Pages

Friday, November 12, 2010

டோமர் ஸ்பெஷல்

வணக்கம் பதிவுலக நண்பர்களே.

மூடிட்டு என்னோட வேலைய பார்த்துக்கிட்டு இருந்தா, ஆடி அடங்கின பெருசுகளுக்கு, அரிக்கும்போல.

என்னடா.. வரவர டோமர்மாறி பேசறேனு நினக்கும் சக பதிவர்களுகளான உங்களுக்கு.....

வணக்கம் அண்ணாத்தே.  நாந்தான் பட்டாபட்டி.. ஆங்.. ஞாபகம் வந்திருக்குமே.


அதே..
கொஞ்ச நாளா ஆணீ அதிகம்.. சரி.. , பொழப்ப பார்க்கலாமுனா,   ங்கொய்யாலே.......சொறிஞ்சுவிடராங்க.. யாரா?..

வேற யாரு?..
நம்ம டோமருதான்...


அய்யா மயி^%$ருகளா..இந்த ஹிட் ரேட், ப்லோயர் ,  ஓட்டு, கமென்ஸ்சு.. யோவ்..  நாங்க என்ன அலையிரமோனு நினச்சீங்களா.

எங்க முழுநேரத் தொழில் இது. மேலும் இதை வெச்சு சம்பாரிச்சு, ஆங் .. கார் வாங்கி , அதை ஓட்டத்தெரியாம(?) டிரைவர் வைத்து, சுத்தும் பன்னாடைகனு நினச்சியா?  (இங்கு கார் எனக்குறிப்பிடுவது, நான்கு சக்கரம் உள்ள வாகனம் என்பதை குறிக்கும். வாசகர்கள் மனதில் வேறு தீய எண்ணங்கள் தோன்றினால, எங்கள் குழு பொறுப்பில்லை-  ஆசிரியர்)



அனானி ஆப்ஷன், ம%$யிரு ஆப்ஷன்னு போட்டுக்கிட்டு, குண்டி குளிர்ந்திருந்தா பப்ளிஸ்  பண்ணுவேன். இல்லாட்டி, மட்டறுப்பேனு , கதறிக்கிட்டு இருக்கு.

நீ கேள்வி கேளு, பதில் சொல்லு.. ஆனா என்ன ம%$#யிருக்கு, எங்க பேரை இழுக்கிறே?...இதுல நாங்க கெட்ட வார்த்தை பேசறமாம்.. இவரு வாயில, சந்தனமா ( அதாம்பா.. மஞ்சக்கலர்ல இருக்குமே..அதுதான்..) வருமாம்..

இதோ...அந்த பன்னாடை போட்ட  கமென்ஸ்


//
பிறரைத் தாக்கி வரும் கேள்விகளை கேட்பவர்கள் ஊர் தெரிந்த பதிவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் அசிங்கமாக எல்லாம் திட்ட மாட்டார்கள் -
பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, என நம்பப்படுகிறது.
//


//
@வெளியூர்க்காரன்
முதல் தடவை வரும்போதுதான் ஹிட்ஸ்வ் ஏறும், அதே தினம் மறுபடி அதே ஐபிலேருந்து வந்தா ஹிட்ஸ் ஏறாதுன்னு கூட தெரியாத கபோதிக் கொசுவா நீர்?
டோண்டு ராகவன்
//


அதுமட்டுமா?.. இதோட கொ%$^#ட்டைதாங்கி ..  அதாங்க.. காயடிப்பவன்.. அதுபோயி டோமர் ப்ளாக்ல வாந்தியெடுத்து வெச்சிருக்கு.. அதை பப்ளீஸ் பண்ணிட்டு, இந்த நாதாரி... காந்தி மாறி  வேஷம் கட்டுது....
நீங்களே பாருங்க..

Anonymous //
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன் said...
இந்த பட்டா பட்டி, நாடா ஜட்டி, பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி... எல்லாம் சமீபத்தில் ஐயர் வெச்சு தாலிகட்டிய பகுத்தறிவுவாதி மற்றும் அந்த பகுத்தறிவுவாதியின் வால்ரா ச்சீ ஜால்ரா கோஷ்டி போல் தெரிகிறது. உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஆப்பு வைத்தும் அவிங்களுக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்லை. பயங்கரமான பகுத்தறிவு இன்ஃபெக்ஷன் ஆயிப்போயிருச்சு.

//

ஒன்பது ஓட்டையும் அடச்சிட்டா, நாங்க அப்படி கக்கா போறது.. பார்த்து தயவு பன்ணி, உன்னோட அல்லக்கைக்கு சொல்லு சாமி..
வேற வழியே இல்ல.. முடியலேனா....அங்க வந்து, வாயிலதான் போவோம்..

அப்புறம் நாறுது.. பெனாயில் போட்டு கழுவனும்.. அப்படி இப்படினு சவுண்டி(?) மாறி பொழம்பினே, எனக்குத்தெரியாது.....சொல்லீட்டேன்..


வெண்ணை.. எழுது .. இல்ல  வாந்து எடு... இல்ல கோமணத்தை கட்டிக்கிட்டு நாட்ட திருத்து.. ரொம்ப முடியலையா?. பேப்பரும், பேனாவும் ( அந்த(?) பேனாவ சொல்லலே.. எழுதுற பேனா). எடுத்துக்கிட்டு , யாராவது கல்யாணத்துக்குப்போ.. போற வரவனையெல்லாம், கேள்வி கேட்டு சாக அடி..

என்னா கேள்விகளா?...

உம்..
1. நேற்று , ராத்திரு தூங்கும்போது, காற்று பிரிஞ்சது வலது பக்கமா?.  இல்ல இடது பக்கமா?..

2. எழுதாத பேனாவை எங்கு வைப்பீர்கள்?

3. முக்கும்போது ரத்தம் வந்தா, மூஞ்சிய  எப்படி வைக்கனும்?.


ஆன்மீகத்திலிருந்து , எந்த நாதாரிக்கும் புரியாம, காப்பி, பேஸ்ட் பண்ணிப்போடு..   படிச்சுட்டு , ஆஹா.. பேஸ்..பேஸ்.. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..   தொடர்ந்து  சொல்லுங்க-.னு நாலு பேரு வருவானுக..
நீயும் வேட்டிய மடிச்சுக்கட்டிட்டு, நாலா பக்கமும் பார்த்து, பெருமையா.. அதாவது சமீபத்தில 1934-ல் ஆரம்பி..
அவனும் , அவனுது வேட்டியில சீறுநீர் கழிவதைப்கூடப் பார்க்காம, உன்னோட பல்லு ஆடும் அழகைப் பார்த்துக்கிட்டு இருப்பான்.
அப்பால ரெண்டு பேரும், அடுத்து எவனை, இழுக்கலாமுனு டிஸ்கஸ் பண்ணிங்க...



போங்கய்யா..போய் வேற எவன சீண்டலாமுனு பாரு..
வந்துட்டானுக...


ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.

இந்த கோட்டுக்கு கீழ நீ படிக்காதே..
ஏன்னா இது மனுசப்பயலுகளுக்கு சொல்லப்போறோம். உமக்கு , பக்கத்தில ஏதாவது  இருக்கும். அங்க போயி காலை தூக்கிட்டு, பொழப்ப பாரு...


-----------------------------------------------------------------


இங்கு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

1. கேள்விகள் நாயைப்பற்றியோ, அல்லது டோமரைப்பற்றியோ மட்டுமே இருக்கவேண்டும்.

2.அனானியாகவும் கமென்ஸ் போடலாம்.

3. கெட்ட வார்த்தைக்ள் இருந்தால், அறுக்கப்படும்.. அதாவது மட்டறுக்கப்படும்.
.
.
.

76 comments:

  1. Blogger dondu(#11168674346665545885) said...

    @வெளியூர்க்காரன்
    முதல் தடவை வரும்போதுதான் ஹிட்ஸ்வ் ஏறும், அதே தினம் மறுபடி அதே ஐபிலேருந்து வந்தா ஹிட்ஸ் ஏறாதுன்னு கூட தெரியாத கபோதிக் கொசுவா நீர்?

    டோண்டு ராகவன்
    //


    ஆங்...
    தமிழிஸ்-ல் இருந்து, என்னுடைய பதிவ பாராட்டி மெயில் அனுப்பினாங்கனு( அதாம்பா.. Auto Email ) சொன்ன பன்னாடைக, இப்ப் IP address பற்றி பேசுதுனா.. ஆகா.. தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா..

    ReplyDelete
  2. Patta Patti

    Eththini pappaan (paapaaththi illai), vera jathila kalyanam pannirukkan sollu ?

    ReplyDelete
  3. போன கமென்ஸ்-ல தங்கச்சிக்கு என்று பிழையாக அச்சிட்டமைக்கு வருந்துகிறோம்..

    தங்’குச்சி’க்கு என்று படிக்கவும்.

    ReplyDelete
  4. @Audience.//
    இன்று கேள்வி பதில் நிகழ்ச்சி...பட்டாபட்டியாரிடமும் வெளியூர்காரனிடமும் ரெட்டைவால்சிடமும் கேள்வி கேட்க ஆசைபடும் நண்பர்கள் தாரளமாக கேட்கலாம்..இதோ நிகழ்ச்சி தொடர்கிறது...!//

    கேள்வி எண் ஒன்று.
    யோவ் பட்டாப்பட்டி, முக்கும்போது ரெத்தம் வந்தா மூஞ்சிய எப்புடி வெச்சுக்கணும்...? :)

    ReplyDelete
  5. //இங்கு கார் எனக்குறிப்பிடுவது, நான்கு சக்கரம் உள்ள வாகனம் என்பதை குறிக்கும். வாசகர்கள் மனதில் வேறு தீய எண்ணங்கள் தோன்றினால, எங்கள் குழு பொறுப்பில்லை- ஆசிரியர்//


    நிஜமா எனக்கு தெரியவில்லை பட்டாபட்டி .. கொஞ்சம் சொல்லேன்

    ReplyDelete
  6. @Pattapatti..//

    கேள்வி எண் இரண்டு...ஒரு கொசு திரு டோண்டு அவர்களின் மூஞ்சியில் நாரசமகா குசு விட்டு அவர் மூஞ்சியை நாரடிததாக கூறப்படும் சம்பவம் எந்த அளவுக்கு உண்மை...?

    ReplyDelete
  7. //யோவ் பட்டாப்பட்டி, முக்கும்போது ரெத்தம் வந்தா மூஞ்சிய எப்புடி வெச்சுக்கணும்...? ://


    இருப்பா டோமர் இன்னா சொல்றாருன்னு கேட்போம்

    ReplyDelete
  8. இன்னாபா ஆரையும் காணோம்

    ReplyDelete
  9. விளம்பரம் : http://tvpravi.blogspot.com/2010/11/blog-post_12.html

    ReplyDelete
  10. Anonymous Anonymous said...

    Patta Patti

    Eththini pappaan (paapaaththi illai), vera jathila kalyanam pannirukkan sollu ?
    //

    வாய்யா அனானி.. என்னோட ப்ளாக்ல யாரும் அனானிய வந்து கமென்ஸ் போடமாட்டாங்கனு தெரியாதா?..

    ஓ.. டோம்ருக்கு எப்படி தெரியும்..
    நம்ம பதிவு டோமரை பற்றி.. இப்ப எதுக்கு, பதிவை திசைதிருப்பும்.. குறுக்கு விளையாட்டு டோம்ம்ம்ம்ர் சார்?...

    ReplyDelete
  11. கேள்வி எண் ஒன்று.
    யோவ் பட்டாப்பட்டி, முக்கும்போது ரெத்தம் வந்தா மூஞ்சிய எப்புடி வெச்சுக்கணும்...? :)
    //

    இது ரொம்ப சிம்பிள்.. யாராவது கல்யானத்துக்கு போ.. நல்லா மூக்கு பிடிக்க சாப்பிடு.. அப்புறம் யாராவது டாக்டர் வந்தா , கூட நின்னு போட்டோ எடுத்துக்க.. முக்கியமா ரூ 100 மொய் வெச்சுடு..
    என்னது போட்ட சாப்பாடுக்கு ரூ100 அதிகமா?.. யோவ்..வெண்ணை.. அதான் போட்டோ கேட்டிருக்கியே.. அதெல்லாம் கணக்குப்போட்டா, நீ கொடுத்த 100 ரூபாக்கு மேல வரும்..

    அப்பால , மாப்பிள்ளகிட்ட கல்யாண செலவு எவ்வளவு?.. யாரு வீட்டு காசுனு கேளு?..அப்ப மாப்பிளளை உன்னைய வெட்டனுமுனு வெறித்தனமா பார்ப்பாரு பாரு..

    அப்ப உன்னோட மூஞ்சிய அல்பம்மாறி வெச்சிருப்பல்ல.. அதுமாறீ முக்கும்போது வெச்சுக்க....

    ReplyDelete
  12. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 12

    twingle twingle little star - கேள்வி 5:

    இது தமிழா?
    //

    என்னுடைய பதில்...

    இங்கு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது விதிமுறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

    1. கேள்விகள் நாயைப்பற்றியோ, அல்லது டோமரைப்பற்றியோ மட்டுமே இருக்கவேண்டும்.

    2.அனானியாகவும் கமென்ஸ் போடலாம்.

    3. கெட்ட வார்த்தைக்ள் இருந்தால், அறுக்கப்படும்.. அதாவது மட்டறுக்கப்படும்.//



    next?

    ReplyDelete
  13. Anonymous Anonymous said...

    இன்னாபா ஆரையும் காணோம்
    //

    இருய்யா.. ஓடியா போயிட்டோம்.. ஆங்...இன்னா..... சொல்லு?....

    ReplyDelete
  14. Anonymous said...

    //இங்கு கார் எனக்குறிப்பிடுவது, நான்கு சக்கரம் உள்ள வாகனம் என்பதை குறிக்கும். வாசகர்கள் மனதில் வேறு தீய எண்ணங்கள் தோன்றினால, எங்கள் குழு பொறுப்பில்லை- ஆசிரியர்//


    நிஜமா எனக்கு தெரியவில்லை பட்டாபட்டி .. கொஞ்சம் சொல்லேன்
    //

    அசிங்கமா இருக்கும் .. சொல்லவா?..

    ReplyDelete
  15. பட்டாபட்டி.. said...//
    அப்ப உன்னோட மூஞ்சிய அல்பம்மாறி வெச்சிருப்பல்ல.. அதுமாறீ முக்கும்போது வெச்சுக்க....///


    யோவ் அதெல்லாம் மானம்கெட்ட சொத்துல உப்பு போட்டு திங்காத பரதேசி நாய்கிட்ட பிச்ச எடுத்து திங்கற பன்னாட கவ்தாரிங்க செய்ற வேலைய்யா..நான் எப்டி செய்வேன்..? என்னை என்ன ஹிட்சுக்காக பிச்ச எடுக்கற பரதேசி பனாதி பைத்தியன்குளி கம்நேட்டினு நெனைச்சியா...! நான் ரொம்ப டீசெண்டானவண்யா..! :)

    ReplyDelete
  16. @வெளியூரு..

    என்னாய்ய.. அந்த பீஸ், அவ்வளவு வொர்த் இல்ல போலிருக்கு...

    அந்த நாதாரியப்பற்றி, எவனாவது கேள்வி கேடபானா?னு இருக்காங்க போல...

    ReplyDelete
  17. கேள்வி 5:

    twingle twingle little star - இந்த பாட்டை டோமர் பாடினால் அது தமிழா? இப்ப என்ன பண்ணுவீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க.

    ReplyDelete
  18. Blogger dondu(#11168674346665545885) said...

    @வெளியூர்காரன்
    நான் சொன்னதை அப்படியே நிரூபித்தததுக்கு நன்னி.

    என்னோட பதிவுல வந்து திட்டுமாறு கெஞ்சி, நான் கொசுவையெல்லாம் திட்ட மாட்டேன்னு சொல்ல வெக்ஸ் ஆகிப்போனதெல்லாம் மறந்து போச்சா?

    கொசுத்தொல்லையெல்லாம் மீறி வந்தவன் இந்த டோண்டு ராகவன்.

    டோண்டு ராகவன்

    //

    யோவ்.. வெளியூரு.. பார்தியா.. அதான் எந்த நாய்க்கும் பரிதாப்படாதேனு சொல்லேன்..

    நீதான் அதுக்கு வலிக்கும்.. போய் வேக்ஸ்(Wax) எடுத்துட்டுவரேனு சொன்னே..
    அந்த பீஸ் , நீ வெக்ஸ் ஆயி போயிட்டதா நினச்சுகிட்டு இருக்கு...

    இந்த விளங்கா மயி%%$#ராண்டியெல்லாம், கேள்விக்கு , பதில் சொன்னா.. விளங்குமய்யா...

    ReplyDelete
  19. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    கேள்வி 5:

    twingle twingle little star - இந்த பாட்டை டோமர் பாடினால் அது தமிழா? இப்ப என்ன பண்ணுவீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க.
    //

    வேற என்ன பன்ணுவோம்.. சரி.. பதில்......
    தமிள்(வள்...வள்..)தான்....

    ReplyDelete
  20. @பட்டாபட்டி.. //அசிங்கமா இருக்கும் .. சொல்லவா?..//

    பரவா இல்லை சொல்லுப்பா...

    ReplyDelete
  21. @@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 18
    கேள்வி 5:
    twingle twingle little star - இந்த பாட்டை டோமர் பாடினால் அது தமிழா? இப்ப என்ன பண்ணுவீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க..////

    ???????????

    இந்த பீஸ் இங்க காமெடி பண்ணுதா..அதுக்குதான் நாம இருக்கமே...அப்பறம் எதுக்கு இது இப்போ...? :)

    ReplyDelete
  22. @@@@Anonymous said...
    @பட்டாபட்டி.. //அசிங்கமா இருக்கும் .. சொல்லவா?..//
    பரவா இல்லை சொல்லுப்பா...//

    இந்த பீஸ் அதுவா...? :)

    ReplyDelete
  23. @ வெளியூர்க்காரன்
    யோவ் நான் கேட்டது நம்ம பட்டா சொன்னது இன்னான்னு கேட்டேன் .
    நான் அந்த பீசு இல்லை .. ஓவர் டு பட்டா

    ReplyDelete
  24. Anonymous Anonymous said...

    @ வெளியூர்க்காரன்
    யோவ் நான் கேட்டது நம்ம பட்டா சொன்னது இன்னான்னு கேட்டேன் .
    நான் அந்த பீசு இல்லை .. ஓவர் டு பட்டா
    //

    நல்ல வெவரமா சொல்லனுமுனா, ஸ்டாம்ப் ஒட்டின கடுதாசு போடு மாம்ஸ்.. விலாவாரியா சொல்றேன்..

    இங்க அதைப்போட்டா.. மஞ்சப்பத்திரிக்கை..நக்கீரன் கோவாலு கோவிச்சுக்குவார்..

    ReplyDelete
  25. டோமரின் வகைகள் எத்தனை ??
    - அப்பாவி.

    ReplyDelete
  26. //இங்க அதைப்போட்டா.. மஞ்சப்பத்திரிக்கை..நக்கீரன் கோவாலு கோவிச்சுக்குவார்..//

    பட்டா புரிஞ்சிடுச்சு ... ஓகே பதிவிற்கு செல்வோம்..

    ReplyDelete
  27. //கேள்விகள் நாயைப்பற்றியோ, அல்லது டோமரைப்பற்றியோ மட்டுமே இருக்கவேண்டும்.//

    இந்த டோமரை நாயோடு ஒப்பிட்டதற்கு என்னுடைய வன்மையான கண்டனங்கள்.

    நாய்க்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட இல்லாத பிறவிகள் இந்த பாப்பான்கள்.

    ReplyDelete
  28. பேண்டு ரசிகன்November 12, 2010 at 1:43 PM

    பட்டா...
    செல்போனை, கயிற்றில கட்டி , கழுத்துல தொங்கவிடுவதைப்பற்றி உங்கள் கருத்து?.

    ReplyDelete
  29. @வெளியூர்..

    இந்த பதிவில், ”பெஸ்ட் கமென்ஸ் விருது”யை அள்ளிச்செல்லும் மறுமொழிகள்




    //
    @Dondu.//

    யோவ் கிழ போல்டு.,ஏன்யா இந்த வேலை உனக்கு...டெய்லி எந்திரிச்சோன்ன எவன் குன்டியவாவது நோண்டணும்..நோண்டிட்டு தனியா போய் உக்காந்து வெரல மோந்து பார்க்கணும்..இது ஒரு பொழப்பு உனக்கு..சரி பதிவெழுதுறேன் பேர்வழின்னு ஊர்ல உள்ளவனஎல்லாம் வருசகாலமும் சாவடிக்கிரியே எப்பவாச்சும் ஒரு நல்ல பதிவு எழுதிறியா.எழுதறது பூரா வாந்தி, வைத்தால...இதுல கேள்வி பதில் மசுரு வேற..நீங்க பெரிய சுஜாதா கொட்.., இதுக்கு ரெண்டு பேர் வந்து கேள்வி வேற கேக்குறாங்கே...இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு நீ ........................., பெரிய மனுசனா லட்சணமா நடந்து பழகு...லூசு டோமர் மாதிரி பீகேவ் பண்ணாத...! உன் பதிவுக்கு ஒரு கமெண்ட்டே அதிகம்...உன் மண்டையும் நீயும்...இனிமே எங்கயாச்சும் என் பேர உன் பதிவுல பார்த்தேன்..அன்னிக்கு இருக்குடி உனக்கு.....!


    -----------------------------------



    நீ ஒரு மானம்கெட்ட டாகு...எவ்ளோ அடிச்சாலும் வாங்கிகிட்டு வலிக்காத மாதிரியே க்ரிப்பா பேசுவ...அதுவும் ஜெய்ச்ச மாதிரி வேற பேசுவ....இன்னிக்கு உன்ன உன் பதிவுல வெச்சு அடிச்சா உனக்கு புடிச்ச கமெண்ட்ஸ் மட்டும் அப்ப்ரூவ் பண்ணி படிக்கறவங்களுக்கு நீ ஜெய்ச்ச மாதிரி படம் காட்டுவ...நீ அப்ரூவ் பண்ற வரைக்கும் வெயிட் வேற பண்ணனும்..இதெல்லாம் தேவையா..வா ராஜா.வா...பட்டாபட்டில இருக்கு இன்னிக்கு உனக்கு வேடிக்கை..! (தவிர நீ ஹிட்ஸ் ரேட் ஏத்திக்கற போதைக்கு நாங்க ஊறுகாய் ஆகா முடியாது வாத்யாரே...)...
    நோ மோர் கமெண்ட்ஸ் ஹியர்...ஓவர் டு பட்டாப்பட்டி...! :)


    -------------------------------


    பாருங்க பொதுமக்களே..நான் என்ன பேசுறேன்..இந்த லூசு கப்போதி என்ன பேசுதுன்னு.(உனக்கென்ன மசுரு மரியாதை...).ஏன்யா நீ நெஜமாவே லூசா..இல்ல லூசு மாதிரி நடிக்கறியா...என்ன பதிவுலகத்துல உன்ன பத்தி எதாச்சும் பரபரப்பா பேசணும்..அதான உன் ஆசை..விடு பண்ணிரலாம்..யோவ் பட்டாப்பட்டி..சீக்கிரம் பதிவ போடுயா...! :)




    //

    ReplyDelete
  30. அந்த டோமர் தானே .... பெண்ணின் அங்கத்தை கொச்சையாக எழுதிய ஒரு இழிபிறவி ....

    ReplyDelete
  31. சரிப்பா டோமர் சொம்பு தூக்கிகள் எங்கே ??

    ReplyDelete
  32. ப.செல்வக்குமார் said... 34

    // உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஆப்பு வைத்தும் அவிங்களுக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்லை. பயங்கரமான பகுத்தறிவு இன்ஃபெக்ஷன் ஆயிப்போயிருச்சு.
    ///

    அப்படின்னா இதுதான் அவரோட வேலையா ..?

    //

    ஹி..ஹி.. கூடவே பொழுதுபோகலேனா, சுய சொறிதலும் உண்டு...

    ReplyDelete
  33. டொமருக்கு பைல்ஸ் ஆப்பரேசன் பண்ணியாச்சாமே? அத புல்லா எடுத்தாச்சாமே? இனி எப்பிடி கக்கா போவும்?

    ReplyDelete
  34. இந்த சுய சொறிதல்னா என்னண்ணே? தன்னாலே கக்கூசுல உக்காந்து பிராண்டிக்கிறதா?

    ReplyDelete
  35. கேள்வி 3:
    அப்போ நாமல்லாம் பிரபல பதிவர்கள் ஆயிட்டோமா?

    ReplyDelete
  36. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    கேள்வி 3:
    அப்போ நாமல்லாம் பிரபல பதிவர்கள் ஆயிட்டோமா?
    //

    அப்படீனா..?

    ஒருவேளை..முக்காமலே வருமோ என்னமோ?

    ReplyDelete
  37. Anonymous பேண்டு ரசிகன் said...

    பட்டா...
    செல்போனை, கயிற்றில கட்டி , கழுத்துல தொங்கவிடுவதைப்பற்றி உங்கள் கருத்து?.
    //


    அதாவதுங்க.. கட்டலேனா கீழ விழுந்துடும். அதானாலே ஒரு வயசுக்கு மேல, கட்டி தொங்கவிடுவது பெட்டர்..

    ReplyDelete
  38. ////பட்டாபட்டி.. said...
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    கேள்வி 3:
    அப்போ நாமல்லாம் பிரபல பதிவர்கள் ஆயிட்டோமா?
    //

    அப்படீனா..?

    ஒருவேளை..முக்காமலே வருமோ என்னமோ?////


    வர்ரதுதான் முக்கியம்!

    ReplyDelete
  39. ////பட்டாபட்டி.. said...
    Anonymous பேண்டு ரசிகன் said...

    பட்டா...
    செல்போனை, கயிற்றில கட்டி , கழுத்துல தொங்கவிடுவதைப்பற்றி உங்கள் கருத்து?.
    //


    அதாவதுங்க.. கட்டலேனா கீழ விழுந்துடும். அதானாலே ஒரு வயசுக்கு மேல, கட்டி தொங்கவிடுவது பெட்டர்..////

    வேற எது எதுக்குலாம் இந்த மாதிரி பண்றது பெட்டர்?

    ReplyDelete
  40. என்னடா.. பட்டாபட்டி இப்படி எழுதரானேனு நினைக்கிறவங்களுக்கு...

    இனிமேல இப்படித்தான் எழுதப்போறேன்.

    எப்ப ஒருத்தன் என்னைய சொறிஞ்சானோ.. இனிமேல மரியாதை மயிரா எழுதினா நல்லாயிருக்காது..

    அதனால
    பயந்த உள்ளம் கொண்டவர்களும், டோமரின் கொ%$^#ட்டை தாங்கிகளும், தாராளமா follower list-ல இருந்து விலகிடுங்க...


    மூஞ்சி மயிரெல்லாம் பார்க்கவேண்டாம்.. அப்படியே FaceBook-ல இருந்தும் விலகிட்டா,
    இன்னும் நன்றியுள்ளவனாக இருப்பேன்..
    முக்கியமா, அந்தாளுக்கு தாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்...
    வணக்கம்....

    ReplyDelete
  41. வேற எது எதுக்குலாம் இந்த மாதிரி பண்றது பெட்டர்?
    //

    வயசு 60க்கு மேலனே கண்டிப்பா பண்ணனும்.. (செல்போனை)

    ReplyDelete
  42. டோமரின் வகைகள் எத்தனை ??
    - அப்பாவி.

    //

    இரண்டு வகை டோமர்கள் பூமியுல் உண்டு...


    ஒரிஜினல், நாலு கால்லேயும், மற்றது, ரெண்டு கால்லேயும் நடக்கும்..


    முதல் வக நன்றியுல்லது
    அடுத்த வகை, செல்போன் வெச்சிருக்கும்...

    இரண்டும் ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்லது..

    அது வந்து.. வந்து.. கண்ட எடத்தில பே%$^#ண்டு வெச்சு, கல்லடிபடும்...

    ReplyDelete
  43. @வெளியூரு

    எனக்கு ஒரு டவுட்ய்யா.. நீயும் நானும் நாதாரிக..ஒத்துக்குறேன்...

    ஆனா, இந்த பன்னிக்குட்டி, மங்குனி, நரி-ய ஏய்யா இழுத்தது அந்த பன்னாடை...



    பாவம் பச்சமண்ணுக.. அதுக பேரையும் ரிப்பேர் பண்ணியிருக்கு...


    யோவ்.. மக்கா.. போய் அந்தாளு கால்ல விழுந்து, சாப விமோசன் வாங்கப்பாருங்க..

    போறப்ப மறக்காம வேக்ஸ்(Wax) எடுத்துக்கிட்டு போங்க...

    ஹி..ஹி

    ReplyDelete
  44. அடுத்து யாராவது சென்னையில் கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்களா?..

    எங்களிடம் திறமைவாய்ந்த நாய்கள் இருக்கின்றன்.

    மூணு வேளை சோறு போட்டால, மூக்கு முட்ட தின்னுவிட்டு, 10 பதிவு எழுதும் அளவுக்கு திறமை பெற்றது..

    அணுகவும்...

    பட்டாபட்டி போஸ்ட்மார்டம் கிரவுண்ட்...

    ReplyDelete
  45. டோமர் வாழ்க..

    ReplyDelete
  46. போண்டா மாதவன் வாழ்க...

    ReplyDelete
  47. இஸ்ரேலின் போர்படை தளபதி வாழ்க.

    ReplyDelete
  48. மேல இருக்குற மூனு கமெண்டும் என்னது தான்..எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான் அவன் ரொம்ப நல்லவன் பட்டா...

    ReplyDelete
  49. //மேல இருக்குற மூனு கமெண்டும் என்னது தான்..எவ்வளவு அடிச்சாலும் தாங்குரான் அவன் ரொம்ப நல்லவன் பட்டா...//

    நெசம்மாலும்மே தல சுத்துதுங்கோய்..

    ReplyDelete
  50. போண்டா மாதவன் மேல அப்படி என்ன கொலை வெறி?

    (இன்னும் ரெண்டு வெட்டு கூட வெட்டினாலும் ஓ.கே தான்)

    ReplyDelete
  51. அருள் said... 53

    போண்டா மாதவன் மேல அப்படி என்ன கொலை வெறி?

    (இன்னும் ரெண்டு வெட்டு கூட வெட்டினாலும் ஓ.கே தான்)
    //

    அது ஒரு லூசு பாஸ்.. எவனாவது வந்தா மொக்கைய போட்டுக்கிட்டு, ஹிட் ரேட் கிடைக்குமுனு அலையுது...
    அதனால போற வரவனையெல்லாம் உர்-னு பார்த்தா.. கடுப்பாகாதா?..

    இதுல எங்க பேரை போட்டு பதிவு வேற...
    அதான் துப்பிட்டோம்...

    ReplyDelete
  52. "கார"'மடை' ஜோசியருக்கிட்ட ஜோசியம் பாக்குறத மொத்தல்ல நிப்பாட்டு... காரம் ரொம்ப ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது... உங்க தகுதிக்கு நல்லதில்ல

    ReplyDelete
  53. அய்யய்யோ ஸ்மைலி போடாம போயிட்டேன். அப்புறம் எவனாவது வந்து என்னைய இவனுககிட்ட கோர்த்துவிட்டுட்டு போயிடுவாணுக.


    :-)
    :-)
    :-)

    ReplyDelete
  54. /////// கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவன் said...
    இந்த பட்டா பட்டி, நாடா ஜட்டி, பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி... எல்லாம் சமீபத்தில் ஐயர் வெச்சு தாலிகட்டிய பகுத்தறிவுவாதி மற்றும் அந்த பகுத்தறிவுவாதியின் வால்ரா ச்சீ ஜால்ரா கோஷ்டி போல் தெரிகிறது. உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஆப்பு வைத்தும் அவிங்களுக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்லை. பயங்கரமான பகுத்தறிவு இன்ஃபெக்ஷன் ஆயிப்போயிருச்சு.////////

    யோவ் பட்டாபட்டி ...,நான் போயினுக்கு போது எவனோ கையாள புடிசான்யா .....,இப்ப தான்யா தெரியுது யாருன்னு ...,

    You have a same feeling ? patta

    ReplyDelete
  55. ரெண்டு மூணு நாளா பதிவுலகு பக்கமே வரமுடியல. நம்ம டோமரு பக்காவா களம் அமைச்சிக் கொடுத்துருக்காரு. வெளையாட நேரமில்லையே. :-(

    நாளைக்கு வர்றேன் பட்டா.

    ReplyDelete
  56. மெய்யாலுமே குஜாலா கீதுபா.இது மெரிக்கி படிக்க சொல்லோ.

    ReplyDelete
  57. //அந்த டோமர் தானே .... பெண்ணின் அங்கத்தை கொச்சையாக எழுதிய ஒரு இழிபிறவி ...//

    பட்டா வேண்டாம் இந்த கமெண்ட் ... எடுத்துடு..

    ReplyDelete
  58. //அந்த டோமர் தானே .... பெண்ணின் அங்கத்தை கொச்சையாக எழுதிய ஒரு இழிபிறவி ...//

    பட்டா வேண்டாம் இந்த கமெண்ட் ... எடுத்துடு..

    ReplyDelete
  59. @பட்டா

    யோ பட்டா நீ கெட்டவன் அசிங்கமா பேசர.. அதனால உன் பேச்சி கா!! நான் டோண்டு ஐய்யாகிட்ட கேள்வி கேக்க போறேன் போ...

    ReplyDelete
  60. @Dondu

    அன்பும், பண்பும், பாசமும் கொண்ட டோண்டு ஐயா அவார்களுக்கு. நீங்கள் ஹிட்ஸ்க்காக விஷயங்களை திறித்து எழுதும் கேவலமான பதிவர் என்று மக்கள் கூறுவது உண்மையா? நான் புது பதிவர் விளக்கவும்... (அசிங்கமா பேசல.. அதனால பதில் சொல்றிங்க..)

    ReplyDelete
  61. @Dondu

    //பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து//

    அசிங்கமா திட்டுவாங்க தெரிஞ்சி வம்பு இழுக்கறிங்களே எதுக்கு?? ஊர்ல இருக்கவன் எல்லாம் உங்கள ரொம்ப கேவலமா திட்டறான் (யாருனு கேக்க கூடாது நான் பயந்த சுபாவம்) அவங்களை எல்லாம் விட்டு மங்குனி, பன்னிகுட்டி மட்டும் புதுசா உள்ளை இழுத்து இருக்கிங்களே ஏன்? அதிகமா ஆள்வர ப்ளாக் உங்களை திட்டி பதிவு போடுவாங்க உங்க ஹிட்ஸ் ஏறூம் சொல்லியா??

    (கரைக்டா சொல்லனும்... தப்பா சொன்னா அடுத்த வாட்டி அந்த லிஸ்ட்ல என் பேரும் வரும் அப்படினு மிக மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்..)

    ReplyDelete
  62. @டோண்டு

    //@வெளியூர்க்காரன்
    முதல் தடவை வரும்போதுதான் ஹிட்ஸ்வ் ஏறும், அதே தினம் மறுபடி அதே ஐபிலேருந்து வந்தா ஹிட்ஸ் ஏறாதுன்னு கூட தெரியாத கபோதிக் கொசுவா நீர்?//

    நீங்க யாரையாவது சண்டைக்கு இழுப்பிங்க என்ன விஷயம் சொல்லி தெரிஞ்சிக்க பல பேர் உங்க ப்ளாக் வருவாங்க உங்க ஹிட்ஸ் ஏறும் அப்படினு இந்த மானம் கெட்ட வெளியூர்கார நாய் சொல்ற வெளிபடையான கருத்தே உங்களுக்கு புரியலையே நீங்க எப்படி சிக்கலான விஷயங்களை சரியா புரிஞ்சிட்டு இருப்பிங்க நீங்களே நம்ம்ம்ம்ம்பி அடுத்தவங்க கேள்விக்கு பதில் சொல்ல கிளம்பிட்டிங்க... சும்மா டவுட்டு.

    (பதில் சொல்ரவங்க எம்புட்டு அறிவாளி தெரிய வேண்டாமா?? என்னை பச்ச புள்ளையா நினைச்சி கேவபடாம பதில் சொல்லுங்க சாமி..)

    ReplyDelete
  63. என்னத்த சொல்ல ???? பாவம் அவரு ஹிட்டு வாங்க படாத படுறாரு .......... அதுக்கு நீகளும் ஒத்துளைக்கிரின்களே ??? பட்டா, வெளியூரு தகுதியான ஆளுகூடதான் சண்டைபோடணும் , தேவையில்லாம உங்களை நீங்களே தரம் தாள்த்திகொல்லாதீர்கள் .

    ReplyDelete
  64. வெங்காய விலை காரணமாக டெல்லி அரசாங்கமே கவிழ்ந்து, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் திமுகவுக்கு ஆப்பு வைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவர்களுக்கு என்ன..... கனிமொழி குஷியாக இருந்தால் மட்டும் போதும். மக்கள் எக்கேடு கெட்டால் என்ன?

    ReplyDelete
  65. போலீஸ் வருவாங்க,
    இந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.
    அத மட்டும் சொல்லியிராதிங்க...
    அடிச்சு கூட கேப்பாங்க,
    அப்பயும் சொல்லியிராதிங்க

    ReplyDelete
  66. என்ன பட்டா அன்னை சோனியாவை ஆர்எஸ்எஸ் சுதர்சனன் தப்பா பேசிட்டார்னு எல்லாரும் தீக்குளிக்க ரெடியாயிட்டாங்க. தங்கபாலு நல்லா காமெடி பண்ணினதா அவரு மெகா டிவியில கூட சொன்னாங்க. நீ ஏதும் சொல்ல மாட்டேங்குற.

    ReplyDelete
  67. டோமரு.... டோமரு......ஐயோ அது ஆருன்னு மட்டும் சொல்லாதீங்க? !
    ஒன்னு புரியுது, யாரோ இங்க வசம்மா மாட்டிகிட்டு கெடக்குது. யாருன்னுதான் தெரியல!

    //அண்ணே.. இதைய ராஜதுரோகம்னு சொல்லீக்கிட்டு, சில பன்னாடைகள் வருமே.. ஏண்ணே.. யாரையும் காணலே..

    வந்தா சொல்லுங்க.. நானும் ஆட்டத்துக்கு வருவேண்.. ஹி..ஹி //

    எனக்கு மட்டும் ஆசை இல்லையா ? இதுவரைக்கும் ஒன்னும் மாட்ட மாட்டேன்குதே!

    ReplyDelete
  68. அண்ணே நானும் ஒரு கேள்வி கேட்டுகிறேன்....
    டோம(யி)ருக்கும் வெறும் மயிருக்கும் என்ன வித்தியாசம்?

    எக்ஸாம் டைம் முடிஞ்சிடுச்சுண்ணு பதில் சொல்லாம வீட்டிடாதீங்கான்னே...

    ReplyDelete
  69. //Anonymous said... 69
    போலீஸ் வருவாங்க,
    இந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.
    அத மட்டும் சொல்லியிராதிங்க...
    அடிச்சு கூட கேப்பாங்க,
    அப்பயும் சொல்லியிராதிங்க//

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  70. //Anonymous said... 69
    போலீஸ் வருவாங்க,
    இந்த பதிவில் என்ன இருந்துச்சுனு கேட்பாங்க.
    அத மட்டும் சொல்லியிராதிங்க...
    அடிச்சு கூட கேப்பாங்க,
    அப்பயும் சொல்லியிராதிங்க//

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  71. நீங்க யாரு என்னான்னு தெரியவில்லை..இருந்தாலும்..
    எதோ என்னால் முடிந்தது...
    ஈனர்களிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.

    http://anjjamvakuppu.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete
  72. நாண்டுகிட்டு மாண்டுபோன கோண்டுவ மீண்டு வந்து காண்டு இருக்குற இடத்துல நோண்ட சொல்லணும். அப்படியும் அடங்கமாட்டான் அந்த எச்சக்கலை.

    ----------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - நவ-2011 )

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!