்து செய்யா....
//பட்டா பட்டி கிட்னிக்கு உலை வைக்கிற மாதிரி இருக்கு.//
ReplyDeleteஅப்புராணி பீசா வேறல்ல இருக்குது....
ஹும்ம்,விதி வலியது...
@@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஆப்பிளை வைச்சு ஆப்பம் சுடத் தெரியாதா? அய்யே குழந்தைப் பையன்பா நீயு. கண்ணா இது டகிலா மேட்டரு. தனியாத்தான் கிளாஸ் எடுக்கனும். பீஸி வேற ஜாஸ்தி.////
ஆமான்னேன்..இந்த மாதிரி பழத்த எல்லாம் உரிச்சு தின்னுட்டு தோல தூக்கி போட்ருன்னு எனக்கு சின்னபுள்லைல தப்பா சொல்லிகுடுத்ருகாங்கன்னேன்..இப்ப பாருங்க நீங்க இருக்கறதால எனக்கு பல உண்மைகள் தெரியுது...இல்லாட்டி எதுவுமே தெரியாம செத்து போயிருபன்னேன்...நீங்க காச பத்தி கவலைபடாதீங்க...சிங்கப்பூர்ல சிங்கத்தோட லெக் பீஸ் நல்ல ரேட்டுக்கு போகும்...ஒரு சிங்கம் சிக்கிருக்கு..அத போட்டு தள்ளி அதோட கால வித்து உங்க பீச நான் கட்றேன்..எனக்கு ஆப்பிள வெச்சு ஆப்பம் சுடறது எப்டீன்னு மட்டும் சொல்லி குடுத்துருங்க...நீங்க நல்லா இருப்பீங்க...!!.
@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteகிட்னிய பத்தி கவலைபடாதீங்க.//
பட்டா பட்டி கிட்னிக்கு உலை வைக்கிற மாதிரி இருக்கு.////
அய்யூ அண்ணேன்..நீங்க ரொம்ப ஆடா இருக்கீங்க அண்ணேன்...உலை கொதிக்கறது பட்டாப்பட்டி கிட்னிக்கு இல்ல..உங்க கிட்னிக்குதான்...(இதுக்கு மேல எப்டி அண்ணேன். ஓபனா சொல்றது..தப்பிச்சு ஓடிருங்க...இல்லாட்டி கிட்னி சட்னி ஆய்டுவீங்க....)
அடப்பாவி ஏறகனவே பிலிப்பைனேகாரி கிட்னி உருவிட்டா இத எப்படி சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். எதுக்கு சாக்கிரதையா இரு. என் டிரைவள் உன்னை பிஸ் போட தேடுவதாக தகவல். அது டிரைவள் மட்டும் இல்லை. நம்ம பாடிகார்டு கூட
ReplyDelete@@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஎன்னப்பா மங்குனி,ஜெய்லானி எல்லாரும் எஸ் ஆகிட்டாங்க. ஒரு வேளை பிஸியா?.////
இதுக்கு பேருதான்னேன் கெட்ட நேரத்துல ஒரு நல்லதுங்கறது...உங்க நல்ல நேரம்..அவனுக ரெண்டு பெரும் இப்போ இல்ல..!!!
@@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅடப்பாவி ஏறகனவே பிலிப்பைனேகாரி கிட்னி உருவிட்டா இத எப்படி சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். எதுக்கு சாக்கிரதையா இரு. என் டிரைவள் உன்னை பிஸ் போட தேடுவதாக தகவல். அது டிரைவள் மட்டும் இல்லை. நம்ம பாடிகார்டு கூட///
ஹா ஹா...அண்ணேன்..ஐ லவ் யு அண்ணேன்...உங்கள எனக்கு ரொம்ப புடிசிருக்குன்னேன்.எவ்ளோ அடிச்சாலும் தாங்கறீங்க....இருங்க அடுத்த கமெண்ட்ல அந்த சண்டாளி பிலிப்பைன் காரிய பத்தி சொல்றேன்...!!
// அய்யூ அண்ணேன்..நீங்க ரொம்ப ஆடா இருக்கீங்க அண்ணேன்...உலை கொதிக்கறது பட்டாப்பட்டி கிட்னிக்கு இல்ல..உங்க கிட்னிக்குதான்...(இதுக்கு மேல எப்டி அண்ணேன். ஓபனா சொல்றது..தப்பிச்சு ஓடிருங்க...இல்லாட்டி கிட்னி சட்னி ஆய்டுவீங்க....)//
ReplyDeleteபாஸு....நான் தான் முன்னயே சொன்னேன்ல. அப்பயே எஸ்கேப் ஆகி இருக்கணும்.....இனிமே ஒண்ணும் பண்ண முடியாது....
ஏம்பா இது எல்லாம் ஏன் பதிவுல வைச்சுக்கிறீங்க. ஒரு குருப் சாட் ரெடி பண்ணலாம் தானே. சாட்டில் கும்மினால் இன்னமும் வேகமாக இருக்கும். வெட்டுவதுக்கு ஈஸியா இருக்கும் இல்லை.
ReplyDelete//ஏம்பா இது எல்லாம் ஏன் பதிவுல வைச்சுக்கிறீங்க. ஒரு குருப் சாட் ரெடி பண்ணலாம் தானே. சாட்டில் கும்மினால் இன்னமும் வேகமாக இருக்கும். வெட்டுவதுக்கு ஈஸியா இருக்கும் இல்லை.//
ReplyDeleteடேய்,ஆடே அருள் கொடுத்துடுச்சுடா.......
எட்றா அந்த அருவாள.....
அன்பில்லாத பிரஜைகளே...
ReplyDeleteஉங்கள் மூளையை ஏன் கிட்னிக்காக வேஸ்ட் செய்கிறீர்கள்? அலகாபாத் வாருங்கள்...கும்ப மேளாவில் ஆப்பிளை வைத்து ஆப்பம் என்ன... சந்திராயன் ராக்கெட்டே செய்யலாம்! ஓம் நித்தி.. வெள்ளைக் கலர் ஜட்டி...வெளியூரு.. எதை செஞ்சாலும் தவம் மாதிரி செய்யனும்... (அந்த கிட்னிய வச்சு கொத்தமல்லி சட்னி கூட செய்ய முடியாதே..அதுக்கு ஏன்யா அலையற.. போய் ரெண்டு கையும் காலும் பார்சல் பண்ணிட்டு வா.. என்னிக்காவது ஓட்டு போடும் போதாவது யூஸ் பண்ணிக்கலாம்)
(ஏன்யா யோவ் பட்டா.. நானும் நாலு வார்த்தைக் கதை எழுதி நாந்தான் அடுத்த ஷேக்ஸ்பியர்னு போடலாம்னு இருந்தேன்..அதுக்குன்னு ஒரு கூட்டத்தை ஏற்பாடு பன்ண சொல்லி காசெல்லாம் ரெடி பண்ணேன்யா...இப்படி போட்டு வறுத்து எடுத்துட்டியே! சரி விடு...
வெளியூரு அடிவாங்குவது முடிவு பண்ணிட்ட, இரு உன்னைய இந்தோனிசியாக்காரி கிட்டையும் சொல்லி வைக்கின்றேன்.
ReplyDeleteஇல்லுமினாட்டி ரொம்ப துள்ளுன்னா கொரியாக் கார அம்மினிகிட்ட பீஸாகிடும்ப்பா. வெளியூருக்கு இன்னமும் நேரம் இருக்கு.
@@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅடப்பாவி ஏறகனவே பிலிப்பைனேகாரி கிட்னி உருவிட்டா இத எப்படி சொல்றதுன்னு தெரியாம இருந்தேன்.//
நீங்க வேறேன்னேன்...நான் கிட்னிய உருவற வரைக்கும்லாம் உங்கள மாதிரி மல்லாக்க படுத்து ஒன்னு ரெண்டு மூணு நாலு எண்ணிகிற்றுக்க மாட்டேன்...பட்டாபட்டிய உருவுனோன்னையே ஓடோடி வந்துருவேன்...பிலிப்பைன் காரிகள மட்டும் பாடிகார்ட வெச்சுகாதீங்க அண்ணேன்...அது ரொம்ப டேஞ்சரு...அவளுக தேங்கா பழத்த வெச்சு பால்கோவ செஞ்சிட்டு போயிருவாலுக...உஷாரா இருந்துக்கங்கனேன்...!!!
வருக மன்னரே....
ReplyDeleteஅது எல்லாம் நம்ம கிட்ட முடியாதுப்பா, நாம நாருல தேங்காய் உரிக்கற ஆளுக.
ReplyDeleteஅது எல்லாம் நம்ம கிட்ட முடியாதுப்பா, நாம நாருல தேங்காய் உரிக்கற ஆளுக.
ReplyDelete//////////////////////
சார்... குரளி வித்தைக் காரனா இருப்பாரோ!
@@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteவெளியூரு அடிவாங்குவது முடிவு பண்ணிட்ட, இரு உன்னைய இந்தோனிசியாக்காரி கிட்டையும் சொல்லி வைக்கின்றேன்.///
////////////////////////////////////
இந்தோனீசியாகாரி கையாள அடி வாங்க என் பரம்பரையே புண்ணியம் பண்ணிருக்கணும் அண்ணேன்...நீங்க எந்த எடத்துல வந்து அந்த பிகருகிட்ட அடிவாங்கனும்னு சொல்லுங்க...நான் வந்து வாங்கிட்டு போறேன்...(ஆமாம்..அந்த இந்தொனிசியன் பிகரு ஆவக்காவ காய வெச்சு அற்புதமா அல்வா செய்வாளாமே..உண்மையாவா அண்ணேன்...அடிக்கும்போது அப்டியே அதையும் சொல்லி குடுக்க சொல்லுங்க அண்ணேன்.அண்ணேன் அண்ணேன் .ப்ளீஸ் அண்ணேன்..)
ஒகேப்பா, இன்னிக்கு வாங்குன சம்பளத்துக்கு பதிவுல கும்மியடிச்சாச்சு. இனி நாளைக்கு வரேன். பை. கார் வெயிட்டிங்
ReplyDeleteபித்தனின் வாக்கு said...
ReplyDeleteஏம்பா இது எல்லாம் ஏன் பதிவுல வைச்சுக்கிறீங்க. ஒரு குருப் சாட் ரெடி பண்ணலாம் தானே. சாட்டில் கும்மினால் இன்னமும் வேகமாக இருக்கும். வெட்டுவதுக்கு ஈஸியா இருக்கும் இல்லை.
////////////////////
உலகத்துலேயே தூக்குதண்டனை கைதி இடத்தை தேர்வு பண்ணினது நம்ம ஆட்சிலதான் வெளி!
@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஅது எல்லாம் நம்ம கிட்ட முடியாதுப்பா, நாம நாருல தேங்காய் உரிக்கற ஆளுக.///
அண்ணேன் நாருல தேங்கா உரிக்க கூடாதுன்னேன்...தேங்காலத்தான் நார உரிக்கணும்..இப்டி போய் எதாச்சும் கோக்குமாக்கா அந்த பிளிபைன்காரிக்கிட்ட பேசிரிபீங்க...அதான் கடுப்பாகி கிட்னிய புடிங்கிட்டு விட்ருக்கா...!!
// உலகத்துலேயே தூக்குதண்டனை கைதி இடத்தை தேர்வு பண்ணினது நம்ம ஆட்சிலதான் வெளி!//
ReplyDeleteஅதான்,ஆடே அருள் கொடுக்குதுன்னு சொன்னேனே மன்னரே..... :)
//இப்டி போய் எதாச்சும் கோக்குமாக்கா அந்த பிளிபைன்காரிக்கிட்ட பேசிரிபீங்க...அதான் கடுப்பாகி கிட்னிய புடிங்கிட்டு விட்ருக்கா...!!//
ha ha ha....
அந்த பிலிப்பைன் காரி கேஸ் போட்ருக்கா ஓய்! அதை டேபிள் வெய்ட்டாக் கூட யூஸ் பண்ண முடியலையாம்! சட்ட அமைச்சர் ரோஸ்விக் இது பற்றி கலந்தாலோசிக்க சட்ட வல்லுநர் குழுவோட மீட்டிங்ல இருக்காராம்!
ReplyDelete@@@ ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteசார்... குரளி வித்தைக் காரனா இருப்பாரோ!///
சார் அதுக்கும் மேல...ரஞ்சிதாவையும் நித்யானதரையும் வெச்சு படம் எடுத்தது அண்ணன்தான்...யாருக்கும் சந்தேகம் வரகூடாதுன்னு சிங்கப்பூர் வந்து வாழைபழத்துல வறுத்தகறி எப்டி செய்யறதுன்னு எல்லாருக்கும் கத்து குடுத்துகிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகிற்றுக்காறு...!!
@@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஒகேப்பா, இன்னிக்கு வாங்குன சம்பளத்துக்கு பதிவுல கும்மியடிச்சாச்சு. இனி நாளைக்கு வரேன். பை. கார் வெயிட்டிங்..////
அண்ணேன் அண்ணேன் போகாதீங்கன்னேன்..ப்ளீஸ் அண்ணேன்..போகாதீங்க அண்ணேன்...அண்ணேன் ப்ளீஸ் அண்ணேன்...இலுமு சொல்லு இலுமு..அண்ணன் போக வேண்டாம்னு சொல்லு இலுமு..மங்குனி சொல்லுடா அண்ணன் போகவேண்டாம்னு சொல்லுடா..டேய் ஜெய்லானி நீனாச்சும் சொல்லுயா...அண்ணன் போகவேண்டாம்னு...அண்ணேன் ப்ளீஸ் அண்ணேன்..போகாதீங்கான்னேன்...(நாளைக்கு வேற வருவீங்களா..வாங்க வாங்க...என்னா தன்னம்பிக்கை...)
தலைமறைவு வாழ்க்கையா? என்னது இது நம்ம தலை சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி. அதை எப்படி மறைக்க முடியும். ஒகேப்பா காரும் டிரைவளும் வெயிட்டிங் பை பை. நாளைக்கி பேசிக்கிலாம்.
ReplyDelete// அண்ணேன் அண்ணேன் போகாதீங்கன்னேன்..ப்ளீஸ் அண்ணேன்..போகாதீங்க //
ReplyDeleteஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு, என்ன பண்ண?
@@@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteஅந்த பிலிப்பைன் காரி கேஸ் போட்ருக்கா ஓய்! அதை டேபிள் வெய்ட்டாக் கூட யூஸ் பண்ண முடியலையாம்!////
என்னாது..அந்த பிள்ளிபைன் காரி கேஸ் போட்ருக்காலா..ஆகா செம மேட்டர் ஆச்சே இது...இந்த பிரச்சனைய நாம எல்லாரும் சேர்ந்து சால்வ் பண்ணி...அண்ணன்கிட்ட நல்ல பேர் வாங்கறோம்...அதுக்கு ட்ரீட்டா கத்திரிக்காய ஊற வெச்சு அண்ணேன் எல்லாருக்கும் பீசா செஞ்சு குடுப்பாரு..நாம எல்லாரும் ஜாலியா கைதட்டிகிட்டே சப்பு கொட்டி சாப்டலாம்..சரியா..!!
தினக் குசும்பு அவசர செய்தி!
ReplyDeleteபிலிப்பைன் காரி கையில் இருந்த கிட்னி மாயம் !
கையில் கிட்னியுடன் அலையும் மர்ம மனிதன் யார்!
கிட்னியை அடகு வைக்கப் போன இடத்தில் மாட்டிக் கொண்ட மங்குனி!
மங்குனி மேல் சி.பி.ஐ அதிகாரிகள் சந்தேகம் !
அந்த கிட்னியிலிருந்து ஆந்த்ராக்ஸ் கிருமி பரவுமா... விஞ்ஞானிகள் கவலை!
மேலும் அவசர செய்திகளுக்கு ... தொடர்பிலிருங்கள்!
யோவ் வெளி,உம்ம குசும்புக்கு ஒரு அளவே கெடயாதுய்யா.....
ReplyDeleteஒரு பச்சைப் புள்ளைய இப்படி பாடா படுத்தீட்டியே?அது நாளைக்கு வருமோ வராதோ?பாஸ்,நீங்க போயிட்டு நாளிக்கு வாங்க பாஸ்....
@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteதலைமறைவு வாழ்க்கையா? என்னது இது நம்ம தலை சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி. அதை எப்படி மறைக்க முடியும்.///
உங்க தலைய போய் சேப்பாக்கம் க்ரவுண்டோட கம்பேர் பண்ணி க்ரவுண்ட அசிங்கபடுதாதீங்கன்னேன்..க்ரவுண்ட் எவ்ளோ பெருசு...உங்க தலைல நடுவுல நின்னுகிட்டு ஸ்ட்ரோக் வெச்சாலே சிக்சர் போகும் போலருக்கு..(இப்டியெல்லாம் பேசுனா அப்பறம் அந்த பில்லிபைன்காரிகிட்ட உங்களுக்கு மாங்காவ வெச்சு மாவலக்கு மாவு செய்ய தெரியும்னு சொல்லி மாட்டிகுடுத்துருவேன் ஆமாம்...)
@@@பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு, என்ன பண்ண?///
அண்ணேன் தூக்கி போடுங்கன்னேன் அந்த வேலைய...தம்பிக்கிட்ட பாசமா நாலு வார்த்தை பேசறத விட அந்த வேலை முக்கியமா போச்சா உங்களுக்கு...ரிசைன் பன்னுங்கன்னேன்...என்ன ஆனாலும் நாம பேஸ் பண்ணுவோம்...!!
@@@ பித்தனின் வாக்கு said...
ReplyDeleteஆபிஸ் டைம் முடிஞ்சு போச்சு, என்ன பண்ண?///
அண்ணேன் போய்டீங்களா அண்ணேன்..தம்பிய தனியா விட்டுட்டு போய்டீங்களா அண்ணேன்..இது நியாயமா அண்ணேன்..!!.
// அண்ணேன் தூக்கி போடுங்கன்னேன் அந்த வேலைய...தம்பிக்கிட்ட பாசமா நாலு வார்த்தை பேசறத விட அந்த வேலை முக்கியமா போச்சா உங்களுக்கு...ரிசைன் பன்னுங்கன்னேன்...என்ன ஆனாலும் நாம பேஸ் பண்ணுவோம்...!!
ReplyDeleteஅண்ணேன் போய்டீங்களா அண்ணேன்..தம்பிய தனியா விட்டுட்டு போய்டீங்களா அண்ணேன்..இது நியாயமா அண்ணேன்..!!.//
யப்பாடி,இப்பதான் வெளியூரு பழைய மாதிரி ஆகி இருக்கு.இதே போர்ம்ல அப்டியே போய் ஒரு பதிவ போட்டுடு ராசா....
@@@ ILLUMINATI said...
ReplyDeleteயப்பாடி,இப்பதான் வெளியூரு பழைய மாதிரி ஆகி இருக்கு.இதே போர்ம்ல அப்டியே போய் ஒரு பதிவ போட்டுடு ராசா....///
இலுமு அயோக்ய ராஸ்கல்..நானே அண்ணேன் என்ன தனியா விட்டுட்டு போயடாறேன்கர சோகத்துல இருக்கேன்..என்ன போய் பதிவு எழுது..படத்த எடுன்னுட்டு..உனக்கு தெரியாது இலுமு அண்ணன பத்தி.....அண்ணேன் கட்டிருகர டை தான் முரட்டு அழுக்கு...ஆனா அண்ணேன் மனசு அப்டி ஒரு சுத்தம்..அப்டிபட்ட அண்ணேன் என்ன விட்டுட்டு அந்த பில்லிபைன்காரி சண்டாளியோட போயிட்டாரு...எனக்கு மனசு தாங்கல இலுமு...அழுகையா வருது...யாரச்சும் ஒரு பீர் சொல்லுங்களேன்...ப்ளீஸ்.
பட்டாபட்டி என்னை மாதிரி பதிவர்கள் எந்த ரகம் தல ஒரு வேளை ஏமாந்த சோனகிரி ரகமோ தெரிந்தால் சொல்லுங்களே. உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDelete@@@@வடிவேலன் ஆர். said...
ReplyDeleteபட்டாபட்டி என்னை மாதிரி பதிவர்கள் எந்த ரகம் தல ஒரு வேளை ஏமாந்த சோனகிரி ரகமோ தெரிந்தால் சொல்லுங்களே.////
யோவ் இலுமு, ஆண்டவன் மிகபெரியவன்..ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறக்கிறான்..வாங்க திரு ஆர்.வடிவேலன் அவர்களே...வருக வருக...பட்டாபட்டியின் போர்களத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!!
வெளியூர் சார் ... உங்களுக்குக் காமெடி பண்ணனும்னா உங்க பிளாக்ல போய் பண்ணுங்க... பட்டாபட்டி பிளாக் ரொம்ப டீசன்டான பிளாக்! நீங்க என் மாப்பியோட அக்கா நாத்தனாவோட தம்பி பொண்டாட்டியோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட மச்சான் ஃபிரண்டுங்கிறதால உங்களை சும்மா விடறேன் ! பெரிய புடலங்கா பதிவர்களை இப்படி ஓட ஓட விரட்டி விரட்டிக் கொல்றது உங்க கூட்டத்துக்கு வேணும்னா பழசா இருக்கலாம். ஆனா எங்களுக்கு ரொம்ப புதுசு ...பயமாவும் இருக்கு!
ReplyDeleteஇப்போ எனக்கு அழுகை அழுகையா வருது மாப்பி... என்ன சத்தமே இல்லைங்கறியா தவம் மாதிரி அழுதுக்கிட்டு இருக்கேன்யா...
ஹும்ம்...:))
ReplyDeleteகும்மி பதிவர்கள லிஸ்ட சேர்க்காம விட்டதுக்கான எதிர்வினை பயங்கரமா இருக்கு..!!!!!
வடிவேலன் ஆர். said...
ReplyDeleteபட்டாபட்டி என்னை மாதிரி பதிவர்கள் எந்த ரகம் தல ஒரு வேளை ஏமாந்த சோனகிரி ரகமோ தெரிந்தால் சொல்லுங்களே. உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
////////////////////////////
உங்கள் பிளாகில் நிறைய சரித்திரக் கதைகளும் கம்பராமாயணமும் வாசிக்கப் பெற்றோம்! அத்தனையும் அக்மார்க் நகைச்சுவை. சுஜாதா கூட மேலுலகத்திலிருந்து உங்களுக்குப் பின்னூட்டமிட்டதாக அறிகிறோம். வெளி...இந்த ஹார்ட்வேரை என்னன்னு கவனி!
ரெட்டைவால் என்ன சொல்றீங்க நக்கல் அடிக்கிறீங்க போல சரி நடத்துங்க நம்ம தளம் அப்ப வேஸ்டா? கொடுமைடா சாமி
ReplyDeleteஅற்புதமான அலசல் மற்றும் நல்ல நகைச்சுவை தோழரே. மிகச் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteவடிவேல் சார்! உங்களோடதெல்லாம் தனித்தன்மை வாய்ந்தது..உருப்படியா ஏதோ பண்றீங்க! நாங்க கலாய்க்கிறதுக்குன்னு சில காமெடியான சீரியஸ் பிளாகுகள் இருக்கு ! முடிஞ்சா நீங்களும் ரெண்டு கும்மு கும்மிட்டு போவீங்களா..அதை விட்டுட்டு....
ReplyDeletePathivarkal mela appati enna kopam. naratichchittingale. nangallam ithula ethula varom.
ReplyDeleteindruthan muthalmurai ungal valaippoo vachiththean arumai.
officil tamil font problem. so tanglish.
ini ungal thalam thodaruven nalla tamilil.
nanri.
natpudan,
S.Kumaar
ur way of writing is funny and nice-ya
ReplyDeletei want to write lot of things. please guide me
- madhumidha
sweet.person321@gmail.com
@@@sweet said...
ReplyDeleteur way of writing is funny and nice-ya..i want to write lot of things. please guide me
- madhumidha
sweet.person321@gmail.com///////
ஆகா மங்குனி...பட்டாப்பட்டி பிகர் உஷார் பண்ண பார்க்கறான்..யாரோ மதுமிதாவாம்...எப்டி எழுதறதுன்னு இவன்ட்ட வந்து கேக்குது...இத இப்டியே விட்டா அப்பறம் காதல் டெவெலப் ஆகி நாளை பின்ன நம்மள உள்ள விட மாட்டான்..பார்த்து எதாச்சும் செய்ங்க..சொல்லிபுட்டேன் ஆமாம்..(மேற்குறிபிடபட்ட பிகரின் மெயில் ஐடி நோட் பண்ணியாச்சு என்பதை மன்னர் ரெட்டைவால் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்..)
நாங்களும் நோட் பண்ணீட்டோம்ல யாருக்கு உஷாராகுதுனு பார்ப்போம் உன் வழியில நீ போ என் வழியில நான் போறேன் நெக்ஸ்ட் மீட் பண்றே
ReplyDeleteதக்காளி நான்தான் நூத்தி அம்பதாவது பின்னூட்டமா...ரைட்டேய்...!!!..பட்டாப்பட்டி இது நானூறு ஐநூறுன்னு போகும் போல இன்னிக்கு....!!
ReplyDeleteபட்டாபட்டி கிட்ட ஐடியா கேட்ட ஃபிகர் வாழ்க...பட்டாபட்டி ஒழிக... ஊர் உலகத்துல ஒவ்வொருத்தனும் தினுசு தினுசா பண்ணி பெரியாளா ஆகுறானுக...பட்டு ஸ்டைல பார்த்தியா... நம்ம கவனத்தை திசை திருப்ப மகளிர் அணியில யாரையோ விட்டு மெய்ல் அனுப்பவைக்குது டோமர்!
ReplyDeleteஸ்வீட் கண்ணு.. எழுதறத விட்டு தள்ளு.. 10 நாள்ல மில்லியனராகுறது எப்படின்னு நம்மாள் கிட்ட ஒரு ஐடியா இருக்குது..அது படி செஞ்சேன்னு வச்சிக்க... நானும் வெளியூரும் நல்லவனுங்களா தெரிவோம்!( வெளியூரு... இது வொர்க் அவுட் ஆகும்ங்கிற...?)
..தவம் மாதிரி ஜொள்ளு விடனும்!
@@ரெட்டைவால் ' ஸ் said...
ReplyDeleteநானும் வெளியூரும் நல்லவனுங்களா தெரிவோம்!( வெளியூரு... இது வொர்க் அவுட் ஆகும்ங்கிற...?)//////////
ம்ஹும்...எனக்கென்னமோ நம்பிக்கை இல்ல..கண்டிப்பா வொர்க் அவுட் ஆகாது..!!!
கொலைகார பதிவுலகம்.
ReplyDeleteஉங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவது இதுதான் முதல் முறை. பதிவூ சூப்பரோ சூப்பர். அலுவலகத்தில் தனியா சிரிக்க வெச்சுட்டீங்க.
@@@ஜீவன்பென்னி said...
ReplyDeleteஅலுவலகத்தில் தனியா சிரிக்க வெச்சுட்டீங்க.///
வாங்க...இனிமே ஆபிஸ்ல மட்டும் இல்ல...எங்கையுமே தனியாதான் சிரிப்பீங்க..அப்டி ஒரு சிறப்பான வரவேற்ப்பு குடுப்போம் நாங்க...(எலேய் எங்கடா போய் தொலைஞ்சீங்க எல்லாரும்..பருவசிட்டு ஒன்னு சிக்கிருக்கு...சீக்கிரம் ஓடியாங்கடியோவ்....)
அதான் கொலைகாரக்கூட்டம் சொல்லிட்டேனே.
ReplyDeleteபட்டாபட்டி ஆஜர்..
ReplyDeleteவாளை கூர் தீட்டப்போயிருந்தேன்..
என்னாங்கயா.. யாரவது பேசுங்களேன்..ப்ளீஸ்..
வெளியூரு.. நீ பேசேன்..
ரெட்டை.. நீ பேசேன்..
யோவ்.. யாராவது அட்லீஸ்ட் 1. 2.3 ஆவது சொல்லுங்கயா.. பயமாயிருக்கு
யோவ்.. 3 மணி நேரம் மீட்டிங்க் போயிட்டு வரதுக்குள்ளே
ReplyDelete150 கமென்ஸ்..
இப்ப நான் யாருக்கு பதில் சொல்ல..
சரி.. இன்னுமா எலி மாட்டல?
//நானே அண்ணேன் என்ன தனியா விட்டுட்டு போயடாறேன்கர சோகத்துல இருக்கேன்..அண்ணேன் என்ன விட்டுட்டு அந்த பில்லிபைன்காரி சண்டாளியோட போயிட்டாரு...எனக்கு மனசு தாங்கல இலுமு//
ReplyDeleteவிடு பங்காளி,நீரு சைட் அடிக்குற பிகர,உமக்கே மொங்காம் போட்டுட்டு வேற ஒருத்தன் தள்ளிட்டு போறது என்ன புதுசா?இதையும் அனுபவக் கணக்குல சேத்துக்க மச்சி.
//யோவ் இலுமு, ஆண்டவன் மிகபெரியவன்..ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறக்கிறான்..//
நீ சொல்றது கரீக்ட்பா....
//ஆகா மங்குனி...பட்டாப்பட்டி பிகர் உஷார் பண்ண பார்க்கறான்..யாரோ மதுமிதாவாம்...எப்டி எழுதறதுன்னு இவன்ட்ட வந்து கேக்குது...இத இப்டியே விட்டா அப்பறம் காதல் டெவெலப் ஆகி நாளை பின்ன நம்மள உள்ள விட மாட்டான்..பார்த்து எதாச்சும் செய்ங்க..சொல்லிபுட்டேன் ஆமாம்..(மேற்குறிபிடபட்ட பிகரின் மெயில் ஐடி நோட் பண்ணியாச்சு என்பதை மன்னர் ரெட்டைவால் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்..)//
யோவ்,உம்ம ப்லோக்ள பிகரு வந்தப்ப நாங்க என்ன பண்ணினோம்?கலாய்ச்சு ,கலைச்சு விட்டோம் இல்ல.அதுவே இங்கேயும் நடக்கும்.(இலுமு மனசுக்குள்: இந்தப் பயலுக கூட என்ன பேச்சு ராஸ்கல்.ஒழுங்கா ஜிமெயில் போய் நாளு பிட்ட போட்டு பிகர உசார் பண்ணுடா என் தங்கம்...போடா செல்லம்..... போ,போ.... )
ஜீவன்பென்னி said......
யோவ்,இது என்ன புது பீசா இருக்கு?இங்க பொண்ணுங்க கூட்டம் வராதே.வந்தாலும் கலைச்சு விட்றது தான கால கால பழக்கம். மன்னன் சொன்ன மாதிரி பட்டு கிழவிங்கள வச்சு அழிச்சாட்டியம் பண்றானோ...
@ஜீவன்பென்னி said...
ReplyDeleteஅதான் கொலைகாரக்கூட்டம் சொல்லிட்டேனே.
//
அண்ணே.. கொஞ்சம் நேக்கா தப்பிச்சுகுங்க..
பய புள்ளைக எனக்கே மஞ்சல் பூசியிருக்கானுக போன மாதம்
@வடிவேலன் ஆர். said...
ReplyDeleteநாங்களும் நோட் பண்ணீட்டோம்ல யாருக்கு உஷாராகுதுனு பார்ப்போம் உன் வழியில நீ போ என் வழியில நான் போறேன் நெக்ஸ்ட் மீட் பண்றே
//
அண்ணே..உங்களுக்கும் தான் சொல்றேன்..
நித்திகிட்ட சொல்லி கையில , ஒரு ரஞ்சி..சே.. மஞ்ச கயித்த கட்டிக்கிங்க..
மக்கா,இன்னைக்கு வெளிக்கு பூசினேன்.அது ஆள் இல்லைன்க்ராதுனால பித்தனுக்கு redirect பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சு......
ReplyDeleteநீரு இருந்து இருந்தா முடிசுருக்கலாம்.மிஸ் ஆயுடிச்சு.....
மக்கா,இன்னைக்கு வெளிக்கு பூசினேன்.அது ஆள் இல்லைன்க்ராதுனால நேக்கா பித்தனுக்கு redirect பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சு......
ReplyDeleteநீரு இருந்து இருந்தா முடிசுருக்கலாம்.மிஸ் ஆயுடிச்சு.....
அண்ணே எங்க்ணே நித்தி கும்ப மேளா போயிட்டாரு நீங்களே ஒரு மஞ்ச கயிறு கட்டிடுங்க கையில
ReplyDelete@sweet said...
ReplyDeleteur way of writing is funny and nice-ya
i want to write lot of things. please guide me
- madhumidha
sweet.person321@gmail.com
//
அம்மிணி.. ஒரு 'ஓ' போட்டுட்டு, தப்பிச்சுக்குங்க..
இவனுக.. இட்லில.. இஞ்சி மரப்பா பண்ற பய புள்ளைக..
கைய கட்டிட்டு இருக்கறவனையும்.. மூஞ்சிக்கு தொப்பி போட்டிட்டு இருக்கறவனும் சரியான டோமர்க..
ஜாக்கிரதை.. எழுதுற எனக்கே மூச்சு முட்டுதே..
அப்படீனா பார்த்துக்கோங்க என்னா பாய்ஸசனுனு
// அண்ணே எங்க்ணே நித்தி கும்ப மேளா போயிட்டாரு நீங்களே ஒரு மஞ்ச கயிறு கட்டிடுங்க கையில//
ReplyDeleteயோவ் பட்டு ஆடே கேக்குதுயா .அந்த மணஞ்ச தண்ணிய எடுத்துட்டு வா.நீங்க உக்காருங்க brother,கயித்துல தேக்குறதுக்கு தான் மஞ்சத்தண்ணி.வேற ஒண்ணும் இல்ல.....பட்டு,ரெடி,ஸ்டெடி......வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கணும்.(நான் காரியத்த சொன்னேன் வடிவேலு )
அண்ணே நீங்க சொல்றத பார்த்த கழுத்துக்குதான் வரும் போல நான் கயித்த சொன்னேன்
ReplyDelete//கைய கட்டிட்டு இருக்கறவனையும்.. மூஞ்சிக்கு தொப்பி போட்டிட்டு இருக்கறவனும் சரியான டோமர்க..//
ReplyDeleteஅப்பாடி,நான் இந்த லிஸ்ட்ல இல்ல.நாம போய் கடலைய ஆரம்பிச்சுட வேண்டியது தான்.
சே.குமார் said...
ReplyDeletePathivarkal mela appati enna kopam. naratichchittingale. nangallam ithula ethula varom.
indruthan muthalmurai ungal valaippoo vachiththean arumai.
officil tamil font problem. so tanglish.
ini ungal thalam thodaruven nalla tamilil.
nanri.
natpudan,
S.Kumaar
//
சார்.. நட்புடன்னு சொல்லிட்டீங்க..
அப்ப நீங்க நம்ம ஆளு..
உங்களுக்கு எந்த பிரிவு வேனுமுனாலும் எடுத்துகோங்க..
மீதிய நாங்க பார்த்துக்குறோம்..
நாங்க ஒரு அனாமி பயலுக்குகாக வெயிட்டிங்க்..
ஆனா.. பயப்படாதீங்க.. நல்ல பதிவர்கள்.. தண்ணீரில் அமுக்கின பந்து போல..
மேல வந்துருவாங்க..
நீங்க அடிக்கடி வாங்க சார்.. ஏதாவது தவறாயிருந்தா.. பின்னூட்டல் போடுங்க..
என்னால சரியா பதில் சொல்ல முடியலேனா.. அன்று தான் என் கடைசி பதிவு சார்..அப்புறம், பேசாமா ,பழையபடி, காத்தார்லிருந்து சென்னைக்கு ஏரோபிளேன் ஓட்டப் போயிடுவேன்..)
1. சூப்பர்
ReplyDelete2. ஆகா
3. நல்லாயிருக்கு
4. :-)
5. :-))))))
6. அவ்..
7. வாழ்த்துக்கள்
@சவுக்கு said...
ReplyDeleteஅற்புதமான அலசல் மற்றும் நல்ல நகைச்சுவை தோழரே. மிகச் சிறப்பாக இருக்கிறது.
//
நன்றி சவுக்கு அண்ணே.
சில பேர் முதுகில் குத்தி விட்டார்கள்..
தவறு என்றால், நேரே சொல்லலாமே.. அதற்க்குத்தான் இந்த பதிவு..
விரைவில், இதை பற்றி விரிவாக பேசலாமண்ணே..
//அண்ணே நீங்க சொல்றத பார்த்த கழுத்துக்குதான் வரும் போல நான் கயித்த சொன்னேன்//
ReplyDeleteயோவ் பட்டு,ஆடே உத்தரவு கொடுதுடுச்சு.சட்டுன்னு முடிய்யா......
@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteகும்மி பதிவர்கள லிஸ்ட சேர்க்காம விட்டதுக்கான எதிர்வினை பயங்கரமா இருக்கு..!!!!!
//
சார்.. உங்களை நல்ல பதிவர்கள் லிஸ்டில் வைத்துள்ளோம்..
நீங்க எதுக்கு 'கும்மி'க்கு தாவறீங்க..நோ..நோ
@க.பாலாசி said...
ReplyDeleteஆமா... எந்த எலிக்கு இந்த வலை ???
//2. மனசு கலங்கிடுச்சு.. இன்று வேலைக்கு போக மூடேயில்ல.. மூணு நாளா சித்தம் கலங்கிப்போயி உக்கார்ந்திருக்கேன்..//
கக்காவும் போகமுடியல....இதையும் சேத்துக்குங்க....
//
நல்ல காமெடி சார்.. அனேகமா.. டென்ஷன்ல ரொம்ப ஏழுதமுடியவில்லை சார்..
உடுங்க.. எங்க போயிடுவோம்...
@கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteபோங்கய்யா... நாற பதிவர்களா.. இப்படி மாத்தி வச்சிருக்கலாம் தல. "நாதாரி " இந்த வார்த்தைக்கு அர்த்தமே விபரீதமா இருக்குமே!
நாமெல்லாம் உங்க மதிப்பீடு படி இந்த "நாற " பதிவாளர்களின் கீழே வருவதால் அப்படிச்சொன்னேன்.
இனம் இனத்தோடு தானே சேரும். நடத்துங்க ராசா.!!
//
அண்ணே.. நாதாரினா.. நாதர் முடியில் இருக்கும் 'ரி' அதாவது 'ரிதம்'னு
சொல்ல வந்தேன்..நாம எப்பண்ண நாற அடிச்சிருக்கோம்..
( பட்டா.. அண்ணனை எப்படியோ சமாளிச்சாச்சு..ஸ்...அப்பாட..)
@சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteபிரபல பதிவர் ஆக கொடுத்த டிப்ஸ்,
ஆகா........
அருமை.........
பிரமாதம்.........
:))
//
அண்ணே.. பார்த்து பதிவிசா நடந்துக்குங்க..
'நல்ல' பதிவர்ல இருந்து 'நாற' பதிவருக்கு போகும் வழி வழுக்கும்..
அதனாலே.. மெதுவா அப்படியே மேலேறி போயிடுங்க..
pattu,catch you later...... :)
ReplyDeleteஎனக்கு ஒரு மஞ்ச கயிரு பார்சல்.
ReplyDelete@மசக்கவுண்டன் said...
ReplyDeleteஎன்ன சொல்ரதுன்னே புரியலீங்க. எப்படியும் உங்க அட்வைஸ் பிரகாரமே எளுதி ஏதாச்சும் ஒரு பதிவர் ஜாதிலெ சேந்துக்கறனுங்க.
//
அதை பண்ணுங்க கவுண்டரே சீக்கிரமாய்..
@ஜீவன்பென்னி said...
ReplyDeleteஎனக்கு ஒரு மஞ்ச கயிரு பார்சல்.
//
ரைட் .. அனுப்பிடறோம் சார்...
( விரைவில உங்க பதிவுக்கு வந்து படிக்கனும் சார்..
இந்த பிரச்சனை முடியும் வரை அட்ஜஸ் பண்ணிக்கோங்க..
@Alagar said...
ReplyDelete1. சூப்பர்
2. ஆகா
3. நல்லாயிருக்கு
4. :-)
5. :-))))))
6. அவ்..
7. வாழ்த்துக்கள்
மீண்டும் ஒரு பிரபல பதிவர்..!!!!
வருகைக்கு நன்றி அழகர் சார்...
6. அவ்..
ReplyDelete( விரைவில உங்க பதிவுக்கு வந்து படிக்கனும் சார்..
ReplyDeleteஇந்த பிரச்சனை முடியும் வரை அட்ஜஸ் பண்ணிக்கோங்க..
நன்றி. நான் சின்னப்பையங்க என்னைய போய் சார்னுகிட்டு.
பட்டா பட்டி அண்ணே...
ReplyDeleteஉள்ள வரலாமா...? ஒரே ரத்தக் களறியா இருக்கே..
அது யாருப்பா எப்ப பாரு உங்களுக்கே மெயில் அனுப்பி அட்வைஸ் கேக்குறது...?
ஓகே.. ஆரம்பிச்சி விட்டுடீங்க.. உள்ள வந்து பாக்குரதுக்குள்ள இருநூறு கமெண்ட்ஸ்... என்ன ஒரு ஸ்பீட்..
எப்பவும் போல இன்னைக்கும் அடியேன் லேட்...
உங்க ப்லாகுக்கு ஈ மெயில் பாலோ அப் குடுத்தா, என்னோட மெயில் பாக்சே நேரஞ்சிடுது...
அண்ணே இன்னும் சில டெம்ப்ளேட்ட விட்டுட்டீங்கண்ணே..
ReplyDelete8. எல்லா பாலும் சிக்ஸர்
9. அடிச்சி ஆடுங்க
10. எப்பிடி இப்பிடியெல்லாம்.
@முகிலன் said...
ReplyDeleteஅண்ணே இன்னும் சில டெம்ப்ளேட்ட விட்டுட்டீங்கண்ணே..
8. எல்லா பாலும் சிக்ஸர்
9. அடிச்சி ஆடுங்க
10. எப்பிடி இப்பிடியெல்லாம்.
//
அட ஆமாண்ணே..
சேத்தா, ஒரு புத்தகமாவே வெளி வந்திரும் போலிருக்கே..
@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ReplyDeleteபட்டா பட்டி அண்ணே...
உள்ள வரலாமா...? ஒரே ரத்தக் களறியா இருக்கே..
அது யாருப்பா எப்ப பாரு உங்களுக்கே மெயில் அனுப்பி அட்வைஸ் கேக்குறது...?
ஓகே.. ஆரம்பிச்சி விட்டுடீங்க.. உள்ள வந்து பாக்குரதுக்குள்ள இருநூறு கமெண்ட்ஸ்... என்ன ஒரு ஸ்பீட்..
எப்பவும் போல இன்னைக்கும் அடியேன் லேட்...
உங்க ப்லாகுக்கு ஈ மெயில் பாலோ அப் குடுத்தா, என்னோட மெயில் பாக்சே நேரஞ்சிடுது...
//
லேட்டா வந்தா என்ன பிரகாசு..இது நம்ம ப்ளாக்..
வந்து, உங்க பங்குக்கு கும்மியடிச்சு உடுங்க..
மீதிய .. நாங்க பார்த்துக்குறோம்..
பயனுள்ள தகவல்கள்!
ReplyDelete(கிண்டல் எதுவும் இல்லை)
டிஸ்கி: நான் ஒரு நாளைக்கு ஒரு பொய் தான் சொல்லுவேன்!
அடுத்த டிஸ்கி:முதலில் சொல்வதும் பொய்யாக இருக்கலாம்!
சார் எங்கியோ... போய்டீங்க!
ReplyDeleteபாத்து தல மேல தேங்கா விழ போவுது.
@வால்பையன் said...
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்!
(கிண்டல் எதுவும் இல்லை)
டிஸ்கி: நான் ஒரு நாளைக்கு ஒரு பொய் தான் சொல்லுவேன்!
அடுத்த டிஸ்கி:முதலில் சொல்வதும் பொய்யாக இருக்கலாம்!
//
ஆகா.. வார்த்தை விளையாட்டு ஆரம்பமாயிடுச்சே..
அண்ணே.. சின்ன பையனுக்கு புரியமாறி, 'நாதாரினு' திட்டுங்கண்ணே..
காது குளிர கேட்டுக்குறேன்..
@பாலமுருகன் said...
ReplyDeleteசார் எங்கியோ... போய்டீங்க!
பாத்து தல மேல தேங்கா விழ போவுது.
//
ஹி..ஹி. யாரு தலைமேல சார்?..
எவ்வளவு விஜயகாந்த் படம் பார்த்திருப்போம்..
அப்படியே, தென்னை மரத்த விட உயரமா ஜம்ப் பண்ணி , கேட்ச் புடிக்கமாட்டோம்.?
@ரெட்டை
ReplyDelete@வெளியூரு
@ஜெய்லானி
@மங்குனி
ஏய்யா..மூணு மணி நேரத்தில, 150 கமென்ஷ போட்டா..மனுசன்
எப்படியா பதில் சொல்லுவேன்..
ரெட்டை.. பாம்பேயிலிருன்ஹ்து..குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும்
வாங்கிட்டு வந்தையா?
//ஏய்யா..மூணு மணி நேரத்தில, 150 கமென்ஷ போட்டா..மனுசன்
ReplyDeleteஎப்படியா பதில் சொல்லுவேன்..//
யோவ் பட்டு,ஏதோ எங்களால முடிஞ்சது.
சும்மா இல்லாம சொந்தக் காசுல சூன்யம் வச்ச மாதிரி நீரு ஏன் டைட்டிலயே நம்ம காங் பேரு போட்டீறு? அதான் பயபுள்ளக வந்து குமுறிட்டானுங்க......
ஆனா எனக்கு ஒரு வருத்தம்யா.நேத்து வெளிக்கு மஞ்சப் பூசினேன்.அது ஆள் இல்லைன்க்ராதுனால நேக்கா பித்தனுக்கு redirect பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சு......
நீரு இருந்து இருந்தா முடிசுருக்கலாம்.மிஸ் ஆயுடிச்சு.....
@ILLUMINATI said...
ReplyDeleteயோவ் பட்டு,ஏதோ எங்களால முடிஞ்சது.
சும்மா இல்லாம சொந்தக் காசுல சூன்யம் வச்ச மாதிரி நீரு ஏன் டைட்டிலயே நம்ம காங் பேரு போட்டீறு? அதான் பயபுள்ளக வந்து குமுறிட்டானுங்க......
ஆனா எனக்கு ஒரு வருத்தம்யா.நேத்து வெளிக்கு மஞ்சப் பூசினேன்.அது ஆள் இல்லைன்க்ராதுனால நேக்கா பித்தனுக்கு redirect பண்ணிட்டு எஸ்கேப் ஆயிடுச்சு......
நீரு இருந்து இருந்தா முடிசுருக்கலாம்.மிஸ் ஆயுடிச்சு.....
//
யாரு.. வெளியூருய்யா..
உகூம்.. கஷ்டம்.. அது மிஸ்டு கால் கொடுத்தே..ஒபாமாவையும் , நித்தியையும்
கோத்து விட்டுட்டும்..
அது கிட்ட ஜாக்கிரதை..நாதாரி..நமக்கே தண்ணி காட்டின பயலுக..
பேசாமா, ஓ போட்டுட்டு , வேற நல்லவனா பாருமையா..
அடிச்சு ஆடுங்க...
ReplyDeleteநானும் நாதாரி பதிவர் ஆகிட்டேன்.... :-)))
சிக்குன சான்சை மிஸ் பண்ணிட்டாங்களே...
ReplyDeleteகைய கால புடிச்சு அமுக்கிகிட்டு வெட்ட ஆளு இல்லையோ... வெளியூரு விடு பாத்துக்கலாம்...
கட்டை கரியை வச்சு ... எப்படி தம் பிரியாணி பண்ணுறதுன்னு நல்லா படிச்சு வச்சுக்க...
ReplyDeleteகேபிள் அண்ணனை லேபிள் ஒட்டி அனுப்புறதுக்குள்ள... தக்காளிக பட்டு பதிவுல இப்புடி கும்மி அடிச்சுட்டாங்களே...
ReplyDeleteபின்னூட்டங்களையும் தவம் மாதிரி செய்யுங்க மக்கா....
ReplyDeleteவசவுகளுடன் வெளியூரு...
ஓய்,நீரு எப்ப ஒய் ஏன் போஸ்ட்ல கமெண்ட் போட்டீறு?லேட்டா வந்தத மறைக்க இப்படி ஒரு பில்ட் அப்பா?உம்ம அழிச்சாட்டியம் அடங்கவே அடங்காதா ஓய்....
ReplyDeleteஆகா,200 கமெண்ட்ஸ் வந்துருச்சா?இந்த தடவ கும்மு கொஞ்சம் ஓவரா தான் ஆயிடுச்சு போல....
ReplyDelete@ரோஸ்விக் said...
ReplyDeleteகேபிள் அண்ணனை லேபிள் ஒட்டி அனுப்புறதுக்குள்ள... தக்காளிக பட்டு பதிவுல இப்புடி கும்மி அடிச்சுட்டாங்களே...
பின்னூட்டங்களையும் தவம் மாதிரி செய்யுங்க மக்கா....
வசவுகளுடன் வெளியூரு...
//
ஏம்பா.. சொல்லி அனுப்பியிருக்கலாமில்ல..
சரி உடுங்க.. அடுத்த தடவை ..கோயில்ல மீட்டிங் வெக்காம, வேற எங்காவது
வெய்யுஙக.. நாங்களும் வாரோம்..
ஆமா... அண்ணன் 80 .. லக்கேஸ் 20னு கேள்விப்பட்டேன்..
ஓம்காரும் கூடப் போயிட்டாருஙளா?..