Pages

Thursday, April 14, 2011

சுய விளக்கம்..

செய்தீ :கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.
 ===============================



நேற்றைய பதிவுக்கும், இப்போது தங்கபாலு டிஸ்மிஸ் செய்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை..
இது அவரின் தன்னிச்சையான முடிவு. சத்தியமா.....தலைவரின் மண்டை மேல உறுதியாச்சொல்லமுடியும்
.

நேற்று ஆணி அதிகம் என்பதால், மதியத்திற்கு மேல்தான் பதிவு பக்கம் வரமுடிஞ்சது. பார்த்தா.. அண்ணன் தங்கப்பாலு.. சூறாவளிப்பிரச்சாரம் செய்ய வேன் ஏறிக்கிட்டு இருக்கார்.. அதான் பொறுப்பா. “அண்ணே.. தேர்தல் இன்னைக்கு.. ஓடிப்போய் ஓட்டுப்போடுனு” அட்வைஸ் பண்ணினேன்,.

அது தப்பா?..

கடைசியா வந்த ஏஜன்சி செய்தி.  சத்தியமூர்த்தி பவன் பக்கம் உள்ள டீக்கடையில், டீ குடிக்க வர பயலுகளோட, வாக்காளர அட்டையை வாங்கி , அவர்களையும் டிஸ்மிஸ் செய்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆகவே தயவுசெய்து.. இன்னக்கு மட்டும் யாரும் அங்கே  டீ குடிக்க போகவேண்டாம்..


இப்போ மெயின் மேட்டர்.

அன்பு அண்ணன் அருள்,  அவரது ப்ளாக்ல , ராமதாசு கெலிச்சா.. தூக்கு போட்டுகவேணும்னு சொல்லியிருக்காரு.. நானும் அதைத்தான் சொல்றேன்.. அந்த பீஸு கெலித்தா.. தூக்குபோட்டுக்கொள்வதுதான் சிறந்த தண்டனை.


விசயகாந்து.
யோவ்.. நீங்க தண்ணி அடிச்சா.. வாந்தி எடுத்துட்டு தூங்கப்போவீங்க. ஆனா எங்க அண்ணன் எப்படி ஸ்டெடியா.. வேன் மேல ஏறி நின்னு வாக்கு கேட்டாரு.. அதுக்காகவே அவருக்கு பிரதமர் போஸ்ட் கொடுக்கனும்யா..
எப்ப பாரு சும்மா... சும்மா.. தண்ணி அடிச்சிருக்கான்,,ஒளரான்.. வாந்தி எடுக்கானு பேசிக்கிட்டு..
நீ கண்டி தில் இருந்தா.. பக்கத்தில போய் பாரு..
எங்க தல.. வாந்தி எடுத்தாவே.. 2 மீட்ட்ர் தூரத்துக்கு லை போட்டமாறி.... வரும்.. சொல்லிப்புட்டேன்

செயலலிதா..
10 அடி நடந்தாவே.. 10 நாள் கொட நாடு போய் ஓய்வெடுக்க வேண்டிய பீஸு.. பாவம்.. மக்களுக்கு கஞ்சி கொடுக்கிறேனு வெயிலு,,.மழைனு ( பெய்யுதா சாமி!!)   பம்பரமா சுற்றி..சூறாவளி பிரச்சாரம் பண்ணியிருக்கு....

இப்ப சொல்றேன். அது கெலிச்சாலும் சரி.. தோத்தாலும் சரி... தக்காளி 2 வருசம் ஓய்வெடுக்கப்போயிடும்.. நீதான் ஓட்டு போட்டாச்சே.. இனிமேல, உனக்கு எதுக்குயா நான் விளக்கனும்?.

ஆகவே.. உடம்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும்.. தேர்தல் சுனாமில இருந்து விலகி.. பொழப்ப பார்க்க போகலாம்..

கடைசீயா

சும்மா இருக்கும் நேரத்தில.. குஷ்பூவை போய் பார்த்தா.. ’புசுபுசு’னு குழந்தை பிறக்குனு யாருயா எங்க அண்ணன் தங்கபாலுகிட்ட போட்டுக்கொடுத்தது?

சொன்னவன் மரியாதையா ஒத்துக்கிட்டா தப்பிச்சே.. இல்ல கல்லடிபடப்போறே  !!!

போய் ஒழுக்கம%$யிரா.. அது புசுபுசு இல்லை.. ”புஜுக்புஜுகு”னு சொல்லு..!!!


.
என்னையும் ..... தங்கப்பாலு அண்ணன் டிஸ்மிஸ் செய்யப்போவதா நியூஸ் அடிபடுது.. அதுமட்டும் நடந்தா.. ”காலையில கனிமொழிக்கு ஒரு வணக்கதையும்.. மாலையில மார்ட்டினுக்கு ஒரு வணக்கத்தையும்” போட்டு....
 ராமதாஸு அண்ணன் மாறி ..குடும்பத்தோட கட்சி மாறிடுவேன்.. மைண்டல் வெச்சுக்க .. !!
.
.
.

240 comments:

  1. அப்ப இந்தவாரம் தம்ம பதிவுகளுக்கு ஊறுக்காய்..
    தங்கபாலுதான..

    நையாண்டி அசத்தல்..

    விஜயகாந்த் கண்டிப்பா பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தாங்க.. எப்பூடி..

    ReplyDelete
  2. என்னய்யா பட்டா காலையிலேயா கலக்கிடுச்சா ஹிஹி!

    ReplyDelete
  3. @Pattaapatti../
    அன்பு அண்ணன் அருள், அவரது ப்ளாக்ல , ராமதாசு கெலிச்சா.. தூக்கு போட்டுகவேணும்னு சொல்லியிருக்காரு.. ///

    ராமதாசும் பாமகாவும் ஜெய்ச்சா மக்கள்தான பூச்சி மருந்த குடிச்சிட்டு தூக்குல தொங்கணும்...! இந்த பீசு என் தொங்கறேங்குது..!
    யோவ் பட்டாப்பட்டி..யாரு இந்த பீசு..இத இழுத்துட்டு வா..இன்னிக்கு வெச்சு வெட்டுவோம்..!

    பாமக்கா ல்லாம் ஒரு கட்சி...அத சப்போர்ட் பண்ணி வேற கூச்சம் இல்லாம இங்க வந்து பேசரானுகளா...!

    இழுத்துட்டு வாய்யா அந்த சப்ஜக்ட...! கூப்டுரா இலுமினாட்டிய..! :)

    ReplyDelete
  4. இப்போ ஏன்யா தேவை இல்லாம் இலுமினாட்டியை கூப்பிட்டு பயமுறுத்தறீங்க....!

    அய்யோ...அந்து தொங்குற வரைக்கும் கமென்ட் போடுவானே!

    ReplyDelete
  5. @@@Rettaival's said... 5
    இப்போ ஏன்யா தேவை இல்லாம் இலுமினாட்டியை கூப்பிட்டு பயமுறுத்தறீங்க....!
    அய்யோ...அந்து தொங்குற வரைக்கும் கமென்ட் போடுவானே!///

    ஆனா, பாவம் புண்ணியம் பார்க்காம கலாய்ப்பான் மச்சி..! அதான் அவனோட ஸ்பெசாலிட்டியே..!

    ஆனா பதிவ விட பெருசா கமெண்ட் போட்டு பூரா பயலையும் சாவடிக்கரதுக்கு அவன ஒருநாள் கொல்லனும்டா..!:)

    ReplyDelete
  6. @@@Rettaival's said...//

    திரு ரெட்டைவால் அவர்களே..மனிதபுனிதர் திரு.ராமதாஸ் அவர்களை பற்றிய தங்கள் கருத்து என்ன..! அந்த கூபைய இங்க ஒரு சப்ஜெக்டு ரொம்ப சப்போர்ட் பண்ணுதாம்...அத அடிச்சு கிளியர் பண்ணி விட்ருவோம் இன்னிக்கு...! :)

    ReplyDelete
  7. @All..
    எப்பா அண்ணேன்களா...! யாராச்சும் ஒரு அண்ணேன் அந்த அருள் அண்ணனோட லிங்க குடுங்கப்பா..! நானே போய் மரத்த வெட்டி போட்டாச்சும் அந்த பீச இங்க அழைச்சிட்டு வர்றேன்...!

    ReplyDelete
  8. ஆனா வெளியூரு ...ஒரு நாள் வரும்டா...

    எல்லாப் பயலும் வேட்டில ஒன்னுக்கு அடிச்சுக்கிட்டே..." இந்த அம்மையார் செய்வது அராஜகம்...சிறைச்சாலை எங்களுக்குப் புதிதல்ல...." அப்டின்னு வைகோ..சீமான்...விஜயகாந்த் எல்லாரும் கத்திக்கிட்டே உள்ள போவானுங்க பாரு....

    அநேகமா அந்த கண்கொள்ளா காட்சியை இன்னும் ஆறு மாசத்துக்குள்ள பார்த்துடுவோம்னு தான் தோனுது

    ReplyDelete
  9. @ Veliyoorkaran.....

    போன பதிவுல அருளு கொடுத்த விளக்கம் என்னன்னு நான் புரிஞ்சுகிட்டது என்னன்னா.....
    ‘’அரசியல்ல எல்லாரும் ....பசங்கதானே, அப்புறம் என்ன எங்க தலைவன மட்டும் .....பயலேன்னு கூப்புடுரீங்க????’’

    ReplyDelete
  10. @@@ Rettaival's said...
    ஆனா வெளியூரு ...ஒரு நாள் வரும்டா...

    எல்லாப் பயலும் வேட்டில ஒன்னுக்கு அடிச்சுக்கிட்டே..." இந்த அம்மையார் செய்வது அராஜகம்...சிறைச்சாலை எங்களுக்குப் புதிதல்ல...." அப்டின்னு வைகோ..சீமான்...விஜயகாந்த் எல்லாரும் கத்திக்கிட்டே உள்ள போவானுங்க பாரு....///

    ஆனா அப்ப ராமதாசும் அன்புமணியும் சேப்டியா தைலாபுரத்துல நிலக்கடல வருது சாப்டுகிட்டு இருப்பாங்க...!

    அவேங்கதான் சிங்கிள் டீக்கு கூட்டணி மாறுவாங்கேலே மச்சி..! அர்ரெஸ்ட் பண்ண போராங்கேன்னு தெரிஞ்சா நேரா ஓடி போய் ஜெயலலிதா கால நக்கிருவாங்கே...! :)

    ReplyDelete
  11. http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html


    கமெண்ட் மாட்ரேஷன் வெச்சிருக்கு..
    இமேஜ் முக்கியம் நாட்டாம.!!

    ReplyDelete
  12. >>தற்சமயம்.. இந்த ப்ளாக்.. தங்கபாலுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது

    hi hi ஹி ஹி ஏண்ணே இப்படி?

    ReplyDelete
  13. @வானம்
    போன பதிவுல அருளு கொடுத்த விளக்கம் என்னன்னு நான் புரிஞ்சுகிட்டது என்னன்னா..
    //

    என்னகென்னமோ.. எல்லாரும் தே.பயலுக.. ராமதாசு மட்டும்தாம் முடிகொட்டின கவரிமான்-னு சொன்னதா ஞாபகம்...

    ReplyDelete
  14. திரு.ராமதாஸ் அவர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாத குரங்கு என்று எங்கள் பாசத்தலைவன் முன்பே முரசொலியில் எழுதியிருக்கிறார்.

    அவர் வீட்டுப்பக்கம் வந்தால் சுடு தண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்தணும்னு புரட்சி தலைவி அவர்களும் உத்தரவு இட்டிருக்கிறார்.

    அவருக்கு சொம்பு தூக்கும் ஒரு டுபாகூரை அடித்து துவம்சம் பண்ணனுமா...
    நமக்கு தான் போர் அடிச்சா பட்டாபட்டியே இருக்கானே...அவனையே அறுத்து அறுத்து விளையாடுவோம்!

    ReplyDelete
  15. சி.பி.செந்தில்குமார் said...

    >>தற்சமயம்.. இந்த ப்ளாக்.. தங்கபாலுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது

    hi hi ஹி ஹி ஏண்ணே இப்படி?
    //

    தமிழ்நாட்டையே முண்^^%#களுக்கு தத்து கொடுக்கும்போது.. ப்ளாக்தானே மாமே..!!
    கர்மம்...போகுது போ

    ReplyDelete
  16. @@@வானம் said...
    அரசியல்ல எல்லாரும் ....பசங்கதானே, அப்புறம் என்ன எங்க தலைவன மட்டும் .....பயலேன்னு கூப்புடுரீங்க????’’///

    யாரையோ யாரோ தேவிடியா பயலேன்னு கூப்ட்ரப்ப உங்க தலைவர் ராமதாஸ் ஏன் "ஏன் சார் கூப்டிங்கலான்னு" கேக்கணும்...! ஏன்னு கேட்டது உங்க தலைவரின் தவறே தவறே அன்றி அழைத்தவரின் தவறில்லை அன்பரே அன்பு..! (யோவ் யாருப்பா அது அன்பு ..அந்த பையன் லிங்க்க குடுங்கப்பா..யாருனே தெரியாம கலாய்க்கறது கஷ்டமா இருக்குயா..மூஞ்சு தெரிஞ்சா ஜாலியா அடிக்கலாம்ல..):)

    ReplyDelete
  17. அவருக்கு சொம்பு தூக்கும் ஒரு டுபாகூரை அடித்து துவம்சம் பண்ணனுமா...
    நமக்கு தான் போர் அடிச்சா பட்டாபட்டியே இருக்கானே...அவனையே அறுத்து அறுத்து விளையாடுவோம்!
    //

    யோவ்.. வெண்ணை.. என்ன காப்பாற்ற.. எங்கண்ணன் தங்கபாலு.. இருக்கும்போது என்னாய்யா கவலை..

    இன்னும் ஏழு ஊருக்கு.. சோனியாவை கூட்டிகிட்டு போய் காட்டுவோம்...

    ReplyDelete
  18. @@@@Rettaival's said...
    திரு.ராமதாஸ் அவர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாத குரங்கு என்று எங்கள் பாசத்தலைவன் முன்பே முரசொலியில் எழுதியிருக்கிறார்.
    ////

    "எங்களை போய் கேவலம் பாமகவின் ராமாதாசுடன் ஒப்பிடுவதா...குரங்குகள் சங்கம் கடும் கண்டனம்...!" நாங்கள் மரத்துக்கும் மரம் தாவுவோமே தவிர லுச்சாதனமாய் மரத்தை வெட்டி போட மாட்டோம்...! எங்களை போலவே கூட்டணியை விட்டு கூட்டணி தாவுவதை தவிர ராமதாசுக்கு வேறு என்ன தெரியும்..! - கரும் சிம்பன்சி கூட்டத்தின் தலைவர் குரங்கு கோமுட்டிதலையன் குண்டியை சொரிந்து கொண்டே ஆவேசம்..!

    ReplyDelete
  19. @@Rettaival's said...
    அவர் வீட்டுப்பக்கம் வந்தால் சுடு தண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்தணும்னு புரட்சி தலைவி அவர்களும் உத்தரவு இட்டிருக்கிறார்.///

    அப்படியே அந்த சுடுதண்ணியில் கொஞ்சம் த்ரீ ரோசஸ் டீ தூளை கலந்து ஊத்துமாறு ராமதாஸ் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்..! சகோதரி வீட்டில் டீ பார்ட்டிக்கு சென்று வந்ததாக கவ்ரமாக சொல்லிக்கொள்ள வசதியாக இருக்கும் என கதறல்...! :)

    ReplyDelete
  20. @@@ Rettaival's said...
    அவருக்கு சொம்பு தூக்கும் ஒரு டுபாகூரை அடித்து துவம்சம் பண்ணனுமா...////

    ஒரு நல்ல தலைவனுக்கு சோம்பு தூக்கலாம் மச்சி...ஆனா ராமதாசே ஒரு டுபாக்கூர் சோம்பு டபரா மண்டையன்..! அவனுக்கு போய் சோம்பு தூக்குனா சொம்புக்கு அசிங்கமா போயிரும்ல..! அதேன் எங்க வீட்டு கொசு கொந்தளிசிருச்சு..! :)

    ReplyDelete
  21. @ Arul.
    அண்ணேன் அண்ணேன் ...பட்டாப்பட்டி ப்ளாக்ல உங்களையும் உங்க தலைவன் ராமதாசயும்தான் அண்ணேன் கலாய்ச்சிகிட்ருக்கோம் ..வாங்கன்னேன் வந்து கலந்துக்கங்க அண்ணேன்..! ப்ளீஸ் அண்ணேன்...!

    http://pattapatti.blogspot.com/2011/04/blog-post_14.html //


    யோவ் பட்டாப்பட்டி..நான் போய் அண்ணனா முறையா கூப்டுட்டு வந்துட்டேன்...இப்போ அண்ணேன் வருவாரு...எல்லாரும் வெயிட் பண்ணுவோம்...!

    (டேய் ரெட்டை..சப்ஜக்ட எடுத்தொன்னையே பொறடில அடிக்காத சரியா..! கொஞ்ச நேரம் பேச விடு..!):)

    ReplyDelete
  22. தேர்தல் முடியிரவரைக்கும் வர்ரவன் போறவனெல்லாம் தூக்கிப்போட்டு மிதிச்சப்பயும் அதயெல்லாம் தன் தலையில விழுந்த தண்ணீத்துளி மாதிரி தொடச்சிகிட்டு போன தங்கபாலு தேர்தல் முடிஞ்சதும் வீரத்த காட்டுனான் பாத்தியா.. இது ஒன்னே போதும்யா, பட்டாபட்டிக்கு தலைவனாகிற தகுதி தகர மண்டையனுக்கு வந்திருச்சு..வந்திருச்சு....

    ReplyDelete
  23. பாவம்ய்யா நம்ம தங்க பாலு. அவர புடிச்சி நெட்ல இந்த பாடு படுதுத்தறது பட்டா மட்டுமே. அவரோட போட்டிகுழுக்கள் கூட விட்டுடுவாங்க போல ஆனா நம்ம பட்டா பட்டி மட்டும் போட்டு அடிச்சி, துவச்சி எடுத்து கந்தலாக்கி காய போடுகிறார்.

    ReplyDelete
  24. யோவ்....பட்டா....எங்க தலைவரு பச்சோந்தியாரை ரொம்ப திட்டாதையா....அப்புறம் சொம்புதூக்கி அருளுக்கு அருள் வந்துட போகுது

    ReplyDelete
  25. டேய் வெளியூரு...இப்போ தான் டா அந்த லிங்க் அ படிச்சேன்////

    அவரு தெய்வப் பிறவியா இருப்பாரு போல....உம்மாச்சி கண்ணை குத்திடாதே!

    ReplyDelete
  26. எனக்கு அருள் கிட்ட ஒரே ஒரு கேள்வி தான்....

    இந்த தேர்தலில் அதிமுக ஜெயிச்சா...ரிசல்டுக்கு அப்புறம் ராமதாஸ் எந்த கூட்டணியில இருப்பார்?

    (அய்யா,,,நாங்க ரொம்ப பாவப்பட்ட ஆளுங்கய்யா...ஏதோ தோனிச்சு..கேட்டுப்புட்டேன்...மன்னிச்சூ....)

    ReplyDelete
  27. @வெளியூரு
    @ரெட்டை
    @வான்ம்..

    என்னவேணா பேசிக்குங்க.. ஆனா.. ’அண்ணன் அருளுக்கு’ எப்படியாவது ஒரு நல்ல போஸ்ட் வாங்கிக்கொடுக்கனும்..

    பாவம்.. டோண்டுகிட்ட காசு வாங்காம ஊழியம் பன்ணிய சேவகரு அது...!!

    ReplyDelete
  28. ////எல்லாப் பயலும் வேட்டில ஒன்னுக்கு அடிச்சுக்கிட்டே..." இந்த அம்மையார் செய்வது அராஜகம்...சிறைச்சாலை எங்களுக்குப் புதிதல்ல...." அப்டின்னு வைகோ..சீமான்...விஜயகாந்த் எல்லாரும் கத்திக்கிட்டே உள்ள போவானுங்க பாரு....///



    அதான் நல்லா தெரிஞ்ச விசயமாச்சே.

    ReplyDelete
  29. ////திரு.ராமதாஸ் அவர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாத குரங்கு என்று எங்கள் பாசத்தலைவன் முன்பே முரசொலியில் எழுதியிருக்கிறார்.

    அவர் வீட்டுப்பக்கம் வந்தால் சுடு தண்ணியை பிடிச்சு மூஞ்சில ஊத்தணும்னு புரட்சி தலைவி அவர்களும் உத்தரவு இட்டிருக்கிறார்.///


    அடப்பாவிகளா.........................என்னால முடியல சாமீ.

    ReplyDelete
  30. தங்கபாலு அண்ணே.. நாங்க சப்போர்ட் பண்ரோம்னு கன்னாபின்னானு டிஸ்மிஸ் பண்ணாதீங்க..

    இவனுக... 1 குவாட்டரும்.. 1 ப்ளேட் பிரியாணியும் தின்னுப்புட்டு..

    ”பேசாம,. டோண்டுவ..முதல்வர் ஆக்கிடுங்க”னு தீர்ப்பை சொல்லிக்கிட்டு போயிடுவானுக..!!

    சாக்கிரதையா சூதனமா நடந்துக்க....

    ReplyDelete
  31. @@@புரட்சிக்காரன் said...
    யோவ்....பட்டா....எங்க தலைவரு பச்சோந்தியாரை ரொம்ப திட்டாதையா....அப்புறம் சொம்புதூக்கி அருளுக்கு அருள் வந்துட போகுது.///


    எங்க மேல கோவம் வந்து எங்ககிட்ட சண்டைக்கு வந்தா நாங்க பயந்து போய் அவர் மண்டைலையே ஊச்சா போயிருவோம்..! சொல்லி வைங்க..!:)

    ReplyDelete
  32. நான் சத்திய மூர்த்தி பவன் பின்பக்க செவுருல நேத்து உச்சா போயிட்டேன் .என்னையும் டிஸ்மீஸ் பண்ணிடுவாங்களா பாஸ்?

    ReplyDelete
  33. எலெக்ஷன் ல ஜெய்ச்சதுக்கு பின்னால...அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் இல்லைன்னு சொல்லிடறாங்களாம்....

    மச்சான்...யோசிக்கும்போதே என்னா ஜோரா இருக்கு பாரேன்!

    ReplyDelete
  34. @@@Rettaival's said...
    எனக்கு அருள் கிட்ட ஒரே ஒரு கேள்வி தான்....
    இந்த தேர்தலில் அதிமுக ஜெயிச்சா...ரிசல்டுக்கு அப்புறம் ராமதாஸ் எந்த கூட்டணியில இருப்பார்?
    ///

    இத ஏண்டா அருள் அண்ணன்கிட்ட போய் கேக்குற..? இரு நான் என் பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பாப்புவ விட்டு சொல்ல சொல்றேன்...!

    "அங்கிள் அங்கிள்..அது..அது..ஜெயலலிதா ஆண்ட்டி ஜெய்ச்சிட்டா, ராமதாஸ் அங்கிள் , வந்து ,,வந்து...அன்பு சகோதரின்னு சொல்ல்லிட்டு...சொல்லிட்டு...ஜெயலலிதா ஆண்ட்டி கட்சில போய் சேர்ந்துடுவாறு..!"

    அந்த அங்கிள் சரியான காமெடி அங்கிள்..!" :)

    ReplyDelete
  35. @@அஞ்சா சிங்கம் said...
    நான் சத்திய மூர்த்தி பவன் பின்பக்க செவுருல நேத்து உச்சா போயிட்டேன் .என்னையும் டிஸ்மீஸ் பண்ணிடுவாங்களா பாஸ்?///

    நல்ல வேலை சத்தியமூர்த்தி பவன்ல போனீங்க...இதே தைலாபுரம் செவுத்துல போயிருந்தா வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டார்கள்னு இந்நேரம் அம்பது அறுபது மரத்த வெட்டி சாய்ச்சிருப்பாங்கே...! :)

    ReplyDelete
  36. @@@Rettaival's said...
    எலெக்ஷன் ல ஜெய்ச்சதுக்கு பின்னால...அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் இல்லைன்னு சொல்லிடறாங்களாம்....
    மச்சான்...யோசிக்கும்போதே என்னா ஜோரா இருக்கு பாரேன்!///

    தேன் வந்து பாயுது காதினிலே..! மச்சான் எப்டிடா இவனுகளால மட்டும் முடியுது...என் குடும்பத்துலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா நடு ரோட்ல வெச்சு சவுக்கால அடிங்கன்னு சொல்லிட்டு எப்டிடா ராஜ்யசபா சீட்ட கேட்டு பிச்ச எடுக்க முடியுது...?

    இவனுக நாதாரிகல்லையே கேடுகெட்ட நாதாரிக மச்சி..!

    அடிக்க நாங்க ரெடி...வாங்க அருள் அண்ணன் தயாரா...?
    (இங்க ஆரோக்யமா விவாதம்லாம் பண்ண மாட்டோம்..ஒன்லி அராஜகம்தான்...!):)

    ReplyDelete
  37. @@@பட்டாபட்டி.... said...
    ’அண்ணன் அருளுக்கு’ எப்படியாவது ஒரு நல்ல போஸ்ட் வாங்கிக்கொடுக்கனும்..
    பாவம்.. டோண்டுகிட்ட காசு வாங்காம ஊழியம் பன்ணிய சேவகரு அது...!!///

    யோவ் பட்டாப்பட்டி..என்னய்யா சொல்ற..அருள்ங்கர சப்ஜெக்டும் டோண்டுவும் ஒரே க்ரூப்பா..! என்னய்யா இவ்ளோ லேட்டா சொல்ற..! முன்னாடியே சொல்லிருக்கலாம்ல..? :)

    ReplyDelete
  38. ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் குடுத்தா அசாம் கண பரிஷத் கட்சியோடு கூட கொள்கை கூட்டணி வச்சிக்குவார் ராமதாஸ்...

    அது காலத்தின் கட்டாயம் மச்சி!

    ReplyDelete
  39. நல்ல வேலை சத்தியமூர்த்தி பவன்ல போனீங்க...இதே தைலாபுரம் செவுத்துல போயிருந்தா வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டார்கள்னு இந்நேரம் அம்பது அறுபது மரத்த வெட்டி சாய்ச்சிருப்பாங்கே...! :)
    //

    இல்ல லுல்லாவை அறுத்துவிட்டு.. 108 க்கு போன் பன்ணி... கலைஞர் காப்பீட்டு திட்டத்துக்கு ஆள் சேர்த்துவிட்டிருக்கோம்..

    அடுத்த எலெக்‌ஷன்ல ..கூட ரெண்டு சீட் வேணும்னு கேப்பாங்க!!
    :-)

    ReplyDelete
  40. @@ Rettaival's said...
    மச்சான்...யோசிக்கும்போதே என்னா ஜோரா இருக்கு பாரேன்!///

    மச்சான் பாமக போன நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு சீட் கூட ஜெய்க்காம தேசிய கட்சிலேர்ந்து மாநில கட்சியா ப்ரமோட் ஆனாங்க...! அதே மாதிரி இந்த தேர்தல்ல எல்லாத்துலயும் ஊத்திகிட்டு மாநில கட்சி அங்கீகாரத்த இழந்து பழைய மாதிரி ஜாதி கட்சிய ப்ரமோட் ஆய்ருவாங்கன்னு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கறாங்க...இத பத்தி நீ என்ன நெனைக்கற..? (அந்த பொதுமக்கள் வேற யாரும் இல்ல..வெளியூர்க்காரன்தான்...):)

    ReplyDelete
  41. என்னய்யா சொல்ற..அருள்ங்கர சப்ஜெக்டும் டோண்டுவும் ஒரே க்ரூப்பா..! என்னய்யா இவ்ளோ லேட்டா சொல்ற..! முன்னாடியே சொல்லிருக்கலாம்ல..? :)
    //

    குரூப் மாறி.. இவரு கேள்வி கேட்பதும்.. அவரு பதில் சொல்வதும்..

    தில்லான மோகனாம்பாள் படம் பார்த்த எபெக்ட் கொடுத்துடுவாங்க..!!

    சிம்பிளா சொன்னா.. ஜெயும் சசியும் மாறி...

    வெளிய வேறவேற.. உள்ள ஒண்ணு.. ஹி..ஹி

    ReplyDelete
  42. எப்பம்போல ஒரு நாதாரி வந்து மைனஸ் ஓட்டுக் குத்துமே..

    வா ராசா... நீ ஊறுகாய் வைக்காம..இங்க சூசு....சூசு..ச்...சுதி ஏறமாட்டிங்குது!!!

    ReplyDelete
  43. @@Rettaival's said...
    ஒரே ஒரு ராஜ்ய சபா சீட் மட்டும் குடுத்தா அசாம் கண பரிஷத் கட்சியோடு கூட கொள்கை கூட்டணி வச்சிக்குவார் ராமதாஸ்...///


    கூட ஒரே ஒரு சீட் குடுத்தா ஷகீலா முன்னேற்ற கழகத்தோட கூட கொள்கை கூட்டணி வெச்சுக்குவாப்டி அண்ணன் ராமதாஸ்..! குஷ்புவ கற்பு மேட்டர்ல காரி காரி துப்பிட்டு கூட்டணி சேர்ந்தொன்ன குஷ்புக்கு ..... சொரிஞ்சுவிட்ட மகான்தான ராமாதாஸ்...! ( அந்த கேப்ல எத வேணா போட்டுக்க...குஷ்புவுக்கு எங்க அரிக்குதுன்னு எனக்கு எப்டி தெரியும்...வேணா ராமதாச கேளு...!) :)

    ReplyDelete
  44. @@@பட்டாபட்டி.... said...
    குரூப் மாறி.. இவரு கேள்வி கேட்பதும்.. அவரு பதில் சொல்வதும்..

    தில்லான மோகனாம்பாள் படம் பார்த்த எபெக்ட் கொடுத்துடுவாங்க..!!//

    அடே எப்பா..! டோண்டுவே ஒரு கேடுகெட்ட டோமாராச்சே...! இது கேள்வி கேட்டு அது எந்த பதில் சொல்லி கிழிக்க போகுது...?

    ReplyDelete
  45. குஷ்பூ வீட்டுக்கு விளக்குமாத்தை எடுத்துட்டுப் போன ராமதாஸும் சிறுத்தையும் இப்போ எதை எடுத்துட்டு போவாங்க...?

    ReplyDelete
  46. அப்டியே அவரு..ஹாய் மதன் நொன்னை...விஞ்ஞானப்பூர்வமா பதில் எழுதி கழட்டிருவாரு...

    டோமர் கிட்ட கேள்வி கேட்கிற அளவுக்கு எவன்யா அந்த கூமுட்டை...?

    ReplyDelete
  47. @Rettaival's said... 47
    அப்டியே அவரு..ஹாய் மதன் நொன்னை...விஞ்ஞானப்பூர்வமா பதில் எழுதி கழட்டிருவாரு...
    டோமர் கிட்ட கேள்வி கேட்கிற அளவுக்கு எவன்யா அந்த கூமுட்டை...?//

    டோண்டுகிட்ட போய் வேலைமெனகேட்டு கேள்வி கேக்கறதுக்கு பதில், ஒரு டம்ளர்ல சூடா மூத்தரத்த பேஞ்சி நெறைய உப்பு போட்டு குடிக்கலாமே மச்சி...! மடயன்ட்ட கேள்வி கேக்குறவன் எவ்ளோ பெரிய மடகம்னாட்டியா இருப்பான்...! ( இதுக்கு மேலயும் பதிவுலகத்துல எவனாச்சும் டோண்டு கிட்ட போய் கேள்வி கேப்பானுகன்னு நெனைக்கற...? )

    ReplyDelete
  48. @@Rettaival's said...
    குஷ்பூ வீட்டுக்கு விளக்குமாத்தை எடுத்துட்டுப் போன ராமதாஸு இப்போ எதை எடுத்துட்டு போவாங்க...?//

    பாஸ்..மானம் ரோசம் உள்ளவனட்ட கேக்க வேண்டிய கேள்விய நீங்க ராமதாஸ் அய்யாகிட்ட கேக்றீங்க...? நீங்க சரியான தமாசு பாஸ்..!
    )

    ReplyDelete
  49. அதில்லை டா...வீட்ல பொண்டாட்டிகிட்ட கண்ட நேரத்துல கண்டதை கேட்ருப்பான் ...செருப்பை கழட்டி அடிச்சுருப்பா...
    எவன் கிட்டையாவது எதையாவது கேட்கணும்...அது கடையை விரிச்சுட்டு எவனைடா வம்புக்கிழுக்கலாம்னு உக்காந்திருக்கும்...! எப்டியெல்லாம் கூட்டணி வைக்கிறானுங்க பாரேன்!

    ReplyDelete
  50. Rettaival's said... 50
    //

    அழகாக.. 50 வது வடையை.. எடுத்த அண்ணன் ரெட்டை..


    வெயிட்..வெயிட்

    அடச்சே.. எனக்கும் இப்ப அடிக்கடி இப்படிதான் வருது.. எவனாவது வாயில போயி துப்பனாத்தான் சரியாகும்போல..

    :-)

    ReplyDelete
  51. இன்னுமாலே கமென்டை எண்ணிக்கிட்டுருக்கானுங்க!

    ReplyDelete
  52. தற்சமயம்.. இந்த ப்ளாக்.. தங்கபாலுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது//

    வணக்கம் சகோ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ஆமா மாச வாடகைக்கா இல்ல நாள் வாடகைக்கா ப்ளாகை தத்து கொடுத்திருக்கிறீங்க?

    ReplyDelete
  53. நேற்றைய பதிவுக்கும், இப்போது தங்கபாலு டிஸ்மிஸ் செய்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கும், யாதொரு சம்பந்தமும் இல்லை..
    இது அவரின் தன்னிச்சையான முடிவு. சத்தியமா.....தலைவரின் மண்டை மேல உறுதியாச்சொல்லமுடியும்//

    ஹா...ஹா... மாத்தி மாத்தி ஒரே ஆளைத் தானே றவுண்டு கட்டுறீங்க.

    ReplyDelete
  54. தற்சமயம்.. இந்த ப்ளாக்.. தங்கபாலுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது//

    வணக்கம் சகோ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ஆமா மாச வாடகைக்கா இல்ல நாள் வாடகைக்கா ப்ளாகை தத்து கொடுத்திருக்கிறீங்க?
    **********************************************************************

    தெரிஞ்சு இப்போ நீ என்ன கழட்ட போற?

    ReplyDelete
  55. கடைசியா வந்த ஏஜன்சி செய்தி. சத்தியமூர்த்தி பவன் பக்கம் உள்ள டீக்கடையில், டீ குடிக்க வர பயலுகளோட, வாக்காளர அட்டையை வாங்கி , அவர்களையும் டிஸ்மிஸ் செய்துகொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். ஆகவே தயவுசெய்து.. இன்னக்கு மட்டும் யாரும் அங்கே டீ குடிக்க போகவேண்டாம்..//

    ஏன் பாஸ், டீடியில கள்ள ஓட்டிற்காக வாங்கி வைச்சிருந்த மிச்ச மீதி டாஸ்மாக்கையும் மிக்ஸ் பண்ணிப்புட்டாங்களா;-)))

    ReplyDelete
  56. யோவ்.. நீங்க தண்ணி அடிச்சா.. வாந்தி எடுத்துட்டு தூங்கப்போவீங்க. ஆனா எங்க அண்ணன் எப்படி ஸ்டெடியா.. வேன் மேல ஏறி நின்னு வாக்கு கேட்டாரு.. அதுக்காகவே அவருக்கு பிரதமர் போஸ்ட் கொடுக்கனும்யா..//

    அவ்..............................................

    ReplyDelete
  57. @நிரூபன் said... 53

    ஆமா மாச வாடகைக்கா இல்ல நாள் வாடகைக்கா ப்ளாகை தத்து கொடுத்திருக்கிறீங்க?

    //

    எப்போ தங்கபாலு கட்சீ.. 20 சீட்டுக்கு மேல வாங்குதோ.. அன்னைக்கே இந்த ப்ளாக்கை மூடிட்டு.. தங்கபாலு அண்ணனோட தொண்டரடியை பற்றி..

    சோனியா கால்பட்ட மண்ணை எடுத்து நெற்றில பூசீக்க போறேன்
    :-)

    ReplyDelete
  58. Rettaival's said...
    தற்சமயம்.. இந்த ப்ளாக்.. தங்கபாலுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது//

    வணக்கம் சகோ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ஆமா மாச வாடகைக்கா இல்ல நாள் வாடகைக்கா ப்ளாகை தத்து கொடுத்திருக்கிறீங்க?
    **********************************************************************

    தெரிஞ்சு இப்போ நீ என்ன கழட்ட போற?//

    ஏனுங்க சகோ, ஒரு காமெடிக்கு கேட்டா எதிர்க் கட்சிக் ஆளுங்க மாதிரி கொலை வெறியோடை பதில் சொல்லுறீங்க...;-))

    நம்மளாலை சண்டைக்கெல்லாம் வர முடியாது சாமியோ.

    ReplyDelete
  59. நிரூபன் said... 53
    //

    அண்ணே.. இன்னக்கு இங்க வேண்டாம்..

    ரெண்டு நாதாரிக.. கையில அருவாளோட.. இங்கன சுத்திக்கிட்டு இருக்கானுக.. ஷட்டரை போட்டு எஸ் ஆகிடுங்க..

    ReplyDelete
  60. ஆகவே.. உடம்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும்.. தேர்தல் சுனாமில இருந்து விலகி.. பொழப்ப பார்க்க போகலாம்..//

    அப்போ தேர்தல் சுனாமி ஓய்ந்து விட்டதா? நான் நினைத்தேன், மே 13 வரை பரபரப்பாக இருக்குக்குமே என்று?

    ReplyDelete
  61. என்னையும் ..... தங்கப்பாலு அண்ணன் டிஸ்மிஸ் செய்யப்போவதா நியூஸ் அடிபடுது.. அதுமட்டும் நடந்தா.. ”காலையில கனிமொழிக்கு ஒரு வணக்கதையும்.. மாலையில மார்ட்டினுக்கு ஒரு வணக்கத்தையும்” போட்டு....
    ராமதாஸு அண்ணன் மாறி ..குடும்பத்தோட கட்சி மாறிடுவேன்.. மைண்டல் வெச்சுக்க .. !!//

    ஆய் இது செம வெயிட் காமெடி சகோ, ராமதாஸ் எப்பவுமே ஆளுங் கட்சி என்பதை எள்ளலுடன் வெளிப்படுத்தியிருக்கிறீங்க..

    ReplyDelete
  62. நிரூபன் has left a new comment on the post "சுய விளக்கம்..":

    ஆகவே.. உடம்பிறப்புக்களும், ரத்தத்தின் ரத்தங்களும்.. தேர்தல் சுனாமில இருந்து விலகி.. பொழப்ப பார்க்க போகலாம்..//

    அப்போ தேர்தல் சுனாமி ஓய்ந்து விட்டதா? நான் நினைத்தேன், மே 13 வரை பரபரப்பாக இருக்குக்குமே என்று?

    **********************************************************************
    திரும்பவும் குடிச்சுட்டு பிராசரம் பண்ணிட்டே இருப்போமா?...மவனே ஏதாவது பேசனும்னு பேசிட்டு இருக்க நீ?

    ReplyDelete
  63. பதிவு தங்கபாலு எனும் குணச்சித்திர காமெடி நடிகரை முதன்மைப் படுத்தி, விஜயகாந், ஜெயலலிதா, ராமதாஸ் எனும் துணை நடிகர்களின் உதவியுடன் சம கால நகைச்சுவைகளையும் கலந்து கலக்கலாக வந்துள்ளது.

    ReplyDelete
  64. ரெட்டை வால் நம்ம மேலை ஒரு ப்ளானோடை தான் இருக்காரு போல.. ஆளை விடுங்க சகோ. ஐ ஆம் எஸ்ஸு..

    ReplyDelete
  65. @@@நிரூபன் said...
    பதிவு தங்கபாலு எனும் குணச்சித்திர காமெடி நடிகரை முதன்மைப் படுத்தி, விஜயகாந், ஜெயலலிதா, ராமதாஸ் எனும் துணை நடிகர்களின் உதவியுடன் சம கால நகைச்சுவைகளையும் கலந்து கலக்கலாக வந்துள்ளது.///

    உஷ்ஷ் எப்பா...! தாங்க முடியலையே...!

    ReplyDelete
  66. Veliyoorkaran said...
    @@@நிரூபன் said...
    பதிவு தங்கபாலு எனும் குணச்சித்திர காமெடி நடிகரை முதன்மைப் படுத்தி, விஜயகாந், ஜெயலலிதா, ராமதாஸ் எனும் துணை நடிகர்களின் உதவியுடன் சம கால நகைச்சுவைகளையும் கலந்து கலக்கலாக வந்துள்ளது.///

    உஷ்ஷ் எப்பா...! தாங்க முடியலையே...!//

    சகோ, காலையிலை இன்னும் போகலையா? ஓடிப் போய் உட்கார்ந்திட்டு வாறது.. தேக்கி வைச்சா நாறடிச்சிடும்;-)))

    ReplyDelete
  67. @@@நிரூபன் said...
    ரெட்டை வால் நம்ம மேலை ஒரு ப்ளானோடை தான் இருக்காரு போல.. ஆளை விடுங்க சகோ. ஐ ஆம் எஸ்ஸு..///

    பட்டாப்பட்டி இன்னொரு தடவை நான் இருக்கப்ப இந்த சப்ஜக்ட இங்க நான் பார்த்தேன்...! நீ செத்தடி...! நாங்க இல்லாதப்ப பார்மாலிட்டி பண்ணா ஏத்துகிரியா நீ...! ங்கொய்யால உன்ன வாட்ச் பண்ணணும்டி மொதொள்ள..!

    ReplyDelete
  68. ப்ளாஸ் நூசு..
    --------------

    108 ஆம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கியதே எம்.ஜி.ஆர்.தான்..! - உண்மைத்தமிழன்..

    எப்படித்தான் கண்டுபிடிங்காங்களோ?..
    பயங்க பயங்கமா இருக்குயா!!!

    ReplyDelete
  69. @@@நிரூபன் said...
    சகோ, காலையிலை இன்னும் போகலையா? ஓடிப் போய் உட்கார்ந்திட்டு வாறது.. தேக்கி வைச்சா நாறடிச்சிடும்;-)))///

    செல்லம்..இங்கயே இருடா தங்கக்குட்டி...! இதோ வந்துடறேன்...! :)

    ReplyDelete
  70. Veliyoorkaran said...

    பட்டாப்பட்டி இன்னொரு தடவை நான் இருக்கப்ப இந்த சப்ஜக்ட இங்க நான் பார்த்தேன்...! நீ செத்தடி...! நாங்க இல்லாதப்ப பார்மாலிட்டி பண்ணா ஏத்துகிரியா நீ...! ங்கொய்யால உன்ன வாட்ச் பண்ணணும்டி மொதொள்ள..//

    ஏன் சகோ வாட்ச் பண்ணனும்? ஆளை முடிக்கிற ஐடியாவா?
    ஹி..ஹி..

    ReplyDelete
  71. பட்டாபட்டி.... said...
    ப்ளாஸ் நூசு..
    --------------

    108 ஆம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கியதே எம்.ஜி.ஆர்.தான்..! - உண்மைத்தமிழன்..

    எப்படித்தான் கண்டுபிடிங்காங்களோ?..
    பயங்க பயங்கமா இருக்குயா!!!//

    சகோ இது 1979இன் இறுதிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுக்காரங்க
    பேசிக்கிறாங்களே;-))

    ReplyDelete
  72. நான் அப்பொவே சொல்லலை...இவன் பிளாக்னா இவன் இஷ்டத்துக்கு பதில் சொல்வானா...

    யோவ் ரெட்டை அறிவிக்கிறான்யா....இன்னிலேருந்து இந்த பிளாக் ரெட்டைக்கும் வெளியூர்காரனுக்கு மட்டும் சொந்தம்!

    மச்சி வாடகை வாங்குடா முதல்ல...!

    ReplyDelete
  73. @நிரூபன் said...
    ஆகா.. யாருக்கோ விரிச்ச வலையில.. இப்படி வந்து வலுவா மாட்டிக்கிச்சே..

    கத்தினேன்.. கதறினேன்.. கேட்காம வந்து.......
    !!!

    ReplyDelete
  74. சகோ இது 1979இன் இறுதிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுக்காரங்க
    பேசிக்கிறாங்களே;-))
    **********************************************************************
    இன்னும் போகலையா நீ...

    மச்சி...இவன் இருக்குற வரைக்கும் பட்டாபட்டி கிட்ட டபுள் வாடகை வாங்கணும்டா!

    ReplyDelete
  75. Rettaival's said...
    நான் அப்பொவே சொல்லலை...இவன் பிளாக்னா இவன் இஷ்டத்துக்கு பதில் சொல்வானா...

    யோவ் ரெட்டை அறிவிக்கிறான்யா....இன்னிலேருந்து இந்த பிளாக் ரெட்டைக்கும் வெளியூர்காரனுக்கு மட்டும் சொந்தம்!

    மச்சி வாடகை வாங்குடா முதல்ல...!//

    இந்த ப்ளாக்கை தங்கபாலுவிற்கு ஆதரவா நாம ஏலவே சிலோனில் இருந்து ஏலத்தில் எடுத்து விட்டோம்.

    தற்போது இதன் மதிப்பு மூன்று கோடி அமெரிக்க டாலர்கள்.

    ReplyDelete
  76. @
    யோவ் ரெட்டை அறிவிக்கிறான்யா....இன்னிலேருந்து இந்த பிளாக் ரெட்டைக்கும் வெளியூர்காரனுக்கு மட்டும் சொந்தம்!
    //

    அப்படியே வோல்டாஸச பொத்துனாப்புல போர்த்தினமாறியே.. பேசுறீயே..


    நீ கண்டி எடுய்யா.. டோண்டுவ கூட்டிக்கிட்டு வந்து ஞாயம் கேக்கேன்..
    :-)

    ReplyDelete
  77. மூணு ரூவா டீ குடிக்க துப்பில்லாம இந்த ப்ளாக்கை தங்கபாலுவிற்கு ஆதரவா நாம ஏலவே சிலோனில் இருந்து ஏலத்தில் எடுத்து விட்டோம்.

    தற்போது இதன் மதிப்பு மூன்று கோடி அமெரிக்க டாலர்கள்.
    **********************************************************************

    மூணு ரூவா டீ குடிக்க துப்பில்லாம வந்து பிளாகுல மொக்கை போடற மொன்னை..டாலர் பத்தி பேசுது...

    இது மட்டும் பட்டாபட்டி கேர்ள் ஃபிரண்டுக்கு தெரிஞ்சது....மகனே லொட்டு லொட்டுன்னு தட்டற அந்த வெளங்காத கையை முனிசாமிக்கு படையல் போட்ருவா...!

    ReplyDelete
  78. Rettaival's said...

    // //எனக்கு அருள் கிட்ட ஒரே ஒரு கேள்வி தான்....

    இந்த தேர்தலில் அதிமுக ஜெயிச்சா...ரிசல்டுக்கு அப்புறம் ராமதாஸ் எந்த கூட்டணியில இருப்பார்?// //

    அப்போதும் திமுக கூட்டணியில் தான் இருப்பார். (அதாவது, ஜெ. வெற்றிபெற்றால் - சூரியன் மேற்கில் உதிக்கப்போகிறதா? என்ன?)

    ReplyDelete
  79. Veliyoorkaran said...

    //என் குடும்பத்துலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா நடு ரோட்ல வெச்சு சவுக்கால அடிங்கன்னு சொல்லிட்டு எப்டிடா ராஜ்யசபா சீட்ட கேட்டு பிச்ச எடுக்க முடியுது...?// //

    "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது மட்டும்தான் உண்மை.

    "அப்படி வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம்" என்று அவர் கூறவில்லை. மாறாக, பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்தால் "நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம்" என்றுதான் அவர் கூறினார்.

    ReplyDelete
  80. Rettaival's said...

    // //குஷ்பூ வீட்டுக்கு விளக்குமாத்தை எடுத்துட்டுப் போன ராமதாஸும் சிறுத்தையும் இப்போ எதை எடுத்துட்டு போவாங்க...?// //

    குஷ்பூ விடுதலை சிறுத்தைகள் கட்சியிலோ, பா.ம.க விலோ இல்லை. திமுக'வில் தான் சேர்ந்துள்ளார். திமுக'வில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, பா.ம.க'வோ தீர்மானிக்க செய்ய முடியாது.

    ReplyDelete
  81. @@@அருள் said... 80

    "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது மட்டும்தான் உண்மை.

    சரி..நியாயமான விஷயம்...அப்பறம் என்ன மைத்துக்கு அன்புமணிய சுகாதாரத்துறை அமைச்சராக்குனாறு...? சும்மாச்சுக்குமா...? :)

    ReplyDelete
  82. அதே குஷ்பூ திமுக கூட்டணிக்கு ஓட்டுக் கேட்கும் போது தெரியலையா...அவங்க தமிழ் பெண்களை கேவலப் படுத்தியிருக்கிறது?
    ஒட்டு வேணும்னா குஷ்பு என்ன ஷகீலா பிராசரம் பண்ணாக் கூட பல்லை இளிச்சிக்கிட்டு வாங்கிக்குவீங்களா?

    ReplyDelete
  83. @Arul.

    "அப்படி வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம்" என்று அவர் கூறவில்லை. மாறாக, பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்தால் "நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம்" என்றுதான் அவர் கூறினார்.//

    "அப்ப தான் மவன் விட்டா புள்ளைக்கு காத்து பிரியுது"..."கட்சிக்காரன் விட்டா நாத்த பய குசு விடறான்...!" இதான் உங்க ராமதாசோட நியாயமா...? :)

    ReplyDelete
  84. @அருள்
    குஷ்பூ விடுதலை சிறுத்தைகள் கட்சியிலோ, பா.ம.க விலோ இல்லை. திமுக'வில் தான் சேர்ந்துள்ளார். திமுக'வில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, பா.ம.க'வோ தீர்மானிக்க செய்ய முடியாது.
    //


    சூப்பரா மழுப்பறீங்க அருள்..அப்புறம்..

    ReplyDelete
  85. @@@ அருள் said...
    அதாவது, ஜெ. வெற்றிபெற்றால் - சூரியன் மேற்கில் உதிக்கப்போகிறதா? என்ன?)///


    ராஜா..இங்க கேட்ட கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்லணும்...உங்க புத்திசாலிதனத்த எல்லாம் வேற எங்கயாச்சும் போய் வெச்சுக்கங்க...! தேவை இல்லாம சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பதில் சொல்லி உதார் விடற டகால்டி வேலையெல்லாம் வேணாம்...! மரியாதை கெட்ரும் ...!

    ReplyDelete
  86. குஷ்பூ விடுதலை சிறுத்தைகள் கட்சியிலோ, பா.ம.க விலோ இல்லை. திமுக'வில் தான் சேர்ந்துள்ளார். திமுக'வில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, பா.ம.க'வோ தீர்மானிக்க செய்ய முடியாது.
    **********************************************************************
    சரி திமுக கூட்டணிக்கு போகலாமா வேணாமாங்கறதை நீங்க தீர்மானிக்கலாமில்ல....

    ஆனா அதையும் கலைஞர் தான் தீர்மானிச்சாரு!

    மான ரோஷம் மரியாதை இருந்திருந்தா...குஷ்பூவை ரோட்டுக்கு இழுத்து நாறடிச்சுட்டு...இப்போ அவ பிரசாரம் பண்ணற கூட்டத்தில எப்படியா உங்களால கை கூப்பி நிக்க முடியுது...

    தைலாபுரத்துல சோறு தான திங்கிறானுங்க!

    ReplyDelete
  87. "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது மட்டும்தான் உண்மை.
    //

    அன்புமணி யாரு பாஸ்.. இம்பூட்டு நாளா.. ராமதாஸு மகன்னு நினச்சுக்கிட்டு இருக்கோம்..!!

    ReplyDelete
  88. அன்புமணி யாரு பாஸ்.. இம்பூட்டு நாளா.. ராமதாஸு மகன்னு நினச்சுக்கிட்டு இருக்கோம்..!!
    **********************************************************************
    சே...நானும் இதுவரைக்கும் அப்படிதான் நினைச்சுட்டு இருந்தேன்!

    ReplyDelete
  89. Veliyoorkaran said...

    // //பாமக்கா ல்லாம் ஒரு கட்சி...அத சப்போர்ட் பண்ணி வேற கூச்சம் இல்லாம இங்க வந்து பேசரானுகளா...!// //

    பா.ம.க ஒரு கண்ணியமான கட்சி. அதன் அரசியல் கொள்கைகளை இங்கே பார்க்கலாம்:

    http://pmkmla.blogspot.com/2011/04/blog-post_06.html

    இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சூழலிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த ஒரே கட்சி அதுதான். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்காக போராடி சாதித்த கட்சி அதுதான். இந்தியா முழுவதும் புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்த முன்வந்த கட்சி அதுதான். இன்று தமிழ்நாட்டின் தொடர்வண்டித் துறை முன்னேற்றங்களுக்கு காரணமான கட்சி அதுதான்.

    இப்போது, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்கிற வரலாற்று கோரிக்கையை கலைஞர் ஏற்க செய்துள்ள கட்சியும் அதுதான். அப்படிப்பட்ட ஒரு கட்சியை ஆதரிப்பதில் பெருமையே.

    எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் சொகுசாக அறைகளுக்குள் அமர்ந்து, பெயரையும் முகவரியையும் மாற்றி, தலைமறைவாக வாழ்ந்து அவதூறு பேசும் அற்பமான ஆள் நான் அல்ல - அட்டைக்கத்தி சுழற்றும் கேவலமான கூட்டத்தில் நான் இல்லை.

    ReplyDelete
  90. பட்டாபட்டி.... said...

    // //
    "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது மட்டும்தான் உண்மை.
    //

    அன்புமணி யாரு பாஸ்.. இம்பூட்டு நாளா.. ராமதாஸு மகன்னு நினச்சுக்கிட்டு இருக்கோம்..!
    // //

    "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னார். ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருநபரும் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் முடிவு செய்ய முடியாது. அந்த உரிமை அவருக்கு கிடையாது.

    மருத்துவர் அய்யா அவர்கள் கூறியபடி அவர் (மருத்துவர் அய்யா) எந்த பதவிக்கும் வரவே இல்லை. அப்படி பதவி நாடாத வேரொரு தலைவர் இந்தியாவில் எவரும் இல்லை.

    அதேநேரத்தில், மருத்துவர் அன்புமணி அவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பது பா.ம.க கட்சி தொண்டர்களின் விருப்பம், வேண்டுகோள். அதற்கு அவர் (மருத்துவர் அன்புமணி) கட்டுப்பட்டார்.

    இதில் உங்களைப் போன்றவர்கள் கும்மியடிக்க எதுவும் இல்லை.

    ReplyDelete
  91. @அருள்
    எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் சொகுசாக அறைகளுக்குள் அமர்ந்து, பெயரையும் முகவரியையும் மாற்றி, தலைமறைவாக வாழ்ந்து அவதூறு பேசும் அற்பமான ஆள் நான் அல்ல - அட்டைக்கத்தி சுழற்றும் கேவலமான கூட்டத்தில் நான் இல்லை.
    //

    முகம். முகவரி தெரியாதவர்களிடம் ,.உங்கள் கொள்கையை விளக்கி ஓட்டு கேட்கும்போது..அட்டைக்கத்தி எங்கே சொருகியிருக்கும் ?..

    ReplyDelete
  92. @@@Rettaival's said...
    தைலாபுரத்துல சோறு தான திங்கிறானுங்க!//


    ஹா ஹா டேய் மச்சான் முடியலடா சிரிச்சு...! அடிரா அடிரா..! :)

    ReplyDelete
  93. பா.ம.க ஒரு கண்ணியமான கட்சி. அதன் அரசியல் கொள்கைகளை இங்கே பார்க்கலாம்:

    **********************************************************************
    இவ்வளவு கண்ணியமான கட்சி....எதுக்கு ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கலைஞர் பாததை நக்குற அளவுக்கு..ஜெயாவோட வீட்டு முன்னாடி கால் கடுக்க 3 மணிநேரம் நின்னு...

    இவ்வளவு ஏன் பாஸ்...தனியா நின்னு கழட்ட வேண்டியது தான..234 தொகுதியில முப்பது தொகுதிக்கு நாக்கை தொங்கபோட்டு ... எப்படி செருப்பால அடிச்சாலும் வாங்கிட்டு இளிச்சுக்கிட்டே போஸ் குடுக்கிறீங்க!

    ReplyDelete
  94. @அருள்
    எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் சொகுசாக அறைகளுக்குள் அமர்ந்து, பெயரையும் முகவரியையும் மாற்றி, தலைமறைவாக வாழ்ந்து அவதூறு பேசும் அற்பமான ஆள் நான் அல்ல

    **********************************************************************
    அன்புமணி ராமதாஸ் எத்தனை தடவை ஜெயிலுக்கு போயிருக்காரு..?

    ReplyDelete
  95. ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருநபரும் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் முடிவு செய்ய முடியாது. அந்த உரிமை அவருக்கு கிடையாது.
    **********************************************************************
    18 வயசுக்கு மேல ஆனவங்களை ஒன்னும் செய்ய மருத்துவர் அய்யாவால முடியாதுன்னா...சுட்டி டி.வி ல ப்ரோகிராம் தான் நடத்தணும் !

    திமுக ..அதிமுக..பாஜக.காங்கிரஸ் நு உங்க தலைவர் அடிச்ச ஜம்ப் ஐ ஒலிம்பிக்ல அடிச்சுருந்தாருன்னா,,,அட்லீஸ்ட் ஒரு வெண்கலமாவது கிடைச்சிருக்கும்!

    ReplyDelete
  96. @@@Rettaival's said... 95
    அன்புமணி ராமதாஸ் எத்தனை தடவை ஜெயிலுக்கு போயிருக்காரு..?///

    இதுக்கு பதில் சொல்லிட்டு நீங்க போலாம்..! பதில் சொல்லாம தத்தக்கா புத்தாக்கானு சமாளிச்சா அப்பறம் உங்கள என்கிட்டேர்ந்து யாராலையும் காப்பாத்த முடியாது அருள்..இப்பவே சொல்லிட்டேன்...! :)

    ReplyDelete
  97. @@ Rettaival's said...
    அட்லீஸ்ட் ஒரு வெண்கலமாவது கிடைச்சிருக்கும்!//


    இந்த ஆள் பண்ற காமெடிக்கு ஒரு வெண்கல கிண்ணி கூட குடுக்க மாட்டானுக..! நீ வேற ஏண்டா காமெடி பண்ற..? :)

    ReplyDelete
  98. @@@அருள் said...
    மருத்துவர் அன்புமணி அவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பது பா.ம.க கட்சி தொண்டர்களின் விருப்பம், வேண்டுகோள். அதற்கு அவர் (மருத்துவர் அன்புமணி) கட்டுப்பட்டார்.//

    டேய் மச்சான் ரெட்டை...இது லூசுரா...! இதுகிட்ட ஆர்கியு பண்ணாத...வேஸ்ட்டு..! எப்டி தர்தி மாதிரி பேசுது பார்த்தியா...! இங்க என்ன பொதுகுழுவா நடக்குது...! :)

    ReplyDelete
  99. Rettaival's said...

    // //மான ரோஷம் மரியாதை இருந்திருந்தா...குஷ்பூவை ரோட்டுக்கு இழுத்து நாறடிச்சுட்டு...இப்போ அவ பிரசாரம் பண்ணற கூட்டத்தில எப்படியா உங்களால கை கூப்பி நிக்க முடியுது... தைலாபுரத்துல சோறு தான திங்கிறானுங்க!// //

    ஓராண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் தள்ளிய ஜெயலலிதாவோடு வைகோ கூட்டணியாக இருக்கவில்லையா? அவரோடு சிறைச் சென்ற நெடுமாறன் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லையா?

    பிரபாகரனை கைது செய்யச்சொல்லி, சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்த போது அதற்கு எதிராக கருப்புசட்டையுடன் போராடி வெளியேற்றப்பட்டனர் பாமக எம்.எல்.ஏ'க்கள். அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்காக - இப்போது ஈழ ஆதரவாளர்கள் எல்லோரும் பாடுபடவில்லையா?

    இவர்களைப்பார்த்து கேளுங்கள் எதைச்சாப்பிடுகிறார்கள் என்று? மான ரோஷம் மரியாதை இருந்திருந்தா என்று?

    ReplyDelete
  100. கொள்கையை பத்திப் பேசற கட்சி நொன்னைங்கள பாரு!

    98 ல அதிமுக...99 ல திமுக..2001 ல அதிமுக.2004ல திமுக..2009ல அதிமுக,,,2011ல திமுக...!

    இதுல எவன் கூடயும் சேராம போராட்டம் மட்டும் நடத்தி உனக்கு தேவையானதை சாதிச்சிருந்தீன்னா..நீ பெரிய ஆளு!

    "கூட உக்காந்து சாப்பிடுவேன்! இலை காலியாருச்சின்னா எதித்த வீட்டுக்கு போயி உக்காந்து இவனை திட்டுவேன்..அப்புறமா இவன் கூட உக்காந்து எதித்த வீட்டுக்காரனை திட்டுவேன்,,,

    இல்லாட்டி...ஊர்ல எவன் சோறு நிறைய போடறானோ அவன் கூட உக்காந்து தின்னுக்கிட்டு மத்த எல்லாரையும் திட்டுவேன்... "

    இது தான் உங்க பாமக கொள்கை மயிரா?

    ReplyDelete
  101. அவனுங்களை எப்படி கேள்வி கேக்கனும்னு நீ கிளாஸ் எடுக்காத...அது எங்களுக்குத் தெரியும்

    பக்கத்து வீட்டுக்காரன் கழுவலைன்னா நீ கழுவாம சுத்தறது கரெக்ட்னு ஆயிடுமா?

    சண்டை போடற அளவுக்கு வொர்த் இல்லை...! நீ போலாம்!

    ReplyDelete
  102. // //அன்புமணி ராமதாஸ் எத்தனை தடவை ஜெயிலுக்கு போயிருக்காரு..?// //

    அன்புமணி ராமதாஸ் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். வேலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிரான ராணிப்பேட்டை முதல் வேலூர் வரை அவர் மிதிவண்டி பிரச்சாரம் செயதார். சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைக் காக்க பள்ளிக்கரணை முதல் பெருங்குடி வரை அவர் மிதிவண்டி பிரச்சாரம் செயதார். இதுபோன்று பல ஆர்பாட்டங்களுக்கு அவர் தலைமையேற்றுள்ளார்.

    ReplyDelete
  103. யோவ்..நடிக்கிறதுக்காகவாவது ராகுல் காந்தி குடிசைக்கெல்லாம் போறான்யா...

    பாவம் மக்கள் டி.வி ல நியூஸ் வாசிக்கறவனுங்க...வேட்டியயும் சட்டையையும் மாட்டிவிட்டு...

    ஆனா அன்புமணி ராமதாஸ் மட்டும்...துரை மாதிரி கோட் சூட்லேயே திரிவார்!

    ReplyDelete
  104. ஓராண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் தள்ளிய ஜெயலலிதாவோடு வைகோ கூட்டணியாக இருக்கவில்லையா? அவரோடு சிறைச் சென்ற நெடுமாறன் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லையா?
    //

    அய்யோ அப்பூ தாங்கமுடியலே..

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குஷ்பூ சேர்ந்தது தி.மு.க.. நாங்க எப்படி கேடகமுடியும்னு சொன்னீங்க..

    இப்ப வைகோ நெடுமாறனை கேளுங்கனு சொல்றீங்க..

    ஏண்ணே.. பூமியோட அச்சு.... தைலாபுரத்தில் இருந்து சுற்றுவது போலவே பேசுறீங்க...

    ReplyDelete
  105. அன்புமணி ராமதாஸ் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். வேலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிரான ராணிப்பேட்டை முதல் வேலூர் வரை அவர் மிதிவண்டி பிரச்சாரம் செயதார். சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைக் காக்க பள்ளிக்கரணை முதல் பெருங்குடி வரை அவர் மிதிவண்டி பிரச்சாரம் செயதார். இதுபோன்று பல ஆர்பாட்டங்களுக்கு அவர் தலைமையேற்றுள்ளார்.
    **********************************************************************
    ஹா...ஹா...ஹா...

    யோவ் போராடி ஜெயிலுக்கு போனாரான்னு கேட்டா...சைக்கிள் ஓட்டுனாரு...பஞ்சருக்கு காத்தடிச்சாருன்னுக்கிட்டு...!

    ReplyDelete
  106. @அருள்

    அருள் சார்! அருள் சார்! வேணாம் சார். போய்டுங்க சார். இவனுங்க விடிய விடிய அடிப்பானுங்க. இன்னும் ஒருத்தன் வருவான் கேள்வி மட்டுமே ஒரு பக்கத்துக்கு கொரிய மொழில கேப்பான்.... :))

    ReplyDelete
  107. // //அன்புமணி ராமதாஸ் எத்தனை தடவை ஜெயிலுக்கு போயிருக்காரு..?// //

    அன்புமணி ராமதாஸ் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். வேலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிரான ராணிப்பேட்டை முதல் வேலூர் வரை அவர் மிதிவண்டி பிரச்சாரம் செயதார். சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைக் காக்க பள்ளிக்கரணை முதல் பெருங்குடி வரை அவர் மிதிவண்டி பிரச்சாரம் செயதார். இதுபோன்று பல ஆர்பாட்டங்களுக்கு அவர் தலைமையேற்றுள்ளார்.
    ///

    ஏண்ணே..சைக்கிள்லையே ஜெயிலுக்கு போனமாறி சொல்றீங்க..


    இப்ப கேள்விய திரும்பவும் படிங்க..

    ஜெயிலுக்கு போனாரா.. இல்லையா?..

    ReplyDelete
  108. பட்டாபட்டி.... said...

    // //முகம். முகவரி தெரியாதவர்களிடம் ,.உங்கள் கொள்கையை விளக்கி ஓட்டு கேட்கும்போது..அட்டைக்கத்தி எங்கே சொருகியிருக்கும் ?...// //

    முகம், முகவரி தெரியாதவர்களிடம் வாக்கு கேட்கிறோமா?...ஹா...ஹா...

    அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிலேயே இல்லாத கூட்டத்திடம் வாக்கு கேட்டு என்ன ஆகப்போகிறது.

    பதிவுலகில் பா.ம.க குறித்து பேசுவதெல்லாம் - எப்போதாவது இங்கு வரும் வன்னியர்கள் நாமும் பதிவுலகில் இருக்கிறோம் என்பதை அறிவதற்காகவும்,

    பா.ம.க குறித்த அடிப்படை எதுவும் தெரியாமல் வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறியில் வெந்து தணியும் கூட்டமும் உண்மை தெரிந்து உளரட்டுமே என்பதற்காகவும்தான்.

    ReplyDelete
  109. வாலண்டியராக வந்து அறுப்புக்கு தோதாக கழுத்தை வைக்கும் அருளின் தைரியத்தை வாழ்த்தி ஆரம்பிக்கிறேன்...

    ///இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சூழலிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த ஒரே கட்சி அதுதான்.////
    ஈழத்தில் மக்கள் கொத்துக்க்கொத்தாக கொல்லப்பட்டபோதும் காங்கிரசு காலை நக்கிக்கொண்டே மத்திய அமைச்சுப்பதவியில் இருந்த கட்சியும் அதுதான்.
    ///"நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னார். ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருநபரும் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் முடிவு செய்ய முடியாது. அந்த உரிமை அவருக்கு கிடையாது.////
    அப்ப என்ன,,,,,க்கு என் குடும்பமும் பதவிக்கு வராதுன்னு சொன்னாரு? சொல்லும்போது அறிவு ... இல்லியா?
    ///அன்புமணி அவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பது பா.ம.க கட்சி தொண்டர்களின் விருப்பம்////
    அமைச்சர் பதவிக்கு மகனைத்தவிர வேற ஒரு தகுதியான ஆளு இல்லாம என்ன..... பெரிய கட்சீன்னு சொல்லிகிட்டு திரியிறானுங்க?மகனத்தவிர எல்லா ஆளுங்களும் தின்னுட்டு தூங்குற தண்டச்சோறுங்களா?

    ReplyDelete
  110. ரெட்டை..வேஸ்ட்..

    ”அங்க பாரு காற்று அடிக்குது ” சொன்னா..



    ”அப்பவே எங்கள் தலீவர் .. வரும்னு சொன்னாரு”னு பதில் வருது

    இதுக்கு மேல கேள்விகேட்க மூளை வேண்டியது இல்ல-னு நினக்கிறேன்..
    விடு..

    ராமதாசூ ...ஒபாமாகூட கூட்டணி வெச்சாலும்.. கும்பிடுக்கிட்டே ஓட்டை
    மட்டும் போடலாம்..

    முடியலே தொரை..

    ReplyDelete
  111. பட்டாபட்டி.... said...

    // //ஜெயிலுக்கு போனாரா.. இல்லையா?..// //

    சிறைக்கு போவதுதான் அரசியல், தியாகம் என்றெல்லாம் எந்த அகராதியிலும் இல்லை. அவர் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். முழுநேர அரசியல்வாதியாக கட்சிப் பணி செய்கிறார். அதுவே போதுமானது.

    ReplyDelete
  112. அருள் said...
    பட்டாபட்டி.... said...

    // //
    "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது மட்டும்தான் உண்மை.
    //

    அன்புமணி யாரு பாஸ்.. இம்பூட்டு நாளா.. ராமதாஸு மகன்னு நினச்சுக்கிட்டு இருக்கோம்..!
    // //

    "நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னார். ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருநபரும் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் முடிவு செய்ய முடியாது. அந்த உரிமை அவருக்கு கிடையாது.

    மருத்துவர் அய்யா அவர்கள் கூறியபடி அவர் (மருத்துவர் அய்யா) எந்த பதவிக்கும் வரவே இல்லை. அப்படி பதவி நாடாத வேரொரு தலைவர் இந்தியாவில் எவரும் இல்லை.

    அதேநேரத்தில், மருத்துவர் அன்புமணி அவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்பது பா.ம.க கட்சி தொண்டர்களின் விருப்பம், வேண்டுகோள். அதற்கு அவர் (மருத்துவர் அன்புமணி) கட்டுப்பட்டார்.

    இதில் உங்களைப் போன்றவர்கள் கும்மியடிக்க எதுவும் இல்லை///


    பட்டாஜி...எனக்கு ஒரு வாரம் இங்க லீவு வாங்கி கொடுங்க...மேல உள்ளதெல்லாம் நான் பொய் தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சி வச்சிட்டு வரேன்!

    ReplyDelete
  113. . தமிழ்நாட்டிலேயே இல்லாத கூட்டத்திடம் வாக்கு கேட்டு என்ன ஆகப்போகிறது.
    ///

    அய்யோ ராசா.. நிசமாவே ஒண்ணும் தெரியாதமாறி பேசிறீங்களா.. இல்லை.?.


    தபால் ஓட்டு..தபால் ஓட்டு-னு ஒன்னு இருக்கு..
    எம்பஸி-ல போய் போட...
    .

    ReplyDelete
  114. ஆங்..அப்படி கரெக்டா நாங்க சாதி வெறியனுங்கதான்னு சொல்லிட்டு பிளாகை மூடிட்டு இடத்டை காலி பண்ணிக்க...
    சும்மா வந்து கண்ணியமான கட்சி...கொள்கை வெளக்கெண்ணை!...காந்திக்கு அப்புறம் மக்களுக்காக அதிகமா போராட்டம் நடத்தினது அன்புமணின்னு ஏதாவது பெனாத்தாம கெளம்பிக்க!

    ReplyDelete
  115. அருள் said...
    பட்டாபட்டி.... said...

    // //ஜெயிலுக்கு போனாரா.. இல்லையா?..// //

    சிறைக்கு போவதுதான் அரசியல், தியாகம் என்றெல்லாம் எந்த அகராதியிலும் இல்லை. அவர் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். முழுநேர அரசியல்வாதியாக கட்சிப் பணி செய்கிறார். அதுவே போதுமானது//

    அப்ப பூவாவுக்கு யாரு சார் கொடுக்கிரா? பாவம் சார் அவங்க...கட்சிக்காக குடும்பமா உழைக்கிராங்கபோல?

    ReplyDelete
  116. ///"நானோ ஏன் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வார மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னார். ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒருநபரும் என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் முடிவு செய்ய முடியாது. அந்த உரிமை அவருக்கு கிடையாது.////


    அப்ப அன்புமணிக்கு 18 வயசுக்கு கீழ இருந்திருக்கும் போல.. அதான் அய்யா மறந்தாப்படி விட்டுட்டாரு..

    ReplyDelete
  117. Rettaival's said...

    // //எதுக்கு ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக கலைஞர் பாததை நக்குற அளவுக்கு..ஜெயாவோட வீட்டு முன்னாடி கால் கடுக்க 3 மணிநேரம் நின்னு... இவ்வளவு ஏன் பாஸ்...தனியா நின்னு கழட்ட வேண்டியது தான// //

    மாநிலங்களவை இடத்திற்காக பா.ம.க யாரிடமும் கையேந்தவில்லை. அத்தகைய கருத்தெல்லாம் பார்ப்பன - ஆதிக்க சாதிவெறியர்கள் கட்டிவிடும் கட்டுக்கதை.

    1991 தேர்தலில் தனித்து நின்று ஒரு இடமும் 1996 தேர்தலில் தனித்து நின்று 4 இடமும் பா.ம.க வென்றுள்ளது. வரலாறு தெரியாமல் உளர வேண்டாம்.

    ReplyDelete
  118. //
    சிறைக்கு போவதுதான் அரசியல், தியாகம் என்றெல்லாம் எந்த அகராதியிலும் இல்லை. அவர் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். முழுநேர அரசியல்வாதியாக கட்சிப் பணி செய்கிறார். அதுவே போதுமானது.
    //

    அண்ணே, முக்கியமான மேட்டரை விட்டுட்டீங்க...

    ”கண்டிப்பா 18 வயசு ஆகியிருக்கனும்..”
    இனிமேல எப்ப சொன்னாலும் அதையும் சேர்த்து சொல்லுங்க...

    ReplyDelete
  119. Rettaival's said...

    // //திமுக ..அதிமுக..பாஜக.காங்கிரஸ் நு உங்க தலைவர் அடிச்ச ஜம்ப் ஐ ஒலிம்பிக்ல அடிச்சுருந்தாருன்னா,,,அட்லீஸ்ட் ஒரு வெண்கலமாவது கிடைச்சிருக்கும்!// //

    பா.ம.க.மட்டும்தான் அணிமாறுகிறது என்பது ஆதிக்க சாதிவெறியர்களில் கோயபல்ஸ் பிரச்சாரம். உண்மை என்ன என்பதை இங்கே பார்க்க:

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

    ReplyDelete
  120. அருள் said...


    மாநிலங்களவை இடத்திற்காக பா.ம.க யாரிடமும் கையேந்தவில்லை. அத்தகைய கருத்தெல்லாம் பார்ப்பன - ஆதிக்க சாதிவெறியர்கள் கட்டிவிடும் கட்டுக்கதை.

    1991 தேர்தலில் தனித்து நின்று ஒரு இடமும் 1996 தேர்தலில் தனித்து நின்று 4 இடமும் பா.ம.க வென்றுள்ளது. வரலாறு தெரியாமல் உளர வேண்டாம்///

    அப்ப உங்க ஐயா ஜி.கே.மணிக்கிட்ட கொடுத்து விட்டதா கருணாநிதி பொதுக்குளுவுல ஒரு கடிதாசி காமிச்சாரே அது போலியா பாஸ்? பார்த்தாயா இந்த வஞ்சகனின் வலையை?..ஐயகோ...

    ReplyDelete
  121. @அருளு அண்ணே,
    உங்க தலைவர் கு(ண்)டிதாங்கி கலீஞ்சர் கால்ல விழுந்து கெஞ்சுறமாதிரி எழுதுன லெட்டர கலீஞ்சர் வெளியிட்டது ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  122. Rettaival's said...

    // //98 ல அதிமுக...99 ல திமுக..2001 ல அதிமுக.2004ல திமுக..2009ல அதிமுக,,,2011ல திமுக...!// //

    பா.ம.க.மட்டும்தான் அணிமாறுகிறது என்பது ஆதிக்க சாதிவெறியர்களில் கோயபல்ஸ் பிரச்சாரம். உண்மை என்ன என்பதை இங்கே பார்க்க:

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

    ReplyDelete
  123. @@@அருள் said...
    பா.ம.க குறித்த அடிப்படை எதுவும் தெரியாமல் வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறியில்.//

    இப்ப இங்க யாராச்சும் வன்னியனுக மூளை கெட்டவங்கன்னு சொன்னமா...?

    உன் பிரச்சனை என்ன தெரியுமா ராஜா...நீ நல்லா ஹிஸ்டரி தெரிஞ்சு வெச்சிருக்க...! கேப் கேடைக்கும்போதேல்லாம் அத வெச்சு பில் அப் பண்ணி பில்ட் அப் பண்ற..! மத்தபடி உன் மண்டைல ஒரு மசுரும் இல்ல..இனிமே நான்தான் பதிவுலகத்துல பாமகவின் போர்வாள்னெல்லாம் சொல்லிக்கிட்டு திரியாத..பார்த்த எடத்துலேயே வெச்சு உதைப்போம்..! மரியாதையா ஓடி போயிரு...!

    ReplyDelete
  124. @வைகை,
    என்ன இது? அவ்வ்......

    ReplyDelete
  125. 1991 தேர்தலில் தனித்து நின்று ஒரு இடமும் 1996 தேர்தலில் தனித்து நின்று 4 இடமும் பா.ம.க வென்றுள்ளது. வரலாறு தெரியாமல் உளர வேண்டாம்.
    //

    ஓ தனியாவா?..

    அப்ப செரி..


    நான்கூட பழைய பத்திரிக்கைபார்த்து..அய்யா.. அம்மாகூட கொஞ்ச நாள்..
    கலைஞர்கூட கொஞ்ச நாள் கூட்டணில இருந்ததா படிச்சி.. அதையும் ந்நம்பித் தொலச்சுட்டேன்.

    பாருங்க பாஸ்.. பேப்பர்கூட பொய் செய்தி போட்டு.. மக்களை எப்படி திசை திருப்புறாங்கனு..

    ReplyDelete
  126. அருள் said...
    Rettaival's said...

    // //திமுக ..அதிமுக..பாஜக.காங்கிரஸ் நு உங்க தலைவர் அடிச்ச ஜம்ப் ஐ ஒலிம்பிக்ல அடிச்சுருந்தாருன்னா,,,அட்லீஸ்ட் ஒரு வெண்கலமாவது கிடைச்சிருக்கும்!// //

    பா.ம.க.மட்டும்தான் அணிமாறுகிறது என்பது ஆதிக்க சாதிவெறியர்களில் கோயபல்ஸ் பிரச்சாரம். உண்மை என்ன என்பதை இங்கே பார்க்க//

    அது என்ன பாஸ் ஆதிக்க சாதி வெறி? புச்சாகீது?...இதுக்குதான் தமிழின தலைவரோட அறிக்கையெல்லாம் படிக்ககூடாதுங்கிறது...

    ReplyDelete
  127. சிறைக்கு போவதுதான் அரசியல், தியாகம் என்றெல்லாம் எந்த அகராதியிலும் இல்லை. அவர் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். முழுநேர அரசியல்வாதியாக கட்சிப் பணி செய்கிறார். அதுவே போதுமானது.
    **********************************************************************

    அட மானங்கெட்ட பாமக கட்சிகாரனுங்களா...ஜெயிலுக்கு போறது மட்டும் அரசியல் தியாகம் இல்லைன்னு எங்களுக்கும் தெரியும்... அதுக்காக எவன் கூட வேனும்னாலும் கூட்டணி வச்சிக்கிட்டு தன் மகனுக்கு ஒரு மத்திய மந்திரி பதவி வாங்கிகொடுக்கிறதுக்காக எவன் காலில் வேனுமின்னாலும் விழுந்து...

    கடைசில அன்புமணிக்கு சுகாதர அமைச்சர் பதவி குடுத்தா பிரியங்கா மகன் காலில் கூட விழறதுக்கு தயாரா ஆனது தான் உங்க தலைவரின் கொள்கையோட உச்சக்கட்டம்!

    ஜெயிலுக்குப் போறதுன்னா..கொள்கைக்காக அதிகாரத்தை எதிர்த்து போலீஸ்கிட்ட அடிவாங்கறது... சைக்கிள் ல போயி மரத்தடில நின்னு ஜூஸ் குடிக்கறது இல்ல!

    ReplyDelete
  128. Rettaival's said...

    // //அன்புமணி ராமதாஸ் மட்டும்...துரை மாதிரி கோட் சூட்லேயே திரிவார்!// //

    ஒரு வேளாண்மை சமூகத்திலிருந்து வந்தவர் எப்படி உயர்வகை உடை அணியலாம் என்கிற ஆதிக்க சாதிவெறியில் பேசாதீர்.

    எவர் எந்த உடை அணியவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவுசெய்ய முடியாது. கூடாது.

    ReplyDelete
  129. ///1991 தேர்தலில் தனித்து நின்று ஒரு இடமும் 1996 தேர்தலில் தனித்து நின்று 4 இடமும் பா.ம.க வென்றுள்ளது. வரலாறு தெரியாமல் உளர வேண்டாம்.///

    ஆகா, பாத்தியாய்யா பட்டாபட்டி, கு(ண்)டிதாங்கி 18 வயசுக்கு முன்னாடி வரைக்கும் தெளிவாத்தான்யா இருந்துருக்காரு. இது தெரியாம........

    ReplyDelete
  130. பா.ம.க.மட்டும்தான் அணிமாறுகிறது என்பது ஆதிக்க சாதிவெறியர்களில் கோயபல்ஸ் பிரச்சாரம்
    //

    முடியலே தொரை.. கிளம்புங்க..

    இங்க பேசுன நேரத்துக்கு.. படிக்காத பாமரர்கள்கிட்ட பேசியிருந்தா.. ..

    ஆயுட்கால அடிமையா ..ஒரு ஆறு பேரை அள்ளிக்கிட்டு வந்து உறுப்பினர் அட்டைய கொடுத்திருக்கலாம்..

    கிளம்புங்க.. காற்றாவது வரட்டும்..

    ReplyDelete
  131. @@@@அருள் said...
    பா.ம.க.மட்டும்தான் அணிமாறுகிறது என்பது ஆதிக்க சாதிவெறியர்களில் கோயபல்ஸ் பிரச்சாரம். உண்மை என்ன என்பதை இங்கே பார்க்க://

    டேய் ரெட்டை...நீ கேட்டது சாருக்கு புரியல..இப்ப நான் கேக்குறேன் இரு..

    அருள் சார்..ராமதாஸ் சார் என் சூத்து கழுவாம பீ சூத்தோட அலையைராருன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லணும்...ராமதாஸ் மட்டுமா சூத்து கழுவல, மூணு வருசத்துக்கு முன்னாடி வைகோவும்தான் கழுவாம சுத்துனாருன்னு பதில் சொல்றது தப்பு..!

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும் சுத்தி சுத்தி பேச கூடாதுன்னு நான் ஆரம்பத்துலையே சொல்லிருக்கேன்..! இந்த லிங்க்கு குடுத்து பொய் படிசுக்கன்னு சொல்ற வேலையெல்லாம் வேணாம்...! உன் பதிவெல்லாம் போய் படிச்சு பார்த்து தெரிஞ்சுக்கற அளவுக்கு நீ வொர்த்து இல்ல..! நீயே உன் ப்ளாக் போய் படிச்சிட்டு என்ன எழுதிருகேன்னு வந்து சொல்லு..!

    ReplyDelete
  132. @@@அருள் said...

    ஒரு வேளாண்மை சமூகத்திலிருந்து வந்தவர் எப்படி உயர்வகை உடை அணியலாம் என்கிற ஆதிக்க சாதிவெறியில் பேசாதீர்.///

    உனக்கு மட்டும்தான் மூளை இல்லையா., இல்லை பூரா வன்னியன் அண்ணனுகளுக்கும் மூளை கம்மியா...?

    ஏன்யா சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுற..நீ கொஞ்சம் கிறுக்கா..? இல்லை அரவேக்காடா...?

    அவன் என்ன கேக்குறான் நீ என்ன பதில் சொல்ற..?

    ReplyDelete
  133. // பட்டாபட்டி.... said...

    முடியலே தொரை.. கிளம்புங்க..


    கிளம்புங்க.. காற்றாவது வரட்டும்..////

    சரியா சொல்லிட்டியே.
    குண்டிதாங்கிக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.
    போயிட்டு வாங்க. குண்டிதாங்கியோட தமிழ்படிக்காத பேரப்பொண்ணுங்கள அமைச்சராக்க வேண்டிய வேலை இருக்கு, போயி அதப்பாருங்க...

    ReplyDelete
  134. Veliyoorkaran said...

    // //பார்த்த எடத்துலேயே வெச்சு உதைப்போம்..! மரியாதையா ஓடி போயிரு...!// //

    அடடா, நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா? உமக்கு அந்த கஷ்டம் வேண்டாம். இதோ என்னுடைய முகவரி:

    எண். 5, லின் உட் சந்து, மகாலிங்கபுரம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்), சென்னை - 34.

    வருக.

    ReplyDelete
  135. அருள் said... 135
    Veliyoorkaran said...

    // //பார்த்த எடத்துலேயே வெச்சு உதைப்போம்..! மரியாதையா ஓடி போயிரு...!// //

    அடடா, நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா? உமக்கு அந்த கஷ்டம் வேண்டாம். இதோ என்னுடைய முகவரி:///

    ஹா ஹா ஹா ஹா...!

    டேய் ரெட்டை..என்னடா இது..சரியான அட்டு காமெடி பீசா இருக்கு..!

    யோவ் அருளு..நீ சரியான லூசுயா...! போ..போய் வேலைய பாரு..! சின்ன புள்ள மாதிரி அட்ரெஸ் குடுத்துகிட்டு..!

    ஆமாம், எத்தானாவதுயா படிக்கற நீ...? :)

    ReplyDelete
  136. வைகை said...

    // //அப்ப உங்க ஐயா ஜி.கே.மணிக்கிட்ட கொடுத்து விட்டதா கருணாநிதி பொதுக்குளுவுல ஒரு கடிதாசி காமிச்சாரே அது போலியா பாஸ்?// //

    வானம் said...

    // //உங்க தலைவர் கலீஞ்சர் கால்ல விழுந்து கெஞ்சுறமாதிரி எழுதுன லெட்டர கலீஞ்சர் வெளியிட்டது ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்.// //

    சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிற உரிமையில் கேட்டோம் (சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துதான் மேலவை உறுப்பினர்கள் வருகிறார்கள்). அதில் என்ன தவறு இருக்கிறது?

    உரிமையில் கேட்பது கெஞ்சல் அல்ல.

    ReplyDelete
  137. @@@அருள் said... 137
    சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிற உரிமையில் கேட்டோம் (சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துதான் மேலவை உறுப்பினர்கள் வருகிறார்கள்). அதில் என்ன தவறு இருக்கிறது?
    உரிமையில் கேட்பது கெஞ்சல் அல்ல.//


    யோவ் பட்டாப்பட்டி யாருயா இந்த ஆளு...? என்னய்யா இவ்ளோ முட்டாளா இருக்கான்..?

    லேசா பைத்தியம் புடிச்சு திரியறா மாதிரி இருக்கான்யா...!

    இவன மொதொள்ள ப்லாக்லேர்ந்து வெரட்டி விட்டுரு...யாரையாச்சும் கடிச்சு வெச்சிர போறான்...!

    ReplyDelete
  138. Veliyoorkaran said...

    // //அருள் சார்..ராமதாஸ் சார் என் சூத்து கழுவாம பீ சூத்தோட அலையைராருன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லணும்...ராமதாஸ் மட்டுமா சூத்து கழுவல, மூணு வருசத்துக்கு முன்னாடி வைகோவும்தான் கழுவாம சுத்துனாருன்னு பதில் சொல்றது தப்பு..! // //

    கூட்டணி மாற்றத்திற்கு அரசியல் கட்சிகளைக் குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது. இது நமது தேர்தல் முறையில் உள்ள குறைபாடு."முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு அடிப்படை காரணமாகும்.

    இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன. அவை மதிப்பில்லாமல் வீணாக்கப்படுகின்றன.

    "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.

    அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய கட்டாயம் தூக்கி எறியப்பட இதுவே வழி.

    ReplyDelete
  139. ஒரு வேளாண்மை சமூகத்திலிருந்து வந்தவர் எப்படி உயர்வகை உடை அணியலாம் என்கிற ஆதிக்க சாதிவெறியில் பேசாதீர்.

    எவர் எந்த உடை அணியவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவுசெய்ய முடியாது. கூடாது.

    **********************************************************************
    மத்த கட்சி காரனுங்க கோட் சூட் போட்டு அலையும்போது நாங்க ஏதாவது சொல்றோமா?
    தமிழ் கலாசாரம்..பண்பாடுன்னு நீங்கதானயா வாய்கிழிய கூவுறீங்க? அப்போ உன் தலைவனாலேயே பின்பற்றமுடியாத கலாசாரத்தை என்ன மயி....த்துக்கு மத்தவனை ஃபாலோ பண்ணசொல்லி போராட்டமெல்லாம் நடத்துற?

    ReplyDelete
  140. @அருள்..

    இதுவரை .. இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அழகாவும் அருமையாகவும்.. சில கேள்விகளுகு சுட்டி கொடுத்தும்.. தெளிவாக விளக்கிவிட்டீர்கள்..

    ரொம்ப நன்றி அய்யா..

    மேலும் அதுவரை கேள்வி கேட்டவர்கள்.. தலையில் கொஞ்சம் மூளையுடனும், முடியுடனும் சுற்றித்திரிந்த பன்னாடைகள்..

    உங்கள் மூலம் தெளிவுபெற்று... விரைவில்.. தங்கபாலு, ராமதாஸ் போல.. ஆகிவிடுவார்கள் என நினக்கிறேன்..

    கடைசியாக.. ஒன்றை தெளிவுப்படுத்த இந்த கேள்வி..

    உங்கள் தலைவர் ...”என் அன்புச்சகோதரியுடன் கூட்டணி “ என்று சொன்னது.. கலைஞரை குறிப்பிடுவதுதானே..

    ஆம். என்று நீங்கள் சொன்னால்.. இவர்கள் கட்சி உறுப்பினர் ஆக.. பாரத்தை அனுப்பி வைக்கவும் ( மினிமம் 5)..
    இல்லை என்று சொன்னால்..

    இவனுகளை.. பொழப்ப பார்க்க விடுங்க.. பெரியமனது பண்ணீ...

    ReplyDelete
  141. திரு. அருள் நீங்க பண்றது விதண்டா வாதம் என்று தோன்றுகிறது...........ஒரு நாட்டோட முக்கியமான முதுகெலும்பு பொதுவான மக்கள் மட்டுமே..........
    ஜாதியினால் அவர்களை துண்டாடும் ஒரு மனிதனுக்கு நீங்க வக்காலத்து வாங்குவது எந்த வகையில் ஞாயம் சொல்லுங்க........

    ReplyDelete
  142. @@@அருள் said...
    அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய கட்டாயம் தூக்கி எறியப்பட இதுவே வழி.////

    அந்த நொட்ட மசுரெல்லாம் சரி.., இதுக்கு பதில் சொல்லு மொதொள்ள.... ராமாதாஸ் சூத்து ஏன் இன்னும் கழுவாம இருக்கு...!

    (பட்டாப்பட்டி வக்காளி இவன நான் இன்னிக்கு விடற மாதிரி இல்லை..ஒன்னு நான் மெண்டலாகி இங்கேந்து போகணும்..இல்லை இவனுக்கு மூளை சரியாகணும்..எவ்ளோ நேரம் ஆனாலும் சரி...):)

    ReplyDelete
  143. தான் இருக்கும் சமூக மக்கள்(தனக்கு பிறந்தவர்கள் தவிர) ஒரு மொழி மட்டுமே தெரிந்து இருக்க வேண்டும்..........ஆனால் தன குடும்ப பிள்ளைகள் International ஸ்கூலில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை என் சொல்வது......

    ReplyDelete
  144. Blogger Rettaival's said...

    ஒரு வேளாண்மை சமூகத்திலிருந்து வந்தவர் எப்படி உயர்வகை உடை அணியலாம் என்கிற ஆதிக்க சாதிவெறியில் பேசாதீர்.

    எவர் எந்த உடை அணியவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவுசெய்ய முடியாது. கூடாது.

    //

    இவங்க டீவீதானே வேட்டி கட்டிக்கிட்டு நூசு சொல்லுவாங்க?..

    இது ஜெனரல் நாலேட்ஸ் கேள்வி...

    ReplyDelete
  145. ஒரு வேளாண்மை சமூகத்திலிருந்து வந்தவர் எப்படி உயர்வகை உடை அணியலாம் என்கிற ஆதிக்க சாதிவெறியில் பேசாதீர்.
    **********************************************************************
    உங்களையெல்லாம் முட்டாளாகவே வைத்துவிட்டு...அவர்கள் குடும்பம் மட்டும் ஆதிக்கசாதியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது நண்பரே,,,! ஓட்டு மட்டும் உங்கள் சாதி குத்த வேண்டும்! பதவி குடும்பத்துக்கு என்று டிட்டோ கருணாநிதி குடும்பத்தை ஃபாலோ பண்ணுகிறார்கள்....ஆனால் நீங்கள் உங்கள் கோவணம் உருவப்படுவது தெரியாமல் வக்காலத்து வாங்குகிறீர்கள்!

    ReplyDelete
  146. @@@விக்கி உலகம் said...
    ஆனால் தன குடும்ப பிள்ளைகள் International ஸ்கூலில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை என் சொல்வது......!//

    தம்பி ஸ்டாப்...இனிமே நீ கேள்வி கேக்காத...டேய் இங்க எவனும் இனிமே மொக்கதனமான கேள்வி கேக்காதீங்க..நாக்க புடுங்கிக்கற மாதிரி கேள்வி இருந்தா அருள் அண்ணன்கிட்ட கேளுங்க..பதில் சொல்லுவாப்டி..! ஸ்டார்ட் மியுசிக்...! :)

    ReplyDelete
  147. விக்கி உலகம் said...

    // //தான் இருக்கும் சமூக மக்கள்(தனக்கு பிறந்தவர்கள் தவிர) ஒரு மொழி மட்டுமே தெரிந்து இருக்க வேண்டும்..........ஆனால் தன குடும்ப பிள்ளைகள் International ஸ்கூலில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் நினைப்பை என் சொல்வது.....// //

    இது மிகத்தவறான கருத்து. தமிழ் முதன்மையாக கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலமும் ஒரு மொழிப்பாடமாக கற்பிக்கப் படவேண்டும் என்பதே பா.ம.க'வின் கல்விக் கொள்கை.

    பா.ம.க எந்த மொழிக்கும் எதிரான கட்சி அல்ல.

    ReplyDelete
  148. அப்போ தமிழ்படத்துக்கு இங்கிலீஷ்ல பேரு வச்சா உங்களுக்கு ஏன் கக்கத்துல அரிக்குது?

    ReplyDelete
  149. கொள்கைனா என்னான்னு சொல்லுங்க முதல்ல!

    ReplyDelete
  150. எவன் தேர்தலில் சீட்டு அதிகமா கொடுக்கிறானோ அது தான் அவங்க கொள்கை!

    ReplyDelete
  151. தான் நல்லா இருக்கணும்னா யாரு கூட வேணா தன்ன சேந்தவங்க (அப்பாவிங்க)போலாம்ங்கறது தான் கொள்கையா!

    ReplyDelete
  152. நண்பரே அருள்! அந்தாளுக்கு எவ்ளோ சிவப்பு துட்டு இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு!

    ReplyDelete
  153. அன்புமணிக்கு யார் பதவி தர்றாங்களோ அவங்க கொள்கை தான் இவனுங்க கொள்கை

    ReplyDelete
  154. Rettaival's said...

    // //உங்களையெல்லாம் முட்டாளாகவே வைத்துவிட்டு...அவர்கள் குடும்பம் மட்டும் ஆதிக்கசாதியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது நண்பரே,,,! ஓட்டு மட்டும் உங்கள் சாதி குத்த வேண்டும்! பதவி குடும்பத்துக்கு என்று டிட்டோ கருணாநிதி குடும்பத்தை ஃபாலோ பண்ணுகிறார்கள்....// //

    அப்படியெல்லாம் எதுவும் இல்லை. வன்னியர் சமூகம் கடந்த 200 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வன்னியர்களிடையே ஒருசில பணக்காரர்கள் உருவானால் அது அந்த சமூகத்திற்கு நன்மைதானே? எப்படி தீமை ஆகும்?

    ஜெகத்ரட்சகனோ, துரைமுருகனோ, சினிமா நடிகர் சந்தானமோ, எந்திரன் ஒளிப்பதிவாளர் ராண்டியோ அல்லது மருத்துவர் அய்யாவோ - வன்னியரில் ஒருவர் பணம் படைத்தவராவது வரவேற்க வேண்டியதே. இதில் வன்னியர்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது?

    ReplyDelete
  155. அடப்பாவமே இப்போ இப்படி ஆரம்பிசிட்டீங்களா!

    ReplyDelete
  156. Rettaival's said...

    // //அப்போ தமிழ்படத்துக்கு இங்கிலீஷ்ல பேரு வச்சா உங்களுக்கு ஏன் கக்கத்துல அரிக்குது?// //

    கல்விக்கொள்கைக்கும் திரைப்படத்துக்கும் என்ன தொடர்பு?

    ஆங்கிலப்படங்களுக்கு தமிழில் பெயர்வைக்கும் காலம் வரும்போது தமிழ்படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர்வைக்கட்டுமே.

    ReplyDelete
  157. ஜெகத்ரட்சகன் என்ன உழைப்பால் உயர்ந்த உத்தமரா...?

    கறுப்பு பணம் என்றால் என்னன்னே தெரியாதா...? 200 வருஷமா காய்ஞ்சி கிடக்கறோம் என்று கூறி எப்படா விபசாரம் பண்ணலாம் என துடிப்பீர்களா? அதுல நியாயம் வேற!

    வெளங்கும்டா இந்த நாடு!

    ReplyDelete
  158. Veliyoorkaran said...

    (பட்டாப்பட்டி வக்காளி இவன நான் இன்னிக்கு விடற மாதிரி இல்லை..ஒன்னு நான் மெண்டலாகி இங்கேந்து போகணும்..இல்லை இவனுக்கு மூளை சரியாகணும்..எவ்ளோ நேரம் ஆனாலும் சரி...)

    பொது இடத்திலும் முன்பின் அறியாதவர்களிடத்தும் நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் பண்பான கூட்டத்தினர் நீங்கள் அல்ல.

    ஆனால், உங்களைப் போன்று அநாகரீகமாக பேசும் அரசியல் பாரம்பரியத்திலிருந்து நான் வரவில்லை. எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் எங்களுக்கு பண்பான அரசியல் நாகரீகத்தைதான் போதித்திருக்கிறார்கள். எனவே, நானும் உங்களைப் போன்று ஒருபோதும் தரம்தாழ்ந்து பேசமாட்டேன்.

    அதேநேரத்தில், நீங்கள் எவ்வளவு கேவலமான ஏகவசனங்களை பயன்படுத்திக் கேட்டாலும் - பா.ம.க குறித்த உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் நான் பதிலளிப்பேன்.

    எனவே, வரிசையாக கேட்டு வையுங்கள். எல்லாவற்றுக்கும் மொத்தமாக வந்து பதில் சொல்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  159. ஒன்னு சொல்லிக்கறேன் இந்த நாட்டுல மாற்றம்னு ஒன்னு வந்து யாராவது 5 வருசத்துக்கு ராணுவ ஆட்சி கொண்டுவந்தாதான் நல்லது நடக்கும்..........
    அதுவரைக்கும் இந்த மாதிரி சொல்லியே உங்கள நீங்களே ஏமாத்துறத நிறுத்த முடியாது..........அய்யோ அய்யோ....நீர் ஒரு குடிமகனாக பேசல ஒரு ஜாதி வெறி பிடித்தவரா பேசுறீர்!

    ReplyDelete
  160. கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் சொல்லலை...கேட்டு வேற வைக்கனுமா?!

    ReplyDelete
  161. கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் சொல்லலை...கேட்டு வேற வைக்கனுமா?!

    ReplyDelete
  162. @@@அருள் said... 159
    பா.ம.க குறித்த உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் நான் பதிலளிப்பேன்.
    எனவே, வரிசையாக கேட்டு வையுங்கள். எல்லாவற்றுக்கும் மொத்தமாக வந்து பதில் சொல்கிறேன்.
    ////

    எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் திறமை படைத்த "என் தங்கச்சிய நாய் கடிச்சிருசிபா" புகழ் "பதிவுலகத்தின் ஜனகராஜ் திரு அருள்" அவர்கள் இனி "அப்பாடக்கர் அருள்" என அனைவராலும் அன்போடு அழைக்கபடுவார்..!:)

    @ அருள்..

    இன்னொருதடவ இங்க வந்துறாத..அப்டியே ஓடிபோயிறு...! மறுபடியும் இங்க வந்தீன்னா சொறி நாய விட்டு உன் வாயிலையே கடிக்க வெச்சிருவோம்..!

    ReplyDelete
  163. போன் ஒயர் அறுந்து போச்சி அய்யோ அய்யோ!

    ReplyDelete
  164. @@@அருள் said... 155
    ஜெகத்ரட்சகனோ, துரைமுருகனோ, சினிமா நடிகர் சந்தானமோ, எந்திரன் ஒளிப்பதிவாளர் ராண்டியோ அல்லது மருத்துவர் அய்யாவோ - வன்னியரில் ஒருவர் பணம் படைத்தவராவது வரவேற்க வேண்டியதே. இதில் வன்னியர்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது?///

    டேய் ரெட்டை..பார்த்தியா...பாமக அக்மார்க் ஜாதி கட்சி மச்சி...! இந்த ஒரு லூசு போதும் அத ப்ரூவ் பண்றதுக்கு..! சந்தானத்த காமெடியனா பார்க்காம வன்னியனா பார்த்து ரசிச்சிருக்கு இந்த மெண்டல்...! இவனுகள மாதிரி மூளை இல்லாத ஆளுக இருக்கற வரைக்கும் ராமாதாஸ் காட்டுல மழைதான் மச்சி...! :)

    ReplyDelete
  165. லோக்கல் பாலிடிக்சே செய்யுங்க:)

    கொஞ்சம் வந்து ராஜபக்சேவுக்கு எதிர்ப்பா ஒரு நோ ஓட்டுப் போடறது?

    http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

    ReplyDelete
  166. //ஆனால், உங்களைப் போன்று அநாகரீகமாக பேசும் அரசியல் பாரம்பரியத்திலிருந்து நான் வரவில்லை.//

    அருள்!நான் யாருக்கும் கோபத்தை உண்டுபண்ணும் பின்னூட்டங்கள் போடுவதில்லை.ஆனால் நீங்க இப்ப விதிவிலக்கு.

    துவக்க காலத்திலே நீங்க டோண்டுவை எதிர்த்துத்தான் பின்னூட்டம் போடுறீங்கன்னு நினைச்சேன்.ஆனால் அவருக்கு நிகரான ஒரு மனோவியாதி உங்களுக்கும் உண்டு என்பதை உங்கள் சாதிவெறி பற்றித் தெரியும் போதுதான் எனக்கு தெரிந்தது நீங்களும் இன்னொரு டோண்டு என.

    அடைப்பான்ல நீங்க சொல்றீங்க பாருங்க...அடேயப்பா!உங்கள் மொழி வளத்தையும் உங்களுக்கு விழும் சாட்டை அடியையும் பதிவர்கள் பின்னூட்டங்களைத் தேடினால்தான் தெரியும்.

    வளருங்கள் அருள்!

    ReplyDelete
  167. @அருள்

    எனவே, வரிசையாக கேட்டு வையுங்கள். எல்லாவற்றுக்கும் மொத்தமாக வந்து பதில் சொல்கிறேன்.
    //

    இதுவரை நீங்க சொன்ன பதிலிருந்து..பயந்துபோய் இருக்கேன்,

    என்னா அறிவு?.. என்னா ஆக்கபூர்வமான விவாதம்?

    அழகிரிமாறி இருந்து.. அன்புமணிமாறி மாறி.. தங்கப்பாலுக்கு ரேஞ்சுக்கு போயிடுவோம்னு நினக்கிறேன்..

    இனிமேல என்னா கேளவி கேடபது?.

    மக்களுக்கு விளங்கிருச்சு..பாமக.. எல்லா சாதியையும் அரவணைத்துசெல்லும் ஒரே கட்சி உங்களுடையதுதான்..


    பேசாம அய்யா.. அன்புமணிய கழட்டி விட்டுட்டு.. உங்களை தத்தெடுத்துக்கலாம்.. விடுங்க..விடுங்க..

    ReplyDelete
  168. பொது இடத்திலும் முன்பின் அறியாதவர்களிடத்தும் நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் பண்பான கூட்டத்தினர் நீங்கள் அல்ல.
    //

    விடுங்கண்ணா.. அவரு காடுவெட்டிமாறி இன்னும் பேச வரலே.. கொஞ்சம் டைம் கொடுங்க.. சாரிங்க.. தமிழ்ல சொல்லனுமில்லை..
    கொஞ்ச கால அவகாசம் தாருங்கள்.. காடுவெட்டிமாறி அவரும் வருவாரு..!!
    :-)

    ReplyDelete
  169. ஜெகத்ரட்சகனோ, துரைமுருகனோ, சினிமா நடிகர் சந்தானமோ, எந்திரன் ஒளிப்பதிவாளர் ராண்டியோ அல்லது மருத்துவர் அய்யாவோ - வன்னியரில் ஒருவர் பணம் படைத்தவராவது வரவேற்க வேண்டியதே. இதில் வன்னியர்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது?
    //

    ஆக வன்னியர்கள் ஓட்டை மட்டும் எதிர்பார்த்து.. சகோதரியையோ.. அல்லது கலைஞரையோ நாடி கட்சி நடக்கிறது..
    இப்படித்தான் எனக்கு புரிஞ்சது.. ஒருவேளை.. யோசனைபண்ணாமல் ஆதரித்தால் தோன்றாதோ?

    ReplyDelete
  170. என்ன தான் பிரச்னை இங்க ... ஒரே அடிதடியா இருக்கு ....

    // //
    "நானோ என் குடும்பத்தாரோ எந்த பதவிக்கும் வர மாட்டோம்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னது மட்டும்தான் உண்மை.
    //
    இதுதானா, அவரு சொன்னது உண்மைதான் .... அன்புமணி அவரு புள்ளை இல்ல , போதுமா.. அடிப்படையில்ல கோளாறு இருக்கறத , அவரு எவ்வளுவு டீசன்டா சொல்லி இருக்காரு. அரசியல்ல இதுலாம் சகஜம்பா... போய் அவங்க அவங்க வேலைய பாருங்க.... போங்க .. போங்க ...

    ReplyDelete
  171. இதுதானா, அவரு சொன்னது உண்மைதான் .... அன்புமணி அவரு புள்ளை இல்ல , போதுமா.. அடிப்படையில்ல கோளாறு இருக்கறத , அவரு எவ்வளுவு டீசன்டா சொல்லி இருக்காரு. அரசியல்ல இதுலாம் சகஜம்பா... போய் அவங்க அவங்க வேலைய பாருங்க.... போங்க .. போங்க ...
    //

    இப்ப தெளிவாயிடுச்சுண்ணே..


    :-)))

    ReplyDelete
  172. தக்காளி ..,டோமர் ,வினவு மாதிரி இவனுங்கள நினச்சிடியே அருள் ..,இவனுங்க கேக்குறே கேள்விய ஒரு மார்கமா தான் இருக்கும் ..,ஆனா அவ்ளோவும் உண்மையா தான் கேட்டு இருக்கானுங்க ,..,ஆனா நீ சேத்துல விழுந்த அடிமாடு மாதிரி உசுருக்கு பயந்து கமெண்ட் போட்டிருக்கே ..,ஹி ஹி ஹி ஹி .,

    ReplyDelete
  173. @ வெளி & ரெட்டை

    தக்காளி இன்னிக்கு ..,நிறைய தேங்கா பால் ஊத்தி பாயா சாபிட்டஏன்யா ..,ஆனா இன்ன ஒன்னு ..,பரோட்டா( லக்கி ) தான் சரியா வேகல

    ReplyDelete
  174. Veliyoorkaran said... 162

    // //"பதிவுலகத்தின் ஜனகராஜ் திரு அருள்"// //

    நன்றி. ஜனகராஜ் கூட வன்னியர்தான்

    ReplyDelete
  175. பனங்காட்டு நரி said... 172

    // //தக்காளி ..,டோமர் ,வினவு மாதிரி இவனுங்கள நினச்சிடியே அருள் ..,இவனுங்க கேக்குறே கேள்விய ஒரு மார்கமா தான் இருக்கும் ..,ஆனா அவ்ளோவும் உண்மையா தான் கேட்டு இருக்கானுங்க ,..,// //

    நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று "உண்மையான" கேள்விகளை எங்கேயும் காணோமே? எல்லாம், பா.ம.க மீதும் வன்னியர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்கும் 'கோயபல்ஸ்' பிரச்சாரமாகத்தானே இருக்கிறது?

    ReplyDelete
  176. Veliyoorkaran said... 162

    // //"பதிவுலகத்தின் ஜனகராஜ் திரு அருள்"// //

    நன்றி. ஜனகராஜ் கூட வன்னியர்தான் ///////


    யோவ் அருளு நீ இவ்ளோ ஜாதி வெறி பிடிச்சி அலைவேன்னு நினைக்கில யா ..,வக்காளி நீ எல்லாம் ஒரு மனுஷனா ,,அடுத்த கமெண்ட் போடு உன்னக்கு இருக்கிடி

    ReplyDelete
  177. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று "உண்மையான" கேள்விகளை எங்கேயும் காணோமே? எல்லாம், பா.ம.க மீதும் வன்னியர்கள் மீதும் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்கும் 'கோயபல்ஸ்' பிரச்சாரமாகத்தானே இருக்கிறது? ///////

    அதான் நிறையா கேள்வி கேட்டாங்களே ..,நாக்க புடிங்கிக்கிரா மாதிரி ..,நீ உண்மையிலேயே ..,உங்க தலைவர் கட்டுன கோமதுல மேல சத்தியம் பண்ணி சொல்லு .,வன்னியர் என்று எங்காவது விமர்சனம் பண்ணாங்கள சொல்லு

    ReplyDelete
  178. ராஜ நடராஜன் said...

    // //அடைப்பான்ல நீங்க சொல்றீங்க பாருங்க...அடேயப்பா!உங்கள் மொழி வளத்தையும் உங்களுக்கு விழும் சாட்டை அடியையும் பதிவர்கள் பின்னூட்டங்களைத் தேடினால்தான் தெரியும்.// //

    அடைப்பானில் உள்ளவை என்னுடைய வார்த்தைகள் அல்ல. அவை Veliyoorkaran என்பவரின் 'நவநாகரீக' வார்த்தைகள்.

    ReplyDelete
  179. பனங்காட்டு நரி said...

    // //வன்னியர் என்று எங்காவது விமர்சனம் பண்ணாங்கள சொல்லு// //

    வன்னியர் என்று தனியாக விமர்சிக்க வேண்டுமா? என்ன?

    பா.ம.க மீது அர்த்தமற்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் 'கோயபல்ஸ்'தனமாக சுமத்தப்படுவதன் பின்னணியே வன்னியர்களுக்கு எதிரான சாதிவெறிதான்.

    ReplyDelete
  180. @பனங்காட்டு நரி

    ஜனகராஜ் ஒரு வன்னியர் என்று சொன்னால் அது எவ்வாறு சாதிவெறி ஆகும்?

    ReplyDelete
  181. எதுக்கு யா ஜனகராஜ் ன்னு வேற வழியில போயிடு இருக்கே ,,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு யா ..,முதல்ல

    ReplyDelete
  182. //// ஜனகராஜ் ஒரு வன்னியர் என்று சொன்னால் அது எவ்வாறு சாதிவெறி ஆகும்? ///////

    மனுஷன மனுஷனா பாக்க தெரியாதவன் ..,ஜாதிய வைச்சி பார்த்தா கொடிய மிருகம் ன்னு எங்க தமிழ் வாத்தி சொல்லி இருக்கார்யா

    ReplyDelete
  183. /// தமிழ் வாத்தி /////

    எங்க தமிழ் வாத்தி ஆதிக்க சாதி வெறியன் சொல்லிடாதே ,,

    ReplyDelete
  184. Veliyoorkaran said... 164

    // //பாமக அக்மார்க் ஜாதி கட்சி மச்சி...!// //

    அடடா... பா.ம.க சாதிக்கட்சி இலலை'ன்னு யாராவது சொன்னால் மட்டும் நீங்கள் ஒத்துக்கொள்ளப்போகிறீர்களா? என்ன?

    வன்னியர் சங்கம் என்பது வன்னியர்களுக்கான சங்கம். அதுபோல, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பாகவே பா.ம.க தொடங்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ஒரு BC/MBC, பொதுச்செயலாளர் ஒரு தாழ்த்தப்பட்டவர், பொருளாளர் ஒரு சிறுபான்மை இனத்தவர். இப்படி விதிவகுத்துள்ள கட்சி பா.ம.க.

    ReplyDelete
  185. பனங்காட்டு நரி said...

    // //மனுஷன மனுஷனா பாக்க தெரியாதவன் ..,ஜாதிய வைச்சி பார்த்தா கொடிய மிருகம் ன்னு எங்க தமிழ் வாத்தி சொல்லி இருக்கார்யா// //

    கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

    பா.ம.க'வை அதன் கொள்கைகளை வைத்து பார்க்காமல், சாதியை வைத்து பார்க்கும் எல்லோரும் மிருகம் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  186. பட்டாபட்டி.... said... 39

    // //இதே தைலாபுரம் செவுத்துல போயிருந்தா வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டார்கள்னு இந்நேரம் அம்பது அறுபது மரத்த வெட்டி சாய்ச்சிருப்பாங்கே// //

    பா.ம.க மரம்வெட்டும் கட்சி என்று பேசுவது ஒட்டுமொத்த வன்னியப் பேரினத்தையும் இழிவுபடுத்தும் செயல் மட்டுமின்றி சமூக நீதிப்போராட்டத்தையே கேவலப்படுத்தும் செயலுமாகும்.

    "அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு, மண்டல் குழு அறிக்கை அமலாக்கம், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து" 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் அதிகாலை ஒருவாரகால சாலைமறியல் போராட்டம் தொடங்கியது. அன்றைய பொழுது விடிவதற்குள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பலர் கொடூரமான சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்தக்கொடூரங்கள் தொடராமல் தடுக்க ஆங்காங்கே சாலையில் மரங்கள் தன்னிச்சையாக வெட்டிப்போடப்பட்டன.

    அந்த ஒருவார காலத்தில் காவல்துறை அராசகத்தால் 21 பேரின் உயிர் பலிவாங்கப்பட்டது. அதேசமயம், வன்னியப் போராளிகளால் ஒருவரது உயிருக்கும் பாதிப்பு இல்லை.உயிரழப்பை தவிர்க்க சுமார் 100 மரங்கள் வெட்டப்பட்டன.

    தற்காப்புக்காக கொலையே செய்யலாம் என்பது சட்டமாக இருக்கும் நாட்டில் தற்காப்புக்காக மரம் வெட்டுவது குற்றமா?

    ReplyDelete
  187. ஜாதி கண்ணை மறைக்கும்போது எதுவும் விளங்காது!
    முறை தவறி சம்பாதிச்சாலும் அப்படியாவது நம்ம சாதிக்காரன் பணக்காரனா இருக்கானே தனக்குத் தானெ சொறிஞ்சுட்டு இருக்குற வரைக்கும் எங்க கேள்வி உனக்கு புரியவே புரியாது.
    இண்டர்நெட்ல ஆயிரம் நல்ல விஷயம் இருக்கும்போது வன்னியரைத் தேடி அலையும் உன் கூட டைம் வேஸ்ட் பண்ணேன் பாரு!
    இந்த பட்டாபட்டியை விஷம் வச்சுக் கொல்லணும்!

    ReplyDelete
  188. விக்கி உலகம் said... 141

    // //ஒரு நாட்டோட முக்கியமான முதுகெலும்பு பொதுவான மக்கள் மட்டுமே.......... ஜாதியினால் அவர்களை துண்டாடும் ஒரு மனிதனுக்கு நீங்க வக்காலத்து வாங்குவது எந்த வகையில் ஞாயம் சொல்லுங்க........// //

    பொதுவான மக்களா? அப்படி யாராவது இருக்கிறார்களா?

    நீங்கள் தி இந்து நாளிதழில் மாட்ரிமோனி விளம்பரங்களை பார்ப்பதே இல்லையா? பாரத் மாட்ரிமோனி எனும் ஒரு நிறுவனம் இருக்கிறது தெரியுமா? - அங்கெல்லாம் சாதிபார்த்து திருமணம் செய்பவர் எத்தனை பேர், "பொதுவான மக்கள்" என்று திருமணம் செய்பவர் எத்தனை பேர் என்று கேட்டுப்பாருங்கள்.

    சென்னை போன்ற நகரங்களில், தன்னை ஒரு "தலித்" என்று கூறி வாடகைக்கு வீடு தேடி பாருங்கள்? "பொதுவான மக்கள்" எத்தனை பேர் என்று தெரியும்.

    ReplyDelete
  189. Rettaival's said...

    // //ஜாதி கண்ணை மறைக்கும்போது எதுவும் விளங்காது!
    முறை தவறி சம்பாதிச்சாலும் அப்படியாவது நம்ம சாதிக்காரன் பணக்காரனா இருக்கானே தனக்குத் தானெ சொறிஞ்சுட்டு இருக்குற வரைக்கும் எங்க கேள்வி உனக்கு புரியவே புரியாது.// //

    உண்மை சுடத்தான் செய்யும்.

    சாதி யாருடைய கண்ணை மறைக்கிறது?

    ஊழலில் சாதனை படைத்தவர் செயலலிதா. அந்த செயலலிதாவை எப்படியாவது மீண்டும் முதல்வராக்க நாட்டிலுள்ள அத்தனை பார்ப்பன சக்திகளும் இப்போது துடிக்கவில்லையா? அத்தனை பார்ப்பன ஊடகங்களும் இப்போது அவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு பாடுபடவில்லையா? பார்ப்பன கூட்டத்தின் ஊழல் ஒழிப்பு கூச்சல் இப்போதுமட்டும் எங்கே போனது?

    நீதித்துறையில் தலைவிரித்தாடும் ஊழல் எல்லோருக்கும்தெரியும். ஆனால், தினகரன், பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு தலித் நீதிபதிகள் மட்டுமே குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டது ஏன்? பார்ப்பன நீதிபதிகள் எல்லோரும் உத்தமர் வேடம் போடுவது எப்படி?

    உயர்சாதிகளில், பார்ப்பனர்களில் எல்லோரும் அவரவர் ஆட்கள் எந்த தவறு செய்தாலும் அவர்களை காப்பாற்றுவதை தன்னிச்சையாக செய்கிறார்கள். சூத்திரர்கள்தான் காட்டிக்கொடுத்து கெட்டுப்போகிறார்கள்.

    2G பிரச்சினையில் கூட - ஊழலின் அடிநாதமாக இருக்கும் "அம்பானிகளும் டாடாக்களும்" இன்னமும் பெரிய மனிதர்களாகவே வலம் வருகிறார்கள். ஒரு "தலித்" ராசா மட்டும்தான் தண்டிக்கப்படுகிறார்.

    ReplyDelete
  190. ஊழலில் சாதனை படைத்தவர் செயலலிதா. அந்த செயலலிதாவை எப்படியாவது மீண்டும் முதல்வராக்க நாட்டிலுள்ள அத்தனை பார்ப்பன சக்திகளும் இப்போது துடிக்கவில்லையா?
    **********************************************************************
    இதுக்கு முன்னாடி உங்க கட்சி ஜெயாவோடு கூட்டணி(கள்) வச்சப்போ,,,அன்பு சகோதரின்னு பல்லை இளிச்சது ஞாபகம் இல்லையா?

    இல்லை போயஸ் தோட்டத்துக்கு மருத்துவர் அய்யா கூட்டணி அமைத்து அதே ஜெயாவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போனாரா..இல்லை பேன் பார்க்க போனாரா?

    ReplyDelete
  191. அப்போ அந்தம்மா உயர்சாதின்னு தெரியாதா?

    ReplyDelete
  192. இல்லை...பாஜகவோடு ரெண்டு முறை ஆட்சியை பகிர்ந்துக்கிட்ட போது நீங்கள் எல்லாம் மணி ஆட்டிக்கிட்டு இருந்தீங்களா?

    இல்லை அந்த காலகட்டத்துல பாஜக பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆட்சி நடத்திட்டு இருந்ததா?

    ReplyDelete
  193. 2009 ல ஜெயவோட கூட்டணி வச்சப்போ நீங்க மட்டும் மருத்துவர் அய்யா பேச்சை கேக்காம உயர்சாதி ஊழல் ஜெயாவுக்கு ஓட்டுப் போடாம காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப் போட்டீங்களா?

    ReplyDelete
  194. Blogger Rettaival's said...

    அப்போ அந்தம்மா உயர்சாதின்னு தெரியாதா?//

    யோவ்.. ரெட்டை.. அன்னைக்கு வெள்ளிக்கிழமையா இருந்திருக்கும்..

    அன்னைக்கு மட்டும் வாஸ்து பார்க்கமாட்டாங்க..

    ReplyDelete
  195. சீட்டுக்கு மாரடிக்கிற நாதாரிக் கூட்டம்...கொள்கையைப் பத்தி பேசுது!

    ஒரே நேரத்துல ரெண்டு அணிகளோடையும் கூட்டணி பேச்சு வார்த்தை பகிரங்கமா நடத்தின ஒரே அரசியல் கட்சி உங்களோடது தான்! இப்படி மானங்கெட்டு எம்.எல்.ஏ ஆகி அங்க போயி வெளிநடபு தானே செய்யப்போறீங்க? அதுக்கு இப்படி பிச்சைப் பொழைப்பு பொழைக்காம இருக்கலாமில்ல!

    ReplyDelete
  196. Rettaival's said... 190

    // //இதுக்கு முன்னாடி உங்க கட்சி ஜெயாவோடு கூட்டணி(கள்) வச்சப்போ,,,அன்பு சகோதரின்னு பல்லை இளிச்சது ஞாபகம் இல்லையா? இல்லை போயஸ் தோட்டத்துக்கு மருத்துவர் அய்யா கூட்டணி அமைத்து அதே ஜெயாவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போனாரா..இல்லை பேன் பார்க்க போனாரா?// //

    சமூகநீதி, வன்னியர் தனி இடஒதுக்கீடு என பா.ம.க'வுக்கு தனிப்பட்ட இலக்குகள் உள்ளன. அவற்றோடு ஒப்பிடும்போது 'ஊழல் ஒழிப்பு' பா.ம.க'வின் முதன்மையான இலக்கு அல்ல.

    பா.ம.க முன்னிறுத்தும் அரசியலுக்காகத் தான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. எனினும் அது தொடர இயலாத சூழலில் வெளியேறவும் நேர்ந்தது. இதில் முரண்பாடு எதுவுமில்லை.

    ReplyDelete
  197. பா.ம.க முன்னிறுத்தும் அரசியலுக்காகத் தான் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. எனினும் அது தொடர இயலாத சூழலில் வெளியேறவும் நேர்ந்தது. இதில் முரண்பாடு எதுவுமில்லை.
    **********************************************************************
    அடிங்க...வெளியேறினாங்களாம்! ஏழு சீட்டு கொடுத்தும் ஒன்னுல கூட ஜெயிக்க துப்பில்லைன்னு அந்தம்மா செருப்பைக் கழட்டி துரத்தி வுட்டானுங்கன்னு சொல்லு!

    ReplyDelete
  198. Rettaival's said...

    // //ஒரே நேரத்துல ரெண்டு அணிகளோடையும் கூட்டணி பேச்சு வார்த்தை பகிரங்கமா நடத்தின ஒரே அரசியல் கட்சி உங்களோடது தான்!// //

    இது தவறான கருத்து. அப்படி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.

    ReplyDelete
  199. @Rettaival

    அந்தம்மா ஒன்றும் வெளியேற்றவில்லை. பா.ம.க தானாக வெளியேறியது. பழைய நாளிதழ்களை படித்துப் பார்க்கவும்.

    ReplyDelete
  200. அப்படி ஆதிக்க சாதியை எதிர்க்கிற யோக்கியனுங்க...அந்தம்மா காலில் போய் ஏம்பா விழுந்தீங்க!

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!