Pages

Tuesday, April 20, 2010

டோமர் டோண்டு Vs சிங்கப்பூர் டோமர்ஸ்






Vs




ஒரு பெரிசு , இந்தியா தர்மசாலையில்லை என் கூவிகிறது.....
பத்திரிக்கையில் இருட்டடைப்பு..

ஏய்யா.. நாமெல்லாம் 
கற்காலத்தை நோக்கியா போய்கொண்டி இருக்கிறோம்......


காட்டை வெட்டி, மனிதர்களை பிரித்து ..நாட்டை சுடுகாட்டாக்கி, மனிதர்களை மிருகமாக்கி.....போதும் பெரிசுகளே........
-----------------------------------------------------------------------------------------------------------

பெரியவரின் பதிவும், அதன் ராசி பலன்களும்









வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல் வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது. முதலில் அதைப் பார்ப்போம்.அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்.

சூப்பர் சார்.. எப்படி சார் இப்படி?..
ராஜ பட்ஷே, இங்கு வந்து, கோயில் , குளம் என சுற்றியபோது வராத, பிரச்ச்சனை..இந்த மூதாட்டி வருவதால் உண்டாகப்போகிறதா?...
மேலும், 
ராஜ பட்ஷேவுக்கு, காவல்துறை பாதுகாப்பு அளித்தது..அரசுகள், பணத்தை செலவளித்தது.. அப்போது எங்கோ போனது உங்கள் நாட்டுப்பற்று?..

எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம். நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.

ரைட்.. இது தனிமனித வெறுப்பு.. உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்..  அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!


நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை. ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது.

ஆமாம்.. எந்த நாடு சார்?.. இத்தாலியா?..ஒரு அயல் நாட்டவர், உங்கள் ராணுவம் முதல்  உள் நாட்டு பிரச்சனை வரை தலையிடுவது,  நாட்டு நலனுக்கு உகந்தது..ஆனால் ஒரு 80 வயசு மூதாட்டி வருவது..பெரிய அசம்பாவிதத்தை உருவாக்கும்?


வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்.
 

 4 மணி நேரம் பயணம் செய்து வந்தால், அது முளையிலேயே கிள்ளிவிட்டதா?..ஜோர்..கலக்குங்க..


இந்திய அரசு என்பதன் முதல் வேலையே நாட்டின் நலனே. அதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட முடியாது.  அப்பெண்மணி இங்கு வந்திருந்தால் என்னவெல்லாம் சீன் போடலாம் என பெரிய அஜெண்டாவே வைத்திருந்தார்கள். அவற்றை தவிர்த்தது புத்திசாலித்தனமான செயல்.வைத்திய உதவிக்கு இந்தியாதான் கிடைத்ததா? மலேசியா சிங்கப்பூரில் இல்லாத வைத்திய வசதிகளா?   அப்போதும் பாலசிங்கத்துக்கு வைத்திய உதவி என்னும் பெயரில் இந்தியாவினுள் நுழைக்கப் பார்த்தார்கள். நல்ல வேளையாக நடக்கவில்லை.

அமெரிக்க அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
Exபாகிஸ்தான் அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
தலாய்லாமா வந்தபோது வராத பிரச்சனை..
ராஜபட்சே வந்தபோது வராத பிரச்சனை..
    .
    .
இந்த வயதான முதியவர் வரும்போது வந்திடுமா சார்?

விசா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதை ஏதோ ஆர்வக் கோளாறில் செய்திருப்பார்களாக இருக்கும். எது எப்படியாயினும் இதையாவது செய்து வருகையை தடுத்தார்களே.

இதில என்ன ஆர்வம் இருக்கிறது என்பதை , அடியேனுக்கு சொல்கிறீர்களா சார்?........   ஒருவேளை, மூதாட்டியை அழவைத்துப் பார்ப்பதா?

 பார்வதி அம்மாள் என்பவர் மீது தனிப்பட்ட முறையில் என்ன கோபம் இருக்கவியலும்? ஆனாலும் அவரை வைத்து அரசியல் பண்ண பெரிய கும்பலே இங்கு காத்திருக்கிறது. அது பற்றித்தான் எனது பதிவு.   

இதுல, எங்காவது, மனிதனாக எழுதியிருக்கிறீர்களா?

ராஜபட்சே இங்கு வந்தது ராஜரீக உறவுகள் கீழே வருகிறது. அதையெல்லாம் இந்த கேசில் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

ஓ.கோ..ராஜரீக உறவா?..மீனவர்களை, தமிழர்களை, கொன்றவர்கள் ஆட்சியில் இருந்தால், ராஜரீக உறவாகிவிடுமா?..
என்னே உங்கள் நாட்டுப்பற்று மற்றும் விசுவாசம்..


.
.
.


தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..
.
.
.

288 comments:

  1. முதல் வெட்டு..இத்தாலிக்கு...

    ReplyDelete
  2. தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை.

    ReplyDelete
  3. குத்தடி குத்தடி சைலக்கா...

    குனிஞ்சு குத்தடி சைலக்கா....!!

    ReplyDelete
  4. @@தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..//

    வக்காளி...இது தான்யா வரி...!

    பட்டாப்பட்டி மனசுல நின்னுட்டான்...!!

    ReplyDelete
  5. @@@dondu(#11168674346665545885) said...
    வைத்திய உதவிக்கு இந்தியாதான் கிடைத்ததா? மலேசியா சிங்கப்பூரில் இல்லாத வைத்திய வசதிகளா?
    அப்போதும் பாலசிங்கத்துக்கு வைத்திய உதவி என்னும் பெயரில் இந்தியாவினுள் நுழைக்கப் பார்த்தார்கள். நல்ல வேளையாக நடக்கவில்லை.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்///

    I love you Domar Dondu..!!

    ReplyDelete
  6. மூதாட்டிய அழ வைத்து பார்பவர்களேல்லாம் , ஒரே செடியில் பூத்த மலர்களால இருப்பதை பார்த்தீர்களா?

    ReplyDelete
  7. @@@dondu(#11168674346665545885) said...
    கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, நான் சொல்ல நினைத்ததை கூறினேன். அவ்வளவே.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்//


    நீங்க எல்லாம் என்னை தப்பா நெனச்சிகிட்டாலும் பராவால்ல..!! எனக்கு இப்போ கக்கூஸ் வருது...அதுக்கு நான் தனி பதிவு போடபோறேன்..! இனிமே நானும் என் மனசுல எது பட்டாலும் பதிவு போட்ருவேன்...!!...

    ReplyDelete
  8. @@@பட்டாபட்டி.. said...
    மூதாட்டிய அழ வைத்து பார்பவர்களேல்லாம் , ஒரே செடியில் பூத்த மலர்களால இருப்பதை பார்த்தீர்களா?//

    You mean பார்ப்பான்ஸ்..! Oh Fuck..!

    From now....
    All பார்ப்பான்ஸ் are equal to மயிறு..!

    ReplyDelete
  9. நீங்க எல்லாம் என்னை தப்பா நெனச்சிகிட்டாலும் பராவால்ல..!! எனக்கு இப்போ கக்கூஸ் வருது...அதுக்கு நான் தனி பதிவு போடபோறேன்..! இனிமே நானும் என் மனசுல எது பட்டாலும் பதிவு போட்ருவேன்...!!...

    //

    போடுப்பா.. ஆனா, அது முதியோர்களை, புண்படுத்துவது போல இருக்கவேண்டும்..

    அழ வைத்து பார்ப்பதில உள்ள சுகம்,
    அணைத்து ஆறுதல் சொல்லவதில் இல்லை..

    ReplyDelete
  10. முதுகெலும்பு நேராக.. சாஸ்திரத்தில்
    மருந்து ஏதாவது இருக்கா?

    ReplyDelete
  11. தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை...

    உண்மையான உண்மை.

    ReplyDelete
  12. @@@ பட்டாபட்டி.. said...
    போடுப்பா.. ஆனா, அது முதியோர்களை, புண்படுத்துவது போல இருக்கவேண்டும்..//

    யோவ் என்னைய பேசற...என் கவெர்ன்மென்ட்டே கெழவன் கிளவிங்கள மதிக்காதீங்க..சாவற நிலைமைல வந்தாலும் மயிரா போச்சுன்னு திருப்பி அனுப்புங்கன்னு சொல்லுது...நான் என்னை மைத்துக்குயா மதிக்கணும்...! என்னது சுத்த உச்சாதனமா இருக்கு..!

    ReplyDelete
  13. Blogger துபாய் ராஜா said...

    தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை...

    உண்மையான உண்மை.
    //

    மலேசியா, மனிதனாய், விசா கொடுக்க முடிந்தது..

    ஆனா, இங்கே..கொடுத்த விசாவில்..உள்ளே விட மறுக்கிறார்கள் மனிதர்கள் எனும் ஈனப்பிறவிகள்..


    அதுவும் விசா கொடுத்தது ஆர்வக்கோளாறாம்.. கர்மமடா சாமி...

    ReplyDelete
  14. @@ பட்டாபட்டி.. said...
    முதுகெலும்பு நேராக.. சாஸ்திரத்தில்
    மருந்து ஏதாவது இருக்கா?///


    ஒண்ணுமே தெரியாதமாதிரி ஒன்னு எல்லாருக்கும் ஆரெஞ்சு பச்சடி சொல்லிகுடுத்துகிட்டு அலையும்..அதுகிட்ட போய் தக்காளிய தாளிச்சு, அவன் பேரு என்னா..ஆங்..சாய்பாபா...அந்த நாய மனசுல நேனைசுகிட்டு டெய்லி மூணு வேலை கக்கூஸ் போறதுக்கு முன்னாடி சாப்டு...! கடவுள் பார்த்துப்பார்...!!

    ReplyDelete
  15. @Veliyoorkaran said...
    யோவ் என்னைய பேசற...என் கவெர்ன்மென்ட்டே கெழவன் கிளவிங்கள மதிக்காதீங்க..சாவற நிலைமைல வந்தாலும் மயிரா போச்சுன்னு திருப்பி அனுப்புங்கன்னு சொல்லுது...நான் என்னை மைத்துக்குயா மதிக்கணும்...! என்னது சுத்த உச்சாதனமா இருக்கு..!

    //
    அது படுத்த படுக்கையா உள்ள பெரியவங்களை..வயசில பெருசா இருக்கும் சிறுசுகளை இல்லை...

    ReplyDelete
  16. அதுகிட்ட போய் தக்காளிய தாளிச்சு, அவன் பேரு என்னா..ஆங்..சாய்பாபா...அந்த நாய மனசுல நேனைசுகிட்டு டெய்லி மூணு வேலை கக்கூஸ் போறதுக்கு முன்னாடி சாப்டு...! கடவுள் பார்த்துப்பார்...!!
    //

    எதைய.. கக்கூஸ் போறதையா?

    ReplyDelete
  17. எலேய் என்னாடா இது? கிரவுண்ட மாத்திட்டிங்க்களா????

    (அச்சச்சோ எனக்கு பட்டபட்டி கிரவுண்ட்ல அடிக்க வராதே! என்ன பண்ணுறது????)

    ReplyDelete
  18. @@@பட்டாபட்டி.. said...
    அதுவும் விசா கொடுத்தது ஆர்வக்கோளாறாம்.. கர்மமடா சாமி...//

    யோவ் பட்டாப்பட்டி...அந்த பாட்டி மிகபெரிய அளவுல தமிழகத்துல போராட்டம் பண்ண இருந்துச்சுயா...திருப்பி அனுபிட்டதால தமிழகம் இப்போ அமைதி பூங்காவா இருக்கு..இல்லாங்காட்டி என்னை ஆய்ருக்கும்...அவங்கள படுக்க வெச்சிருந்த பெட்டுக்கு கீழ அணு ஆயுதங்கள் இருந்தது சோனியா காந்திக்கும் நம்ம டோமர் டோண்டுவுக்கும் முன்னாடியே தெரியும்..அவங்கல்லாம் இணைந்து செயல்பட்டு இப்போ இந்தியாவையே ஒரு அணு ஆயுத தாக்குதல்லேந்து காப்பாத்திடாங்க..சும்மா..புரியாம பேசாதையா..!

    ReplyDelete
  19. // தமிழனுக்கு . எதிரிகள் என தனியாக யாரும் இல்லை//

    உண்மைதான். வேறு யாருமே வேண்டாம் இருபவ்ர்களே போதும்.

    ReplyDelete
  20. கரிகாலன் said...

    எலேய் என்னாடா இது? கிரவுண்ட மாத்திட்டிங்க்களா????

    (அச்சச்சோ எனக்கு பட்டபட்டி கிரவுண்ட்ல அடிக்க வராதே! என்ன பண்ணுறது????)

    //

    விளையாட்டுனு வந்தாச்சுனா.. எந்த கிரவுண்டா இருந்தா என்ன.. மேட்டரப் பார்த்து கோவம் வரலேனா.. பேசாம பந்த பொறுக்கிப்போடு..

    ReplyDelete
  21. சோனியா காந்திக்கும் நம்ம டோமர் டோண்டுவுக்கும் முன்னாடியே தெரியும்..அவங்கல்லாம் இணைந்து செயல்பட்டு இப்போ இந்தியாவையே ஒரு அணு ஆயுத தாக்குதல்லேந்து காப்பாத்திடாங்க..சும்மா..புரியாம பேசாதையா..!
    //

    அட.. நீயே சொல்லிக்கொடு.. அப்புறம் அதுக்கும் ஒரு பாராட்டு விழா எடுத்துக்குவானுக...

    ReplyDelete
  22. //நீங்க எல்லாம் என்னை தப்பா நெனச்சிகிட்டாலும் பராவால்ல..!! எனக்கு இப்போ கக்கூஸ் வருது...அதுக்கு நான் தனி பதிவு போடபோறேன்..! இனிமே நானும் என் மனசுல எது பட்டாலும் பதிவு போட்ருவேன்...!!...//

    ஆமா அதுவும் இவருக்கு வருசத்துல ஒருக்காத்தான் மனசுல ஏதாவது படும்...

    டேய் நம்ம குலத்தலைவரோட அம்மாவை ஒருத்தன் நடுரோட்ல நிறுத்தி அசிங்கப்படுத்திட்டான்... அதுக்கு ஒரு பதிவு போடாம, எட்டு வயசுல பாத்த ஷகிலா படத்துக்கு பதிவு போடுற நீயெல்லாம் ஒரு பிரபல பதிவர்... தூ....

    ReplyDelete
  23. Blogger கக்கு - மாணிக்கம் said...

    // தமிழனுக்கு . எதிரிகள் என தனியாக யாரும் இல்லை//

    உண்மைதான். வேறு யாருமே வேண்டாம் இருபவ்ர்களே போதும்.

    //

    அதுதான்சார் நடக்குது.. ஆஸ்திரேலியாவுல..சிங்குகள் உதை வாங்கினாங்கனு..ரத்தம் எப்படி கொதிச்சது.. ஆனா.. இப்ப கொதிக்காது சார்.. ஏன்னா அது தமிழனுக...

    ReplyDelete
  24. @பட்டு,

    //விளையாட்டுனு வந்தாச்சுனா.. எந்த கிரவுண்டா இருந்தா என்ன.. மேட்டரப் பார்த்து கோவம் வரலேனா.. பேசாம பந்த பொறுக்கிப்போடு..//

    யாருக்கு கோவம் வரல? டேய்..... ஆஆஆஆஆ.... ரெத்தம் கொதிக்குதுடா... நரம்பு புடைக்குதுடா... ஆர்ம்ஸ் எல்லாம் முறுகுதுடா....

    இதோ வாரேண்டா அந்த ராஜபக்சே பன்னாடைய பல்லுப் புடுங்க....

    ReplyDelete
  25. டேய் நம்ம குலத்தலைவரோட அம்மாவை ஒருத்தன் நடுரோட்ல நிறுத்தி அசிங்கப்படுத்திட்டான்... அதுக்கு ஒரு பதிவு போடாம, எட்டு வயசுல பாத்த ஷகிலா படத்துக்கு பதிவு போடுற நீயெல்லாம் ஒரு பிரபல பதிவர்... தூ....
    //

    அட உடய்யா..சின்ன வயசுதானே.. வயசானதான் புத்தி, கிராஸ்சா வேலைசெய்யும்... ஆதாரம் .....!!!நீரே பாரும்,

    ReplyDelete
  26. //அதுதான்சார் நடக்குது.. ஆஸ்திரேலியாவுல..சிங்குகள் உதை வாங்கினாங்கனு..ரத்தம் எப்படி கொதிச்சது.. ஆனா.. இப்ப கொதிக்காது சார்.. ஏன்னா அது தமிழனுக..//

    சரி சரி விடு மாப்பு.... நமக்கு இதெல்லாம் பழகிப் போச்சுல்லே...

    ((நம்ம மறத்தமிழன் வெளியூர் வாங்காத உதையா ஆஸ்ட்ரேலிய தமிழர்கள் வாங்கிட்டாங்க?))

    ReplyDelete
  27. ((நம்ம மறத்தமிழன் வெளியூர் வாங்காத உதையா ஆஸ்ட்ரேலிய தமிழர்கள் வாங்கிட்டாங்க?))

    ஆஸ்ட்ரேலிய தமிழர்கள்னா அது நியூசே கிடையாது....

    ReplyDelete
  28. //அட உடய்யா..சின்ன வயசுதானே.. வயசானதான் புத்தி, கிராஸ்சா வேலைசெய்யும்... ஆதாரம் .....!!!நீரே பாரும்//

    அதுவும் ரைட்டுதான்.... விடிய விடிய ரஞ்சிதாவோட நைட் ஷோவ பாத்தவன்தானே அவன்... (நாங்கெல்லாம் எம்.டிவி பாப்போமில்ல...)

    ReplyDelete
  29. /////காட்டை வெட்டி, மனிதர்களை பிரித்து ..நாட்டை சுடுகாட்டாக்கி, மனிதர்களை மிருகமாக்கி.....போதும் பெரிசுகளே......../////


    அதுதான் நடந்து முடிந்துவிட்டதே .

    ReplyDelete
  30. @@@@@டோண்டு ராகவன்..//
    நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள். இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.//


    நீங்க இப்டி பிரான்க்கா ஒப்பனா பேசும்போது, நானும் பிரான்க்கா ஒப்பனா பேசறதுக்கு எல்லா தார்மீக உரிமையும் எனக்கும் இருக்கு..!

    எங்களோட ரேசன்கார்ட்,எங்களோட ரோடு,எங்களோட தண்ணி.எங்களோட அரிசி...இப்டி எல்லாத்தையும் என்ககிட்டேர்ந்தே எடுத்து தின்னுப்புட்டு எங்களுக்கு எதிராவே நீங்க கருத்த பதிவு பண்ணுவீங்க.நாங்க மூடிக்கிட்டு படிச்சிட்டு போகணும்....வக்காளி யாருயா குடுத்தா இந்த தைரியத்த உங்களுக்கு..! என்னய்யா மனுஷன் நீங்கல்லாம்...!..நீங்க கோவிலுக்குள பூசாரிங்கற பேர்ல பிட்டு படம் எடுப்பீங்க...ஆசிரமத்துக்குள்ள ரஞ்சிதாவ விட்டு .....டிக்க சொல்லுவீங்க..ஆனா, பிரபாகரனுக்கு நினைவிடம் கட்னா அது உங்களுக்கு தேசத்ரோகம்...!! உங்களுக்கு கோவம் வரும்..!! இதோ இருடி மாப்ளைங்களா...கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வர்றேன்...இன்னியோட பாடை கட்றோம் எல்லா பயலுக்கும்....யோவ் பட்டாப்பட்டி,இருயா வந்துடறேன்...இனி ஒரு பய இந்த மாதிரி பதிவ போட கூடாது.....!!

    ReplyDelete
  31. //ஆஸ்ட்ரேலிய தமிழர்கள்னா அது நியூசே கிடையாது....//

    தமிழன் எங்க இருந்தாலும் அடிவாங்குற ஜாதிதானே... வுடு வுடு...

    ReplyDelete
  32. @@@ கரிகாலன் said...
    அதுவும் ரைட்டுதான்.... விடிய விடிய ரஞ்சிதாவோட நைட் ஷோவ பாத்தவன்தானே அவன்... (நாங்கெல்லாம் எம்.டிவி பாப்போமில்ல...)//


    டேய் பரதேசி...நான் என்னைக்கு பதிவு போட்ருக்கேன்னு பாருடா எருமை...! நீ வழக்கம் போல சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி டாபிக்க மாத்தாத...பேச தெரிலைனா மூடிகிட்டு உக்காரு...!

    ReplyDelete
  33. //எங்களோட ரேசன்கார்ட்,எங்களோட ரோடு,எங்களோட தண்ணி.எங்களோட அரிசி...இப்டி எல்லாத்தையும் என்ககிட்டேர்ந்தே எடுத்து தின்னுப்புட்டு எங்களுக்கு எதிராவே நீங்க கருத்த பதிவு பண்ணுவீங்க.நாங்க மூடிக்கிட்டு படிச்சிட்டு போகணும்....வக்காளி யாருயா குடுத்தா இந்த தைரியத்த உங்களுக்கு..! என்னய்யா மனுஷன் நீங்கல்லாம்...!..நீங்க கோவிலுக்குள பூசாரிங்கற பேர்ல பிட்டு படம் எடுப்பீங்க...ஆசிரமத்துக்குள்ள ரஞ்சிதாவ விட்டு .....டிக்க சொல்லுவீங்க..ஆனா, பிரபாகரனுக்கு நினைவிடம் கட்னா அது உங்களுக்கு தேசத்ரோகம்...!! உங்களுக்கு கோவம் வரும்..!! இதோ இருடி மாப்ளைங்களா...கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வர்றேன்...இன்னியோட பாடை கட்றோம் எல்லா பயலுக்கும்....யோவ் பட்டாப்பட்டி,இருயா வந்துடறேன்...இனி ஒரு பய இந்த மாதிரி பதிவ போட கூடாது.....!!//

    அதானே... யார்ரா அவன் தடுக்குறது? நாம கலைஞர கொன்னு அவன் எலும்பாலையே நினவாலையம் கட்டுவோம்... தேசத்துரோகி நாய் அவன்...

    ReplyDelete
  34. @@@ Veliyoorkaran said...

    @@@dondu(#11168674346665545885) said...
    கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, நான் சொல்ல நினைத்ததை கூறினேன். அவ்வளவே.
    அன்புடன்,
    டோண்டு ராகவன்//


    எப்படிதான் மனசு வருதோ? டோமர் கிழவன் கட்சில சேரப்போதுதோ என்னவோ

    ReplyDelete
  35. நீங்க கோவிலுக்குள பூசாரிங்கற பேர்ல பிட்டு படம் எடுப்பீங்க...ஆசிரமத்துக்குள்ள ரஞ்சிதாவ விட்டு .....டிக்க சொல்லுவீங்க..ஆனா, பிரபாகரனுக்கு நினைவிடம் கட்னா அது உங்களுக்கு தேசத்ரோகம்...!!
    //

    என்னா பேச்சு பேசறே.. யோவ்..

    பிட்டு எடுத்தவங்க, நெத்தியில இருந்து பொறந்தாங்க சாமி..

    பிரபாகர், தாய், தந்தை மூலமா , சாதாரணமா பொறந்தாரு..அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவது துரோகமில்லையா?

    ReplyDelete
  36. வணக்கம் வெச்சுக்கறேன் நைனா !

    ReplyDelete
  37. //டேய் பரதேசி...நான் என்னைக்கு பதிவு போட்ருக்கேன்னு பாருடா எருமை...! நீ வழக்கம் போல சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி டாபிக்க மாத்தாத...பேச தெரிலைனா மூடிகிட்டு உக்காரு...!//

    அப்போ "அவளட ராவுகள்...!" னா என்னவாம்?

    ReplyDelete
  38. ராஜன் said...

    வணக்கம் வெச்சுக்கறேன் நைனா !
    //

    வாங்க சார்.. வாங்க..

    ReplyDelete
  39. @@@பட்டாபட்டி.. said...

    ராஜன் said...

    வணக்கம் வெச்சுக்கறேன் நைனா !
    //

    வாங்க சார்.. வாங்க..//

    டிங்கரிங்குக்கு ஆள் வந்தாச்சு.!!!!!!!!

    ReplyDelete
  40. கரிகாலன் said...
    //டேய் பரதேசி...நான் என்னைக்கு பதிவு போட்ருக்கேன்னு பாருடா எருமை...! நீ வழக்கம் போல சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி டாபிக்க மாத்தாத...பேச தெரிலைனா மூடிகிட்டு உக்காரு...!//

    அப்போ "அவளட ராவுகள்...!" னா என்னவாம்?//

    அது போட்டு மூணுநாள் ஆகுதுறா மூதேவி..இந்த பிரச்சனை நடக்கறதுக்கு மொதோ நாளே போட்டதுதா அது...! சும்மா லூசு மாதிரி எதாச்சும் வந்து எடைல பொலம்புனென்னா சாவடிச்சிருவேன்...!!

    ReplyDelete
  41. ஹரன், சிங்கப்பூர்April 20, 2010 at 4:59 PM

    பட்டா பட்டி மிக நல்ல பதிவு , பதிவ போட்டுட்டு ஒளிஞ்சுக்கிற கும்பலை நல்லா கும்மி எடுக்கிறீங்க, முதலில் வாழ்த்துக்கள். இந்த மாதிரி பதிவுல தான் நாம சொல்ல நினைக்கறத சொல்ல முடியும் , ஏனா பதிவ போட்டு கமெண்ட்ஸ் க்ளோஸ் பண்ணிட்டு போயிடுவாங்க, சோ (அந்தாளு இல்ல ),பதிவு எழுதி பழக்கமில்லா என்ன மாதிரி ஆளுங்களுக்கு பின்னூட்டத்துல தான் நினைக்கறத சொல்ல முடியும். அவருக்கு நான் அடிச்ச பின்னூட்டமிது, அவரு பப்ளிஷ் பண்ணல :)

    வணக்கம் டோண்டு அவர்களே ! உங்கள் வயது 60 இருக்குமா ! பிராமண வால்களின் துதி பாடும் நீங்கள் என்றோ ஒரு நாள் மாரடைப்பு வரும் வேளையில் , தவறு தங்களுக்கு மாரடைப்பு வராது, இதயமில்லா இந்திய அரசியல் கிழங்களில்நீங்களும் ஒன்று தானே எனவே தங்களுக்கு கை கால்கள் இழுத்து கொள்ளும் பொழுது ,மருத்துவ மனை அடைய பாமர வீதி வழியே பயணிப்பீரா, அல்லது பாமர மக்கள் அன்று தங்களை போல் இதயம் தொலைத்து உங்களை தடுத்து நிறுத்தினால், அவர்களது செயலுக்கு வாழ்த்துரை வாசிப்பீரா ... தங்களுக்கு மகனோ , மகளோ இருப்பார்கலேயாயின் அவர்களிடம் கேளுங்கள் எது நியாயம் என்று, ஏன் நீரே ஒரு தாய்க்கு மகனாகதானே இருப்பீர்கள் , வானம் பெயர்த்து நீங்கள் பொழிய வில்லையே ???

    ReplyDelete
  42. யோவ்... கரிகாலு.. பதிவ பத்தி மட்டும் கிழியா...

    ReplyDelete
  43. @@@ ஹரன், சிங்கப்பூர் said...
    வணக்கம் டோண்டு அவர்களே ! //

    இதை நான் "சிங்கப்பூர் டோமர்ஸ்" அணியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்...அவர் பெயர் "டோமர் டோண்டு"..! நீங்க எப்டி வெறும் "டோண்டு" என அழைக்கலாம்...! என் கண்டனங்களை கடுமையாக பதிவு செய்கிறேன்...!!

    ReplyDelete
  44. Anonymous ஹரன், சிங்கப்பூர் said...

    பட்டா பட்டி மிக நல்ல பதிவு , பதிவ போட்டுட்டு ஒளிஞ்சுக்கிற கும்பலை நல்லா கும்மி எடுக்கிறீங்க, முதலில் வாழ்த்துக்கள். இந்த மாதிரி பதிவுல தான் நாம சொல்ல நினைக்கறத சொல்ல முடியும் , ஏனா பதிவ போட்டு கமெண்ட்ஸ் க்ளோஸ் பண்ணிட்டு போயிடுவாங்க, சோ (அந்தாளு இல்ல ),பதிவு எழுதி பழக்கமில்லா என்ன மாதிரி ஆளுங்களுக்கு பின்னூட்டத்துல தான் நினைக்கறத சொல்ல முடியும். அவருக்கு நான் அடிச்ச பின்னூட்டமிது, அவரு பப்ளிஷ் பண்ணல :)

    //

    வாங்க சார் வாங்க.. இங்க Hide & Seek விளையாட்டெல்லாம் இங்க கிடையாது..

    உங்கள் கருத்துகளை, தைரியமாக பதிக்கலாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்..


    நீங்க மனிதனாக ,உங்கள் கருத்துக்களை , தாராளமாக பதிக்கலாம்..

    ReplyDelete
  45. ஹரன் , சிங்கப்பூர்April 20, 2010 at 5:06 PM

    வெளியூர், பிழைக்கு மன்னிக்கவும் :)

    டோமர் , டொக்கு , தொண்ணை, தொப்ப - டோண்டு அவர்களே !

    இது போதுமா ?

    ReplyDelete
  46. @@@ பட்டாபட்டி.. said...
    இங்க Hide & Seek விளையாட்டெல்லாம் இங்க கிடையாது..உங்கள் கருத்துகளை, தைரியமாக பதிக்கலாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்..நீங்க மனிதனாக ,உங்கள் கருத்துக்களை , தாராளமாக பதிக்கலாம்..//

    ஆமாம்..அனானியா வந்து கெட்ட வார்த்தைல திட்டணும்னு நெனைக்கற பார்ப்பான் நாய்ங்கல்லாம் இங்க உங்க கருத்த பதிவு செஞ்சிட்டு அப்டியே அத சுப்ரமணியம் சாமி பட்டாபட்டிய கழட்டி , அவரோட பின்புறத்துல இருக்கற பிளவுபட்ட உருப்புல ஒரு தடவ சத்தமா சொல்லிட்டு ஓடி போயிருங்க..!!

    ReplyDelete
  47. Anonymous ஹரன் , சிங்கப்பூர் said...

    வெளியூர், பிழைக்கு மன்னிக்கவும் :)

    டோமர் , டொக்கு , தொண்ணை, தொப்ப - டோண்டு அவர்களே !

    இது போதுமா ?
    //

    ரைட்டு...

    ReplyDelete
  48. நம்ம தாத்தா இப்பவும் விளக்கம் கேட்டு கடிதாசு டில்லிக்கு போட்டிருக்காரு. பதவி வேனுன்னா தவழ்ந்து போயாவது நாலு நாளைக்கு டேரா போட்டு குந்துவாரு.

    இன்னும் எத்தனை நாள் ஈஸல் வாழ்க்கை ?? வெளிச்சம் இருக்கும் வரைதானே இந்த நொண்டிச் சாக்கு போக்கு !!

    ReplyDelete
  49. //தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..//

    இதே...........இதேதான்.........
    ரிப்பீடேய்.............

    ReplyDelete
  50. Blogger ஜெய்லானி said...

    நம்ம தாத்தா இப்பவும் விளக்கம் கேட்டு கடிதாசு டில்லிக்கு போட்டிருக்காரு. பதவி வேனுன்னா தவழ்ந்து போயாவது நாலு நாளைக்கு டேரா போட்டு குந்துவாரு.

    இன்னும் எத்தனை நாள் ஈஸல் வாழ்க்கை ?? வெளிச்சம் இருக்கும் வரைதானே இந்த நொண்டிச் சாக்கு போக்கு !

    //


    எல்லோரும், அவரவர் Expiry Date தெரிஞ்சா, இந்த மாறி பிரச்சனையெல்லாம் வராது சார்..
    என்ன நினைகிறீங்க?

    ReplyDelete
  51. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

    //தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..//

    இதே...........இதேதான்.........
    ரிப்பீடேய்.............

    //

    வந்தனம்...வந்தனம்...வந்தோரெல்லாம் குந்தனும்...குந்தனும்...

    ReplyDelete
  52. யோவ் பட்டா, உன் பதிவ நான் காட்டுத்தனமா கண்டிக்கிறேன்...

    கண்டவுங்கள உள்ள விட்டா...தமிழன் பண்பாடு என்னாவுறது...தமிழர் பண்பாடு என்ன? ஒருத்தனுக்கு ஒருத்தி, (என் கிட்ட எத்தன இருக்குன்னு எனக்கே தெரியாது )..

    இத்தாலி காரி வுள்ள வந்து இட்லி சுடலாம்...இவங்க யாருய்யா? தமிழன்ன அவ்ளோ கேவலமாப் போச்சா..கனிக்கு சீட் குடுக்குற நேரத்தில இவிங்க வேற வந்து காரியத்த கெடுத்துருவானுங்க போல...முதல்ல அருமைத் தம்பி ராஜுக் கிட்ட சொல்லி இவங்கள போட சொல்லணும்

    சும்மா பொலம்பாம பதிவர்கள் சார்பில ஒரு பாராட்டு விழா வைங்க..வந்து சீன் பாத்திட்டு போறேன்..இன்னும் நீங்க எனக்கு பாராட்டு விழா வைக்கல..ஞாபகத்தில இருக்கட்டும்..

    ReplyDelete
  53. ஹரன் , சிங்கப்பூர்April 20, 2010 at 5:22 PM

    தாத்தா இப்ப கடுதாசி மட்டும் தான் இப்ப போடுவாரு , இதே இத்தாலி அம்மணிக்கு நம்ம ஊரு அம்மணி மேல ஆசை வந்து ரெண்டு பேரும் அடுத்து வ(நா)ரும் தேர்தல ஒண்ணு சேர்ந்தா , அப்ப நம்ம தாத்தா குடும்பத்தோட உண்ணா விரதம், அப்படி இப்படின்னு எல்லா டிராமாவும் நடத்துவாறு.. கண்கள் பனிக்குது,அது இதுன்னு அடவு காட்டுவாரு... அந்தம்மா , இந்தாள விட நெறைய நாள் வாழ இறைவனை பிரார்த்திகறேன்..

    ReplyDelete
  54. Blogger pillaival said...
    to : டோமர் டோண்டு
    viduga sir.ivangallam evlo manithapimanam ullavanga.G.H vasala poi dailyum kilo 10 rubanu manithapimanam vikiravanga sir ivanga.

    //

    இன்னுமொரு சொம்பு தூக்கி....

    ReplyDelete
  55. சி எம் வேலைன்ன என்னனு தெரியுமா உனக்கு? சும்மா வந்து சீன் போடாத...நாங்க அப்டித்தான் கலைவாணர் அரங்க இடிப்போம், மறுபடியும் 50 கோடிக்கு அத கட்டுவோம்,அதுல எனக்கு எவ்ளோன்னு உனக்கே தெரியும்..சும்மா சும்மா என்ன அறிக்கை விட வச்சிரத...

    நாளைக்கு வையாபுரி சித்தப்பா பையனோட ப்ரென்ட் தங்கச்சி மகளுக்கு காது குத்து விழா நான் போகணும்...வர்ட்டா

    ReplyDelete
  56. பட்டு...மீ டு ஜாய்னிங்...

    இவனுங்களுக்கு எல்லாம் கோயில் மேனேஜரைக் கொல்லலாம்... கருவறைல பிட்டு படம் எடுக்கலாம்...அரசாங்கம் அதைப் பார்த்து டென்சன் ஆவாதுங்க...பாவம் வயசான கெழவிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தோம்னா ஒருமைப்பாட்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்ல..

    ReplyDelete
  57. @@@@பட்டாபட்டி.. said...
    Blogger pillaival said...
    to : டோமர் டோண்டு
    viduga sir.ivangallam evlo manithapimanam ullavanga.G.H vasala poi dailyum kilo 10 rubanu manithapimanam vikiravanga sir ivanga.
    இன்னுமொரு சொம்பு தூக்கி....!///
    /////////////////////////////////
    பிள்ளைவாள்..பேஷ் பேஷ்..நன்னா சொன்னேள்..இப்போ நீங்க என்ன பண்றேள்...நேரா போய் இத அப்டியே சுப்பிரமணியம் ஸ்வாமியோட பின்புறத்துல இருக்கற பிளவுபட்ட உறுப்புல ஒரு முறை பெருமாள மனசுல நெனைச்சுகிட்டு சொல்லிட்டு அப்டியே ஓடிபோயிருங்கோ...சொல்லும்போது மோந்து கீந்து தொலைச்சிராதேள்..!.சனி எழவு....! கண்ணு நொள்ளயாயர போகுது ...!!

    ReplyDelete
  58. //பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்//

    பிரபாகரன் சம்மந்தப்பட்டது தமிழ், தமிழ்நாடு, தமிழன்.

    இது எதுவுமே உமக்கு வேண்டாமென்றால் ,
    பார்ப்புகள் எங்கிருந்து
    வந்தேறினார்களோ அங்கேயே ஓடுங்கள்.

    இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் பிடித்துக்கொண்டு இப்படிததான் நமக்கு உபதேசம் செய்வார்கள் இந்த ஈனப்பிறவிகள்.

    ReplyDelete
  59. @@@ரெட்டைவால் ' ஸ் said...
    இவனுங்களுக்கு எல்லாம் கோயில் மேனேஜரைக் கொல்லலாம்... கருவறைல பிட்டு படம் எடுக்கலாம்...அரசாங்கம் அதைப் பார்த்து டென்சன் ஆவாதுங்க...பாவம் வயசான கெழவிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தோம்னா ஒருமைப்பாட்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்ல..///

    அபச்சாரம் அபச்சாரம்னு சொல்லிக்கிட்டு, விபச்சாரம் பண்ணுறதுல தப்பு இல்ல ஓய்...வெளியூர் கெழவிக்கு வைத்தியம் பார்த்தாதான் தப்பு...!!

    ReplyDelete
  60. சில்லுண்டிப் பயல்!

    இந்த சொல்லின் காப்புரிமையாளருக்கு அடுத்தவன் துயரை மனதுக்குள் ரசிக்கும் சாடிஸ குணம் என்பதோடு சுப்பரமணி சாமி போன்றவர்களும் ஒரே ராகம் பாடுவதைக் காணும் போது இவர்களின் கருத்துக்களின் நோக்கங்கள் தமிழனுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது.

    ReplyDelete
  61. மனிதாபிமானம் செத்தவர்கள்,
    வந்தேறிகள் நீங்கள், முதலில் நீங்கள் எம் தேசத்தை விட்டு வெளியேறுங்கள்.
    எம் தாய் வருகிறாள், அவள் என்பது வயது மூதாட்டி,
    அவளை வைத்து பிரஸ் மீட் வைக்கிறோம் என்று சொல்வது அபத்தமாக இல்லையா,
    ஐயா பெரியவரே அவள் இந்த தேசத்தின் பூர்வகுடிமகள்,
    நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும் .......

    ReplyDelete
  62. @@@கே.ஆர்.பி.செந்தில் said...
    மனிதாபிமானம் செத்தவர்கள்,
    வந்தேறிகள் நீங்கள், முதலில் நீங்கள் எம் தேசத்தை விட்டு வெளியேறுங்கள்.
    எம் தாய் வருகிறாள், அவள் என்பது வயது மூதாட்டி,
    அவளை வைத்து பிரஸ் மீட் வைக்கிறோம் என்று சொல்வது அபத்தமாக இல்லையா,
    ஐயா பெரியவரே அவள் இந்த தேசத்தின் பூர்வகுடிமகள்,
    நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும் .......//

    வெளியே போங்கடா அயோக்ய ராஸ்கலுங்களா...!

    (இததான செந்தில் சார் சொல்ல வந்தீங்க...!..என் சுத்திசுத்தி மழுப்பறீங்க...சும்மா ஒப்பனா பேசுங்க...இது நம்ம ஏரியா..)

    ReplyDelete
  63. என்ன வெளியூர் மாமா இப்படி பேசிட்டேள்... அவா பண்ணது சமூக சேவையோன்னோ.. கொலை செஞ்சு தான் சாதுவான சாமியார்னு காமிச்சா... இது வரைக்கும் வந்த பி.எஃப் படங்களிலேயே புது லொகேஷன்ல எடுத்து அசத்தினா... இன்னும் என்னென்ன காரியம் எல்லாம் பாக்கியிருக்கு...

    நீங்க போங்கடா அம்பிகளா.. உங்களுக்கு விஷயமே புரியலை.

    ReplyDelete
  64. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
    என்ன வெளியூர் மாமா இப்படி பேசிட்டேள்... அவா பண்ணது சமூக சேவையோன்னோ..///

    சோக்கா சொன்ன வாத்யாரே...! சங்கராச்சார்யாருக்கு ஸ்வர்ணமால்யா கேட்டா அது பெரியவா விருப்பம்..ஆண்டவனோட சங்கல்பம்....!
    ஆனா, பிரபாகரன் அம்மாவுக்கு ஒரு மெட்டாசின் குடுத்தா அது தேச துரோகம்.!!!.

    தக்காளிமக்க போட்டுதள்ளனும் இந்த நாய்ங்கள.....!

    ReplyDelete
  65. யோவ்,யாருயா இந்தப் பீசு ?டோண்டு மண்டுன்னு கிட்டு?

    ReplyDelete
  66. veliyoorkaran sir neega oru kootam or kuzhu or kazhakadhuku sombu thookumpodhu naan oru kootadhuku sombu thooka koodatha.

    ReplyDelete
  67. டோண்டுவின் இடுகை அசிங்கமான மனதின் வெளிப்பாடு

    ReplyDelete
  68. வெளியூரு,,,

    ராஜரீக விஷயங்கள்னா என்னன்னு தெரியுமா உனக்கு...டோன்டு சார்கிட்ட கேட்டுட்டு வாடே... அப்புறமா விமர்சனம் பண்ணு!

    அந்தம்மா வந்து அழுவாச்சி பேட்டி குடுக்கும்.. மக்கள் எல்லாம் டென்சன் ஆவாங்க..அதுனால அடுத்த எலெக்ஷன்ல ஜெயம் ரவி சி.எம். போஸ்டுக்கு நிப்பாரு... டைனோசர் முட்டை கடைல விக்கும்... டி.ராஜேந்தருக்கு ஆஸ்கர் கிடைக்கும் ... தாத்தாவுக்கு பதவி ஆசை போய்டும்... திருமாவளவன் பாகிஸ்தான் பிரதமர் ஆவாரு... ஜனங்க எல்லாம் ஓட்டை காசே வாங்கிக்காம ஃப்ரீயா போடறாங்க... ஐ.பி.எல் ல....

    டேய்..யார்றா அவன் நடுவுல எழுப்பி விடறது...டோன்டு சார் நீங்க சொல்லுங்க சார்!

    ReplyDelete
  69. Blogger pillaival said...

    veliyoorkaran sir neega oru kootam or kuzhu or kazhakadhuku sombu thookumpodhu naan oru kootadhuku sombu thooka koodatha.

    ***********************************


    சொம்பு தூக்கறதுல நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  70. @@@@pillaival said...
    veliyoorkaran sir neega oru kootam or kuzhu or kazhakadhuku sombu thookumpodhu naan oru kootadhuku sombu thooka koodatha.///

    யாரு சொன்னா தப்புன்னு...! சொம்புதான் சார் வாழ்க்கை...! பிரச்சன அது இல்ல...யாரு தூக்கற சொம்பு தப்புன்னுதான்..நான் தூக்கற சொம்பு தப்புன்னா வந்து என்ன உதை..அதே மாதிரி நீ தூக்கற சொம்பு எனக்கு புடிக்கலைனா சத்தியமா உதைப்பேன்...!

    ReplyDelete
  71. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
    Blogger pillaival said...
    veliyoorkaran sir neega oru kootam or kuzhu or kazhakadhuku sombu thookumpodhu naan oru kootadhuku sombu thooka koodatha.
    சொம்பு தூக்கறதுல நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.///

    டேய் அபிஷ்ட்டு..நோபல்ங்கறவன் கிறிஸ்டீன்டா..! அந்த பரிசா வாங்கிண்டா இவாளுக்கு தீட்டு ஆய்ராது..!!!

    ReplyDelete
  72. @@@ pillaival said...
    veliyoorkaran sir neega oru kootam or kuzhu or kazhakadhuku sombu thookumpodhu naan oru kootadhuku sombu thooka koodatha.///


    வாத்யாரே சார் மோர்லாம் வேணாம்..சும்மா வாடா போடானே பேசு...நீ ராவா கோவபட்டாதான நானும் திரும்ப வாத்தா ஒத்தான்னு பேச வசதியா இருக்கும்...! இது என்னா சொம்பு மாதிரி டீசென்ட்டா பேசினுக்கீர...!

    ReplyDelete
  73. நோபல் பய க்ரிஸ்டியனா.. இதுக்கு தான் மச்சி அர்த்த்சாஸ்திரம் படிக்கணும்... அதுல என்ன போட்ருந்துதுன்னா.. "முதல்ல நீ ஒரு டோமர் அப்புரம் தான் டாபர் "

    (முதல்ல இந்தியன் அப்புறம் தான் தமிழன்னு நீங்க எடுத்துக்கிட்டா நானும் வெளியூர்காரனும் பொறுப்பில்லை...பட்டாபட்டிக்கு சத்தியமா பொறுப்பில்லை!)

    ReplyDelete
  74. டோமர் தலைப்பில் உடன்பாடு இல்லை

    பட்....

    //ரைட்.. இது தனிமனித வெறுப்பு.. உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்.. அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!//

    இதை நான் ரசித்தேன்.
    :)

    ReplyDelete
  75. உங்க பேருல கூட தான் கோவின்னு இருக்கு...எப்பப் பார்த்தாலும் கோவிச்சுப்பீங்களா என்ன..

    ச்சும்மா...ஹி ஹி..! லூஸ்ல விடுங்க சார்...இந்த பட்டாபட்டிப்பய எப்பவுமே இப்படித்தான்... ரொம்ப டீசன்ட்டா தலைப்பு வைப்பான்...கொஞ்சம் ராவா வைக்க சொல்லி எடுத்துக் கொடுங்க சார்!

    ReplyDelete
  76. வெளியூரு! எதோ ஒரு சொம்பு சொம்புத்தலையனுக்கு ஜால்ரா அடிச்சா மொத்த பாப்பானையும் மயிறுன்னா என்ன அர்த்தம் ஓய். நான் பூணூல் போட்டிருக்கிறதால பார்ப்பானா இல்லாட்டி இந்த மாதிரி சொம்புதூக்கிப் பரதேசிங்களையும் சேர்த்து மொத ஆளா கிழிக்கறதால பாப்பானில்லையா. உளர்ர பார்ப்பான உடாத கிழி. கோணி சுத்தி அடிக்காத தொர! புண்ணியமா போவும்

    ReplyDelete
  77. கோவி.கண்ணன் said...

    டோமர் தலைப்பில் உடன்பாடு இல்லை

    பட்....

    //ரைட்.. இது தனிமனித வெறுப்பு.. உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்.. அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!//

    இதை நான் ரசித்தேன்.
    :)

    //

    வாங்கண்ணே.. டோமர்ன நீங்க நினைக்கிற மாறி இல்லைங்ணா..

    ReplyDelete
  78. @@@@வானம்பாடிகள் said...
    வெளியூரு!உளர்ர பார்ப்பான உடாத கிழி. கோணி சுத்தி அடிக்காத தொர! புண்ணியமா போவும்./////

    வானம்பாடிய தவிர மத்த எல்லா பார்ப்பான் = மயிறு.

    (இப்ப ஓகேவா வாத்யாரே...!)

    ReplyDelete
  79. அதெப்படி தமிழனுக்கு எதிரான விஷயத்தில் பார்ப்புகள் எல்லாம் ஒரே கொட்டில் இணைகிறார்கள், வந்தேறிகள் என்பதாலா.


    //பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்//

    அதாவது இவர்களுக்கு தமிழ், தமிழ்நாடு, தமிழன் எதுவும் வேண்டாமாம். இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்டானாம் கதை இவர்களுடையது. இவர்கள் இதுவும் சொல்வார்கள் இன்னமும் சொல்வார்கள், நமக்குத்தான் சூடு சொரணை எல்லாம் பார்பனீயத்திற்கு அடகு வைத்து ரொம்ப நாளாயிற்றே.

    ReplyDelete
  80. //தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..//

    இவனுங்களை எல்லாம் இன்னுமா தமிழன் என்று நம்புகிறீர்கள்.

    ReplyDelete
  81. @@@ பட்டாபட்டி.. said...
    வாங்கண்ணே.. டோமர்ன நீங்க நினைக்கிற மாறி இல்லைங்ணா..///

    யோவ் பட்டாப்பட்டி...டோமர்னா என்னனு தெரியாமையே தலைப்பு வெச்சிட்டியா...அது பு லா சு லா கி மாதிரி ஒரு படுபயங்கரமான கெட்ட வார்த்தையா..! நீ மெட்ராஸ் பக்கம் வந்ததில்லையா...!! டேய் ரெட்டை, இதுக்கு அர்த்தம் சொன்னா பட்டு மெர்சலைடுவான் போல..!

    ReplyDelete
  82. mm vitadha kizhi.innum neraya comment varanum.neraya vote varanum.neraya followers kitaikanum.sikiram pirabala pathivar aaganum.idha vachu innum evlo arasial panna ventiruku.mm vitadha kizhi...

    ReplyDelete
  83. யோவ் பட்டாப்பட்டி...டோமர்னா என்னனு தெரியாமையே தலைப்பு வெச்சிட்டியா...அது பு லா சு லா கி மாதிரி ஒரு படுபயங்கரமான கெட்ட வார்த்தையா..! நீ மெட்ராஸ் பக்கம் வந்ததில்லையா...!! டேய் ரெட்டை, இதுக்கு அர்த்தம் சொன்னா பட்டு மெர்சலைடுவான் போல..!
    //

    யோவ்.. சூழ்னிலைய கொஞ்சம் கூலாக்கப் பார்த்தேன்..
    சரி..விடு... அடுத்த பந்தை போடுங்க....

    ReplyDelete
  84. Blogger pillaival said...

    mm vitadha kizhi.innum neraya comment varanum.neraya vote varanum.neraya followers kitaikanum.sikiram pirabala pathivar aaganum.idha vachu innum evlo arasial panna ventiruku.mm vitadha kizhi...
    //

    அடப்போங்கய்யா.. எங்களுக்கு அப்படியெல்லாம், பிரபல ஆசை வேணாமையா..

    முதல்ல மனுசனா இருக்கனும்.. மீதியெல்லாம் அப்புறம்தான் பிள்ளைவாள்..

    ReplyDelete
  85. பிள்ளைவால்!

    இந்த மாதிரி பிளாகுல வர்ற ஹிட்ஸை வச்சு சிரைக்கிறதுக்கு பிளேடு வாங்க போனேன்யா... கடைக்காரன் குப்புற படுக்க சொல்லிட்டான்...

    இந்த கமெண்டை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அய்யா டோண்டு பதிவுல போட்டுட்டீங்களா!

    ReplyDelete
  86. இந்த மாதிரி பிளாகுல வர்ற ஹிட்ஸை வச்சு சிரைக்கிறதுக்கு பிளேடு வாங்க போனேன்யா.
    //

    ரெட்டை... ஏம்பா , அரை ப்ளேடுகூடவா வாங்க முடியாது...

    அடச்சே.. நான் இதைய வெச்சு , இந்தியாவையே, வளைச்சுறலாமுனு நினைச்சேன்...

    ReplyDelete
  87. சே சே...கவலைப்படாத பட்டு... இந்தியாவுல வைத்தியம் தான் பண்ணமாட்டானுங்க... காசு குடுத்தா ஓட்டு, பிட்டு படம் , சாமியார் மேட்டரு எல்லாம் கிடைக்கும்...

    நான் தான் ஏதோ தெரியாம உளறிட்டேன்! கடைக்காரன்கிட்ட எங்க சிரைக்கிறதுக்குன்னு சொல்லலியே!

    ReplyDelete
  88. பட்டாபட்டி...அந்தம்மாவுக்கு ஏன் வைத்தியம் பண்ணமாட்டேன்னு அனுப்பிட்டாங்கன்னு தெரியுமா...

    நான் கண்டுபுடிச்சுட்டேன்,.....

    ஏன் தெரியுமா.....

    அந்தம்மா கலைஞர் காப்பீட்டு திட்டத்துல இன்னும் சேரலையாம்யா!

    ReplyDelete
  89. ரெட்டைவால் ' ஸ் said...

    நோபல் பய க்ரிஸ்டியனா.. இதுக்கு தான் மச்சி அர்த்த்சாஸ்திரம் படிக்கணும்... அதுல என்ன போட்ருந்துதுன்னா.. "முதல்ல நீ ஒரு டோமர் அப்புரம் தான் டாபர் "

    (முதல்ல இந்தியன் அப்புறம் தான் தமிழன்னு நீங்க எடுத்துக்கிட்டா நானும் வெளியூர்காரனும் பொறுப்பில்லை...பட்டாபட்டிக்கு சத்தியமா பொறுப்பில்லை!)
    //

    ஏன் பட்டாபட்டி அவ்வளவு நல்லவனா?...பார்த்தியா.. நீ சொல்லித்தான் , நான் நல்லவனு, தெரிஞ்சுக்கவேண்டியிருக்கு...

    ReplyDelete
  90. //உங்க பேருல கூட தான் கோவின்னு இருக்கு...எப்பப் பார்த்தாலும் கோவிச்சுப்பீங்களா என்ன..//

    ஹா.ஹா..ஹா...முன்னாடி ஒரே வால்தான் சுத்திகிட்டு இருந்திச்சு.இப்ப இரட்டை வாலா:)

    (என்னது! முட்டை வாலு ஒன்னு குஞ்சு பொறிக்குதா)

    ReplyDelete
  91. //அந்தம்மா கலைஞர் காப்பீட்டு திட்டத்துல இன்னும் சேரலையாம்யா!//

    :)

    ReplyDelete
  92. @@@pillaival said...
    mm vitadha kizhi.innum neraya comment varanum.neraya vote varanum.neraya followers kitaikanum.sikiram pirabala pathivar aaganum.idha vachu innum evlo arasial panna ventiruku.mm vitadha kizhi...///

    டேய் மச்சான் பிள்ளைவாள்..இது ரொம்ப பழைய கமேன்ட்ட்ரா மச்சி...வால்பையன் ப்ளாக்ல டெய்லி ஒருத்தன் வந்து இதத்தான் போட்டுட்டு போறான்...புதுசா எதாச்சும் யோசி...ஏன் இன்னும் டோமர் மாதிரி மரமண்டயாவே இருக்க...!!

    ReplyDelete
  93. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

    சே சே...கவலைப்படாத பட்டு... இந்தியாவுல வைத்தியம் தான் பண்ணமாட்டானுங்க... காசு குடுத்தா ஓட்டு, பிட்டு படம் , சாமியார் மேட்டரு எல்லாம் கிடைக்கும்...
    //

    தவறு.. தமிழனுக்கு மட்டும்தான் வைத்தியம் பண்ணமாட்டானுங்க..

    பாகிஸ்தானின, ஓ.கே..

    ReplyDelete
  94. ஏன் இன்னும் டோமர் மாதிரி மரமண்டயாவே இருக்க...!!
    //

    yOu Mean same டோமர்?

    ReplyDelete
  95. ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?

    இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?

    ReplyDelete
  96. veliyoorkaran sir parvathyammal matter ungaluku kitacha sariyana vaaipu.nazhuva vitathiga.sikiram pirabala pathivar aaganum.manithabimanamadhu mannakattiyadhu..

    ReplyDelete
  97. // ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?

    இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?//
    இந்த இழவ தான் நாங்களும் கேக்கோம்....ஒரு வயசான மூதாட்டிய மட்டும் அப்படி நோகடிக்கலாமாக்கும்.....

    ReplyDelete
  98. டோண்டு சார் வாங்க... வாங்க நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!

    நாங்க விசாவெல்லாம் மறுக்க மாட்டோம்!

    ReplyDelete
  99. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

    டோண்டு சார் வாங்க... வாங்க நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!

    நாங்க விசாவெல்லாம் மறுக்க மாட்டோம்!
    //

    அவரு அம்பாசிடர்..( சத்தியமா காரை சொல்லலே..)

    ReplyDelete
  100. அமெரிக்க அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
    \\Exபாகிஸ்தான் அதிபர் வந்தபோது வராத பிரச்சனை..
    தலாய்லாமா வந்தபோது வராத பிரச்சனை..
    ராஜபட்சே வந்தபோது வராத பிரச்சனை..
    ..இந்த வயதான முதியவர் வரும்போது வந்திடுமா சார்?\\
    எங்களுக்கு பிரச்சனைகள் பொருட்டல்ல வருமானம் தான் மிக முக்கியம் தலைவரே. நாங்கள் கூறிவிட்டோமே தேவைபட்டால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தயாராகிவிட்டோம் அகவே யாரும் கவலைபடவேண்டாம்,அடுத்தது தந்திதான்
    (யப்பா கடிதம் எழுத காரணம் கிடைத்துவிட்டது)

    ...சிவா...

    ReplyDelete
  101. இந்த வயசானவங்களுக்கு மனிதாபிமானம் காட்டுறவனுங்களை எங்களுக்குப் பிடிக்கிறதே இல்லை சார்!

    ReplyDelete
  102. பட்டாபட்டி...டோண்டு சார் உன் பிளாகுக்கு வர்றதுனால ராஜரீக உறவுகள் எதுனா பாதிக்கப்படுமா! யாருக்காவது மணிமண்டபம் கட்டிட்டா நீ என்ன பண்ணுவ....

    ReplyDelete
  103. நீங்க குறிப்பிட டோமர் டோண்டுவுக்கு எருமைத்தோலுண்ணே; அவரோட குரு ஆந்தைக்கண்ணனை மாதிரி! இவனுங்களையெல்லாம்........!

    ReplyDelete
  104. சேட்டைக்காரன் said...

    நீங்க குறிப்பிட டோமர் டோண்டுவுக்கு எருமைத்தோலுண்ணே; அவரோட குரு ஆந்தைக்கண்ணனை மாதிரி! இவனுங்களையெல்லாம்........!
    //

    குரு வேறையா.. அது யார் சார்..?

    ReplyDelete
  105. @ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டாபட்டி...டோண்டு சார் உன் பிளாகுக்கு வர்றதுனால ராஜரீக உறவுகள் எதுனா பாதிக்கப்படுமா! யாருக்காவது மணிமண்டபம் கட்டிட்டா நீ என்ன பண்ணுவ...

    //

    பட்டாபட்டிய திருப்பி மாட்டிட்டு, போயிட்டே இருக்கஏண்டியதுதான்.. ஏன்னா.. மனுசனுக்கு, யாதும் ஊரே...ஹா..ஹா

    ReplyDelete
  106. @pillaival said...
    veliyoorkaran sir parvathyammal matter ungaluku kitacha sariyana vaaipu.nazhuva vitathiga.sikiram pirabala pathivar aaganum.manithabimanamadhu mannakattiyadhu..
    //

    சுரேஸ் பிள்ளைவாள்.. நாங்கதான் சொல்லீட்டமில்ல.. நீங்களே இருங்கப்பா.. அதைய வெச்சு சிரைக்ககூட முடியாது..

    ReplyDelete
  107. வாய்க்கொழுப்பு மட்டுமில்லை சூ கொழுப்பும் சேர்ந்து இருக்கு.. ! பேட்டி கொடுப்பாங்கல்லாம்., அழுவாச்சி நடக்குமாம் அட அட என்ன ஒரு கற்பனை.. நாசமாய் போகட்டும் உங்களின் வெத்து வேட்டு இறையாண்மை

    ReplyDelete
  108. @வானம்பாடிகள் said...
    @டோண்டு ச்
    ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தமா? அப்படியே சுபிட்சமாயிருக்குமா? அப்போவும் ஹிந்து படிச்சிருப்பீங்களே சார். அன்னைக்கு மனசாட்சி இருந்தது எழுதினானே. இன்னமுமா ஒப்பந்தம்னு பேசுறீங்க? பக்கத்துலதான் புழல். ஒரு எட்டு நடந்து போய் என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு எழுதுங்க சார்.
    //

    வானம்பாடிகள் சார்.. உங்களுக்கு ஒரு சல்யூட்...

    ReplyDelete
  109. //தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை..//

    // இவனுங்களை எல்லாம் இன்னுமா தமிழன் என்று நம்புகிறீர்கள்.//

    Yes, you are correct.

    இவங்கெல்லாம் ஏன் எப்பவுமே தமிழர்கள் எது செய்தாலும் , எது சொன்னாலும் அதுக்கு எதிராகவே பேசுகிறார்கள். யாராவது ஒரு தமிழன் அவர்களை பார்த்து "உங்க வீட்டு பெண்களெல்லாம் பத்தினிகள்" என்று சொன்னால் என்ன பதில் சொல்வார்கள்.

    ReplyDelete
  110. @ தமிழ் said...
    Yes, you are correct.
    இவங்கெல்லாம் ஏன் எப்பவுமே தமிழர்கள் எது செய்தாலும் , எது சொன்னாலும் அதுக்கு எதிராகவே பேசுகிறார்கள். யாராவது ஒரு தமிழன் அவர்களை பார்த்து "உங்க வீட்டு பெண்களெல்லாம் பத்தினிகள்" என்று சொன்னால் என்ன பதில் சொல்வார்கள்.//

    மீறி என்ன பன்ணுவாங்க?..
    உங்க கமென்ஸ்ச, பப்ளிஸ் பண்ணமாட்டாங்க.. அவ்வளவுதான்.. அவப்பெயர் நீக்கியாச்சு சார்..

    ReplyDelete
  111. பட்டா கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க.

    //.வைத்திய உதவிக்கு இந்தியாதான் கிடைத்ததா? மலேசியா சிங்கப்பூரில் இல்லாத வைத்திய வசதிகளா? //

    மலேசியா சிங்கப்பூரில் இருப்பவர்களிடம் சென்று , இந்தியாவிற்கு மெடிக்கல் டூரிசம் வாங்க அப்படின்னு சொல்லுற அப்போல்லோ, குளோபல் குருப்பூட்ட சொல்லுங்கப்பா இதை. அவங்க இவர ஒரு வழி பண்ணிருவாங்க. மலேசிய மருத்துவ வசதிகள் பத்தி உள்ள ஜோக்கையெல்லாம் டோண்டுக்கு பார்வர்ட் பண்ணுங்கப்பா.

    ReplyDelete
  112. //உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்.. அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!
    //

    தண்ணி எண்ணெய் அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் வருவாரு பாருங்க இப்ப.

    ReplyDelete
  113. @கும்மி said...
    பட்டா கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க.
    அப்போல்லோ, குளோபல் குருப்பூட்ட சொல்லுங்கப்பா இதை. அவங்க இவர ஒரு வழி பண்ணிருவாங்க. மலேசிய மருத்துவ வசதிகள் பத்தி உள்ள ஜோக்கையெல்லாம் டோண்டுக்கு பார்வர்ட் பண்ணுங்கப்பா.
    //

    அவரு அதை, பப்ளிஸ் பண்ணமாட்டாரு சார்...

    ReplyDelete
  114. Blogger கும்மி said...

    //உங்கள் மீது கோபம் என்றால், உங்கள் குடும்பத்தையே எதிர்க்கவேண்டும்.. அல்லது.. உங்கள் இனத்தையே....!!!!
    //

    தண்ணி எண்ணெய் அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் வருவாரு பாருங்க இப்ப.
    //

    யாருங்க அந்த பழைய நண்பரா?..வரட்டும்.. கிழிக்கப்படும்..

    ReplyDelete
  115. //அவரு அதை, பப்ளிஸ் பண்ணமாட்டாரு//

    நீங்க அந்த ஜோக் எல்லாத்தையும் ஒரு பதிவா போடுங்க. அந்த விதண்டாவாதம் பேசுற க்ரூப்பு, இனிமே அதை காரணமா சொல்லாம இருக்குராங்கலான்னு பாப்போம்.

    ReplyDelete
  116. டோண்டு சார் கமென்ட் பாலோஅப்க்கு ஒரு கமென்ட் போட்டமாதறி, இந்த கமென்ட் , கமென்ட் பாலோ அப்புக்கு

    ReplyDelete
  117. Blogger வெற்றி-[க்]-கதிரவன் said...

    டோண்டு சார் கமென்ட் பாலோஅப்க்கு ஒரு கமென்ட் போட்டமாதறி, இந்த கமென்ட் , கமென்ட் பாலோ அப்புக்கு
    //

    உடுங்க சார்... நாம, ”X”-க்குமேல் “3” சொருகிடுவோம்.(X*X*X.. )

    ReplyDelete
  118. //ராஜன் said...
    வணக்கம் வெச்சுக்கறேன் நைனா !//

    வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள!
    சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒண்ணுமில்ல

    திரும்பவும் டிங்கரிங்கா அவ்வ்வ்வவ்வ்வ்வவ்........ அப்படின்னு பொலம்பப் போறாரு.

    ReplyDelete
  119. @வானம்பாடிகள் said...
    @டோண்டு ச்
    ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தமா? அப்படியே சுபிட்சமாயிருக்குமா? அப்போவும் ஹிந்து படிச்சிருப்பீங்களே சார். அன்னைக்கு மனசாட்சி இருந்தது எழுதினானே. இன்னமுமா ஒப்பந்தம்னு பேசுறீங்க? பக்கத்துலதான் புழல். ஒரு எட்டு நடந்து போய் என்ன நடந்ததுன்னு கேட்டுட்டு எழுதுங்க சார்.
    //

    நீரு பெரிய மனுஷன் ஓய்...!

    ReplyDelete
  120. இந்த பரதேசிகளை உள்ளே விட்டதால் இன்று நம்மை வெளியேற்ற பார்கிறார்கள்

    ReplyDelete
  121. @@@pillaival said...
    veliyoorkaran sir parvathyammal matter ungaluku kitacha sariyana vaaipu.nazhuva vitathiga.sikiram pirabala pathivar aaganum.manithabimanamadhu mannakattiyadhu..///

    அடிச்சு வேரட்டுங்கடா இந்த கொசுவ...த்தா..வந்ததுலேர்ந்து லொட்ட மாதிரி பொலம்பினுகிது..!!

    ReplyDelete
  122. ஹரன் , சிங்கப்பூர் said...

    வெளியூர், பிழைக்கு மன்னிக்கவும் :)

    டோமர் , டொக்கு , தொண்ணை, தொப்ப - டோண்டு அவர்களே !

    இது போதுமா ?//////


    இன்னும் அசிங்கமா திட்டினால் சந்தோசம்

    ReplyDelete
  123. Veliyoorkaran said.
    அடிச்சு வேரட்டுங்கடா இந்த கொசுவ...த்தா..வந்ததுலேர்ந்து லொட்ட மாதிரி பொலம்பினுகிது..!!///

    நான் ரெடி வெளி அந்த புடுங்கியை ஒரு வழி பண்ணுகிறேன்

    ReplyDelete
  124. pattapatti sir mothalla paapana ati-nu sonnagalaye adhu manithabimana seyala??? oru tamilana irundhu pathil sollathiga manusana irundhu pathil solluga!!!

    ReplyDelete
  125. பட்டாபட்டி.. said...

    வாய்யா முத்து..////

    நான் வரது இருக்கட்டும் இந்த டோமர் டோண்டுவை என்ன பண்ணலாமுன்னு சொல்லு

    ReplyDelete
  126. @Veliyoorkaran said...
    அடிச்சு வேரட்டுங்கடா இந்த கொசுவ...த்தா..வந்ததுலேர்ந்து லொட்ட மாதிரி பொலம்பினுகிது..!!
    //

    ஏம்பா.. சுரேஸ் பிள்ளைவாளையா.. சொல்றீர்.. அது பாவமில்லையோ?...


    @பிள்ளைவாள்
    அம்பி.. கிளம்பு.. ..இப்ப இருக்குற வெறிக்கி, நீர் இருந்தா , ரத்தம் பார்க்காம விடமாட்டானுக..

    ReplyDelete
  127. Blogger pillaival said...

    pattapatti sir mothalla paapana ati-nu sonnagalaye adhu manithabimana seyala??? oru tamilana irundhu pathil sollathiga manusana irundhu pathil solluga!!!
    //

    அட.. அப்படியா?.. யாரு சொன்னாங்க பிள்ளைவாள்..?

    டோண்டு சார் கேடகச்சொன்னாரா?

    ReplyDelete
  128. @pillaival said...
    veliyoorkaran sir parvathyammal matter ungaluku kitacha sariyana vaaipu.nazhuva vitathiga.sikiram pirabala pathivar aaganum.manithabimanamadhu mannakattiyadhu..//////


    ஓ.......... இந்த பொழைப்பு பொழைக்கறது நீ தாண்டா பண்னாட

    ReplyDelete
  129. Blogger Muthu said...

    பட்டாபட்டி.. said...

    வாய்யா முத்து..////

    நான் வரது இருக்கட்டும் இந்த டோமர் டோண்டுவை என்ன பண்ணலாமுன்னு சொல்லு
    //

    ஒரு பிள்ளைவாள், மாட்டியிருக்கு.. என்னானு பாரு...

    ReplyDelete
  130. Blogger pillaival said...

    pattapatti sir mothalla paapana ati-nu sonnagalaye adhu manithabimana seyala??? oru tamilana irundhu pathil sollathiga manusana irundhu pathil solluga!!!///


    உங்கள பற்றி சொன்னால் மனிதனாய் பத்தி சொல்லணும்,எங்களுக்கு ஒன்று என்றால் பூணுல் சட்டம் பேசுவீங்க ....த்தா ஓடிபோயிடு

    ReplyDelete
  131. பட்டாபட்டி.. said..

    @பிள்ளைவாள்
    அம்பி.. கிளம்பு.. ..இப்ப இருக்குற வெறிக்கி, நீர் இருந்தா , ரத்தம் பார்க்காம விடமாட்டானுக..///

    இப்ப மாட்டினான்னு வையி மவனே அவன் பரம்பரையே ஏன் பூணுல் போட்டனுங்கன்னு நொந்து போவ வைத்து விடுவேன்

    ReplyDelete
  132. பட்டா பட்டி,
    1. நடந்தது கேவலத்திலும் கேவலம்.
    “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்”, “பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே” அப்படினெல்லாம் சொன்ன தமிழ் நாட்டில் இப்படி ஒரு கேவலத்தை நிகழ்த்திக் காட்டிய கருணாநிதியும், இத்தாலிக்காரியும்........ (என்ன வேணா எழுதிக்கோங்க)

    2. தலாய் லாமாவுக்கு நிரந்தர அடைக்கலம் தரலாம். பாகிஸ்தானில் இருந்து பல பேர் இங்கு வந்து சிகிச்சை பெறலாம் ஆனால் ஒரு மூதாட்டி உண்மையான சிகிச்சைக்கு வரக்கூடாது, என்னே ஒரு நல்லெண்ணம் ஆட்சியாளர்களுக்கு???
    நாளைக்கு இலங்கையிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ செல்லும் ஒரு விமானம் கோளாறு காரணமாக இந்தியாவில் Emergency Landing க்கு அனுமதி கேட்டால் என்ன செய்வார்கள்னு பாக்கணும்.

    3. டோண்டுவின் பல கருத்துக்களுடன் எனக்கு வேறுபாடு உண்டு, அவரின் நேற்றைய பதிவு - கீழ்த்தரமானது, மன வக்கிரத்தை வெளிப்படுத்துவதாக உணர்ந்தேன், ஹிட்ஸுக்காக எழுதப்பட்ட சின்னத்தனமான பதிவாக இருந்தது.
    இருப்பினும் உங்க இடுகையின் தலைப்பு அசிங்கமாக இருக்கு. தவிர்த்திருக்கலாம்.
    மேலும், இப்படி ஒரு பதிவு எழுதுவதன் மூலம் அவருக்கு நீங்க இன்னும் ஹிட்ஸ் சேத்துக் கொடுக்கறீங்க, அதுதான் அவருக்கு வேண்டியது - இது உங்களுக்குப் புரியுதா??

    4.// வானம்பாடிகள் said...
    வெளியூரு! எதோ ஒரு சொம்பு சொம்புத்தலையனுக்கு ஜால்ரா அடிச்சா மொத்த பாப்பானையும் மயிறுன்னா என்ன அர்த்தம் ஓய். நான் பூணூல் போட்டிருக்கிறதால பார்ப்பானா இல்லாட்டி இந்த மாதிரி சொம்புதூக்கிப் பரதேசிங்களையும் சேர்த்து மொத ஆளா கிழிக்கறதால பாப்பானில்லையா. உளர்ர பார்ப்பான உடாத கிழி. கோணி சுத்தி அடிக்காத தொர! புண்ணியமா போவும்//
    என் நிலைப்பாடும் இதுதான். நீங்க சுட்டிக் காட்டின அதே தவறை (ஒட்டு மொத்த இனத்தை சாடுவது) நீங்களே செய்வது எப்படி நியாயம்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  133. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

    டோண்டு சார் வாங்க... வாங்க நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!

    நாங்க விசாவெல்லாம் மறுக்க மாட்டோம்!/////////


    அப்படி தான் வாடா ராசா உள்ள வந்தால் தான் நுங்குற நுங்கில் இனி இது மாதிரி சொல்லமாட்ட

    ReplyDelete
  134. ozhiha ozhiha congrs ozhiha! soniya ozhiha! karunanithi ozhiha!dondu ozhiha!!! paapan ellam ozhiha!!!!!!

    ReplyDelete
  135. /// Muthu said...

    Blogger ரெட்டைவால் ' ஸ் said...

    டோண்டு சார் வாங்க... வாங்க நீங்களும் வந்து ஜோதில ஐக்கியமாகுங்க!

    நாங்க விசாவெல்லாம் மறுக்க மாட்டோம்!/////////


    அப்படி தான் வாடா ராசா உள்ள வந்தால் தான் நுங்குற நுங்கில் இனி இது மாதிரி சொல்லமாட்ட///


    முத்து கொஞ்சம் முத்துன ஆடா இருக்கே ? கறி கொஞ்சம் முத்தல இருக்காது ?
    டே பட்டா உப்பு (இத்தாலி உப்பு ) கொஞ்சம் நெறைய போட்டு , நல்லா வேக விடு

    ReplyDelete
  136. @பாஸ்டன் ஸ்ரீராம்
    இருப்பினும் உங்க இடுகையின் தலைப்பு அசிங்கமாக இருக்கு. தவிர்த்திருக்கலாம்.
    மேலும், இப்படி ஒரு பதிவு எழுதுவதன் மூலம் அவருக்கு நீங்க இன்னும் ஹிட்ஸ் சேத்துக் கொடுக்கறீங்க, அதுதான் அவருக்கு வேண்டியது - இது உங்களுக்குப் புரியுதா??
    //

    ஒரு வயசான மூதாட்டி, பேசமுடியாத நிலமை...நான்கு மணி நேரப்பயணம்..

    அதையவிட்டுவிட்டு, பன்ணியது சரிதான் என் கூறுவது..
    எப்படி சார் அமைதியா இருக்கமுடியும்..?

    சார்.. ஹிட்ஸ் வெச்சுகிட்டு, ஒன்ணும் பன்ணமுடியாதுனு, அவரைவிட சிறியவர்களான, எங்களுக்கு புரிகிறது..
    ஆனால்.. அவர்......?


    @என் நிலைப்பாடும் இதுதான். நீங்க சுட்டிக் காட்டின அதே தவறை (ஒட்டு மொத்த இனத்தை சாடுவது) நீங்களே செய்வது எப்படி நியாயம்.
    //
    நாங்கள்..மனிதர்களின் போர்வையில, மறைந்துள்ள மிருங்களை பற்றி சாடுகிறோம்..

    ReplyDelete
  137. வாழை மரத்தில் மாங்காயை எதிர்பார்த்து போனது பட்டாபட்டியின் தவறு.

    ReplyDelete
  138. pillaival said...

    ozhiha ozhiha congrs ozhiha! soniya ozhiha! karunanithi ozhiha!dondu ozhiha!!! paapan ellam ozhiha!!!!!!
    //

    சரிப்பா.. எல்லோரும் ஒழிக..
    good night..
    போயி நிம்மதியா தூங்குங்க..

    ReplyDelete
  139. செந்தழல் ரவி said...

    வாழை மரத்தில் மாங்காயை எதிர்பார்த்து போனது பட்டாபட்டியின் தவறு.
    //

    உண்மைதான் ரவி...

    ReplyDelete
  140. @பாஸ்டன் ஸ்ரீராம்

    இருப்பினும் உங்க இடுகையின் தலைப்பு அசிங்கமாக இருக்கு. தவிர்த்திருக்கலாம்.//

    பெரியவர்.. அந்த பதிவை டெலிட் செய்தால்.. இந்த தலைப்பை மாற்றிவிடுகிறேன் சார்..
    “மதிப்புக்குரிய டோண்டு Vs சிங்கப்பூர் டோமர்ஸ்” என்று...

    எனக்கு நன்றாக புரிகிறது பெரியவர்களை சீண்டக்கூடாது என..

    ஆனா..கஷ்டத்துடன் தான் இந்த பதிவை வெளியிட்டேன், வேறு வழியில்லாமல்..

    ReplyDelete
  141. dondu(#11168674346665545885) said...

    உள்ளே விடும் வரைக்கும்தான் கண்ட்ரோல், பிறகு தும்பை விட்டு வாலை பிடித்த கதைதான்.

    நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்பு பின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன் காட்டுவதாக எனக்கு படுகிறது.

    அம்மாதிரி காம்ப்ளக்ஸ் எனக்கு முதலிலிருந்தே கிடையாது. புலிகளை நான் தீய சக்தியாகவே பார்க்கிறேன். அவர்களை என்கரேஜ் செய்யக் கூடிய எந்த விஷயமும் எனக்கு ஒப்புதல் இல்லை.

    நான் ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.

    என் மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவது அவரது சுதந்திரம்.

    I am least bothered.
    //

    பார்வதியம்மாள் ஒரு விடுதலை புலி என் கூறுகிறீர்கள் என் நினைக்கிறேன்..

    ஓகே..Mr Domar.. அடிக்கடி சந்திப்போம்.. ( நானும் பாப்புலாரிட்க்காக சொல்லவில்லை..)

    ReplyDelete
  142. sriram said...
    மேலும், இப்படி ஒரு பதிவு எழுதுவதன் மூலம் அவருக்கு நீங்க இன்னும் ஹிட்ஸ் சேத்துக் கொடுக்கறீங்க, அதுதான் அவருக்கு வேண்டியது - இது உங்களுக்குப் புரியுதா??//////


    சார் அந்த நாயி ஹிட்ஸ் வாங்கட்டும் இல்ல ஆந்த கண்ணன் மூத்திரத்தை குடித்து எய்ட்ஸ் வாங்கட்டும்,
    மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டியதை இந்த பன்னாடை சொன்ன விதம் தான் கோவம் வருகிறது

    ReplyDelete
  143. pillaival said...

    ozhiha ozhiha congrs ozhiha! soniya ozhiha! karunanithi ozhiha!dondu ozhiha!!! paapan ellam ozhiha!!!!!!


    முதலில் நீ ஒழி

    ReplyDelete
  144. வூ இஸ் டோண்டு ?
    அவனுக்கேன் இந்த காண்டு ?

    அந்தாளு லிங்க் ப்ளீஸ்?

    பின்னூட்டதிலேயே செருப்பால அடிக்க முடியுமான்னு பார்கிறேன் ...

    ReplyDelete
  145. @Mr Domar..

    மலம் தின்ன நீங்க ரெடி..நாங்க ரெடியில்லை.. தொடரும்...

    @மக்களே..
    அவருக்கு பாப்புலாரிட்டிக்காக எழுதவில்லையாம்.. ஆகவே.. இந்த + ஓட்டு, - ஒட்டு முதலியவற்றை மறந்துவிட்டு வேலையை பார்க்கவும்..


    இங்கு .. அசிங்கமாக..கிழிப்பது தொடரும்..

    ReplyDelete
  146. பட்டாபட்டி.. said...
    ஓகே..Mr Domar.. அடிக்கடி சந்திப்போம்.. ( நானும் பாப்புலாரிட்க்காக சொல்லவில்லை..)

    இந்த கொசு தொல்ல தாங்க முடியல,
    பட்டு இதை முதலில் அடிச்சு கொல்லனும்

    ReplyDelete
  147. மதிப்பு இல்லைApril 20, 2010 at 10:53 PM

    தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சென்னைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதற்கு உண்மையான காரணகர்த்தா முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாதான் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன்.

    ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது :

    “இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் 2003-ம் ஆண்டு இலங்கை திரும்பிச் சென்றார்கள். அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.

    “எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிரபாகரனின் பெற்றோர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவர அனுமதிக்கக் கூடாது. அவர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கோரிக்கையின்பேரில்தான் அப்போதைய மத்திய அரசு தலைவர் பிரபாகரனின் பெற்றோரை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்தது.

    அந்தப் பட்டியல் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதுதான் இன்று பார்வதி அம்மையார் அவர்களைத் திருப்பியனுப்புவதற்குக் காரணமாயிற்று. ஜெயலலிதாவின் அந்தச் செயலை வைகோவும், நெடுமாறனும் வெளிப்படையாகச் சொல்வார்களா..?

    ஒவ்வொன்றையும் செய்வதற்கு கால அவகாசம் தேவை. அந்த இரவு நேரத்தில் மத்திய அரசோடு பேசுவதென்பது சாத்தியமா என்று பார்க்க வேண்டும்.. முன்பே நெடுமாறனும், வைகோவும் முதல்வரைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லியிருக்கலாமே..? அப்படிச் சொல்லி அதன் பிறகும் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரைக் குற்றம்சாட்டுவதில் அர்த்தம் இருக்கிறது. எந்த வகையில் கருணாநிதிதான் இதற்குக் காரணம் என்று கூறுகிறார்கள்..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன்.

    ReplyDelete
  148. யூர்கன் க்ருகியர் said...

    வூ இஸ் டோண்டு ?
    அவனுக்கேன் இந்த காண்டு ?

    அந்தாளு லிங்க் ப்ளீஸ்?

    பின்னூட்டதிலேயே செருப்பால அடிக்க முடியுமான்னு பார்கிறேன் ...
    //

    பின்னூட்டம், அவரு ஓ.கே சொன்னத்தான் தெரியும் யூர்கன்..

    நீங்களே.. இந்த கண்றாவியப் பாருங்க..

    http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html

    ReplyDelete
  149. யூர்கன் க்ருகியர் said...

    வூ இஸ் டோண்டு ?
    அவனுக்கேன் இந்த காண்டு ?

    அந்தாளு லிங்க் ப்ளீஸ்?

    பின்னூட்டதிலேயே செருப்பால அடிக்க முடியுமான்னு பார்கிறேன் ...////




    http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html விடாதே அவனை

    ReplyDelete
  150. அந்த ஆளுக்கு "சார்" விகுதியெல்லாம் வேணுமா?

    ReplyDelete
  151. @Muthu said...

    இந்த கொசு தொல்ல தாங்க முடியல,
    பட்டு இதை முதலில் அடிச்சு கொல்லனும்
    //


    கிழிக்கிறோம்.. பதிவுல, 18++ , போட்டுட்டு, வார்த்தையால ... இழுக்கிறோம்..கிழிக்கிறோம்..விரைவில்..

    அவரா.. சே..சே.. அப்படி சொன்ன கோவிச்சுக்குவாரு.. அவரோட சேர்ந்து குடும்பத்தையும்..( அதுதான் அவருக்கும் பிடிக்கும்..)

    எல்லா ரெடியாகிக்கோங்க..
    .
    .
    .
    .
    அட போங்கையா..பேராவது.. புகழாவது.. எல்லா மண்டைக்கு மேல இருக்கிற மயிருக்கு சமானம்னு காட்டப்போறோம்...

    ReplyDelete
  152. ஜெகதீசன் said...

    அந்த ஆளுக்கு "சார்" விகுதியெல்லாம் வேணுமா?
    //

    மரியாதை, வயசுக்கல்ல..அறிவுக்கு..

    ஆனா.. இல்லேனு ஆனப்பின்..மயிருக்கு சமானம் என் முடிவு செய்து, ராவா இறங்கப்போகுது சிங்கப்பூர் டோமர்ஸ்..

    ReplyDelete
  153. //
    ராவா இறங்கப்போகுது சிங்கப்பூர் டோமர்ஸ்..
    //
    இந்த டோமரும் சேர்ந்துக்குறேன்....

    ReplyDelete
  154. http://maaruthal.blogspot.com/2010/04/blog-post_941.html

    ReplyDelete
  155. ஜெகதீசன் said...

    //
    ராவா இறங்கப்போகுது சிங்கப்பூர் டோமர்ஸ்..
    //
    இந்த டோமரும் சேர்ந்துக்குறேன்....
    //

    ரைட்..இடம்.. பொருள் விரைவில் அறிவிக்கப்படும்...
    தமிழ் அகராதியை புரட்டி.. பிரிபேர் பண்ணிக்கொள்ளுங்கள் ...

    ReplyDelete
  156. ///
    ராவா இறங்கப்போகுது சிங்கப்பூர் டோமர்ஸ்..
    //
    இந்த டோமரும் சேர்ந்துக்குறேன்....
    //

    ரைட்..இடம்.. பொருள் விரைவில் அறிவிக்கப்படும்...
    தமிழ் அகராதியை புரட்டி.. பிரிபேர் பண்ணிக்கொள்ளுங்கள் //

    மறக்காம நமக்கும் சொல்லி அனுப்புங்க

    ReplyDelete
  157. கும்மி said...

    ///
    ராவா இறங்கப்போகுது சிங்கப்பூர் டோமர்ஸ்..
    //
    இந்த டோமரும் சேர்ந்துக்குறேன்....
    //

    ரைட்..இடம்.. பொருள் விரைவில் அறிவிக்கப்படும்...
    தமிழ் அகராதியை புரட்டி.. பிரிபேர் பண்ணிக்கொள்ளுங்கள் //

    மறக்காம நமக்கும் சொல்லி அனுப்புங்க
    //

    கண்டிப்பா சார்.. ஊர்ல உள்ள கெட்ட வார்த்தைகல்லை எல்லாம், ஒரு தடவை படிச்சு வெச்சுகுங்க.. ஆடலாம்...

    ReplyDelete
  158. வானம்பாடிகள் அய்யா அவர்களின் பதிவு

    ReplyDelete
  159. ஈரோடு கதிர் said...

    http://maaruthal.blogspot.com/2010/04/blog-post_941.html


    என்னுடைய கருத்துக்களை, உங்கள் ப்ளாக்கில் பதித்துவிட்டேன்..
    நன்றி கதிர் அவர்களே...

    ReplyDelete
  160. http://paamaranpakkangal.blogspot.com/2010/04/blog-post_1444.html

    வானம்பாடிகள் அய்யா அவர்களின் பதிவு

    ReplyDelete
  161. கும்மி said...

    http://paamaranpakkangal.blogspot.com/2010/04/blog-post_1444.html

    வானம்பாடிகள் அய்யா அவர்களின் பதிவு
    //

    நன்றி கும்மி.. படித்து பின்னூட்டமுன் இட்டுவிட்டேன்..

    ReplyDelete
  162. ||dondu(#11168674346665545885) said...
    ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?

    இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?||

    ஸ்ஸ்ஸ்ஸபா... இதுக்கே நோக்காடா?.. அப்போ நீங்க வைகுந்தம் போறச்ச.. அங்க லாண்ட் ஆக விடாம அந்தரத்தில பறக்க விட்டா என்னாகும்? நினைச்சுப் பார்க்கவே பதறிப் போறதே மாமா.. அதை விட அந்தரத்தில தொங்க விட்டது செரிதாம்லன்னு யாராவது ஓலை அனுப்பிச்சா என்னாகும்.. விட்டா நீங்களே அழுவாச்சி ப்ரஸ்மீட் கூட்டிடுவீங்க போலருக்கே... பாதாம்பாலும்.. பருப்பு வடையும் சாப்ட்டு தெம்பா இருக்கணும்... நாம அடிப்போம்... திரும்ப யாராவது தும்மினாலே செத்துடுவோம்னா எப்பூடி...

    ReplyDelete
  163. //பட்டாபட்டி.. said...
    @பாஸ்டன் ஸ்ரீராம்

    இருப்பினும் உங்க இடுகையின் தலைப்பு அசிங்கமாக இருக்கு. தவிர்த்திருக்கலாம்.//

    பெரியவர்.. அந்த பதிவை டெலிட் செய்தால்.. இந்த தலைப்பை மாற்றிவிடுகிறேன் சார்..
    “மதிப்புக்குரிய டோண்டு Vs சிங்கப்பூர் டோமர்ஸ்” என்று...

    எனக்கு நன்றாக புரிகிறது பெரியவர்களை சீண்டக்கூடாது என..

    ஆனா..கஷ்டத்துடன் தான் இந்த பதிவை வெளியிட்டேன், வேறு வழியில்லாமல்..//

    அந்த இடுகை, நான் பின்னூட்டம் இடுவதற்குக்குக் கூட தகுதியில்லாததுன்னு நான் கருதியதால், பின்னூட்டம் இட வில்லை, உங்க இடுகையை படித்தவுடன் ஏனோ என் கருத்தை சொல்லவேண்டுமென்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.

    அவருக்கு வேண்டியது ஹிட்ஸ், இந்த மாதிரி எழுதினால்தான் அது கிடைக்கும், அதைப் போய் எடுங்கன்னு சொன்னா அதுக்கும் ஒரு பதிவு போடுவார், லூஸ்ல விடுங்க.

    என் கருத்து இதுதான் - நான் என்னுடைய 2 பின்னூட்டங்களில் - கண்ணியமாக ஆனால் கண்டிப்பாக என்னுடைய எதிர்ப்பை டோண்டுவிற்கும் அவரின் இடுகைக்கும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  164. என் கருத்து இதுதான் - நான் என்னுடைய 2 பின்னூட்டங்களில் - கண்ணியமாக ஆனால் கண்டிப்பாக என்னுடைய எதிர்ப்பை டோண்டுவிற்கும் அவரின் இடுகைக்கும் காட்டிவிட்டேன்,
    அனைவரின் எழுத்திலும் கண்ணியம் இருக்க வேண்டுமென்பதே என் கோரிக்கை.
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  165. sriram said...

    என் கருத்து இதுதான் - நான் என்னுடைய 2 பின்னூட்டங்களில் - கண்ணியமாக ஆனால் கண்டிப்பாக என்னுடைய எதிர்ப்பை டோண்டுவிற்கும் அவரின் இடுகைக்கும் காட்டிவிட்டேன்,
    அனைவரின் எழுத்திலும் கண்ணியம் இருக்க வேண்டுமென்பதே என் கோரிக்கை.
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    //

    நன்றி ஸ்ரீராம் ..எனக்கும் புரிகிறது சார்....

    சரிசெய்து விடலாம் சார்.. விரைவில்..

    ReplyDelete
  166. கலகலப்ரியா said...

    ||dondu(#11168674346665545885) said...
    ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?

    இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?||

    ஸ்ஸ்ஸ்ஸபா... இதுக்கே நோக்காடா?.. அப்போ நீங்க வைகுந்தம் போறச்ச.. அங்க லாண்ட் ஆக விடாம அந்தரத்தில பறக்க விட்டா என்னாகும்? நினைச்சுப் பார்க்கவே பதறிப் போறதே மாமா.. அதை விட அந்தரத்தில தொங்க விட்டது செரிதாம்லன்னு யாராவது ஓலை அனுப்பிச்சா என்னாகும்.. விட்டா நீங்களே அழுவாச்சி ப்ரஸ்மீட் கூட்டிடுவீங்க போலருக்கே... பாதாம்பாலும்.. பருப்பு வடையும் சாப்ட்டு தெம்பா இருக்கணும்... நாம அடிப்போம்... திரும்ப யாராவது தும்மினாலே செத்துடுவோம்னா எப்பூடி...
    //

    ஆனா.. ஒரே பதிவுல.. எல்லோரையும் , மனது சங்கடப்பட வைத்துவிட்டார்.. Mr.. Don''t.. மேடம்...

    ReplyDelete
  167. //பட்டாபட்டி.. said...
    கலகலப்ரியா said...

    ||dondu(#11168674346665545885) said...
    ஏன்னப்பா.. பெரியவங்களை எப்படிதான் நோகடிப்பதா?

    இதற்கு, நேரா பேசியிருக்கலாமே?||

    ஸ்ஸ்ஸ்ஸபா... இதுக்கே நோக்காடா?.. அப்போ நீங்க வைகுந்தம் போறச்ச.. அங்க லாண்ட் ஆக விடாம அந்தரத்தில பறக்க விட்டா என்னாகும்? நினைச்சுப் பார்க்கவே பதறிப் போறதே மாமா.. அதை விட அந்தரத்தில தொங்க விட்டது செரிதாம்லன்னு யாராவது ஓலை அனுப்பிச்சா என்னாகும்.. விட்டா நீங்களே அழுவாச்சி ப்ரஸ்மீட் கூட்டிடுவீங்க போலருக்கே... பாதாம்பாலும்.. பருப்பு வடையும் சாப்ட்டு தெம்பா இருக்கணும்... நாம அடிப்போம்... திரும்ப யாராவது தும்மினாலே செத்துடுவோம்னா எப்பூடி...
    //

    ஆனா.. ஒரே பதிவுல.. எல்லோரையும் , மனது சங்கடப்பட வைத்துவிட்டார்.. Mr.. Don''t.. மேடம்...//

    அவங்க நோகடிக்கலாம் பட்டா... அவங்க அதுக்கு ஃபுல் ரைட்ஸ் வாங்கி வச்சிருக்காய்ங்க... பட் மத்தவங்க அவங்கள ஏதாவது சொன்னா பெருமாள் கண்ணைக் குத்திடும்...

    ReplyDelete
  168. என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இக்கேள்விக்கான பதிலில்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும், நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது.

    ReplyDelete
  169. கலகலப்ரியா நீ பெரிய மயுரா ?

    ReplyDelete
  170. இன்னொரு பன்னாட சட்டசபைல சொல்லுது
    "இது பற்றிய முழுத் தகவல் மறுநாள் காலையில் தான் விவரமாகப் பத்திரிகைகளை படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது"

    அந்த வரிய சொல்லிட்டு அடுத்தது ஒளருது
    "இரவு 12 மணிக்கு விமான நிலையத்தில் இப்படிப்பட்ட ஒரு தகராறு நடப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. நான் விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்டபோது, அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால், இந்த செய்தியை முறையாக, உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்."

    முழு செய்தியும் இங்கே

    http://www.dinaithal.com/tamilnadu/13760-2010-04-20-04-59-27

    இவனையெல்லாம்.... த்தூ........

    ReplyDelete
  171. //டோண்டு said...
    கலகலப்ரியா நீ பெரிய மயுரா ?//

    வாடியம்மா... நீயும் எங்க போனாலும் என்னை சொறிஞ்சு பார்க்கறா... அதுவும் டோண்டு ஐயா பேரில இப்டிக் கேக்கறா... எனக்கு பதில் சொல்ல முடியும்.. என்னோட பக்கத்தில வந்து பின்னூட்டும்மா மெயில் ஐடி கூட.. நான் உனக்கு என்னோட ஐடி ல இருந்து மெயில் பண்றேன்... பெரிய ...ரா... சின்ன ரா-ன்னு...

    ReplyDelete
  172. கால் பந்து விளையாடும் போது எல்லோரும் பந்தினை தடுக்கமுடியாமல் கோட்டை விட்டு விடுகிறார்கள் ...கடைசியில் 'கோல்-கீப்பர் ' பிடித்து வெற்றியினை தக்க வைக்கிறார் !!! அதைப் போல ஆட்சி நிர்வாகமும் ஒரு 'team work'...வெளியுறவுத் துறை கோட்டை விட்டதை உள்துறை கண்டு சுதாரித்துக் கொண்டது அவ்வளவுதான் ! இந்திய அரசியல் கட்சிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் தேச நலனுக்கு விரோதமாக விளம்பரத்திற்க்காக பாராளுமன்றத்தில் பேசுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது !...இந்த வயதான அம்மாவுக்கு குற்றப் பின்னணி கிடையாதுதான் !...மருத்துவம் பார்க்க வேண்டும் தான் ! ...இந்தியாவில் தான் பார்க்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை !...இந்தியாவில் மருத்துவம் பார்க்கும் போது ஏதாவது ஆகிவிட்டால் ..அவர்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் இந்தியாவிற்குள் விட வேண்டிய தர்மசங்கடம் ஏற்ப்படும் !..சர்வதேச அளவில் குற்ற பின்னணி உடைய நிறைய பேர் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருப்பார்கள் !!! அதனால் அந்த அம்மா அமெரிக்க போன்ற மேலைநாடுகளில் வைத்தியம் பார்த்துக் கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது ! ...இந்நிலையில் முதுமை ..வயோதிகம்..மனதாபிமானம் என்ற வார்த்தைகளை யாரும் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது !

    ReplyDelete
  173. டோண்டு said...

    கலகலப்ரியா நீ பெரிய மயுரா ?
    //

    வாய்யா.. முதுகெலும்பில்லா..%^$%$..
    என்ன வேணுமுனாலௌம் என்னை கேளு.. நான் பதில் சொல்றேன்.. கம்மனாட்டிக்கி பிறந்த &^%$ ங்கொய்யா..

    ReplyDelete
  174. டோண்டு பேர்ல பின்னூட்டம் போடுற பன்னாடயே. ஏற்கனவே இப்படி போலியா ஒருத்தன் போட்டு போலீஸ் கேசாச்சுடே. அந்த மனுஷன் எதுனாலும் நேர்ல பேசுவாரு. இந்த சிண்டு முடியற வேலை வேணாம். பட்டாபட்டி மாடரேஷன் போட்டு வைங்க.

    ReplyDelete
  175. இப்படி மூஞ்சிக்கு முக்காடு போடுவது, நம்ம மதுமிதா.. இல்ல அண்ணாதோறை.. வேற யாரு இப்படி வருவாங்க?..

    ReplyDelete
  176. Anonymous said...
    //இந்நிலையில் முதுமை ..வயோதிகம்..மனதாபிமானம் என்ற வார்த்தைகளை யாரும் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது !//

    ஹலோ அனானி லாகின்ல வந்திருக்கீங்க. வார்த்தைகள கொஞ்சம் மாத்திப் போடுங்க. பாருங்க நீங்க எழுதுன கமெண்ட்ல இவ்வளவையும் படிச்சிட்டு, நீங்க சொல்லாத ஒரு வரிய எல்லோரும் சொல்லுறாங்க.

    "எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல"

    ReplyDelete
  177. Blogger வானம்பாடிகள் said...

    டோண்டு பேர்ல பின்னூட்டம் போடுற பன்னாடயே. ஏற்கனவே இப்படி போலியா ஒருத்தன் போட்டு போலீஸ் கேசாச்சுடே. அந்த மனுஷன் எதுனாலும் நேர்ல பேசுவாரு. இந்த சிண்டு முடியற வேலை வேணாம். பட்டாபட்டி மாடரேஷன் போட்டு வைங்க.
    //

    ஓ.கேண்ணே.. ஆனா.. இன்னைக்கு மட்டும் தான்... நாளையிலிருந்து கிழிச்சு வீசுவேன்...

    ReplyDelete
  178. //இப்படி மூஞ்சிக்கு முக்காடு போடுவது, நம்ம மதுமிதா.. இல்ல அண்ணாதோறை.. வேற யாரு இப்படி வருவாங்க?..
    //

    நம்ம சின்னபொண்ண விட்டுட்டீங்க.

    ReplyDelete
  179. //

    டோண்டு said...
    கலகலப்ரியா நீ பெரிய மயுரா ?
    //

    பண்ணாட நாயி, தில்லிருந்தா ஒரிஜினல் பேர்ல வந்து கமெண்ட் போடு!

    ReplyDelete
  180. கும்மி said...

    //இப்படி மூஞ்சிக்கு முக்காடு போடுவது, நம்ம மதுமிதா.. இல்ல அண்ணாதோறை.. வேற யாரு இப்படி வருவாங்க?..
    //

    நம்ம சின்னபொண்ண விட்டுட்டீங்க.
    //

    ஆமா தல.. எப்படி மறந்தேன்.. சின்னப்பொண்ணு சேலை....

    ReplyDelete
  181. கொல்லப்புறத்துல வந்து போற குடும்பத்த சேர்ந்தவன்னா இந்தமாதிரி அனானியா கமண்ட் போடு!

    ஆம்பிளைன்னா உன் பேர்ல போடு! இல்லன்னா உன்னையே ஒரு போடு! என்ன பட்டா நண்பா சொல்றீங்க?

    ReplyDelete
  182. பிரபாகர் said...

    கொல்லப்புறத்துல வந்து போற குடும்பத்த சேர்ந்தவன்னா இந்தமாதிரி அனானியா கமண்ட் போடு!

    ஆம்பிளைன்னா உன் பேர்ல போடு! இல்லன்னா உன்னையே ஒரு போடு! என்ன பட்டா நண்பா சொல்றீங்க?
    //

    பாவம்.. அப்பன்..ஆத்தா பேரு தெரியாத நாய்க..வரட்டும்.. கிழிக்கிறேன்...

    ReplyDelete
  183. பாருங்க. ஜஸ்ட் டு அவாய்ட் ப்ராப்ளம்ஸ். நானும் மாடரேஷன் போடமாட்டேன். எந்த சொறிநாய் கால் தூக்கிட்டு போனாலும் நாமதாங்க பொருப்பு. அதான்.

    ReplyDelete
  184. //பாவம்.. அப்பன்..ஆத்தா பேரு தெரியாத நாய்க..வரட்டும்.. கிழிக்கிறேன்.//


    யாரும் இல்லாதப்பதான் வருவானுங்க; யாராவது இருக்கிறது தெரிஞ்ச எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருப்பானுங்க

    ReplyDelete
  185. வானம்பாடிகள் said...

    பாருங்க. ஜஸ்ட் டு அவாய்ட் ப்ராப்ளம்ஸ். நானும் மாடரேஷன் போடமாட்டேன். எந்த சொறிநாய் கால் தூக்கிட்டு போனாலும் நாமதாங்க பொருப்பு. அதான்.
    //


    Done sir..

    ReplyDelete
  186. @கும்மி said...
    யாரும் இல்லாதப்பதான் வருவானுங்க; யாராவது இருக்கிறது தெரிஞ்ச எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருப்பானுங்க
    //

    வரட்டும் கும்மி.. IP அட்ரஸ் வெச்சு, நாளைக்கு, ஆரம்பிக்கிறேன் கச்சேரிய..
    செத்தானுக.. தக்காளிக...

    ReplyDelete
  187. பட்டு தோரணம் சூப்பர். இப்ப தான் ஜோதியிலேயே கலந்துக்க உள்ளே வந்தேன் ஒரே ரண கலமா இருக்கே. யம்மாடியோவ். நானும் வணக்கம் வெச்சுக்கறேன். வர்ரட்டா..

    அன்புடன்
    ஹரீகா

    ReplyDelete
  188. HARIKA said...

    பட்டு தோரணம் சூப்பர். இப்ப தான் ஜோதியிலேயே கலந்துக்க உள்ளே வந்தேன் ஒரே ரண கலமா இருக்கே. யம்மாடியோவ். நானும் வணக்கம் வெச்சுக்கறேன். வர்ரட்டா..
    //

    ரைட்டு...வணக்கம்

    ReplyDelete
  189. அனானி

    இந்தம்மாவை தடுக்குறதுல காட்டின வேகத்தை கொஞ்சமாவது மாவோயிஸ்டுங்க கிட்ட காட்டியிருந்தா 75 போலீஸ் செத்துருக்க மாட்டானுங்க... வெளியாளுங்களை தடுக்குற லட்சணத்தைத் தான் ஒரு நவம்பர் 26ம் தேதி பார்த்தோமே!

    ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வழியில்லையாம்..இதுல அவனுக்கு ....(Fill in the blanks)

    ReplyDelete
  190. @ரெட்டைவால் ' ஸ் said...
    ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே வழியில்லையாம்..இதுல அவனுக்கு ....(Fill in the blanks)
    ..
    //
    ரெட்டை.. இவனுக என்ன சொல்றது தெரியாமா, நைட்டு முக்காடு போட்டுகிட்டு வரானுக.. சும்மா Fill in the blanks சொன்னா எப்படி.. ஏதாவது சாய்ஸ் கொடேன்.. பாவம்..

    ReplyDelete
  191. விஷ ஜந்துவை அடையாளம் காட்டியதற்கு நன்றி பட்டாபட்டி

    ReplyDelete
  192. அண்ணே,
    ஒரு வயசான அம்மாவை உள்ளே விடாட்டியும் விமான நிலையத்திலேயே கொஞ்சம் ஓய்வாவது எடுக்க செய்திருக்கலாம். போபோர்ஸ் ஊழலோ IPL ஊழலோ, மூணாவது நாலாவதுன்னு ஊர்லே உள்ளவனுக்கு பிறந்ததுக்கு எல்லாம் மந்திரி பதவி வங்கி கொடுத்து, ரயில் வராத தண்டவாளத்திலே படுத்து தமிழுக்காக போராடிஇருந்தாலாவது பரவாயில்லை... சும்மா மனிதபிமனத்தை நம்பி வந்தா.... நடக்கிற கதையா ..... எதோ புப்ளிசிட்டி பண்ணுவாங்கன்னு சொன்னாங்களே ... எப்படி ????? பீச்லே cooler வைத்து கால்மாட்டிலே பொண்டாட்டி தலை மாட்லே வைப்பாடின்னு காலையிலே சாப்பிட்டு வந்து உண்ணாவிரதமிருந்து மதியான சாப்பாட்டுக்குல்லே இலங்கையில் போரை நிறுத்தியது மாதிரியா ???? அந்த டம்மி dondu பீசுக்கெல்லாம் மண்டைக்குலே என்ன இருக்குன்னு தெரியலே .... தமிழரிடம் இருந்த மிக பெரிய நல்ல குணமான "பிறர் துயர் கண்டு " ஐயோன்னு சொல்ற உணர்ச்சியும் போயிருச்சுன்னு நெனைக்கும பொது, வயசுக்கான மரியாதி கூட அந்த பீசுக்கு(பதிவர் பீசு மற்றும் மொதலை அமைச்சர் பீசு ) தர கூடாதுன்னு தோணுது....
    எல்லாத்துக்கும் மேல ... காலை பேப்பர் பார்த்து தான் தெரியும் .... இல்லை நைட் 12 மணிக்கு தெரியும் என்று சொல்வதை பார்த்தால்... எல்லாரையும் க்கெனப்பயளுகன்னு நேனைகிரனுங்க போல ******** (சுத்தமான கெட்ட வார்த்தைகள் )


    dondu #*@(*^$)(@&$)@&)$)

    - Madurai Sekar

    ReplyDelete
  193. உங்கள் கேள்வியெல்லாம் நியாயம். தப்பு அவர்மேல்தான்.
    அந்த அம்மா வர வேண்டும் என்று சொல்லி எழுதியவர்களுக்கு வந்த ப்ளஸ் ஓட்டுக்களைவிட இவருக்கு வந்துள்ள மைனஸ் ஓட்டுக்கள் பலமடங்கு அதிகமாயிருக்கே! அப்ப எல்லாரும் அந்த தாயைப் பற்றிக் கவலைப்படவில்லை உங்க கவலையெல்லாம் இந்த பாழாப்போன இவருமேலைதான்.

    தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை

    ReplyDelete
  194. @smart said...
    //
    உங்கள் கேள்வியெல்லாம் நியாயம். தப்பு அவர்மேல்தான்.
    அந்த அம்மா வர வேண்டும் என்று சொல்லி எழுதியவர்களுக்கு வந்த ப்ளஸ் ஓட்டுக்களைவிட இவருக்கு வந்துள்ள மைனஸ் ஓட்டுக்கள் பலமடங்கு அதிகமாயிருக்கே!
    //

    விளக்கம்

    // அப்ப எல்லாரும் அந்த தாயைப் பற்றிக் கவலைப்படவில்லை உங்க கவலையெல்லாம் இந்த பாழாப்போன இவருமேலைதான்.
    //

    கேள்வி?

    //
    தமிழனுக்கு, எதிரிகள் என தனியா யாருமில்லை
    //

    Conclusion !!!

    -------------

    சரி ..நீங்க Smart-தான்..

    ReplyDelete
  195. smart said...

    உங்கள் கேள்வியெல்லாம் நியாயம். தப்பு அவர்மேல்தான்.
    அந்த அம்மா வர வேண்டும் என்று சொல்லி எழுதியவர்களுக்கு வந்த ப்ளஸ் ஓட்டுக்களைவிட இவருக்கு வந்துள்ள மைனஸ் ஓட்டுக்கள் பலமடங்கு அதிகமாயிருக்கே! அப்ப எல்லாரும் அந்த தாயைப் பற்றிக் கவலைப்படவில்லை உங்க கவலையெல்லாம் இந்த பாழாப்போன இவருமேலைதான்.//////

    சரி தான் சார், ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யாருன்னு சொல்லுங்க

    ReplyDelete
  196. @smart said...
    நானும் திட்டி எழுதியுள்ளேன்
    //

    படித்தேன்..
    கண்கள் பனித்தது.. இதயம் கனத்தது..

    ReplyDelete
  197. இந்தப் பதிவையெல்லாம் படிச்சி டோண்டு தற்கொல பண்ணிக்கப் போவுது. அப்புறம் நீங்கதான் அதுக்குப் பொறுப்பு.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!