Pages

Thursday, April 15, 2010

சாணி சாருவும் , சாக்கடை பட்டாபட்டியும்..

பதிவே போடக்கூடாதுனுதான் இருந்தேன்.. ஆனா, அந்த ஒரு வரி என்னை மனிதனாக்கிவிட்டது..

 VS







எந்த வரியா?

இதுதான் சார்..

”இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு  எழுத்தாளர்களில் ஒருவன் நான்”

ஓ.கே.. இப்ப நம்ம பதிவு...

மாதாமாதம் எனக்கு ஒரு நண்பர் 5000 ரூ. அனுப்பி வைப்பார்.  அது என்னுடைய உப்பு புளி மிளகாய் வாழ்க்கைக்கு   ஒரு பெரும் ஆறுதல்.  முதல் தேதியே வங்கிக்குப் போய் எடுக்காமல் ஐந்தாறு தேதி கழித்து எடுத்துக் கொள்வது என்  வழக்கம்.

தக்காளியும், தயிர் சாப்பாடும் ஓசியில கிடைத்ததால்,உப்பு புளி மிளகாய் மீதியானதை சொல்லக்கூடாது..


அப்படி இந்த மாதம் போய்ப் பார்த்த போது வங்கிக் கணக்கில் எப்போதும் இருக்கும் 4 ரூபாய் 50 பைசா மட்டுமே  இருந்தது.  5000 ரூபாயைக் காணோம்.  பகீர் என்றது.  மறுநாளும் போய்ப் பார்த்தேன்.  இல்லை.

ங்கொய்யா..இருக்காதா பின்னே..வியர்வை வழிய உழைச்ச காசு... பேங்ககாரனுக திருடனுக..அடுத்த தடவை , சுவிஸ் பேங்க்ல போடச்சொல்னும்..
ரெண்டு நாள் பேங்க் போனதுக்கு, எந்த கேணய்யன் காசு தருவான்?.கலிகாலமாடா சாமி...
ஆமா.. கால் வலி சரிசெய்ய, காசு கேட்டிருப்பானே உங்க சாமி..
பின்னாடி , மறக்காம செட்டில் பண்ணுங்க சார்...

எட்டு தேதி ஆனதும் பயம் வந்தது.  நண்பரைக் கேட்கலாமா என்றால் அதற்குக் கூச்சம், தயக்கம். நண்பர் பணம்  அனுப்புவதை நிறுத்தி விட்டாரா, அல்லது, வங்கியில் குறைந்த பட்சத் தொகையை வைக்காமல் எப்போதும் துடைத்து   விடுவதால் வங்கிக்காரனே அபராதக் கட்டணமாக எடுத்துக் கொண்டு விட்டானா?  அப்படி வங்கிக்காரனே எடுத்திருந்தால்  நல்லது என்று தோன்றியது.  குறைந்த பட்சம் அடுத்த மாதப் பணம் கிடைத்து விடும் அல்லவா?

என்னய்யா கூச்சம், வெட்கம்....... தக்காளி, காசு அனுப்புறவன் ஒழுக்கமா அனுப்புல..அவனப் பற்றி, அடுத்த பதிவில   கிழிச்சு எழுது..


என்ன செய்யலாம் என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்து விட்டு நண்பருக்கு ஒரு எஸ்ஸெம்மெஸ் போட்டேன்.    உடனே பதில் வந்தது. 

சே.. SMS க்கு வேற எக்ஸ்ரா செலவு.. எல்லா நாதாரிகளும், செலவு வைக்கிறதிலேயே இருக்கானுக..
அடுத்த தடவை, மிஸ்ட் கால் மட்டும் கொடுக்கனும்..

மார்ச் மாதம் கணக்கு வழக்கெல்லாம் முடிப்பதால் தாமதமாகி விட்டது; உதவியாளரிடம் சொல்லி உடனே அனுப்பச் சொல்கிறேன்.

எவனுக்கும் பொறுப்பில்லை சார்.. சோம்பேறி நாதாரிக...பிரபல எழுத்தாளனோட கஷ்டம் எவனுக்கும் புரிவதில்லை..


இந்த நிலையில் எனக்குக் கிடைக்கும் ராயல்டி தொகை எவ்வளவு தெரியுமா?  பா. விஜய் என்ற சினிமாப்  பாடலாசிரியர் ஒரு பாட்டுக்கு 80,000 ரூ. வாங்குவதாக பத்திரிகையில் படித்தேன். என்னுடைய ஒரு ஆண்டுக்கான  ராயல்டி தொகையும் அவ்வளவுதான்.


அதுல, ரூ 60,000, நண்பர் மாசாமாசம் அனுப்புகிறார்..( 5000 x 12 )..
இனிமே, தீபாவளி, ரம்ஷான் , பொங்கலுக்கு, கூடுதல் காசு அனுப்பச்சொல்லனும்..


இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும்
புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்.

அதுக்கு, பேசாம, எங்களை செருப்புல அடிச்சிருக்கலாம்..இந்த பதிவ போடக்காரணமே இந்த வரிகள்தான் சாணி  சார்..

ஒரு சினிமா பாடலாசிரியன் ஒரு பாட்டுக்கு வாங்கும் சம்பளமும் 35, 40 புத்தகங்களை எழுதியிருக்கும் எனக்கு  அந்தப் புத்தகங்கள் வருடம் பூராவும் விற்றுக் கிடைக்கும் தொகையும் ஒன்று.

அப்ப பேசாமா, மூட்டைய கட்டிட்டு, பாட்டு எழுதப்போங்க சார்..( மறக்காம, இந்த குப்பைகளை, பழைய பேப்பர்காரனுக்கு போட்டுவிட்டு)

நான் பா. விஜய்யைப் பார்த்துப் பொறாமை கொள்ளவில்லை.

சத்தியமா நம்புகிறோம்..



ஆனாலும் இந்தப் படுபயங்கரமான ஏற்றத்தாழ்வு எனக்குள் ஒரு கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆமாமாம்..இமயமலைக்கும்,குறுடி மலைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு..
இன்னும் ஒரு வேளை சோறு கிடைக்காத பிச்சைக்காரங்க இன்னும் இருக்காங்க..  அதைப் பற்றி இப்ப பேச வேண்டாம்..ஏன்னா.. நம்மளொடது , தொலை நோக்குப்பார்வை...   அதுவுமில்லாம, நாம யாரு.. பிரபல எழுத்தாளர் ஆச்சே..

சமூகத்தை அசுத்தமாக்கும் பாடல்களை எழுதும் ஒருவரின் ஒரு பாடலுக்கான சம்பளமும் ஒரு எழுத்தாளனின் ஆண்டு  வருமானமும் ஒன்று! இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

என்னொட எழுத்து, சமூகத்தை எவ்வளவு சுத்தப்படுத்துனு , எல்லோரும் இருட்டடைப்பு செய்துவிட்டனர்..

ஒரு எழுத்தாளனை இந்தச் சமூகம் எவ்வாறு கௌரவிக்கிறது என்பதற்கு மேற்கண்ட ஒப்பீடு ஒரு உதாரணம்.   இன்னொரு உதாரணமாக சமீபத்தில் நான் லொயோலா கல்லூரிக்கு சில தடவைகள் சென்று வந்த அனுபவத்தைச் சொல்ல  வேண்டும்.  ஒரு தடவை கூட லொயோலா நிறுவனம் நான் அங்கே சென்று உரை நிகழ்த்துவதற்குப் பணம்  கொடுத்ததில்லை.  சென்ற வாரம் நான் அங்கே ஊடகத்துறை நண்பர்களால் அழைக்கப் பட்டிருந்தேன்.   அது ஒரு திரைக்கதைப் போட்டி.  தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி  மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. 
கடைசிச் சுற்றுக்கு இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த,  திருமாவளவன் மற்றும் நான் ஆகிய நால்வர் நீதிபதிகள்.   காலை ஒன்பது மணிக்கே கிளம்பி விட்டேன்.



சோறு போடறாங்கனா, ஒம்பது மணி என்ன.. எட்டு மணிக்கே போயிடலாம்..

அங்கே பத்து மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை சிறந்த திரைக்கதைக்கான போட்டி நடைபெற்றது. இரண்டரை  மணிக்குக் கிளம்பும்போது கொஞ்சம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார்கள்.

எவனுக்காவது ஊறுகாயும், தண்ணி பாட்டலும் கொடுக்கனுமுனு தோணிச்சா.. சாணிப் பயலுக..

ஆக மொத்தம் எனக்கு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் செலவு.  வீட்டிலிருந்து லொயோலாவுக்கு ஆட்டோ செலவு  100 ரூ.


நானும், என்னோட கார் சரியாக 10 மணிக்கு , லொயோலாவுக்குள் நுழைந்ததுனு எழுத ஆசை..வாசகர்கள்   நல்ல பாரின் காரை பரிசளித்தால், அடுத்த பதிவில, அவர்களை பற்றி தூக்கி எழுதி, சொம்பு தூக்குவேன்..
( கருப்பு கலர், எழுத்தாளனுக்கு நல்லது என ,ரஞ்சிதானந்தா சுவாமிகள் கூறியுள்ளார்..)

லொயோலோ கல்லூரியில் அழைத்தால் அங்கே சென்று வருவது பாக்யராஜ் போன்ற ’முருங்கைக்காய்’  இயக்குனர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாமே தவிர எனக்கு அது பெருமை அல்ல.லொயோலா
கல்லூரிக்குச் செல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. என்னுடைய இலக்கும் நோக்கமும் வேறு.

அப்புறம் என்ன பருப்புக்கு போனே?னு எவனும் கேட்கக்கூடாது..என்னை இழுத்தது சாம்பார் சாதம்..

மேலும்,  24 மணி நேரமும் நான் இலவசமாகவே பணி புரிய வேண்டுமென்றால் நான் எப்படி பூவா சாப்பிடுவது?

ஏன்..எல்லோரையும் போல வாயிலதான்..

லொயோலா கல்லூரியில் மாணவர்களுக்கு இலவசமாகவா கல்வி தரப் படுகிறது?  கல்லூரிகள் என்றாலே அதன் கணக்கு  வழக்குகள் கோடிகளில்தானே நடந்து கொண்டிருக்கின்றன? எத்தனையோ லட்சங்களை செலவு செய்தல்லவா ஒரு  பட்டப்படிப்பை முடிக்க வேண்டியிருக்கிறது?  அவ்வளவு ஏன், பல ஏக்கர்களில் பரந்து கிடக்கும் பிரம்மாண்டமான
லொயோலா கல்லூரியைச் சுத்தப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்குமே மாதம் லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்ய  வேண்டியிருக்குமே?  அப்படியிருக்கும் போது என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த  விதத்தில் நியாயம்?



சத்தியமா நியாயமே இல்லை..கல்லூரி நிர்வாகமே..அண்ணன், உங்கள் கல்லூரியை சுத்தப்படுத்த ஒரு சான்ஸ்  கொடுங்க..( டாய்லெட்ல , கேண்டீன் நடத்துமளவு, சுத்தப்படுத்தி தருவார்..ஏன்னா.. அவரு பிரபல எழுத்தாளர்.ஆங்..)

எழுத்தாளன் என்றால் அவ்வளவு மலிவாகப் போய் விட்டதா?  எல்லாவற்றுக்கும் லட்சங்களில் விலை; எழுத்தாளன்  என்றால் மட்டும் ஓசி ஃபக்கிங்?  ஒரு பிரபல சினிமா பாடலாசிரியர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வாங்கும் தொகை  எவ்வளவு தெரியுமா?  ஒரு லட்சம் ரூபாய். 

ஆமாப்பா.. சரி விடு.. எவனாவது நல்ல எழுத்தாளன் சொன்னா, அரசு செவிசாய்க்கும்..  நம்ம , எப்பம்போல, நம்ம வேலையப் பார்ப்போம்..இன்னைக்கு நைட் சரக்குக்கு, எவன் மண்டைய சொறியலாம்..

அதுவும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை.  ஜவுளிக் கடை திறப்பு விழா போன்றவற்றுக்கு மூன்று  லட்சம்.

பாம்பேக்கு ஒரு ஓசி டிக்கெட் போடுங்கப்பா..அறுத்து வீசிட்டு, நானும் ஜவுளிக் கடை திறப்பு விழாவில   கலந்துக்கிறேன்...

என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்.  அவர் ஒரு பிரசுரகர்த்தர்.  பத்திரிகையாளர்.  கவிஞர்.  இரவு முழுவதும்  வேலை செய்து விட்டு, காலையில் இரண்டு மணி நேரமே தூங்கி விட்டு மீண்டும் எழுந்து வேலை செய்து மதியம்  இரண்டு மணிக்கு முடித்திருக்கிறார்.  அப்போது பார்த்து  ஒரு வாசகர்  கவிஞரிடம் முன்கூட்டியே சொல்லக் கூட  இல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டு மாலை நான்கரை மணி வரை பிளேடு போட்டிருக்கிறார்.  அதுவும் எப்படி?  இந்த வாசகர் தன் வாழ்நாளிலேயே ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறார்.

ரொம்ப நல்ல மனுசன் போல..

அப்படிப்பட்டவர்,  கவிஞருக்கு முன்னால் சரிக்கு சரியாக உட்கார்ந்து கொண்டு  கவிஞருக்கு சமூகவியல், உலக  அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாடம் எடுக்கிறார்.  அந்த இரண்டரை மணி நேரமும் கவிஞரைப்  பேசவே விடவில்லை.  குறுக்கே புகுந்து பேசினாலும் அதை அறுத்துக் கொண்டு பேசுகிறார்.  பேச்செல்லாம்  பிளாட்ஃபாரங்களிலும் டீக்கடைக்களிலும் பேசப்படும் அரைவேக்காட்டுப் பேச்சு.

பாருங்கயா லொள்ள..அரைவேக்காட்டு டாஸ்மார்க் பேச்சு பேச, நாங்க இருக்கோம்..இவனுக இதிலும் ஆப்பு வெக்க பார்க்கிறானுக..


ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன்  கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா?  அப்படியிருக்கும் போது  எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி   ஓசியிலேயே ——  நினைக்கிறார்கள்? 

ஒரு வேளை.. எழுத்தாளன் எக்ஸாம் எழுதாம, தொழிலுக்கு வந்ததாலா?..இருந்தாலும் இருக்கும்...


நான் கவிஞரைத்தான் திட்டினேன்,  ஏன் இந்த மடையர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று.  இந்த விஷயத்தில்  எனக்கு தர்மு சிவராமுவை ரொம்பப் பிடிக்கும்.  ஒரு நிமிடம் கூடப் பொறுக்க மாட்டார்.  கடுமையாக   அவமானப்படுத்தி அனுப்பி விடுவார்.  நான் அந்த அளவுக்குப் போவதில்லை.  இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர  மாட்டேன்.


அய்.. இந்த வார சரக்குக்கு, ஆளை ரெடி பண்ணியாச்சு...

இனிமேல் எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும் என்னைப் பேச அழைத்தால் ஒரு குறைந்த பட்சத் தொகையைக் கேட்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.


கூப்பிடுவானுகோ?..இல்லாட்டி, பேசாம,இன்னொரு பாக்கெட் தயிர் சாதமும், சாம்பார் சாதமும்கேட்டு  வாங்கிடனும்..( மறக்காம ஊறுகாயும்..)
.
.
.
.

232 comments:

  1. கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாம எப்படி எழுத முடியுது அந்த சாணியால!

    ReplyDelete
  2. Robin said...

    Super :)
    April 15, 2010 3:07 PM
    @வால்பையன் said...
    கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாம எப்படி எழுத முடியுது அந்த சாணியால!
    //

    தக்காளி.. சுஜாதா மாறியாம்.. ங்கொய்யாலே.. என்ன ஆட்டம் ஆடுறானுக ...

    ReplyDelete
  3. Oops..!

    Itho varen...!!

    Iniku podrom ivana...!!!

    ReplyDelete
  4. I love this article

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE

    looking forward to a similar commentry on his 'tamil wikipedia page'

    ReplyDelete
  5. என்னா இது!!!!
    சர வெடியாவுல இருக்கு.

    ReplyDelete
  6. vaada machchaan vayasukku vanthitta ,
    meesa molaichchu munnkku vanthitta

    ReplyDelete
  7. //..”இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்”..//

    நடிகை சுஜாதா ஏதாவது புக் எழுதியிருக்காங்களாப்பா....?

    ReplyDelete
  8. சாருவ சாறா பிழிந்தாலும் எதுக்கும் அசர மாட்டேங்கிராரே. எதையும் தாங்கும் இதயம் போல இவருக்கு. அதான் இவரு வெப்சைட்'ல ஒரு பக்க மீசைய எடுத்துட்டாரு... நித்தி மேட்டருக்கு அப்புறமும் புத்தி தெளியலனா வேற என்னத்த சொல்றது...

    ReplyDelete
  9. பட்டு , சானிய இந்த பதிவை படிக்க சொல்லனும் . அப்பவாவது புத்தி வரும்.

    ReplyDelete
  10. //கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாம எப்படி எழுத முடியுது அந்த சாணியால!
    //

    தக்காளி.. சுஜாதா மாறியாம்.. ங்கொய்யாலே.. என்ன ஆட்டம் ஆடுறானுக .//

    குடும்பத்தையே ஆசிரம்மத்திற்கு அனுப்பிய கதைய எழுதினா ராயல்டி 10 லட்சம் அந்த டுபுக்குக்கு ஒரு வேளை கிடைக்கும்

    ReplyDelete
  11. @Veliyoorkaran said...
    Oops..!
    Itho varen...!!
    Iniku podrom ivana...!!!
    //

    சாணிமிதி விழாவுக்கு வருகை தரும்,
    அனைவரையும் வருக.. வருக என வரவேற்கிறோம்..

    ReplyDelete
  12. //இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும்
    புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்.
    //


    விடுங்க பாஸ். இதை சாநி எழுதும்போது ஒருவேளை உன்மத்த (அப்படின்னா என்ன சார்?!) நிலையில் இருந்திருக்கக்கூடும்.

    ReplyDelete
  13. என்னாப்பா நினசுகிட்டு இருக்கீங்க , ரொம்ப ஓவராத்தான் போறீங்க ( ஆகா இன்னைக்கு பொழப்பு இவிங்க கூடத்தானா ?)

    ReplyDelete
  14. ஒரு வாட்டி நம்ம ஜாக்கிசான் கூட கதைஎழுதி கேட்டாரு , நான்தான் தமிழ் பற்றுள மாட்டேன்னு சொல்லிட்டேன் , என்னைய போய் தப்பா பேசுறிங்களே

    ReplyDelete
  15. //சாரு said...

    ஒரு வாட்டி நம்ம ஜாக்கிசான் கூட கதைஎழுதி கேட்டாரு , நான்தான் தமிழ் பற்றுள மாட்டேன்னு சொல்லிட்டேன் , என்னைய போய் தப்பா பேசுறிங்களே//




    என்னாங்கடா சாரு நல்லவரா இருப்பாரு போல

    ReplyDelete
  16. //பதிவே போடக்கூடாதுனுதான் இருந்தேன்.. ஆனா, அந்த ஒரு வரி என்னை மனிதனாக்கிவிட்டது..//
    மறுமொழி போடக்கூடாதுதான் என்றிருந்தேன், மனிதனாக்கிவிட்டது இனத்ப் பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ////”இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்”/////////


    இதுல இதுவேரையா !!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  18. வாங்கடா, வாங்க எல்லாரும் எங்க போனிங்க , இன்னைக்கு உங்கள ரெண்டுல ஒன்னு பாதுர்றேன்

    ReplyDelete
  19. வாங்ங்ங்ங்ங்கடாடாடாடாடாடாடாடாடா............................................................

    ReplyDelete
  20. ///மங்குனி அமைச்சர் said...

    //சாரு said...

    ஒரு வாட்டி நம்ம ஜாக்கிசான் கூட கதைஎழுதி கேட்டாரு , நான்தான் தமிழ் பற்றுள மாட்டேன்னு சொல்லிட்டேன் , என்னைய போய் தப்பா பேசுறிங்களே//




    என்னாங்கடா சாரு நல்லவரா இருப்பாரு போல////



    மங்குனி அமைசர் சார் , நீங்களே இருந்து ஒரு நல்ல நியாயத்த சொல்லுங்க சார் ,

    எல்லாம் பன்னாடைகளும் சொந்த சரக்கு இல்லாதவனுக என்னைய பத்தி பெருரானுக

    ReplyDelete
  21. @சைவகொத்துப்பரோட்டா said...
    என்னா இது!!!!
    சர வெடியாவுல இருக்கு.
    //

    வாங்கப்பு கும்மலாம்

    ReplyDelete
  22. @மங்குனி அமைச்சர் said...
    vaada machchaan vayasukku vanthitta ,
    meesa molaichchu munnkku vanthitta
    //

    பாட்டு.. உம் .. நடத்து...

    ReplyDelete
  23. @மோனி said...
    நடிகை சுஜாதா ஏதாவது புக் எழுதியிருக்காங்களாப்பா....?
    //

    அதுக்கும் காசு கொடுக்கனுமோ என்னமோ மோனி சார்...

    ReplyDelete
  24. @அஹமது இர்ஷாத் said...
    சாருவ சாறா பிழிந்தாலும் எதுக்கும் அசர மாட்டேங்கிராரே. எதையும் தாங்கும் இதயம் போல இவருக்கு. அதான் இவரு வெப்சைட்'ல ஒரு பக்க மீசைய எடுத்துட்டாரு... நித்தி மேட்டருக்கு அப்புறமும் புத்தி தெளியலனா வேற என்னத்த சொல்றது...
    //

    நித்தி மேட்டரு எல்லாம், அவருக்கு சாணி மாறி போல.. தொடச்சுட்டு போயிட்டாரு..

    ReplyDelete
  25. @ஜெய்லானி said...
    பட்டு , சானிய இந்த பதிவை படிக்க சொல்லனும் . அப்பவாவது புத்தி வரும்.
    குடும்பத்தையே ஆசிரம்மத்திற்கு அனுப்பிய கதைய எழுதினா ராயல்டி 10 லட்சம் அந்த டுபுக்குக்கு ஒரு வேளை கிடைக்கும்
    //

    என்னவேணாலும் எழுதலாம்..ஏன்னா.. அவரு கடவுள் மாறி..( நித்தி கிட்ட தீட்சை வாங்கியாச்சே..)

    ReplyDelete
  26. @செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
    விடுங்க பாஸ். இதை சாநி எழுதும்போது ஒருவேளை உன்மத்த (அப்படின்னா என்ன சார்?!) நிலையில் இருந்திருக்கக்கூடும்.
    //

    ஊமத்த நிலையாயிருக்கும் சார்..

    ReplyDelete
  27. Dr.Rudhran said...

    //பதிவே போடக்கூடாதுனுதான் இருந்தேன்.. ஆனா, அந்த ஒரு வரி என்னை மனிதனாக்கிவிட்டது..//
    மறுமொழி போடக்கூடாதுதான் என்றிருந்தேன், மனிதனாக்கிவிட்டது இனத்ப் பதிவு. வாழ்த்துக்கள்.
    //

    நன்றி அய்யா...

    ReplyDelete
  28. சாரு said...

    வாங்கடா, வாங்க எல்லாரும் எங்க போனிங்க , இன்னைக்கு உங்கள ரெண்டுல ஒன்னு பாதுர்றேன்
    //

    அதுக்கும் காசு கேட்கக்கூடாது.. சொல்லீட்டேன்

    ReplyDelete
  29. சாரு said...

    வாங்கடா, வாங்க எல்லாரும் எங்க போனிங்க , இன்னைக்கு உங்கள ரெண்டுல ஒன்னு பாதுர்றேன்
    //

    பட்டாபட்டி.. said.

    //அதுக்கும் காசு கேட்கக்கூடாது.. சொல்லீட்டேன்///


    ரிப்பீட்டெடெடெடெடெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

    ReplyDelete
  30. @அஹமது இர்ஷாத் said...
    //அதுக்கும் காசு கேட்கக்கூடாது.. சொல்லீட்டேன்///
    ரிப்பீட்டெடெடெடெடெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
    //


    காசு இல்லேனா.. கமென்ஸ்ம் இல்லை தல...

    ReplyDelete
  31. ரெண்டாயிரம் ருபாய் ஜட்டி போடுற எழுத்தாளன் இங்க வேற எவன் இருக்கான்? இந்த பச்ச மண்னை போய் தப்பா எழுதுறீங்களே

    ReplyDelete
  32. அண்ணா...பின்றீங்கண்ணா.. ஓரு வலைப்பதிவைப் படித்து வாய்விட்டு சிரித்தது இதுதாங்கண்ணா முதமுறை...!
    இங்க வந்ததும் இதான் முதமுறை..
    இனி நீங்க முன்னாடி எழுதியதையும் படிச்சுட்டு சொல்றீங்கண்ணா.
    நன்றி.."www.bogey.in"
    ரவி
    www.ravikutty.blogspot.com

    ReplyDelete
  33. //மேலும், 24 மணி நேரமும் நான் இலவசமாகவே பணி புரிய வேண்டுமென்றால் நான் எப்படி பூவா சாப்பிடுவது//

    இப்பவாச்சும் வேலை செஞ்சா கூட சாப்பிடலாம்ன்னு தோனுதான்னு பாருங்க

    ReplyDelete
  34. சாணியை பத்தி எழுத உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, போய் பல்கேரிய, கம்போடியா எல்லாம் போய் பாருங்க, அங்க அவரை எப்படி கொண்டாடுறாங்கன்னு.

    ReplyDelete
  35. நீங்க பல்கேரியன் எழுத்தாளர் அக்காமொலாஜல்சாவையும், கம்போடியா எழுத்தாளர் ஜ்ல்பாஷோக்காரையும் படிச்சிருக்கீங்களா???

    ReplyDelete
  36. //என்ன செய்யலாம் என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்து விட்டு//

    என்ன கருமம் இது

    ReplyDelete
  37. //ஆக மொத்தம் எனக்கு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் செலவு. //

    ஹைய்யா!! எங்களுக்கு பத்து நிமிசம் தான்

    ReplyDelete
  38. மைக்கேல் ஜாக்சனுக்கு அப்புறம் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு எழுதாளனை இப்படியா கலாய்பீங்க...

    ReplyDelete
  39. பின்னிட்டிங்க ப.ப.
    அய்யோ அய்யோ

    ReplyDelete
  40. சாருவுக்கு "வாடா" படத்துக்கு ஒரு டிக்கெட் ஜெட்லிகிட்ட சொல்லி அனுப்ப சொல்லணும்

    ReplyDelete
  41. //இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்///

    நல்ல வேளை இதையெல்லாம் படிக்க சுஜாதா இன்னும் உயிரோட இல்லை

    ReplyDelete
  42. என்னண்ணே இது, அவருக்கு மட்டும் மத்தவங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கணுமுன்னு ஆசை இருக்காதா? பாவம், அவருக்குத் தெரிஞ்ச விதத்துலே அவரும் நகைச்சுவைப் பதிவு போட்டிருக்காரு.! பாவம், விட்டிரலாம்.....! :-)))))))))))

    ReplyDelete
  43. நாங்கள் சாப்பாடு இல்லை என்பதற்கு கூட கவலை படவில்லை பட்டாபட்டிகூட புதுசாக வாங்க முடியவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கின்றது என்று எனது தலைவர் அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் இந்த அளவிற்கு வருத்தப்பட்டுள்ளார் என்பதை இந்த பதிவை படித்தவுடன் தான் புரிகிறது. எல்லேர்க்கும் எங்கள் தலைவரை பார்த்தால் கின்டலாக போய்விட்டது தீ குளிக்ககூட யாதும் இல்லை.

    ...சிவா...

    ReplyDelete
  44. அப்பாவிApril 15, 2010 at 5:39 PM

    ////சாணிமிதி விழாவுக்கு வருகை தரும்,
    அனைவரையும் வருக.. வருக என வரவேற்கிறோம்./////
    இதை வழிமொழிகிறோம்........

    ReplyDelete
  45. பட்டு!நடக்கட்டு!நடக்கட்டு:)

    ReplyDelete
  46. //நானும், என்னோட கார் சரியாக 10 மணிக்கு , லொயோலாவுக்குள் நுழைந்ததுனு எழுத ஆசை..//

    Dont do like this

    ReplyDelete
  47. //நானும், என்னோட கார் சரியாக 10 மணிக்கு , லொயோலாவுக்குள் நுழைந்ததுனு எழுத ஆசை..//

    Dont do like this

    ReplyDelete
  48. சேறு, சீ! சாரு முன்னாலே நீயா நானாவுக்கு போனபோது காசு தரலேன்னு புலம்பினார். ஆமாம் அந்த நண்பர் யாருங்க?, நித்தியா?

    ReplyDelete
  49. பட்டா, இது மாதிரியான காமெடி பீசுங்க பேசறத வெச்சி இந்த மாதிரி எழுதிட்டு விட்டுடனும்... டென்ஷன் ஆக வேணாம்... என்ன எழுதறோம்னு தெரியாம மனசுக்கு தோணுறத எழுதறவங்க அவங்க. சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் ரேஞ்சுக்கு பேசாமா உட்டாருன்னு சந்தோஷப்பட்டுக்கணும்...


    பிரபாகர்.

    ReplyDelete
  50. பட்டாப்பட்டி....

    கொஞ்சம் வேலை அதிகம் வாத்யாரே....

    கோச்சுக்காத...இதோ வந்துடறேன்..

    வந்து மிதிக்கறோம் இவன...!!

    ReplyDelete
  51. @damildumil said...
    ரெண்டாயிரம் ருபாய் ஜட்டி போடுற எழுத்தாளன் இங்க வேற எவன் இருக்கான்? இந்த பச்ச மண்னை போய் தப்பா எழுதுறீங்களே
    //

    ஆமா சார்.. என்ன கொஞ்சம் ஹைடெக் பிச்சைக்காரன்...

    ReplyDelete
  52. @Ravikutty said...
    அண்ணா...பின்றீங்கண்ணா.. ஓரு வலைப்பதிவைப் படித்து வாய்விட்டு சிரித்தது இதுதாங்கண்ணா முதமுறை...!
    இங்க வந்ததும் இதான் முதமுறை..
    இனி நீங்க முன்னாடி எழுதியதையும் படிச்சுட்டு சொல்றீங்கண்ணா.
    நன்றி.."www.bogey.in"
    ரவி
    www.ravikutty.blogspot.com
    //

    வாங்கய்யா மின்னல்..அடிக்கடி வாங்க குட்டி ரவி..

    ReplyDelete
  53. இப்பிடி எத்தன பேரு கிழிச்சாலும் அந்த ஆளுக்கு எதுவுமே ஏற மாட்டேங்குதே? ஒரு வேளை மரத்துப் போயிருச்சோ?


    கலக்கல் பதிவு பட்டா

    ReplyDelete
  54. //முகிலன் said,

    இப்பிடி எத்தன பேரு கிழிச்சாலும் அந்த ஆளுக்கு எதுவுமே ஏற மாட்டேங்குதே? ஒரு வேளை மரத்துப் போயிருச்சோ?//

    எது???

    ReplyDelete
  55. @பதி said...
    :-)))))
    //

    பாத்து சார்.. ரொம்ப சிரிக்கிறீங்க..
    சும்மா டமாசு

    ReplyDelete
  56. @damildumil said...
    சாணியை பத்தி எழுத உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, போய் பல்கேரிய, கம்போடியா எல்லாம் போய் பாருங்க, அங்க அவரை எப்படி கொண்டாடுறாங்கன்னு.
    நீங்க பல்கேரியன் எழுத்தாளர் அக்காமொலாஜல்சாவையும், கம்போடியா எழுத்தாளர் ஜ்ல்பாஷோக்காரையும் படிச்சிருக்கீங்களா???
    //

    இவங்கெல்லாம் யார் சார்?.. மெரினா பீச்சில சுண்டல் விக்கிறாங்களா?

    ReplyDelete
  57. @வரதராஜலு .பூ said...
    பின்னிட்டிங்க ப.ப.
    அய்யோ அய்யோ
    //

    நீங்களே படிங்க அவருடைய பதிவை.. தாங்கமுடியல சாமி..

    ReplyDelete
  58. @கே.ஆர்.பி.செந்தில் said...
    சாருவுக்கு "வாடா" படத்துக்கு ஒரு டிக்கெட் ஜெட்லிகிட்ட சொல்லி அனுப்ப சொல்லணும்
    //

    அதுவும், ரெண்டி ஷோ, தொடர்ந்து பார்க்கச்சொல்லனும்..

    ReplyDelete
  59. சேட்டைக்காரன் said...

    என்னண்ணே இது, அவருக்கு மட்டும் மத்தவங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கணுமுன்னு ஆசை இருக்காதா? பாவம், அவருக்குத் தெரிஞ்ச விதத்துலே அவரும் நகைச்சுவைப் பதிவு போட்டிருக்காரு.! பாவம், விட்டிரலாம்.....! :-)))))))))))
    //

    அதுக்கு Tag, நகைசுவை பதிப்பா, அறிவிக்கனும் சேட்டை..
    இல்லாட்டி.. இப்படித்தான்

    ReplyDelete
  60. @...சிவா...
    நாங்கள் சாப்பாடு இல்லை என்பதற்கு கூட கவலை படவில்லை பட்டாபட்டிகூட புதுசாக வாங்க முடியவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கின்றது என்று எனது தலைவர் அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் இந்த அளவிற்கு வருத்தப்பட்டுள்ளார் என்பதை இந்த பதிவை படித்தவுடன் தான் புரிகிறது. எல்லேர்க்கும் எங்கள் தலைவரை பார்த்தால் கின்டலாக போய்விட்டது தீ குளிக்ககூட யாதும் இல்லை.
    //

    டோண்ட் வொரி.. பீ ஹேப்பி.. மாட்டுவாங்க சீக்கிரம், சிவா..

    ReplyDelete
  61. @அப்பாவி said...
    ////சாணிமிதி விழாவுக்கு வருகை தரும்,
    அனைவரையும் வருக.. வருக என வரவேற்கிறோம்./////
    இதை வழிமொழிகிறோம்........
    //

    வாங்க அப்பாவி சார்

    @ராஜ நடராஜன் said...
    பட்டு!நடக்கட்டு!நடக்கட்டு:)
    //

    என்னண்ணே பண்றது.. தாங்க முடியலைனே



    damildumil said...
    //நானும், என்னோட கார் சரியாக 10 மணிக்கு , லொயோலாவுக்குள் நுழைந்ததுனு எழுத ஆசை..//
    Dont do like this
    //

    ஏண்ணே.. காரை உள்ளே விடமாட்டாங்களா?

    ReplyDelete
  62. //
    அதுவும், ரெண்டி ஷோ, தொடர்ந்து பார்க்கச்சொல்லனும்.. //

    அதுவும் ஓசி டிக்கட் தான், அதுவும் ஒன்லி ஐநாக்ஸ் இல்ல சத்யம் தான். டிக்கட் லேட்டா கொண்டு வந்தா அதை திட்டியும் ஒரு பதிவு வரும்

    ReplyDelete
  63. @பக்கத்து வீட்டுக்காரன் said...
    சேறு, சீ! சாரு முன்னாலே நீயா நானாவுக்கு போனபோது காசு தரலேன்னு புலம்பினார். ஆமாம் அந்த நண்பர் யாருங்க?, நித்தியா?
    //
    கிராப் வெச்ச நித்தியாயிருக்கும்


    @பிரபாகர் said...
    பட்டா, இது மாதிரியான காமெடி பீசுங்க பேசறத வெச்சி இந்த மாதிரி எழுதிட்டு விட்டுடனும்... டென்ஷன் ஆக வேணாம்... என்ன எழுதறோம்னு தெரியாம மனசுக்கு தோணுறத எழுதறவங்க அவங்க. சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் ரேஞ்சுக்கு பேசாமா உட்டாருன்னு சந்தோஷப்பட்டுக்கணும்...//

    அதுவும் சீக்கிரம் எழுதுவாரு சார்...

    @ஈரோடு கதிர் said...
    அடி தூள்!!!!//

    ரைட்

    ReplyDelete
  64. @Veliyoorkaran said...
    பட்டாப்பட்டி....
    கொஞ்சம் வேலை அதிகம் வாத்யாரே....
    கோச்சுக்காத...இதோ வந்துடறேன்..
    வந்து மிதிக்கறோம் இவன...!!
    //

    வாய்யா தளபதி..

    ReplyDelete
  65. @முகிலன் said...
    இப்பிடி எத்தன பேரு கிழிச்சாலும் அந்த ஆளுக்கு எதுவுமே ஏற மாட்டேங்குதே? ஒரு வேளை மரத்துப் போயிருச்சோ?
    கலக்கல் பதிவு பட்டா//

    வாங்கண்ணே.சாரோட, மூளையச் சொல்றீகளா?



    @damildumil said...
    எது???
    //
    இது சிந்திக்க வேண்டிய விசயம் சார்...


    @M.S.E.R.K. said...
    ஹையோ... ஹையோ...!!!
    //

    இன்னும் ஆரம்பிக்கவேயில்லை சார்...

    ReplyDelete
  66. இதுக்கு பேரு தான் வயத்து எரிச்சல்

    ReplyDelete
  67. பிளாட் பார்மில் விற்கும் சரோஜா தேவி புக்கை விட கொடுமையாய் எழுதி விட்டு இந்த ஆலுக்கு எகத்தாளத்தை பாரு

    ReplyDelete
  68. Muthu said...

    இதுக்கு பேரு தான் வயத்து எரிச்சல்
    //

    அய்.. யாருக்கு?..

    ReplyDelete
  69. @Muthu said...
    பிளாட் பார்மில் விற்கும் சரோஜா தேவி புக்கை விட கொடுமையாய் எழுதி விட்டு இந்த ஆலுக்கு எகத்தாளத்தை பாரு
    //

    ஆமா முத்து.. ஆளு, ஓ$#^னு எழுதிகிட்டு, சுஜாதா மாறியாம்...

    ReplyDelete
  70. சிவா...
    . எல்லேர்க்கும் எங்கள் தலைவரை பார்த்தால் கின்டலாக போய்விட்டது தீ குளிக்ககூட யாதும் இல்லை.////

    ஏன் இல்லை நான் இருக்கின்றேன் என்று கூவுகிறார் மங்குனி,

    தக்காளி உன்னை கொளுத்தாமல் விடமாட்டேன்

    ReplyDelete
  71. பட்டாபட்டி.. said...

    Muthu said...

    இதுக்கு பேரு தான் வயத்து எரிச்சல்
    //

    அய்.. யாருக்கு?..////


    எல்லாம் அந்த டுபாகுருக்கு தான் தல

    ReplyDelete
  72. சுஜாதா மாதிரியாம்,இந்த ஆளிடம் சயின்ஸ் சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி முழிக்கும்

    ReplyDelete
  73. பட்டு அந்த ஆள் ப்ளாக் பக்கம் போயி பாரு என்ன டுபாகூர் வேலை பண்ணி வைச்சு இருக்கான் தெரியும்

    ReplyDelete
  74. @Muthu said...

    பட்டு அந்த ஆள் ப்ளாக் பக்கம் போயி பாரு என்ன டுபாகூர் வேலை பண்ணி வைச்சு இருக்கான் தெரியும்
    //
    ஆனால் மனுஷ்ய புத்திரனுக்கு நான் பதில் சொல்வதன் காரணம், அவர் என் நண்பர் என்பதனால் மட்டும்தான். 35 ஆண்டு காலமாக நான் எழுதி வரும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை நீங்கள் உன்னிப்பாக வாசித்தீர்கள் என்றால், 35 ஆண்டுக் காலமாக நான் ஒரே கருத்தையே எந்த மாறுதலும் இல்லாமல் கிளிப்பிள்ளை கணக்காகச் சொல்லி வந்திருப்பதை அறிய முடியும்.
    //


    ஆமாமா.. கொண்ட கொள்கையில, உறுதியா நிப்பாங்க போல..

    ReplyDelete
  75. //
    ஒரே ஒரு விஷயம்தான் தவறாக இருக்கிறது வாசு. அவருடைய அந்த வாக்கியம் மட்டும் இல்லாவிட்டால் இதை நான் எழுதியே இருக்க மாட்டேன். இன்று அவரை மகாகவி என்று கொண்டாடும் நான் நாளையே அவரைத் தலைகுப்புறக் கவிழ்ப்பேன் என்று சொன்ன அந்த வாக்கியம்தான் என்னை மிகவும் பாதித்து விட்டது. இது ஜெயமோகன் போன்ற ஆட்கள் என் மீது வைக்கும் அவதூறு. (‘இன்னிக்கு இப்படி சொல்வாரு; நாளைக்கே மாத்தி சொல்வாரு பாரு…’)

    இப்படி மனுஷ்ய புத்திரன் சொல்வது போல் ஒரு நாளைக்கு ஒரு பேச்சாக நான் என் வாழ்நாளிலேயே இருந்ததில்லை//

    ஆமாம்.. அய்யா.. தாங்க முடியலை.. போதுமே....

    ReplyDelete
  76. ஓம் சாந்தி.!!

    :)

    ReplyDelete
  77. ஐய்யா,புதுசா ஒரு ஆடு மாட்டிகிச்சு .... :)

    யோவ்,யாருயா இந்தப் பீசு?
    ‘பாரு போக காசுதா’ வா?

    இந்த ஏரியாவுக்கு புதுசா?

    // ஆமா.. கால் வலி சரிசெய்ய, காசு கேட்டிருப்பானே உங்க சாமி..
    பின்னாடி , மறக்காம செட்டில் பண்ணுங்க சார்... //

    ஹா ஹா..... பின்னிப் பெடல் எடு பட்டு...

    // சமூகத்தை அசுத்தமாக்கும் பாடல்களை எழுதும் ஒருவரின் ஒரு பாடலுக்கான சம்பளமும் ஒரு எழுத்தாளனின் ஆண்டு வருமானமும் ஒன்று! இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

    என்னொட எழுத்து, சமூகத்தை எவ்வளவு சுத்தப்படுத்துனு , எல்லோரும் இருட்டடைப்பு செய்துவிட்டனர்..//

    ஆமாமா,சாணி சார்,சாணி சார்.....
    கு.ந அப்டின்னா என்ன சார்...
    நீங்க சொன்ன ‘எழுத்துகள்’ ல இதுவும் ஒண்ணு....

    // சத்தியமா நியாயமே இல்லை..கல்லூரி நிர்வாகமே..அண்ணன், உங்கள் கல்லூரியை சுத்தப்படுத்த ஒரு சான்ஸ் கொடுங்க..( டாய்லெட்ல , கேண்டீன் நடத்துமளவு, சுத்தப்படுத்தி தருவார்..ஏன்னா.. அவரு பிரபல எழுத்தாளர்.ஆங்..)//

    மரண கலாய்.....
    ஆமாங்க அம்மா ,கொஞ்சம் பாத்து போட்டு கொடுங்க அய்யா..இவரு நவீன......
    எழுத்தாளர்ங்க.....

    // ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன் கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்கும் போது எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி ஓசியிலேயே —— நினைக்கிறார்கள்? //

    என்ன ஒரு கவித்துவமான எழுத்து ‘எழுத்தாளரே’....
    யோவ் பட்டு,கவனிச்சியா,இந்த ஆளுக்கு ரெண்டு விசயத்துல கண்ணு. ஒண்ணு பணம்.இன்னொண்ணு அது...

    // Veliyoorkaran said...
    பட்டாப்பட்டி....

    கொஞ்சம் வேலை அதிகம் வாத்யாரே....

    கோச்சுக்காத...இதோ வந்துடறேன்..

    வந்து மிதிக்கறோம் இவன...!!
    //
    வாய்யா,வாய்யா....
    நீ, நான், பட்டு.....
    இது வரைக்கும் ஓகே....
    மக்கா,பொங்கி எழுங்க....
    இன்னைக்கு பட்டு ப்ளாக்ல சாணி மிதி திருவிழாபா..
    எல்லோரும் வந்து ‘விலா’ வ சிறப்பிசுட்டு போங்க...

    // இப்படி மனுஷ்ய புத்திரன் சொல்வது போல் ஒரு நாளைக்கு ஒரு பேச்சாக நான் என் வாழ்நாளிலேயே இருந்ததில்லை//

    ஆமாமா,அரிச்சந்திரன் ஆச்சே....
    ஆமா,நித்தி சவுக்கியமா?

    ReplyDelete
  78. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    ஓம் சாந்தி.!!

    :)
    //

    ஆமா சார்.. யார் இந்த சாந்தி?.. எங்கேயோ கேட்டமாறியிருக்கு சார்...

    ReplyDelete
  79. @ILLUMINATI said...
    ஹா ஹா..... பின்னிப் பெடல் எடு பட்டு...
    //

    வாய்யா இலுமி...

    ReplyDelete
  80. வரிக்கு வரி வாரி இருக்கியே பட்டு.... ங்கொக்கா மக்கா... செம தூள்.

    ReplyDelete
  81. ரோஸ்விக் said...

    வரிக்கு வரி வாரி இருக்கியே பட்டு.... ங்கொக்கா மக்கா... செம தூள்.
    //

    ஆமா ரோஸ்விக்கு..
    வேணா பாருங்க, சீக்கிரமா, வசந்த் கேரக்டர், சாணிய மனுசுல வெச்சுட்டுதான் சுஜாதா எழுதுனாருனு, சொல்லப்போறாங்க..

    ReplyDelete
  82. //என் வறுமை பற்றியும், நான் ஒரு பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருப்பது பற்றியும் எழுதக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் லொயோலா கல்லூரி நண்பர்கள் அதை எழுதுமாறு எனக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்து விட்டனர்.//

    நீ பிச்சக்காரனா?, அப்போ எப்படி நித்தியாக்கு காசு கொடுத்து கால் கழுவிவிட்ட?
    பிச்சகாரனுக்கு எதுக்கு 1600 ரூபாய் ஜட்டி? உனக்கு வாய் கூசவே கூசாதா?

    கேட்குறவன் கேனையா இருந்தா கேட்பைல நெய் வழியுதுன்னு சொல்வியே!!!

    ReplyDelete
  83. வெப் தமிழன் said...

    //என் வறுமை பற்றியும், நான் ஒரு பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருப்பது பற்றியும் எழுதக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் லொயோலா கல்லூரி நண்பர்கள் அதை எழுதுமாறு எனக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்து விட்டனர்.//

    நீ பிச்சக்காரனா?, அப்போ எப்படி நித்தியாக்கு காசு கொடுத்து கால் கழுவிவிட்ட?
    பிச்சகாரனுக்கு எதுக்கு 1600 ரூபாய் ஜட்டி? உனக்கு வாய் கூசவே கூசாதா?

    கேட்குறவன் கேனையா இருந்தா கேட்பைல நெய் வழியுதுன்னு சொல்வியே!!!
    //

    ஆமாண்ணே.. அதுவுமில்லாம, ஒரு கருத்தை சொல்லிட்டான, அதுல மாற்றமே கிடையாதாமா..

    அப்புறம் என்ன ம%$#க்கு, நித்தி போட்டோவை, மறைச்சாங்க?

    ReplyDelete
  84. //இனிமேல் எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும் என்னைப் பேச அழைத்தால் ஒரு குறைந்த பட்சத் தொகையைக் கேட்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.//

    கல்வி நிறுவனத்துல் ஜேப்படி திருடனுக்கு என்ன வேலை?, சாருவ பேச கூப்பிட்டவன் யாருப்பா?...ஜு.வி படிச்சிட்டு அவரு பெரியாரிஸ்டுன்னு நினைச்சிட்டானா?, உமனைசர்ன்னா என்னன்னு தெரியாத பச்ச புள்ளைய போய் பாக்கியராஜ் பக்கத்துல உட்கார வைச்ச கடுப்பு போல...

    ReplyDelete
  85. ஜேப்படி திருடனுக்கு என்ன வேலை?, சா//
    எனக்கென்னமோ,இந்தாளை, ஹைடெக் பிச்சக்காரன்னு சொல்லலாம்..

    ReplyDelete
  86. போங்கடா வெண்ண வேலக்கெனிகளா, நீங்கெல்லாம் பெரிய்ய பருப்பு , பஸ்ட்டு பொய் உங்க சு ..... த கழுவுங்க , அப்புறம் என்கிட்ட வாங்க

    ReplyDelete
  87. மங்குனி
    ஆஜர் சார்
    நடக்கட்டும் , நடக்கட்டும் , பன்னாட பரதேசிகளா, நான் மதியம் ஒன் அவர் இருந்தேன் ஒரு நாயையும் காணோம் இப்ப வர்றானுக

    ReplyDelete
  88. தக்காளி நான் வந்தா மட்டும் எல்லாம் கிளம்பிரானுகடா

    ReplyDelete
  89. இந்தக் கொடுமை பத்தி நான் போட்ட இடுகை இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_15.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  90. தினம் ஒரு பழமொழி:

    முட்டளுடன் பேச சிறந்த மொழி மௌனம் தான்.
    -ஜென் பழமொழி....

    ReplyDelete
  91. //இவ்வளவுக்கும் சுஜாதாவுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக விற்பனை ஆகும் புத்தகங்களை எழுதும் ஓரிரண்டு எழுத்தாளர்களில் ஒருவன் நான்//

    ஏம்ப்பா, பேர் தெரியாத நாலஞ்ஜி வெளிநாட்டு எழுத்தாளர் பேர சொல்லிட்டா..நாங்க இவருக்கு எல்லாம் தெரியும்னு ஒத்துக்கனுமா?

    http://charuonline.com/blog/?p=318 //இன்னமும் சொன்னால் ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தில் கேத்தி ஆக்கர், வில்லியம் பர்ரோஸ் ஆகியோரின் எழுத்தை நீங்கள் படிக்கவே முடியாது. அவ்வளவு தூரம் அந்தரங்க டைரி போலவும், சலிப்பூட்டுவதாகவும் இருக்கும். க்றிஸ்டினா பெர்ரி ரோஸ்ஸி மட்டுமே என் அளவுக்கு எழுதக் கூடியவர்.//
    கேத்தி ஆக்கர் அளவுக்கு வந்தாச்சா?...திட்டி பார்த்தாச்சு...அசிங்க படுத்தி பார்த்தாச்சு....

    //இதையெல்லாம் தமிழில் சொன்னால் நகைச்சுவையாகக் கருதி சிரிப்பார்கள். ஏனென்றால், இங்கே வெளிநாட்டுக்காரன் என்றால் அவ்வளவு பயம் கலந்த மரியாதை. Xenomania. தமிழர்களுக்கு அவ்வளவாக சுய மரியாதை கிடையாது.//
    தமிழர்களுக்கு சுயமரியாதை இல்லைன்னா..இவரு யாரு ராக் ஃபெல்ல்ர் பரம்பரையா?, இவரு வாங்குர 5-10க்கு இதெல்லாம் தேவையா?, நான் ஒரு உமனைசர், பிச்சகாரன், ஜேப்படி திருடன், வள்ளளாரே என் கூட பழகினா கத்தி எடுத்து குத்திடுவாரு , இன்னும் இவர் குடும்பத்தை பத்தி இவரே சொன்னதை எல்லாம் சேர்க்கலை... இவரெல்லாம் சுயமரியாதையப் பத்தி பேசுராருப்பா?...

    இன்னும் இவர் மேல வெச்ச எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லலை...எழுத்து திருட்டு உட்பட...இதுல்ல அவரு சரியா எழுதலை...தமிழர்கள் உப்பு சாப்ட்ராங்க,...பஸ் ஒடலைன்னு, பப்பு வெகலைன்னு ஒப்பாரி வேற...

    ReplyDelete
  92. @சாரு said...
    போங்கடா வெண்ண வேலக்கெனிகளா, நீங்கெல்லாம் பெரிய்ய பருப்பு , பஸ்ட்டு பொய் உங்க சு ..... த கழுவுங்க , அப்புறம் என்கிட்ட வாங்க
    //

    O.K.. கழுவியாச்சு.. இப்ப பேசலாமா?

    ReplyDelete
  93. @மங்குனி அமைச்சர் said...
    மங்குனி
    ஆஜர் சார்
    நடக்கட்டும் , நடக்கட்டும் , பன்னாட பரதேசிகளா, நான் மதியம் ஒன் அவர் இருந்தேன் ஒரு நாயையும் காணோம் இப்ப வர்றானுக
    தக்காளி நான் வந்தா மட்டும் எல்லாம் கிளம்பிரானுகடா
    //
    இங்கதான் இருக்கோம் மங்குனி

    ReplyDelete
  94. @dondu(#11168674346665545885) said...
    இந்தக் கொடுமை பத்தி நான் போட்ட இடுகை இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_15.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    படிச்சேன் சார்..தெரிஞ்சு செய்யறாரா?. இல்ல பப்ளிசிட்டிக்கா சார்?..
    பப்ளிசிட்டினா, அதுக்கு , எவ்வளவோ,வழிகள் இருக்கே..

    ReplyDelete
  95. ILLUMINATI said...
    தினம் ஒரு பழமொழி:
    முட்டளுடன் பேச சிறந்த மொழி மௌனம் தான்.
    -ஜென் பழமொழி....
    //

    ஆனால், மனநிலை தவறியவர்களிடம்?

    ReplyDelete
  96. மங்குனி இப்போ வாங்க வெச்சிக்கலாம் :)

    ReplyDelete
  97. @வெப் தமிழன் said...
    /blog/?p=318 //இன்னமும் சொன்னால் ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தில் கேத்தி ஆக்கர், வில்லியம் பர்ரோஸ் ஆகியோரின் எழுத்தை நீங்கள் படிக்கவே முடியாது. அவ்வளவு தூரம் அந்தரங்க டைரி போலவும், சலிப்பூட்டுவதாகவும் இருக்கும். க்றிஸ்டினா பெர்ரி ரோஸ்ஸி மட்டுமே என் அளவுக்கு எழுதக் கூடியவர்.//
    கேத்தி ஆக்கர் அளவுக்கு வந்தாச்சா?...திட்டி பார்த்தாச்சு...அசிங்க படுத்தி பார்த்தாச்சு.
    //

    அப்புறம் எதுக்கு, சுஜாதாகூட கம்பேர் பண்ணனும்..போசாம, வெளி நாட்டு, பிச்சைக்காரன் ஆயிடலாமே?..
    அதுவும் டாலரில, பிச்சை கிடைக்கும்..

    ReplyDelete
  98. மங்குனி எங்கிருந்தாலும்,உடனடியாக மேடைக்கு வரவும்

    ReplyDelete
  99. வெளியூரு... எங்கேயா போயிட்டே?

    ReplyDelete
  100. பட்டு சார்,

    நேயர் விருப்பத்திற்கு இணங்கி சூப்பரான போஸ்ட் போட்டிங்க. நன்றி!!.

    இனிமே நீங்க ஆச்சு அந்த லூசு ஆச்சு - ஏதோ என்னால முடிஞ்சது. :-)

    - ஆனந்த்

    ReplyDelete
  101. @ஆனந்த் said...
    பட்டு சார்,
    நேயர் விருப்பத்திற்கு இணங்கி சூப்பரான போஸ்ட் போட்டிங்க. நன்றி!!.
    இனிமே நீங்க ஆச்சு அந்த லூசு ஆச்சு - ஏதோ என்னால முடிஞ்சது. :-)
    //

    அதுவா லூசு.. எனக்கெனமோ
    , அது எல்லோரையும் லூசுனு நினைச்சுகிட்டு, எழுதுதுனு தோணுது..

    ReplyDelete
  102. //
    ஆனால், மனநிலை தவறியவர்களிடம்? //

    ஒண்ணும் பண்ண முடியாது.ஆனா,இந்த மாதிரி அர வேக்காடுங்கள என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.
    குனிய வச்சு குத்துங்க.....
    என்னது,எங்கயா?

    ReplyDelete
  103. சுஜாதா மட்டும் ஆகாயத்துல கேட்டிருந்தார்னா... வேண்டாம்!

    பட்டு கலக்கிட்ட...செம சூப்பர்யா இந்த பதிவு!

    ReplyDelete
  104. சூப்பரு சூப்பரு.......காலையிலதான் பார்த்தேன் அந்த கொடுமைய....சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணாகிருச்சு.நீங்க நான் நினைச்சத அப்பிடியே எழுதிட்டீங்க.நன்றி

    ReplyDelete
  105. நல்ல முறையான மரியாதையை கொடுதிடீங்க .... ஊர் கூடி திருவிலவ நடதிடீங்க Mr. அருமை ... சும்மா இல்லாம சுஜாதவ இழுத்தா இதுதான் கதி ... தெரியாம கூட இந்த பதிவ சாரு பாத்தா பாவம் ....ரொம்ப கஷ்டம்

    ReplyDelete
  106. //gangram said...
    நல்ல முறையான மரியாதையை கொடுதிடீங்க .... ஊர் கூடி திருவிலவ நடதிடீங்க Mr. அருமை ... சும்மா இல்லாம சுஜாதவ இழுத்தா இதுதான் கதி ... தெரியாம கூட இந்த பதிவ சாரு பாத்தா பாவம் ....ரொம்ப கஷ்டம்
    //

    அவரு இந்த பதிவ கண்டிப்பா படிக்கனும்...அவருகிட்ட இதெல்லாம் சொல்ரத்துக்கு தான் ஒரு அல்லக்கை கூட்டமே இருக்கே...

    அல்லக்கை பனிகள் :
    - இலவசமாக குடி வாங்கி தருவது
    - ஜட்டி வாங்கி தருவது
    - செல்போன் ரீ சார்ஜ் செய்வது
    - பைக்கில் கூட்டிக்கொண்டு செல்வது
    - அப்பப்போ செலவுக்கு காசு கொடுப்பது
    - சினிமாவிற்க்கு கூட்டிட்டு செல்வது
    - அவரிடம் சக எழுத்தாளர்கள் என்ன எழுதினார்கள் என்று போட்டுகொடுப்பது.

    அதுவும்மில்லாமல். அவரு ஊரு சுத்தி பார்க்க யாரும் காசு தரலைன்னு வேற கொவிச்சிக்கிறாரு.

    அல்லக்கைகள் கவனத்திற்க்கு,

    அவர் மட்டும் யாரையும் தாக்கி எழுதாமல், இலக்கிய பனி மட்டும் செய்துகொண்டு இருந்தால் யாரும் அவரை தாக்க போவது இல்லை. அனைவரையும் குறை சொல்வதை அவர் நிறுத்தும் வரை...தான் மட்டும் தான் எழுத்தாளன் என்ற எண்ண்ம் அவருக்கு இருக்கும் வரை,
    இந்த தாக்குதல் கண்டிப்பாக தொடரும்.

    ReplyDelete
  107. //gangram said...
    நல்ல முறையான மரியாதையை கொடுதிடீங்க .... ஊர் கூடி திருவிலவ நடதிடீங்க Mr. அருமை ... சும்மா இல்லாம சுஜாதவ இழுத்தா இதுதான் கதி ... தெரியாம கூட இந்த பதிவ சாரு பாத்தா பாவம் ....ரொம்ப கஷ்டம்
    //

    அவரு இந்த பதிவ கண்டிப்பா படிக்கனும்...அவருகிட்ட இதெல்லாம் சொல்ரத்துக்கு தான் ஒரு அல்லக்கை கூட்டமே இருக்கே...

    அல்லக்கை பனிகள் :
    - இலவசமாக குடி வாங்கி தருவது
    - ஜட்டி வாங்கி தருவது
    - செல்போன் ரீ சார்ஜ் செய்வது
    - பைக்கில் கூட்டிக்கொண்டு செல்வது
    - அப்பப்போ செலவுக்கு காசு கொடுப்பது
    - சினிமாவிற்க்கு கூட்டிட்டு செல்வது
    - அவரிடம் சக எழுத்தாளர்கள் என்ன எழுதினார்கள் என்று போட்டுகொடுப்பது.

    அதுவும்மில்லாமல். அவரு ஊரு சுத்தி பார்க்க யாரும் காசு தரலைன்னு வேற கொவிச்சிக்கிறாரு.

    அல்லக்கைகள் கவனத்திற்க்கு,

    அவர் மட்டும் யாரையும் தாக்கி எழுதாமல், இலக்கிய பனி மட்டும் செய்துகொண்டு இருந்தால் யாரும் அவரை தாக்க போவது இல்லை. அனைவரையும் குறை சொல்வதை அவர் நிறுத்தும் வரை...தான் மட்டும் தான் எழுத்தாளன் என்ற எண்ண்ம் அவருக்கு இருக்கும் வரை,
    இந்த தாக்குதல் கண்டிப்பாக தொடரும்.

    ReplyDelete
  108. உண்ண அடுத்த வேளை உணவில்லை என்றபோதும் கூட, தன்னைப் பற்றி சுயநலமாக சிந்திக்காமல், போது சிந்தனையோடு மக்கள் வாழ வேண்டும், அனைவரும் செல்வச் செழிப்போடு இருக்க வேண்டும் என்று மனதால் வேண்டிக்கொண்டு வாழ்ந்தவர் நம் மகாகவி(அவரைப் பற்றி இந்த இடத்தில் எழுதுவதற்கு மன்னிக்கவும்).இவ்வளவு ஏன், கஷ்டப்பட்டு மனைவி,சோறு பொங்குவதற்காக கொண்டு வந்து வைத்திருந்த அரிசியை, அப்படியே அருகில் இருக்கும் குருவிகளுக்கு இட்டு அவைகள் உண்டு களிக்கும் அழகை கண்கொட்டாது பார்த்து ரசித்த அவரல்லவோ பொது சிந்தனையாளர்.. வறுமையில் வாடினாலும் அவன் சாகும்வரை பணக்காரன்.. மனத்தால்....

    சரி இப்போது மேட்டருக்கு வருவோம்.. எனக்கு ஒரு சந்தேகம்.. உலகளாவிய சிந்தனை இல்லாமல் தன் வருமானம் குறைந்து விட்டது, தன்னுடைய நிம்மதி பறிபோய் விட்டது, தன்னை அனைவரும் ஏமாற்றி விட்டார்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழும் இவரைப் போன்ற இழிபிறவிகளை இந்த அளவுக்கு தூக்கி விட்டது முதலில் யார்..? எப்படி இவரால் இந்த அளவுக்கு வளர முடிந்தது...? சாருவை நான் இதற்க்கு முதலில் படித்ததில்லை.. இப்போது படித்து மனம் வருத்தப் பட்டேன்.. இந்த அளவுக்கு குறுகிய சிந்தனை ப்ளாக் உலகில் யாருக்கும் இல்லை.. சிறிய எளிய பதிவு போடுபவர்கள் கூட அதில் தங்கள் பொதுச் சிந்தனையை அழகாகத் திணிக்கிறோம்.. அனால் தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு இப்படி கேவலமாக எழுதுவது சத்தியமாக அவர்களுக்கே சரியாகப் படுமா..?

    இந்தத் தற்பெருமை இருக்கும்வரை இவர்கள் உருப்பட வாய்ப்பில்லை.. கடவுளுடன் கூட தன்னை ஒப்பிட்டுப் பேசுவார் போல...

    பா.விஜய் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடலை இவர் கேட்டதில்லை போலும்...

    ReplyDelete
  109. @ILLUMINATI said...
    //ஆனால், மனநிலை தவறியவர்களிடம்? //

    ஒண்ணும் பண்ண முடியாது.ஆனா,இந்த மாதிரி அர வேக்காடுங்கள என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.
    குனிய வச்சு குத்துங்க.....
    என்னது,எங்கயா?
    //
    கடைசியா அதைத்தான் பண்ணனும் இலுமி..

    ReplyDelete
  110. @ரெட்டைவால் ' ஸ் said...
    சுஜாதா மட்டும் ஆகாயத்துல கேட்டிருந்தார்னா... வேண்டாம்!
    பட்டு கலக்கிட்ட...செம சூப்பர்யா இந்த பதிவு!
    //

    படிச்சதும் பொங்கிடுச்சு ரெட்டை...

    ReplyDelete
  111. @மயில்ராவணன் said...
    சூப்பரு சூப்பரு.......காலையிலதான் பார்த்தேன் அந்த கொடுமைய....சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணாகிருச்சு.நீங்க நான் நினைச்சத அப்பிடியே எழுதிட்டீங்க.நன்றி
    //

    வாங்க மயில்ராவணன் சார்..

    ReplyDelete
  112. @gangram said...
    நல்ல முறையான மரியாதையை கொடுதிடீங்க .... ஊர் கூடி திருவிலவ நடதிடீங்க Mr. அருமை ... சும்மா இல்லாம சுஜாதவ இழுத்தா இதுதான் கதி ... தெரியாம கூட இந்த பதிவ சாரு பாத்தா பாவம் ....ரொம்ப கஷ்டம்
    //

    என்னமொ எழுதிட்டு போகட்டும்.. ஆனா, நாங்தா சுஜாதானு அலம்பல் பண்ணினா, இப்படித்தான் கிழிக்கனும்

    ReplyDelete
  113. @வெப் தமிழன் said...
    அல்லக்கைகள் கவனத்திற்க்கு,
    அவர் மட்டும் யாரையும் தாக்கி எழுதாமல், இலக்கிய பனி மட்டும் செய்துகொண்டு இருந்தால் யாரும் அவரை தாக்க போவது இல்லை. அனைவரையும் குறை சொல்வதை அவர் நிறுத்தும் வரை...தான் மட்டும் தான் எழுத்தாளன் என்ற எண்ண்ம் அவருக்கு இருக்கும் வரை,
    இந்த தாக்குதல் கண்டிப்பாக தொடரும்.

    //


    நானும் வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  114. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    சிறிய எளிய பதிவு போடுபவர்கள் கூட அதில் தங்கள் பொதுச் சிந்தனையை அழகாகத் திணிக்கிறோம்.. அனால் தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு இப்படி கேவலமாக எழுதுவது சத்தியமாக அவர்களுக்கே சரியாகப் படுமா..?
    //

    இன்னைக்கு நீங்க சரக்கு வாங்கி கொடுத்தா, உங்களைப்போல ஒருவர் உலகத்திலேயே இல்லை..
    ஆனா, வாங்கிதராம, போனீங்க, சாக்கடை ரேஞ்சுக்கு இறக்கிடுவாங்க..

    ஆக்கலும் , அழித்தலும் அவரது பேனாவில..

    ReplyDelete
  115. அட இன்ன்மா இந்த மனுசன படிக்கிறீங்க????????

    ReplyDelete
  116. Blogger பிரியமுடன் பிரபு said...

    அட இன்ன்மா இந்த மனுசன படிக்கிறீங்க????????
    //

    நீங்க வேற சார்.. நான் எங்க,இந்த மனுசன பதிவ படிக்கிறது>?..

    சில சமயம், நண்பர்கள் மூலம் கேள்விப்படுவேன்..
    உச்சி மண்டை சுர்ங்கும்.. அப்புறம் , பட்டாபட்டி கிழியும்..

    ReplyDelete
  117. மன்னாருApril 16, 2010 at 10:56 AM

    நம்ம கலிஞரு கீராறே….கலிஞரு; மஞ்சா துண்டுக்கு எவ்ளோ வெளக்கம் குட்துக்கறாருன்னு அல்லாத்துக்கும் தெரியும். அதுவும் அல்லா வெளக்கமும் ஒரே ”பகுத்தறிவு” மழ!

    அதே மாரி, நேத்து அன்பயகன் வூட்டு கண்ணாலத்துல “கருணாநிதி” பேருக்கு படா டமாஸா ஒரு வெளக்கம் குட்துக்குன்னாரு, அஆங்!

    முத்து, அயகிரி, கனிமொயி, ஸ்டாலின் ….ஒரு பெரிய லிஸ்டு போட்டு இன்னாத்துக்கு அப்டி பேர வச்சேன்னு அத வுட பெரிய வெளக்கம் குட்துட்டு, “கருணாநிதின்ற பேரு ஸம்ஸ்கிருதப் பேருன்னு அல்லாம் கிண்டல் பண்றாங்கோ; அப்டி கடியாது, அல்லா மத கடவுளுங்களுக்கும் உள்ள பொதுவான பேரு அது. அத்தொட்டு தான் அந்தப் பேர வச்சுக்கினேன்” அப்டீன்னு ஸோக்கா ஸொல்லிக்கினாரு கடவுள் நம்பிக்கையே இல்லாத இந்த மன்ஸன். நம்ம பாய்ங்க அல்லாவ “கருணாநிதி”ன்னா ஸொல்றாங்க? இல்ல நம்ம கிறுஸ்துங்க அல்லாம் ஏசுவ “கருணாநிதி”ன்னு ஸொல்றாங்களா? இன்னா புருடா இது, ஆ?

    துண்டு வெளக்கம் ஸூப்பர்னா…பேரு வெளக்கம் ஸூப்பரோ ஸூப்பர்!

    சரி, அத்தோட வுட்டாரா? ”பிரதீப்” அப்டீன்னு இருந்த கண்ணால மாப்ள பேர “மதிவாணன்” அப்டீன்னு மாத்திப்புட்டாருங்கோ! அன்பயகன் வூட்ல அல்லாரும் பேஜாராய்டாங்க. ஸொல்லவும் முட்ல; மெல்லவும் முட்ல. இன்னா செய்வாங்க? தானத் தலிவன், தமிழினத் தலிவன் இஸ்டமா செய்ய ஸொல்ல இன்னா செய்ய முடியும்?

    தன்னோட பேரனுக்கு ”ஆதித்யா”ன்னு பேரு கீதே, அத மாத்த தாவல? ஊரானுங்க வூட்ல வந்து குந்திக்குனு அவனுங்க வூட்டு பஸங்க பேரல்லாம் மாத்திக்கினு கீறாரே இந்த கலிஞரு?

    இதுல ஆரியன்…திராவிடன்…அப்டீன்னு ஓல்டாயிப்போன டுபாக்கூர் மேட்டர இன்னும் நம்பிக்கினு இருக்கானுங்க நறிய முட்டாப் பயலுங்க.

    இன்னாவோ போ! நல்ல தமிழ் வியாபாரம்!

    வெறுப்பா கீது நைனா…

    வர்டா…

    மன்னாரு
    அலோ…அல்லார்கிட்டயும் மன்னாப்பு ஸொல்லிக்கிறேன். ஒரு மேட்டர எயுத ஸொல்ல படிக்கிறவங்களுக்கு கொயப்பம் வராம ஸொல்லனும். ஆனாக்கா நா அப்டி இல்லாம ஒரு ஸ்மால் மிஷ்டேக் பண்டேம்பா.

    நா மேல ஸொல்லிக்கிற அன்பயகன் நம்ம மினிஷ்டரு அன்பயகன் இல்ல. பி.டபிள்யு.டி சீப் இஞ்ஜினீரு அன்பயகன். அதாவது பழைய தல தர்மலிங்கம் மகன் தான் இவுரு.

    ஓகேவா?!

    மன்னாரு

    ReplyDelete
  118. பட்டா பதிவு சூப்பர். ஆனா ஒரு விஷயம்தான் புரியவில்லை, யாரு இந்த சாரு? அவரு என்ன புத்தகம் போட்டாரு?. என்ன எழுதியிருக்காரு. இதுவரைக்கும் நான் இவரின் ஒரு வரி கூட படித்தது இல்லை. இந்த லட்சணத்தில் இவன் சுஜாதா கூட கம்பேர் பண்றது கூத்து. பிரபலமானவர்களை இழுத்தால் பிரச்சனை ஆகி பிரபலம் ஆவேம் என்ற நம்பிக்கையோ எண்ணவோ.

    ReplyDelete
  119. @@@பித்தனின் வாக்கு --//பட்டா பதிவு சூப்பர். ஆனா ஒரு விஷயம்தான் புரியவில்லை, யாரு இந்த சாரு?//

    என்னா அடிச்சாலும் தாங்கறார். ரொம்ப நல்லவரருங்க அவரு!!

    ReplyDelete
  120. என்னுடைய வளர்ச்சியின் மேலே போறாமை கொண்ட உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  121. /// ஜெய்லானி said...

    @@@பித்தனின் வாக்கு --//பட்டா பதிவு சூப்பர். ஆனா ஒரு விஷயம்தான் புரியவில்லை, யாரு இந்த சாரு?//

    என்னா அடிச்சாலும் தாங்கறார். ரொம்ப நல்லவரருங்க அவரு!!///



    அடப்பாவி இத ஒபாமா கேடுந்தார்ணா இந்நேரம் உன் தலை தரையில் கிடந்திருக்கும் , நம்ம நித்தி கேட்டுரிந்தால் உன் ................................................ சே வேணாம்

    ReplyDelete
  122. ///பித்தனின் வாக்கு said...

    பட்டா பதிவு சூப்பர். ஆனா ஒரு விஷயம்தான் புரியவில்லை, யாரு இந்த சாரு? அவரு என்ன புத்தகம் போட்டாரு?. என்ன எழுதியிருக்காரு. இதுவரைக்கும் நான் இவரின் ஒரு வரி கூட படித்தது இல்லை. இந்த லட்சணத்தில் இவன் சுஜாதா கூட கம்பேர் பண்றது கூத்து. பிரபலமானவர்களை இழுத்தால் பிரச்சனை ஆகி பிரபலம் ஆவேம் என்ற நம்பிக்கையோ எண்ணவோ.///



    என்னை பற்றி தெரியாமல் நீ ஏன் உயிர் வாழ்கிறாய் , நானொரு ஞானி , நான் எழுதுவது உனக்கெல்லாம் புரியாது , நீ போய் காமிக்ஸ் படி

    ReplyDelete
  123. ////பட்டாபட்டி.. said...

    நீங்க வேற சார்.. நான் எங்க,இந்த மனுசன பதிவ படிக்கிறது>?..

    சில சமயம், நண்பர்கள் மூலம் கேள்விப்படுவேன்..
    உச்சி மண்டை சுர்ங்கும்.. அப்புறம் , பட்டாபட்டி கிழியும்../////


    முதல்ல உன் படாபட்டிய காபத்த பாரு , நான் நினைச்சா உன் கதி அதோகதியாகிவிடும் , ஜாக்கிரத

    ReplyDelete
  124. // சாரு said...

    என்னுடைய வளர்ச்சியின் மேலே போறாமை கொண்ட உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்///


    வாடா டோமரு , தக்காளி நீயெல்லாம் ஒரு ஆளு , இன்னைக்கு நைட் சரக்குக்கு ஆள் ரெடி பண்ணிட்டியா

    ReplyDelete
  125. 100 பாலோவர்களை கொண்ட நம்ம பட்டாப்பட்டி
    வாழ்க

    100 பாலோவர்களை கொண்ட நம்ம பட்டாப்பட்டி
    வாழ்க வாழ்க

    100 பாலோவர்களை கொண்ட நம்ம பட்டாப்பட்டி
    வாழ்க வாழ்க வாழ்க

    ReplyDelete
  126. @மன்னாரு said...
    நா மேல ஸொல்லிக்கிற அன்பயகன் நம்ம மினிஷ்டரு அன்பயகன் இல்ல. பி.டபிள்யு.டி சீப் இஞ்ஜினீரு அன்பயகன். அதாவது பழைய தல தர்மலிங்கம் மகன் தான் இவுரு.

    ஓகேவா?!
    //

    ஓ.கே மன்னாரு சார்...

    ReplyDelete
  127. @பித்தனின் வாக்கு said...
    பட்டா பதிவு சூப்பர். ஆனா ஒரு விஷயம்தான் புரியவில்லை, யாரு இந்த சாரு? அவரு என்ன புத்தகம் போட்டாரு?. என்ன எழுதியிருக்காரு. இதுவரைக்கும் நான் இவரின் ஒரு வரி கூட படித்தது இல்லை. இந்த லட்சணத்தில் இவன் சுஜாதா கூட கம்பேர் பண்றது கூத்து. பிரபலமானவர்களை இழுத்தால் பிரச்சனை ஆகி பிரபலம் ஆவேம் என்ற நம்பிக்கையோ எண்ணவோ.
    //

    அவரு சின்ன சுஜாதாண்ணே..

    ReplyDelete
  128. @ஜெய்லானி said...

    @@@பித்தனின் வாக்கு --//பட்டா பதிவு சூப்பர். ஆனா ஒரு விஷயம்தான் புரியவில்லை, யாரு இந்த சாரு?//

    என்னா அடிச்சாலும் தாங்கறார். ரொம்ப நல்லவரருங்க அவரு!!
    //

    எப்படி வேணா அடிச்சுக்கோங்க.. ஆனா, நைட்டு, சரக்கு வாங்கி கொடுத்துடனும்.. டீலா?

    ReplyDelete
  129. @சாரு said...
    என்னுடைய வளர்ச்சியின் மேலே போறாமை கொண்ட உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
    //

    உங்களுக்கு நித்தியின் அருளாசை உள்ளவரை , யாரும் ஒண்ணும் பண்ணமுடியாதில்லை?..

    ReplyDelete
  130. @மங்குனி அமைச்சர் said...
    அடப்பாவி இத ஒபாமா கேடுந்தார்ணா இந்நேரம் உன் தலை தரையில் கிடந்திருக்கும் , நம்ம நித்தி கேட்டுரிந்தால் உன் ... சே வேணாம்..
    //

    வாய்யா மங்குனி

    ReplyDelete
  131. சாரு said...
    என்னை பற்றி தெரியாமல் நீ ஏன் உயிர் வாழ்கிறாய் , நானொரு ஞானி , நான் எழுதுவது உனக்கெல்லாம் புரியாது , நீ போய் காமிக்ஸ் படி
    //

    டாங்ஸ் வாத்தியாரே.. நல்ல வேளை.. ஆங்கில எழுத்தாளர்கள் பெயர சொல்லலே..

    ReplyDelete
  132. @சாரு said...
    ////பட்டாபட்டி.. said...
    நீங்க வேற சார்.. நான் எங்க,இந்த மனுசன பதிவ படிக்கிறது>?..
    சில சமயம், நண்பர்கள் மூலம் கேள்விப்படுவேன்..
    உச்சி மண்டை சுர்ங்கும்.. அப்புறம் , பட்டாபட்டி கிழியும்../////
    முதல்ல உன் படாபட்டிய காபத்த பாரு , நான் நினைச்சா உன் கதி அதோகதியாகிவிடும் , ஜாக்கிரத
    //


    அது வேறயா....தயவு செய்து நினைச்சுறாதீங்க..பயமாயிருக்கு..
    ஆமா.. பேங்குல ரூ 4 , இருந்தபோது,SMS அனுப்பாமல், நண்பரை அதோகதியாகியிருக்கலாமே..
    போங்க சார்.. வடை போச்சு..

    ReplyDelete
  133. @மங்குனி அமைச்சர் said...
    100 பாலோவர்களை கொண்ட நம்ம பட்டாப்பட்டி
    வாழ்க
    //

    ஹி..ஹி..

    ReplyDelete
  134. உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் , போ.. போய் வேற வேலையிருந்தா பாரு , வீனா அடிபடாத

    ReplyDelete
  135. /// சாரு said...

    உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் , போ.. போய் வேற வேலையிருந்தா பாரு , வீனா அடிபடாத////


    பட்டா பேசாம இந்த பீச சாமிக்கு நேந்து சாரயத்த ஊத்தி பொட்டுகட்டி விட்ரலாமா, காமடி பீசா இருக்கு

    ReplyDelete
  136. @மங்குனி அமைச்சர் said...
    @சாரு said...

    உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் , போ.. போய் வேற வேலையிருந்தா பாரு , வீனா அடிபடாத////


    பட்டா பேசாம இந்த பீச சாமிக்கு நேந்து சாரயத்த ஊத்தி பொட்டுகட்டி விட்ரலாமா, காமடி பீசா இருக்கு
    //

    சாமி சாரு சார்.. பாவம் சார் நீங்க..
    ஒரு GMail ID கூட , இல்லாத ஏழை எழுத்தாளனா நீங்க?..

    ம்..

    ReplyDelete
  137. மங்குனி அமைசர் சார் , நேத்து கூட நீங்க எனக்கு சப்போட்டா தான் பேசுனிங்க

    ReplyDelete
  138. போய் மெயில் பாரு போய் மெயில் பாரு போய் மெயில் பாரு

    ReplyDelete
  139. @சாரு said...
    மங்குனி அமைசர் சார் , நேத்து கூட நீங்க எனக்கு சப்போட்டா தான் பேசுனிங்க
    //

    சொன்ன சொல்ல மாற்றாமலிருக்க, நாங்க என்ன ஏழை எழுத்தாளர்களா?..
    ( நித்தி பிரச்சனைய தவிர..)

    ReplyDelete
  140. @சாரு said...

    மங்குனி அமைசர் சார் , நேத்து கூட நீங்க எனக்கு சப்போட்டா தான் பேசுனிங்க
    //

    நேற்று, ஒருவேளை, நிதானமில்லாமல் இருந்திருப்பாரோ என்னமோ?

    ReplyDelete
  141. பட்டா ஒரு மேட்டர் பாத்தியா, எப்ப நான் எண்டர் ஆனாலும் , கூடவே அந்த தக்காளி சாருவும் வந்திடுறான்

    ReplyDelete
  142. மெயில் பாத்தியா ?மெயில் பாத்தியா ?மெயில் பாத்தியா ?மெயில் பாத்தியா ?

    ReplyDelete
  143. மங்குனி அமைச்சர் said...

    பட்டா ஒரு மேட்டர் பாத்தியா, எப்ப நான் எண்டர் ஆனாலும் , கூடவே அந்த தக்காளி சாருவும் வந்திடுறான்
    //

    ஒரே ஊராச்சே.. அதனாலத்தானே என்னவோ?.. நீ பேசாம, வேலைய ரிசைன் பண்னிட்டு, உங்க சொந்த ஊருக்கு போயிடு..

    அட..ஆமாய்யா.. அமெரிக்காவுக்குத்தான்...

    ReplyDelete
  144. யோவ் மன்னாரு.....

    அவரு பேர்ல இருந்தே தெர்ல...
    அவர்கிட்ட இல்லாததும் இருக்குறதும்.....
    கருணை,நிதி.......
    எம்மாம் சோக்கா யோசிச்சு பேரு வச்சுருக்காங்க.....
    நீ அத்த போய் நொட்ட சொல்றியே....

    மதிவாணன்...

    பாத்தியா....தலைவர் மனசே மனசுபா....
    தன்கிட்ட ஒண்ணு இல்லன்னாலும் அத அடுத்தவருக்கு கொடுத்து சந்தோசப்படுறாரு பாரு.... அங்க நிக்கிராருயா தலைவர்....

    ReplyDelete
  145. // யாரு இந்த சாரு? அவரு என்ன புத்தகம் போட்டாரு?. என்ன எழுதியிருக்காரு. இதுவரைக்கும் நான் இவரின் ஒரு வரி கூட படித்தது இல்லை. இந்த லட்சணத்தில் இவன் சுஜாதா கூட கம்பேர் பண்றது கூத்து. பிரபலமானவர்களை இழுத்தால் பிரச்சனை ஆகி பிரபலம் ஆவேம் என்ற நம்பிக்கையோ எண்ணவோ.//

    பித்தன் சார்,அவன் மொத்த ஜாதகத்தையும் ரெண்டு வரியில முடிச்சிட்டிங்க......

    ReplyDelete
  146. @ILLUMINATI said...
    யோவ் மன்னாரு.....
    மதிவாணன்...
    பாத்தியா....தலைவர் மனசே மனசுபா....
    தன்கிட்ட ஒண்ணு இல்லன்னாலும் அத அடுத்தவருக்கு கொடுத்து சந்தோசப்படுறாரு பாரு.... அங்க நிக்கிராருயா தலைவர்....
    //

    மரணக் கலாய் இலுமி..சூப்பர்

    ReplyDelete
  147. Anonymous சாரு said...

    உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் , போ.. போய் வேற வேலையிருந்தா பாரு , வீனா அடிபடாத
    //

    என்ன சார்.. நான் உழைச்சு சாப்பிடறேன்..எனக்கு என்ன சார், வேற வேலை இருக்கமுடியும்?..

    சிம் கார்ட், போன் பில், ஜட்டி, பூவா எல்லாவற்றுக்கும் ,நான் உழைச்சு சம்பாரிக்கிற காசே போதும் சார்..

    ReplyDelete
  148. // மரணக் கலாய் இலுமி..சூப்பர்//

    ஏதோ என்னால முடிஞ்சது.....தலைவர் புகழ் பரவ வேணாம்.....
    ‘தன்’மானத்தலைவன்.....
    ஏழைகளின் டிவிவெள்ளி.... சீ சீ..... குடிவெள்ளி..... சீ சீ.... விடிவெள்ளி....
    தலைவர் வாழ்க......

    ReplyDelete
  149. ILLUMINATI said...

    // மரணக் கலாய் ///இலுமி..சூப்பர்//

    ஏதோ என்னால முடிஞ்சது.....தலைவர் புகழ் பரவ வேணாம்.....
    ‘தன்’மானத்தலைவன்.....
    ஏழைகளின் டிவிவெள்ளி.... சீ சீ..... குடிவெள்ளி..... சீ சீ.... விடிவெள்ளி....
    தலைவர் வாழ்க.....////


    மூன்று முறைக்கு மேல் "சீ" என்ற எழுத்தை பயன்படுத்தியதால் நீங்கள் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுகிறீர்கள்

    ReplyDelete
  150. Hi

    What is wrong in Charu's view. All of us are using our resources like time, knowledge, moeney etc. to earn and live. Charu's resource is his time. when someone utilizing your time / material without paying the cost, won't you become angry?

    Are you working free-of cost? If not why all of you shouting against him.

    It is difficult to understand. Our PM, CM, ministers are also paid heavily for their work/time. Then what is wrong in expecting money for his time?

    I didn't understand

    Baskar

    ReplyDelete
  151. This comment has been removed by the author.

    ReplyDelete
  152. This comment has been removed by the author.

    ReplyDelete
  153. ///பட்டாபட்டி.. said...

    Anonymous சாரு said...

    உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் , போ.. போய் வேற வேலையிருந்தா பாரு , வீனா அடிபடாத
    //

    என்ன சார்.. நான் உழைச்சு சாப்பிடறேன்..எனக்கு என்ன சார், வேற வேலை இருக்கமுடியும்?..

    சிம் கார்ட், போன் பில், ஜட்டி, பூவா எல்லாவற்றுக்கும் ,நான் உழைச்சு சம்பாரிக்கிற காசே போதும் சார்..////




    என்னா, பயதுட்டியா இவ்வளவு சாப்டா பேசுற

    ReplyDelete
  154. ஏம்பா பட்டா இந்த அக்கன்னா போடுறது எப்படி , நானும் விதாதா ற்றைபன்னி பாக்குறேன் இந்த அக்கன்னா எப்படி போடுறதுன்னு தெரியல , எந்த கீ யூஸ்பண்ணனும்

    ReplyDelete
  155. // Hi
    What is wrong in Charu's view. All of us are using our resources like time, knowledge, moeney etc. to earn and live. Charu's resource is his time. when someone utilizing your time / material without paying the cost, won't you become angry?
    Are you working free-of cost? If not why all of you shouting against him.
    It is difficult to understand. Our PM, CM, ministers are also paid heavily for their work/time. Then what is wrong in expecting money for his time?
    I didn't understand

    -Baskar//

    ஏன்யா பட்டு....இந்த மாதிரி சொம்ப உன் ஊர் பக்கம் எங்கயாவது பாத்துருக்க?நான் இப்ப தான்யா பாக்குறேன்.சாமு சார்.... நீங்க கேட்டிங்களே....யாரு ஏத்தி விட்றதுன்னு...இந்த மாதிரி வெண்ண வெட்டிங்க தான்...

    ReplyDelete
  156. @சாரு said...
    ///பட்டாபட்டி.. said...
    உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன் , போ.. போய் வேற வேலையிருந்தா பாரு , வீனா அடிபடாத
    //
    என்னா, பயதுட்டியா இவ்வளவு சாப்டா பேசுற
    //

    ஆமாய்யா ங்கொய்யா..உன்னைய பார்த்தாவே, கை, கால் நடுங்குது..
    ( ஏய்யா..பிச்சைக்காரன பார்த்தா பயம் வருமா?..)

    ReplyDelete
  157. @Udayam said...
    Hi

    What is wrong in Charu's view. All of us are using our resources like time, knowledge, moeney etc. to earn and live. Charu's resource is his time. when someone utilizing your time / material without paying the cost, won't you become angry?

    Are you working free-of cost? If not why all of you shouting against him.

    It is difficult to understand. Our PM, CM, ministers are also paid heavily for their work/time. Then what is wrong in expecting money for his time?

    I didn't understand

    Baskar
    //

    வாங்க பாஸ்கர் அண்ணே..
    வணக்கம்.. என்னோட பதிவில, முதல் பாரா, படிச்சு பாருங்க..
    புரியலேனே..திரும்பி வாங்க.. நானும் அந்தாளு சொல்ற பாசையில சொல்றேன்..

    ReplyDelete
  158. @இலுமி
    ஏன்யா பட்டு....இந்த மாதிரி சொம்ப உன் ஊர் பக்கம் எங்கயாவது பாத்துருக்க?நான் இப்ப தான்யா பாக்குறேன்.சாமு சார்.... நீங்க கேட்டிங்களே....யாரு ஏத்தி விட்றதுன்னு...இந்த மாதிரி வெண்ண வெட்டிங்க தான்...
    //

    உழைப்புக்கு காசு வேணுமாம்..
    ரைட்டு.. ஆனா.
    அதை எழுத்தாளர் சொன்ன கேட்கலாம்..
    பிச்சைக்காரனுக சொன்னா?

    ReplyDelete
  159. @சொம்புதூக்கி
    எழுத்தாளன் என்றால் அவ்வளவு மலிவாகப் போய் விட்டதா? எல்லாவற்றுக்கும் லட்சங்களில் விலை; எழுத்தாளன் என்றால் மட்டும் ஓசி ஃபக்கிங்?
    //

    ஏம்பா சொம்பு.. உன்னோட தலைவன் கிட்ட கேட்டு விளக்கம் சொல்லு..

    இது உழைப்பு இல்லயாமா?

    ReplyDelete
  160. சொம்புதூக்கிApril 16, 2010 at 3:50 PM

    ச்க்ஜ்பன்க்ஜ் க்ஹ்கஹ்க்ஜ்க் .ம்ஹ்க்கஜ் க்ஹ்ஜ்ஜஹ்ஜ்ல் க்ஜிபஈ ம்ஜ்ல்;ஹக் ஹ்க்ஜ்ஹஜ்ல்; ஜ்ஹஜ்ழ்க்;ஜ்ஜ்;;';ல்

    ReplyDelete
  161. @சொம்புதூக்கி said...
    ச்க்ஜ்பன்க்ஜ் க்ஹ்கஹ்க்ஜ்க் .ம்ஹ்க்கஜ் க்ஹ்ஜ்ஜஹ்ஜ்ல் க்ஜிபஈ ம்ஜ்ல்;ஹக் ஹ்க்ஜ்ஹஜ்ல்; ஜ்ஹஜ்ழ்க்;ஜ்ஜ்;;';ல்
    //

    இப்படி புரியாம பேசுனா, உனக்கு அமெரிக்கா போய்வர, ப்ரீ டிக்கெட் , எடுத்து கொடுக்கமாட்டேன்..

    அப்புறம், முக்கியமா, மாதா மாதம் நான், உனக்கு அனுப்பும் டாலருக்கு பதில், மாட்டுச்சாணம் அனுப்பபடும்..

    ReplyDelete
  162. @Udayam said...

    when someone utilizing your time / material without paying the cost, won't you become angry?
    Baskar
    //

    பாஸ்கர் அண்ணாச்சி.. என்ன உங்க தலைவன கேட்டீங்களா?..
    அப்படியே , இன்னொரு விளக்கமும் கேட்டுகிட்டு வாங்க..
    என்னான, உங்க தல, பப்ளிக் டாய்லெட்க்கு , 1 மற்றும் 2 க்கு,போனா, எவ்வளவு காசை எதிர்பார்ப்பாரு?..

    என்னா, அது அவ்ரோட material மற்றும் time..

    நன்றிங்கண்ணா..

    ReplyDelete
  163. இதையாவது அழிக்காதேApril 16, 2010 at 4:03 PM

    இதையாவது அழிக்காதே

    ReplyDelete
  164. Anonymous இதையாவது அழிக்காதே said...

    இதையாவது அழிக்காதே
    //

    OK.. சா(ரு)ணி

    ReplyDelete
  165. @இதையாவது அழிக்காதே said...
    இதையாவது அழிக்காதே
    //

    சே..சே.. இது என்ன நித்திய பற்றிய பதிவா?..அழிப்பதற்க்கு...

    ReplyDelete
  166. //சே..சே.. இது என்ன நித்திய பற்றிய பதிவா?..அழிப்பதற்க்கு...//

    பாத்து பட்டு...இங்கயும் வைரஸ் வந்துடப் போகுது....ச்சே ச்சே...சாருவ சொல்லலையா...மெய்யாலுமே வைரஸ் பத்தி தான் சொன்னேன்....

    ReplyDelete
  167. பாத்து பட்டு...இங்கயும் வைரஸ் வந்துடப் போகுது....ச்சே ச்சே...சாருவ சொல்லலையா...மெய்யாலுமே வைரஸ் பத்தி தான் சொன்னேன்....
    //

    ஏம்பா..வைரஸ் வந்தா, காசு தருவானுகோ?..

    ReplyDelete
  168. இனிமேல், என்னோட கைகள், பேனாவைப்பிடித்தால்,
    செருப்புல அடிங்க..
    இல்ல மாட்டு சாணிய கரைச்சு ஊற்றுங்கள்..
    நன்றி

    ReplyDelete
  169. யோவ் பட்டு....என்ன கேள்வியா இது?வைரஸ் வந்தா நீ தான் செலவழிக்கணும்.....பின்ன ஊரானா காசு தருவான்...

    ReplyDelete
  170. @ILLUMINATI said...
    யோவ் பட்டு....என்ன கேள்வியா இது?வைரஸ் வந்தா நீ தான் செலவழிக்கணும்.....பின்ன ஊரானா காசு தருவான்...
    //

    என்னயா புதுசா சொல்றே?.. அழிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்திற்க்கும், உழைப்புக்கும் காசு வேண்டாமா?..

    ReplyDelete
  171. நம்ம கம்முட்டருக்கு நாலு நாளா வைரஸ் காச்சலுங்கோ. லோகத்துல என்ன தம்பி நடக்குது. நெசமாலுமே அந்த ஆளு இப்படியெல்லாம் எளுதீருக்காரா, தம்பி. ரொம்ப மோசமுங்க.

    ReplyDelete
  172. @ மசக்கவுண்டன் said...
    நம்ம கம்முட்டருக்கு நாலு நாளா வைரஸ் காச்சலுங்கோ. லோகத்துல என்ன தம்பி நடக்குது. நெசமாலுமே அந்த ஆளு இப்படியெல்லாம் எளுதீருக்காரா, தம்பி. ரொம்ப மோசமுங்க.
    //

    நிசம்தான் கவுண்டரே..இன்னும் மோசமாயிருக்கும்..

    ReplyDelete
  173. மங்குனி அமைச்சர் said...

    ஏம்பா பட்டா இந்த அக்கன்னா போடுறது எப்படி , நானும் விதாதா ற்றைபன்னி பாக்குறேன் இந்த அக்கன்னா எப்படி போடுறதுன்னு தெரியல , எந்த கீ யூஸ்பண்ணனும்
    //

    NHM-ல "Q" யூஸ் பண்ணு..
    இல்ல, ஆப்பிஸ்ல இருந்து வெளிய வந்து, மேற்க பாரு.. சூரியன் தெரிஞ்சா, உடனே என்னை கூப்பிடு..

    நிலா தெரிஞ்சா, வெளியூரானக் கூப்பிடு..

    “ஃ”.. பேசாம, இதை காப்பி பண்ணி, பேஸ்ட் பண்ணிக்க மங்குனி...

    ReplyDelete
  174. மேலும் சில முத்தான கருத்துக்கள்:

    //பேட்டியில் மனுஷ்ய புத்திரன் சொல்கிறார்: “இன்றைக்கு என்னை மகாகவி என்று எழுதுவார். நாளை என்னைத் தலைகுப்புறக் கவிழ்க்கவும் செய்வார்.”
    இல்லை; நிச்சயமாக இல்லை. சமூகத்தின் பொதுப் புத்தியில் என்னைப் பற்றிப் பலவிதமாகப் பதிந்திருக்கும் தப்பு அபிப்பிராயங்களில் ஒன்றையே மனுஷ்ய புத்திரனும் பிரதிபலிக்கிறார். சாரு ஒரு குடிகாரன், ஸ்த்ரீலோலன், இத்யாதி, இத்யாதி. அதெல்லாம் நானே என்னைச் சுற்றி விளயாட்டாகக் கட்டும் புனைவுச் சித்திரங்கள். இதை ஒரு பாமரன்தான் நம்பலாமே தவிர மனுஷ்ய புத்திரனைப் போன்ற ஒரு கவிஞன் நம்பலாகாது. அவரே சொல்கிறார், ”தமிழ்ச்சூழலில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு எழுத்தாளர் என்றால் அது சாருதான்” என்று. ஆனால் அவரே என்னை மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாரே?//

    //ஆனால் மனுஷ்ய புத்திரனுக்கு நான் பதில் சொல்வதன் காரணம், அவர் என் நண்பர் என்பதனால் மட்டும்தான். 35 ஆண்டு காலமாக நான் எழுதி வரும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை நீங்கள் உன்னிப்பாக வாசித்தீர்கள் என்றால், 35 ஆண்டுக் காலமாக நான் ஒரே கருத்தையே எந்த மாறுதலும் இல்லாமல் கிளிப்பிள்ளை கணக்காகச் சொல்லி வந்திருப்பதை அறிய முடியும்.
    எனவே என்னருமை ஹமீத், இன்றைக்கு உங்களை மகாகவி என்றும், நாளை தலைக்குப்புறக் கவிழ்க்கவும் செய்ய மாட்டேன். உங்களை இந்த நித்யானந்தர் விஷயம் ரொம்பவே பாதித்து விட்டதாக நினைக்கிறேன். உங்களை நான் ஒரு நண்பன் என்ற முறையில் விளையாட்டாகத்தான் நித்யாந்தரோடு ஒப்பிட்டுப் பேசினேன்; எழுதினேன். குறிப்பாக உங்களுடைய பிறந்த நாள் அன்று வரும் அழகழகான இளம் பெண்களைப் பார்த்து பொறாமையில் வெந்து சொன்ன விஷயம் அது. அதைப் போய் சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள். அது மட்டுமல்லாமல், அதை நீங்களே நம்பவும் செய்து விட்டீர்களா என்ன? வேண்டாம்; அது ஆபத்தான விளையாட்டு. நாளை வேறு எவனாவது ஒருவன் ‘காமம்: களியாட்டம்: கவிஞன்’ என்று ரிப்போர்ட்டரில் எழுதி விடப் போகிறான், ஜாக்கிரதை!
    நித்யானந்தரை முன்பு கடவுள் என்றேன். இப்போது கயவாளி என்கிறேன். இது என்னுடைய மாற்றம் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்? மாற்றம் நித்யானந்தனுடையது. முன்பு கடவுள் என்றான்; இன்று கயவாளியாக நிற்கிறான்.
    அதே போல் ஒரு சினிமா இயக்குனரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தேன். பிறகு அவருடைய அடுத்த படம், ஒரு ஆஃப்ரிக்க படத்தின் அப்பட்டமான் திருட்டு. ஆக, மாறியது யார்? நானா, அந்த இயக்குனரா?//

    ReplyDelete
  175. //அவருடைய அந்த வாக்கியம் மட்டும் இல்லாவிட்டால் இதை நான் எழுதியே இருக்க மாட்டேன். இன்று அவரை மகாகவி என்று கொண்டாடும் நான் நாளையே அவரைத் தலைகுப்புறக் கவிழ்ப்பேன் என்று சொன்ன அந்த வாக்கியம்தான் என்னை மிகவும் பாதித்து விட்டது. இது ஜெயமோகன் போன்ற ஆட்கள் என் மீது வைக்கும் அவதூறு. (‘இன்னிக்கு இப்படி சொல்வாரு; நாளைக்கே மாத்தி சொல்வாரு பாரு…’)
    இப்படி மனுஷ்ய புத்திரன் சொல்வது போல் ஒரு நாளைக்கு ஒரு பேச்சாக நான் என் வாழ்நாளிலேயே இருந்ததில்லை. அமீர் போன்ற சினிமாக்காரர்களும் நித்யானந்தா போன்ற திருட்டு சாமியார்களும்தான் மாறுவார்கள். ஒரே நாளில் அவர்களின் அடையாளமே மாறிப் போகும். மௌனியோ, நகுலனோ, ஆதவனோ அப்படிக் கிடையாது.
    ஒருவேளை நாளைக்கு அவர் கருணாநிதியை இளங்கோ அடிகளோடு ஒப்பிட்டு கவிதை எழுதினால் அதை நிச்சயமாக எதிர்ப்பேன். ஆனால் அதுவும் கூட அவரைத் தலைகுப்புறக் கவிழ்ப்பதாக ஆகாதே? அவர்தான் தலைகுப்புற விழுகிறார் என்றுதான் ஆகுமே தவிர அதில் என் கைங்கரியம் என்ன இருக்கப் போகிறது?
    என்னுடைய சாதகமான அம்சமாக அவர்(மனுஷ்யபுத்திரன்) நினைப்பது சாரு மிகவும் வெளிப்படையாக எழுதுகிறார்; தன் மனதில் உள்ளதைச் சொல்லிவிடுகிறார் என்பது மட்டும்தான். இதைக் கூட என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் சொன்னதை வைத்துத்தான் சொல்கிறேன். இது எப்படி இருக்கிறது என்றால், ஷேக்ஸ்பியரிடம் எனக்குப் பிடித்த விஷயம் அவர் தாடி என்று சொல்வதைப் போன்றதாகும். நான் வெளிப்படையாகப் பேசுகிறேன், மனதில் உள்ளதைச் சொல்லி விடுகிறேன் என்பதெல்லாம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய மிகச் சாதாரண பண்பு. அதெல்லாம் ஒருவனுடைய சிறப்பம்சங்களாக இருக்க முடியாது.
    நோபல் பரிசு பெற்ற எல்ஃப்ரீட் ஜெலினெக்கை விடவும் நான் நன்றாக எழுதுகிறேன் என்று அவரைப் படித்த போது எனக்குத் தோன்றியது. பின்னர், கேரளத்தில் பல பேர் அப்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் சொன்னால் ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தில் கேத்தி ஆக்கர், வில்லியம் பர்ரோஸ் ஆகியோரின் எழுத்தை நீங்கள் படிக்கவே முடியாது. அவ்வளவு தூரம் அந்தரங்க டைரி போலவும், சலிப்பூட்டுவதாகவும் இருக்கும். க்றிஸ்டினா பெர்ரி ரோஸ்ஸி மட்டுமே என் அளவுக்கு எழுதக் கூடியவர். இதையெல்லாம் தமிழில் சொன்னால் நகைச்சுவையாகக் கருதி சிரிப்பார்கள். ஏனென்றால், இங்கே வெளிநாட்டுக்காரன் என்றால் அவ்வளவு பயம் கலந்த மரியாதை. Xenomania. தமிழர்களுக்கு அவ்வளவாக சுய மரியாதை கிடையாது.
    //

    கும்முங்க எசமான் கும்முங்க......

    ReplyDelete
  176. ஒருவேளை, 4 பெக்கு மேல, வாங்கிகொடுத்திருப்பானுகளோ?...

    ReplyDelete
  177. படிச்ச நமக்கே, தலை சுத்துதே.. எழுதுன, சாணிக்கு எப்படியிருக்கும்..?

    பாவம்மையா இந்த ஏழை எழுத்தாளன்....

    ReplyDelete
  178. // பேட்டியில் மனுஷ்ய புத்திரன் சொல்கிறார்: “இன்றைக்கு என்னை மகாகவி என்று எழுதுவார். நாளை என்னைத் தலைகுப்புறக் கவிழ்க்கவும் செய்வார்.”
    இல்லை; நிச்சயமாக இல்லை.//

    ஆமா,காசு கொடுத்தா கடைசி வரைக்கும் சலாம் ......

    // சமூகத்தின் பொதுப் புத்தியில் என்னைப் பற்றிப் பலவிதமாகப் பதிந்திருக்கும் தப்பு அபிப்பிராயங்களில் ஒன்றையே மனுஷ்ய புத்திரனும் பிரதிபலிக்கிறார். சாரு ஒரு குடிகாரன், ஸ்த்ரீலோலன், இத்யாதி, இத்யாதி. அதெல்லாம் நானே என்னைச் சுற்றி விளயாட்டாகக் கட்டும் புனைவுச் சித்திரங்கள். இதை ஒரு பாமரன்தான் நம்பலாமே தவிர மனுஷ்ய புத்திரனைப் போன்ற ஒரு கவிஞன் நம்பலாகாது.//

    ஓஹோ,அப்ப உன்ன நீயே ஜெப்படித் திருடன்,குடிகாரன்,வுமனைசெர்,குரவன்களோட சாப்டு இருக்கேன்னு சொன்னது எல்லாம் சும்மா உலுலுலாயக்க்கு.....
    அப்டிதான.....

    // 35 ஆண்டுக் காலமாக நான் ஒரே கருத்தையே எந்த மாறுதலும் இல்லாமல் கிளிப்பிள்ளை கணக்காகச் சொல்லி வந்திருப்பதை அறிய முடியும்.//

    அதான் நித்தி மேட்டர்ல பாத்தொம்ல......

    // நாளை வேறு எவனாவது ஒருவன் ‘காமம்: களியாட்டம்: கவிஞன்’ என்று ரிப்போர்ட்டரில் எழுதி விடப் போகிறான், ஜாக்கிரதை!//

    உங்கள விட்டா வேற suitable candidate யாரு பாஸ் இருக்கா....

    // நித்யானந்தரை முன்பு கடவுள் என்றேன். இப்போது கயவாளி என்கிறேன். இது என்னுடைய மாற்றம் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்? மாற்றம் நித்யானந்தனுடையது. முன்பு கடவுள் என்றான்; இன்று கயவாளியாக நிற்கிறான்.//

    ஆமாமா,’கடவுளைக் கண்டேன்னு’ சிங்கி அடிச்ச குத்தம் மட்டும் தான் உன்னுது......

    // (‘இன்னிக்கு இப்படி சொல்வாரு; நாளைக்கே மாத்தி சொல்வாரு பாரு…’)//

    நாளைக்கே மாத்தி சொல்வாரு சாரு... ச்சே பாரு....

    // நோபல் பரிசு பெற்ற எல்ஃப்ரீட் ஜெலினெக்கை விடவும் நான் நன்றாக எழுதுகிறேன் என்று அவரைப் படித்த போது எனக்குத் தோன்றியது.//

    எனக்கும் தான் தோணுது......நான் u.s president னு.....அதுக்காக.....

    // பின்னர், கேரளத்தில் பல பேர் அப்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.//

    என்னது ‘சொம்பி’ ச்சே சொம்பு தூக்கி ச்சே சொல்லி இருக்காங்களா?அப்டியா?

    // இதையெல்லாம் தமிழில் சொன்னால் நகைச்சுவையாகக் கருதி சிரிப்பார்கள். ஏனென்றால், இங்கே வெளிநாட்டுக்காரன் என்றால் அவ்வளவு பயம் கலந்த மரியாதை. Xenomania. தமிழர்களுக்கு அவ்வளவாக சுய மரியாதை கிடையாது.//

    எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க.
    ‘’ஆடத் தெரியாதவன் தரை கோணல்னு சொன்னானாம்’.....

    ReplyDelete
  179. //// சமூகத்தின் பொதுப் புத்தியில் என்னைப் பற்றிப் பலவிதமாகப் பதிந்திருக்கும் தப்பு அபிப்பிராயங்களில் ஒன்றையே மனுஷ்ய புத்திரனும் பிரதிபலிக்கிறார். சாரு ஒரு குடிகாரன், ஸ்த்ரீலோலன், இத்யாதி, இத்யாதி. அதெல்லாம் நானே என்னைச் சுற்றி விளயாட்டாகக் கட்டும் புனைவுச் சித்திரங்கள். இதை ஒரு பாமரன்தான் நம்பலாமே தவிர மனுஷ்ய புத்திரனைப் போன்ற ஒரு கவிஞன் நம்பலாகாது.//

    ஓஹோ,அப்ப உன்ன நீயே ஜெப்படித் திருடன்,குடிகாரன்,வுமனைசெர்,குரவன்களோட சாப்டு இருக்கேன்னு சொன்னது எல்லாம் சும்மா உலுலுலாயக்க்கு.....
    அப்டிதான.....
    ஆமா பாஸ் ,இப்ப recent ஆ சொல்ற ‘நான் எழுத்தாளன்’ டயலாக்கும் சும்மா உலுலுலாயக்கா.....

    ReplyDelete
  180. // Hi

    What is wrong in Charu's view. All of us are using our resources like time, knowledge, moeney etc. to earn and live. Charu's resource is his time. when someone utilizing your time / material without paying the cost, won't you become angry?
    Are you working free-of cost? If not why all of you shouting against him.
    It is difficult to understand. Our PM, CM, ministers are also paid heavily for their work/time. Then what is wrong in expecting money for his time?
    I didn't understand


    -Baskar//

    ***********************************

    அது ஏன்யா உங்க ஆளுக்கு மட்டும் எவனுமே காசு கொடுக்க மாட்டேங்கறான்?

    கு.ந...ஓலு இந்த மாதிரி வார்த்தைகளை தான் சுஜாதாவுக்கு அடுத்தபடியா தமிழ் ஜனங்க படிக்கிறாங்கன்னா எல்லாப் பயலும் மாஸ் சூஸைட் பண்ணிக்கலாம் பட்டாபட்டி!

    ReplyDelete
  181. @ரெட்டைவால் ' ஸ் said...
    அது ஏன்யா உங்க ஆளுக்கு மட்டும் எவனுமே காசு கொடுக்க மாட்டேங்கறான்?

    கு.ந...ஓலு இந்த மாதிரி வார்த்தைகளை தான் சுஜாதாவுக்கு அடுத்தபடியா தமிழ் ஜனங்க படிக்கிறாங்கன்னா எல்லாப் பயலும் மாஸ் சூஸைட் பண்ணிக்கலாம் பட்டாபட்டி!
    //

    சரியா சொன்னே ரெட்டை..

    ReplyDelete
  182. நைட் கட்டிங் போடுவதற்கு ஆள் கிடைக்கவில்லை

    ReplyDelete
  183. This comment has been removed by the author.

    ReplyDelete
  184. பேரு தேவையாApril 16, 2010 at 9:11 PM

    எவ்வளவு கஷ்டமான ஷாட்டாக இருந்தாலும் !!!!!!!!!!!!!!!!!!!!!!! நான் ஹிஹி திறமையா சமாளிப்பேன் .... வுமனைசெர்

    ReplyDelete
  185. @சாரு said...
    நைட் கட்டிங் போடுவதற்கு ஆள் கிடைக்கவில்லை
    எவ்வளவு கஷ்டமான ஷாட்டாக இருந்தாலும் !!!!!!!!!!!!!!!!!!!!!!! நான் ஹிஹி திறமையா சமாளிப்பேன் .... வுமனைசெர்
    //

    பேசாமா, எழுதுன புக்ஸ்ச, பழைய பேப்ப்ர்காரனுக்கு போட்டஆ, பிரச்சனை சால்வ்..

    பதில் சொன்னதற்க்காக, ரூ 12,001 , உடனடியாக அனுப்பி வைக்கவும்..

    ( நீ நித்தியோட , தத்தி ரசிகன் என்ற காரணத்துக்காத்தான் இந்த அமொவுண்ட்.. இல்லாட்டி, ரூ 20,000 ஆஹும்..)

    ReplyDelete
  186. ////சாரு said...

    நைட் கட்டிங் போடுவதற்கு ஆள் கிடைக்கவில்லை
    /////



    எந்த பன்னாட பரதேசிட நான் இல்லாத நேரத்தில என் பேரு சொல்லிட்டு கமன்ட் போடுறது

    சாரு

    ReplyDelete
  187. /// பட்டாபட்டி.. said...

    படிச்ச நமக்கே, தலை சுத்துதே.. எழுதுன, சாணிக்கு எப்படியிருக்கும்..?

    பாவம்மையா இந்த ஏழை எழுத்தாளன்....////



    பாக்கதாண்ட ஏழை , ஆனா நாங்க உலக தரம் வாயிந்த எழுத்தாளர்கள் , என் கூட பேசுவதற்கு கூட உனக்கு அருகதை இல்லை

    ReplyDelete
  188. மங்குனி
    உள்ளேன் ஐய்யா

    ReplyDelete
  189. மங்குனி அமைச்சர் said...

    மங்குனி
    உள்ளேன் ஐய்யா
    //

    வாப்பு...

    ReplyDelete
  190. ///ILLUMINATI said...///


    இல்லு இவ்வளவு பெரிசாஎல்லாம் கமன்ட் போடாத படிகிரதுக்குள்ள டயடாயிருது

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!