Pages

Sunday, May 9, 2010

அனானியும், பிரபல பதிவர்களும்..

ரொம்ப நாளா, மனசுல இரு விசயம் அரிச்சுக்கிட்டு இருக்கு சார்..
எனக்கு இந்த அனானிபேர்ல வந்து, கெட்ட வார்த்தைகளில் கமென்ஸ் போடும் மிருகங்கள்மேல், நல்ல அபிப்ராயம் கிடையாது..

மனசு வக்கிரத்தை , அனானியா வந்து கொட்டிக்கிட்டு போறவன்,
உண்மையா, சந்தேகப்பிராணியாத்தான் இருப்பான்..   ஏதைப்பார்த்தாலும் சந்தேகம்.. மனைவி..குழந்தை..பெற்றோர், நண்பர்கள்  எவரையும் நம்பமாட்டாங்க..

வானம்பாடி அய்யா சொன்னார்.. ஒரு பேரு வைக்காம, வந்த் கமென்ஸ் போடுகிறவன்.. என்ன நல்ல விசயத்தையா சொல்லப் போறான்..அவன் அப்படி சொல்லவே வேண்டாமுனு, அனானி அப்ஷனை எடுத்து விடச்சொன்னார்..

அவர் சொன்ன கருத்து,  சரியாகப்பட்டதால், என்னுடைய ப்ளாக்கில் அனானி அப்ஷனை எடுத்துவிட்டேன்..




பதிவர்களுக்கு
உங்க ப்ளால, இவனுகளை ஒதுக்க..ஒரே வழி..அனானி ஆப்ஷ்னை எடுத்துவிடுங்க...    நீ சொல்லாத அதை.. அது தனிமனித உரிமை..நீ எதுக்கு,  ம&^%ரைப் புடிங்கிட்டு அட்வைஸ் பண்ணுகிறாய் என நினைப்பவர்களுக்கு, என்னோட, ஒரே வேண்டுகோள்..

ஏண்டா திடீர்னு, பட்டாபட்டி இந்த சப்ஜெட் பேசறானு நினைப்பவர்களுக்கு..
இல்ல சார்..இந்த வெளியூர்காரன், ரெட்டைவால், நான்..மனசுல பட்டதை, முகத்துக்கு நேரா சொல்லிடுவோம்..   எங்களுடைய கருத்துக்களை சொல்ல, எதுக்கு சார் பயம்?..மேலும்  நாங்கள் போடும் கமென்ஸ், எங்கள் ப்ளாக்கர் ஐடி-ய யூஸ் பண்ணித்தான் போடுவோம்..  அதில, எங்கள் லோகோ இருக்கும்..

உ.ம் : பார்வதியம்மா பற்றிய பதிவுகளில், ஒரு பிரபல(?) பதிவரின் கருத்தில் எங்களுக்கு   உடன்பாடில்லை.. வெளியூர்காரன், நேரா போயி கமென்ஸ் போட்டான்..”உங்களை ப்லோ பண்ணும் 270 பேருமே மனுசனுக இல்லையினு.”.
அதையும் அவர் வெளியிட்டார்..இதற்காக, அவருக்கு ஒரு சல்யூட்..

ஆனால், சில பதிவர்களின் பதிவுகளில்,சில விசமிகள், வெளியூரான், ரெட்டை பேர்ல போயி, தகாத வார்த்தைகளில் கமென்ஸ் போட்டிருக்கின்றனர்..
Name & URL யை யூஸ் பண்ணி, அவர்களின் பெயரில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்..

அதில் பார்த்தால், அவர்களின் புரொபைல் போட்டோ இருக்காது..ஆனால், அந்த பிரபல பதிவர்கள், அதை க்ராஸ் செக் செய்யாமல்,
ஏதோ வெளியூர்காரனை, தீவிரவாதிபோல நினைத்து, பதிவுலகை விட்டு செல்லப் போவதாக, ஒரு பதிவை போட்டுள்ளனர்..

சார்/மேடம் பதிவர்களே.
.
ப்ளாக்கைவிட்டு போவதும், எழுதுவதும் உங்கள் உரிமை..ஆனா, இந்த காரணங்களால், விடை பெறுகிறேன் என் நீங்கள் சொல்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..
மேலும்..இவர்கள் பெயரில், அனானிகள் கருத்து சொல்கின்றனரே..அதை அந்தத்த பதிவர்களின் ப்ளாக்ல் போய்.தெரியபடுத்துதில் தவறு ஏதுமில்லையே..    ஏன்னுடை நண்பர் ஒருவர், அந்த பதிவை படித்து விட்டு எங்களுக்கு தகவல் சொன்னதால்,    எங்களுடைய விளக்கங்களை பதிவு செய்கிறேன்..

மேலும் , இந்த பதிவின் லிங்கை, அவருக்கும், தெரியப்படுத்தப்போகிறேன்..இதற்கு மேலும் எங்களால், புரியவைக்க முடியாது  நண்பர்களே..



அனானிகளுக்கு...

உங்களுக்கு என்னோட ஒரு அட்வைஸ்..
எவனையும் நம்பாதே..உனக்கு சாப்பாட்ல விஷம் வெச்சு கொடுத்தாலும்
கொடுப்பாங்க உங்க குடும்பத்திலே..
அதனாலே..பேசாம, ..காலையில சாப்பாட்டுக்கு, உன்னோட உடம்பிலிருந்து நேரம் தவறாம ஒண்ணு வருமே..
அதைய பத்திரமா வெச்சு, மூணு வேளையும் சாப்பிடு.. 
எவனும் உன்னைய அசைக்கமுடியாது...
.

.
.
நன்றி..வணக்கம்..

206 comments:

  1. இந்தத் தொந்தரவு பெரிய தலைவலிதான்! வானம்பாடிகள் ஐயா சொன்னது தான் சரியான தீர்வு! அநானி ஆப்ஷனை எடுத்து விட்டுட்டா நிம்மதி! கடைசியில் பட்டாபட்டி பஞ்ச்! :-)

    ReplyDelete
  2. அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

    நிர்வாக குழு,

    தகவல் வலைப்பூக்கள்.....

    http://thakaval.info/blogs/common-blogs

    ReplyDelete
  3. சூப்பர் பட்டா!

    நல்ல செருப்படி பட்டா!

    பிரபாகர்...

    ReplyDelete
  4. நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளது அதர் ஆப்ஷனில் வந்து இன்னொருவர் பெயரில் அவரது உரல்/பிளாக்கர் நம்பரை பயன்படுத்திப் போடுவது. அது மிகவும் அபாயகரமான ஆப்ஷன் என்பதை நான் பல இடங்களில் பல முறை கூறியுள்ளேன்.

    இங்கு அதை சாடி அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீக்கியதற்கு பாராட்டுகள்.

    ஆனால் உங்களது இந்தப் பதிவில் நீங்களும் அதே தவற்றைத்தானே செய்தீர்கள்? பார்க்க: http://pattapatti.blogspot.com/2010/04/vs.html

    நான் பலமுறை அதை வேறு இடங்களில் - முக்கியமாக தண்டோராவின் பதிவில், பார்க்க: http://www.thandora.in/2010/04/blog-post_21.html காட்டினாலும் அதற்கான நேரான பதிலைக் கூறாது தமிலிஷிலிருந்து எனக்கு வந்த ஆட்டோ-ட்ரிக்கர் செய்தியை வைத்து கேலி பேசிக் கொண்டிருந்தீர்கள்.

    இப்பின்னூட்டத்தை இடும் முன்னால் எதற்கும் இருக்கட்டும் என உங்கள் டோமர் பதிவையும் போய் பார்த்தேன், அங்கு அந்த என் பெயரில் வந்த அதர் ஆப்ஷன் பின்னூட்டங்கள் அப்படியே உள்ளன.

    இப்போது உங்கள் ஆட்கள் பாதிக்கப்படும்போது இப்பதிவை போடுவது நகைப்புக்குரியதே.

    நீங்கள் இப்பின்னூட்டத்தை போட மறுத்தாலும் மறுக்கலாம். ஆகவே எதற்கும் இருக்கட்டும் என இதையே
    எனது பார்வதி அம்மாள் பற்றிய ப்திவிலும் 248-ஆவது பின்னூட்டமாக போட்டு வைக்கிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. நானும் எதிர்கொண்டிருக்கிறேன்... ஆனால் கமென்ட் போட நினைக்கும் நல்ல மனசுக்காரர்களை பெயர், ஐடிஎல்லாம் கேட்டு அலைக்கழித்தலாகாது என்ற எண்ணத்தில் அனானி ஆப்ஷனை எடுக்காமல் இருக்கிறேன்...

    ReplyDelete
  6. நான் அனானி ஆப்ஷனை எடுத்து விட்டு ரொம்ப நாளாச்சு.. :)

    ReplyDelete
  7. //நீங்கள் இப்பின்னூட்டத்தை போட மறுத்தாலும் மறுக்கலாம். //
    பட்டாவில் அனானிகளுக்கு மட்டும்தான் மட்டறுப்பு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கும்போது உங்களுடையதை வெளிடுவார்களா என நீங்கள் ஐயப்படுவது வியப்பாயிருக்கிறது!

    பிரபாகர்...

    ReplyDelete
  8. //பட்டாவில் அனானிகளுக்கு மட்டும்தான் மட்டறுப்பு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கும்போது உங்களுடையதை வெளிடுவார்களா என நீங்கள் ஐயப்படுவது வியப்பாயிருக்கிறது!//
    வெறுமனே பிளாக்கர் ஆப்ஷனை மட்டும் வைத்திருந்தாலும், மட்டுறுத்தல் என்பதுதான் இப்போதைய டீஃபால்ட் செட்டிங், போலி டோண்டுவின் தயவால்.

    நான் பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்ததும்தான் அது உடனே வந்து விட்டதை கவனித்தேன். ஆகவே அவ்வாறு சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

    அது ஒரு புறம் இருக்கட்டும், நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  9. நான் பலமுறை அதை வேறு dondu(#11168674346665545885) said... //

    இடங்களில் - முக்கியமாக தண்டோராவின் பதிவில், பார்க்க: http://www.thandora.in/2010/04/blog-post_21.html காட்டினாலும் அதற்கான நேரான பதிலைக் கூறாது தமிலிஷிலிருந்து எனக்கு வந்த ஆட்டோ-ட்ரிக்கர் செய்தியை வைத்து கேலி பேசிக் கொண்டிருந்தீர்கள்.
    //

    வானம்பாடிகள் அய்யா, எனது பதிவில் வந்து சொன்னதால், என்னால் பதில் அளிக்க முடிந்தது..மணிஜி அவர்களின் பதிவில், நமது விவாதத்தை வளர்க்க விரும்பாத்தால் , நான் பதில் அளிக்கவில்லை..

    ReplyDelete
  10. dondu(#11168674346665545885) said...

    //
    இப்போது உங்கள் ஆட்கள் பாதிக்கப்படும்போது இப்பதிவை போடுவது நகைப்புக்குரியதே.

    //


    அனானிகளுக்கும் நான் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்...
    இதில் பாதிப்பு எதுவும் இல்லை அய்யா.. எங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்தோம்.. அவ்வளவுதான்..


    எங்கள் பெயரில், ஏதாவது தவறாக பிரசுரித்தால்..தெரியப்படுத்துங்கள்.அதைத்தான் நாங்கள் சொல்ல வருகிறோம்..

    யாராவது படித்துவிட்டு, எங்களுக்கு தெரியப்படுத்தும்போது..காலம் கடந்துவிடுகிறது..

    ReplyDelete
  11. நீங்கள் இப்பின்னூட்டத்தை போட மறுத்தாலும் மறுக்கலாம். ஆகவே எதற்கும் இருக்கட்டும் என இதையே
    எனது பார்வதி அம்மாள் பற்றிய ப்திவிலும் 248-ஆவது பின்னூட்டமாக போட்டு வைக்கிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html

    //

    எந்த பின்னூட்டத்தையும், நான் பப்ளிஷ் பண்ண மறுத்ததில்லை..( கெட்ட வார்த்தைகளை தவிர...)


    .

    ReplyDelete
  12. பெயர் இட விரும்பாத பிரஸ்பதிகள்.....கருத்துக்கள் மட்டும் வெளியே வரவேண்டும் என்று நினைப்பதே அபத்தம்! முதலில் நீ யார்... பின் உன் கருத்துக்கள்..இவர்கள் பற்றி அதிகம் சிரத்தை எடுக்க தேவையில்லை பட்டா பட்டி அண்ணாச்சி! திட்டு திட்றதா இருந்தா.. நீ யாருன்னு சொல்லிட்டு திட்டு... அதுக்கு கூட... தைரியம் இல்லாதவவங்க தான் !

    உங்களின் ஆதங்கம் அர்த்தம் ஆனது.... பகிங்கரமாய் ஒரு பிளாக் ஆரம்பிச்சு நம்ம கருத்தை சொல்றோம்னா நமக்கு எவ்ளோ தில் இருக்கும்....அனானிமஸ் களா இங்னோர் பண்ணிராலாம்... அதாவாது...அங்கீகரிக்கப் படாத மனிதர்கள்!

    (அனானிமஸாக வந்து.....அநாகரீகமான வார்த்தைகள் பயன படுத்துபவர்களுக்கு இந்க கருத்துக்கள் சமர்ப்பணம்)

    ReplyDelete
  13. அப்படீங்கறீங்க. ஓக்கே. உங்களோட அந்த டோமர் பதிவில் என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டங்கள், அவை என்னமோ நான் இட்டது என்ற அனுமானத்தில் கண்டபடி தரக்குறைவாக பதிலாக வந்த பின்னூட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்கள்? அதற்கு ஒரு நேரடி பதிலைக் கூறுங்கள் சார்.

    இங்கு கூட நீங்கள் மட்டுறுத்தலை செயல்படுத்தியுள்ளீர்கள் என நான் தவறாக நினைத்ததை ஒத்துக் கொண்டுள்ளேன்.

    அதே நேர்மையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தண்டோரா பதிவில் நான் அந்த அதர் ஆப்ஷன் பின்னூட்டங்களை சூடியதுமே அவற்றை நீங்கள் எடுத்திருந்து வருத்தம் தெரிவித்திருந்தால் விவாதம் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியதே இல்லை.

    அப்போது என்ன, இப்போது கூட எடுக்கவில்லை என்றால் உங்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  14. அனானி பெருமகன்கள் வாழ்க...!
    இப்படிக்கு அனானி அங்கிள்களை நேக்காய் பேசி, அலேக்காய் உள்ளே இழுத்து, குதித்து குதித்து கும்மி குடலை எடுப்போர் சங்கம். :)

    ReplyDelete
  15. @@@dondu(#11168674346665545885) said...அதே நேர்மையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அப்போது என்ன, இப்போது கூட எடுக்கவில்லை என்றால் உங்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது?
    டோண்டு ராகவன்/////////

    இங்க பாரேன் தமாசா...!! யோவ் பட்டாப்பட்டி...போசொல்லுயா..போசொல்லுயா...இப்டி எதாச்சும் சம்பந்தம் இல்லாம ஒரு பழைய பிரச்சனைய கெளப்பி மறுபடியும் பதிவுலகத்த டோண்டு டோண்டுன்னு பேசவைக்க ட்ரை பண்ணுது இந்த பீசு..! பப்பு வேகாது ராஜா...! யோவ் பட்டாப்பட்டி வாய்யா அனானிகள உதைப்போம்...அப்பத்தான் ஜாலியா ஜாலியா இருக்கும்....! :)

    ReplyDelete
  16. @@@dheva said...
    அனானிமஸாக வந்து.....அநாகரீகமான வார்த்தைகள் பயன படுத்துபவர்களுக்கு இந்க கருத்துக்கள் சமர்ப்பணம்.///

    "ஆ"..!
    பட்டாபட்டியில் வந்து டீசெண்டாய் கமெண்ட் போடுபவர்களை எட்ட நின்று "ஆ" என்ற சத்தத்துடன் ஆச்சர்யமாய் வேடிக்கை பார்ப்போர் சங்கம்..! :)

    ReplyDelete
  17. டே, பட்டா என்னாச்சு? யாரு? எந்த ப்ளாக் ?

    ReplyDelete
  18. டி.வி ல இண்டியனா ஜோன்ஸ் போடறாங்க பாஸ்! (இப்படிக்கு எவ்வளவு பெரிய சண்டையிலயும் இடைல புகுந்து எகத்தாளம் பண்ணுவோர் சங்கம்!)

    ReplyDelete
  19. ம்...நடக்கட்டும் நடக்கட்டும்...
    (பட்டாபட்டி வெளியூர் பின்னூட்டங்களை ரசிப்போர் சங்கம்)

    பிரபாகர்...

    ReplyDelete
  20. @@மங்குனி அமைச்சர் said...
    டே, பட்டா என்னாச்சு? யாரு? எந்த ப்ளாக் ?///

    எலேய் மங்குனி..இங்க வா..இந்தா லெமன் ஜூஸ் குடி..!

    இப்படிக்கு கோவமாய் வந்து ஆக்ரோசமாய் சண்டை போடாமல் வெத்தாய் கதை மட்டும் கேட்பவர்களை லெமன் ஜூஸ் குடுத்து சாந்தபடுத்தி காமெடி பண்ணுவோர் சங்கம்...! :)

    ReplyDelete
  21. @@@ரெட்டைவால் ' ஸ் said...
    டி.வி ல இண்டியனா ஜோன்ஸ் போடறாங்க பாஸ்! (இப்படிக்கு எவ்வளவு பெரிய சண்டையிலயும் இடைல புகுந்து எகத்தாளம் பண்ணுவோர் சங்கம்!)///

    :( :( :(
    எவ்ளோ பெரிய எகத்தாலத்துக்கும்,கொஞ்சம் கூட சிரிக்காமல் மூஞ்சை சீரியசாய் வைத்துகொண்டு நாராசமாய் கொட்டாய் விடுவோர் சங்கம்...! :)

    ReplyDelete
  22. ம்ம்ம்ம்ம்ம்ம். நடக்கட்டும்.. நடக்கட்டும்...

    ReplyDelete
  23. @@@பிரபாகர் said...
    ம்...நடக்கட்டும் நடக்கட்டும்...
    (பட்டாபட்டி வெளியூர் பின்னூட்டங்களை ரசிப்போர் சங்கம்)///

    டேய் ரெட்டை...இத வறுக்கலாமா, இல்ல பொறிச்சர்லாமா...!
    இப்படிக்கு திடீர்னு மூடு கேட்டு போய் கூட இருப்பவர்களையே குமிய வைத்து குஜாலாய் கலாய்ப்போர் சங்கம்..! :)

    ReplyDelete
  24. //டேய் ரெட்டை...இத வறுக்கலாமா, இல்ல பொறிச்சர்லாமா...! //
    இப்படியெல்லாம் உண்மையான ரசிகர்களை போட்டு தாளிக்கலாமா?

    நீதிக்காகவும் நேர்மைக்காகவும் போராடுவோர்கள் சங்கம்...

    பிரபாகர்.

    ReplyDelete
  25. டேய்,என்னங்கடா நடக்குது இங்க?

    -இப்படிக்கு,ஆட்டைய கலைப்போர் சங்கம்.....

    ReplyDelete
  26. @@@@ பிரபாகர் said...
    நீதிக்காகவும் நேர்மைக்காகவும் போராடுவோர்கள் சங்கம்...///

    பொரியல் கன்பார்ம்ட்..!
    இப்படிக்கு நீதிக்கும் நேர்மைக்கும் போராடுபவர்களை வெட்டி முட்டை பரோட்டாவில் போட்டு குதூகலமாய் ருசிப்போர் சங்கம்.. :)

    ReplyDelete
  27. Blogger பிரபாகர் said...

    //டேய் ரெட்டை...இத வறுக்கலாமா, இல்ல பொறிச்சர்லாமா...! //
    இப்படியெல்லாம் உண்மையான ரசிகர்களை போட்டு தாளிக்கலாமா?

    நீதிக்காகவும் நேர்மைக்காகவும் போராடுவோர்கள் சங்கம்...

    பிரபாகர்.

    *********************************

    பிரபாகர் அண்ணே,...
    சன் டி.வி ல வேன் ஹெல்சிங் போடறாங்க....( மீண்டும் மீண்டும் உளறுவோர் சங்கம்)

    ReplyDelete
  28. உஆவ்...!
    சண்டே மதியத்துல பிரியாணி தின்னுட்டு கொட்டாவி விட்டுகிட்டே தூங்க போவோர் சங்கம்...!

    ReplyDelete
  29. ரெட்டை வால் தம்பி உங்கள மறந்துட்டேன் ராசா... உங்களயும் சேர்த்து சொல்லியிருக்கனும்...

    மறந்ததை சேர்த்துக்கொண்டும் மன்னிப்பு கேட்போர் சங்கம்!

    பிரபாகர்...

    ReplyDelete
  30. //உஆவ்...!
    சண்டே மதியத்துல பிரியாணி தின்னுட்டு கொட்டாவி விட்டுகிட்டே தூங்க போவோர் சங்கம்...!//

    ஹா ஹா ஹா....

    பிரியாணியில் பேதி மாத்திரை கலந்து கொடுத்து விட்டு எகத்தாளமாக சிரிப்போர் சங்கம்....

    ReplyDelete
  31. Blogger thakaval said...

    அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர்

    ***********************************

    வெளங்கிரும்!

    ReplyDelete
  32. //
    ILLUMINATI said...
    //உஆவ்...!
    சண்டே மதியத்துல பிரியாணி தின்னுட்டு கொட்டாவி விட்டுகிட்டே தூங்க போவோர் சங்கம்...!//

    ஹா ஹா ஹா....

    பிரியாணியில் பேதி மாத்திரை கலந்து கொடுத்து விட்டு எகத்தாளமாக சிரிப்போர் சங்கம்....
    //
    பார்த்து இல்லு! சொம்பில் தண்ணி கொடுத்து உதவுவோர் சங்கம்னு கூட போட்டுடுவாங்க...ஹி..ஹி...

    ReplyDelete
  33. //சொம்பில் தண்ணி கொடுத்து உதவுவோர் சங்கம்னு கூட போட்டுடுவாங்க...ஹி..ஹி...//

    நாங்க தண்ணில மிளகாய்த் தூள் போட்டோர் சங்கம்னு அலம்பல் பண்ணுவோம் பாஸ்.... :)

    ReplyDelete
  34. இருட்டில் வீரம் பேசுவோர் கண்டு பிடித்து ஒழிக்க வேண்டியவர்கள். இங்கே உங்கள் பதிவில் யார் யாரோ யாரெவரையோ அசிங்கப்படுத்த விடாமல் மறுக்கும்படி சொல்வோர் கூட அவர்களது பதிவுகளில் பொய்பெயர்களில் எழுதும் கேவலங்களை அனுமதித்து இருக்கிறார்கள்!
    அற்பார்களுக்குக் கூடி வரும் கூட்டம் கொல்லி வரை வருமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  35. கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

    ReplyDelete
  36. இங்கே பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் போண்டா மாதவன் சாரே முரளிமனோஹர், செர்வாண்டிஸ், முகமது யூனிஸ் போன்ற பெயர்களில் தனக்குத்தானே கை உதவி செய்துகொண்டவர்தான்.

    மற்றபடி, இந்த பதிவின் அடி நாதமாயிருக்கும் கிருபாநந்தினி வெளியூர்காரனை சொன்ன விவகாரம், கிருபாநந்தினி வலையுலகில் புதியவர், அவருக்கு அதர் ஆப்ஷனில் ப்ளாகர் ப்ரொபைலை கொடுத்து ஒரு நபரைப்போல பின்னூட்டம் இடுவது போன்ற நகாசுகள் தெரியாது. ஆகவே அவருக்கு புரியவைப்பது தான் முக்கியமே தவிர அவரை பதிவு போட்டு தாளிப்பது அல்ல.

    ReplyDelete
  37. http://www.jointscene.com/php/play.php?songid_list=32570

    ReplyDelete
  38. சும்மா நடப்பை தெரிந்து கொள்ள....

    ReplyDelete
  39. இதனால் சகலமானவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் நாங்கள் (அதாவது வெளியூர்காரன் நான் மற்றும் பட்டாபட்டி) சீரியஸாக விவாதம் செய்தாலோ அல்லது ஜாலியாக கமென்ட் அடித்து விளையாடினாலோ எங்கள் முகவரியைத் தொலைத்து பொதுவுக்கு வருவதில்லை. சென்ற பதிவில் லிவிங் டுகெதெர் பற்றிய விவாதத்தில் கூட எங்கள் நிலைப்பாட்டை தனித் தனியாக பகிரங்கமாகவே தெரிவித்துக் கொள்கிறோம். அப்படியிருக்கையில் அனானிகளே உங்களுக்கு என்ன பிரச்சினை? எல்லா இடங்களிலும் தங்களை முற்போக்குவாதியாக காட்டி கொண்டு நடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.

    எல்லாமும் எதுவும் விவாததுக்குரியதே..ஜனன மரணம் உட்பட. அனானியாக வரும் வீரர்கள் உங்கள் நிஜ முகத்தைக் காட்டினால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஜாக்பாட் கிடைக்காமல் போய்விடுமா..அல்லது எங்கள் வருமானம் குறைந்து விடப் போகிறதா? அனானிகளின் ஜீன்களில் அவர்களின் தகப்பன் Vaccum என்றிருக்கக் கடவதாக!

    ReplyDelete
  40. ///அனானிகளின் ஜீன்களில் அவர்களின் தகப்பன் Vaccum என்றிருக்கக் கடவதாக!///

    ரிப்ப்ப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட...

    ReplyDelete
  41. ஹலோ எச்சுச்மி இப்போ நான் எப்படி கமெண்ட் போடுவது

    ReplyDelete
  42. பிரபாகர் said...

    சூப்பர் பட்டா!

    நல்ல செருப்படி பட்டா!//////////////


    இதனால் அனானிகள் திருந்துவார்களா சார்: டவுட் தான்

    ReplyDelete
  43. philosophy prabhakaran said...

    நானும் எதிர்கொண்டிருக்கிறேன்... ஆனால் கமென்ட் போட நினைக்கும் நல்ல மனசுக்காரர்களை பெயர், ஐடிஎல்லாம் கேட்டு அலைக்கழித்தலாகாது என்ற எண்ணத்தில் அனானி ஆப்ஷனை எடுக்காமல் இருக்கிறேன்.../////////////


    ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவர் சார் நீங்க

    ReplyDelete
  44. Veliyoorkaran said...

    அனானி பெருமகன்கள் வாழ்க...!
    இப்படிக்கு அனானி அங்கிள்களை நேக்காய் பேசி, அலேக்காய் உள்ளே இழுத்து, குதித்து குதித்து கும்மி குடலை எடுப்போர் சங்கம். :)////////////////



    ஆரம்பிசுட்டாயா நீ சும்மாவே பட்டாசு கொளுத்துற ஆளு,உன்னை பெயரில் யாரு கொளுத்துனது

    ReplyDelete
  45. ரெட்டைவால் ' ஸ் said...

    Blogger thakaval said...

    அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர்

    ***********************************

    வெளங்கிரும்!
    ::::::::::::::::::::::::::::::::::::
    இதை தான் போன பதிவிலும் நான் பட்டாவிடம் கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லை

    ReplyDelete
  46. மங்குனி அமைச்சர் said...

    டே, பட்டா என்னாச்சு? யாரு? எந்த ப்ளாக் ?///////////////////////


    வந்துட்டியா நீ இல்லாமல் யாரை தீ குளிக்க வைக்கறதுன்னு ரொம்ப யோசிச்சேன்,

    அப்புறம் உன் பர்சு,கிரெடிட் கார்டு,இன்னும் பல அமௌன்ட் தேதுர ஆயிட்டம் எல்லாம் எடுத்து பத்திரமா வையி.ஏனென்றால் நாங்கலாம் வெளியின் ஆடு வெட்டு திருவிழாவில் கலந்துகொள்ள வருங்கின்றோம்

    ReplyDelete
  47. Dr.Rudhran said...

    கூடி வரும் கூட்டம் வரை வருமா?//////////


    சார் சின்ன டவுட்,
    கொள்ளி வைக்கிறதே அந்த கூட்டமாய் இருந்தால் என்ன செய்வது

    ReplyDelete
  48. செந்தழல் ரவி said...

    இங்கே பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் போண்டா மாதவன் சாரே முரளிமனோஹர், செர்வாண்டிஸ், முகமது யூனிஸ் போன்ற பெயர்களில் தனக்குத்தானே கை உதவி செய்துகொண்டவர்தான்.:::::::::::::::::::::::


    என்னா இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு

    ReplyDelete
  49. dondu(#11168674346665545885) said...

    அப்படீங்கறீங்க. ஓக்கே. உங்களோட அந்த டோமர் பதிவில் என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டங்கள், அவை என்னமோ நான் இட்டது என்ற அனுமானத்தில் கண்டபடி தரக்குறைவாக பதிலாக வந்த பின்னூட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்கள்? அதற்கு ஒரு நேரடி பதிலைக் கூறுங்கள் சார்.///////////////////


    வணக்கம் வந்தனம் நமஸ்தே

    ReplyDelete
  50. யாராவது வாங்கப்பா தனியா இருக்க பயமா இருக்குல

    ReplyDelete
  51. இதுக்கு தான் அனானி ஆப்சனை எடுக்க வேண்டாம் என்று சொன்னேன்,இப்போ பாரு யாருமே இல்லை

    ReplyDelete
  52. Live Traffic Feed

    Molsheim, Alsace arrived from pattapatti.blogspot.com on "பட்டா� �ட்டி.... : அனானி� �ும், பிரபல பதிவர� �களும். ." 0 secs ago. ///////////////////////////////////


    இது தப்பா வேல செய்யுது நான் இருப்பது இங்கே இல்லை

    ReplyDelete
  53. ILLUMINATI said...

    //சொம்பில் தண்ணி கொடுத்து உதவுவோர் சங்கம்னு கூட போட்டுடுவாங்க...ஹி..ஹி...//

    நாங்க தண்ணில மிளகாய்த் தூள் போட்டோர் சங்கம்னு அலம்பல் பண்ணுவோம் பாஸ்.... :)/////////////////////


    எப்படி வேண்டுமானாலும் போட்டுக்க ஆனால் மறதியாய் அந்த தண்ணியை நீ உபயோக படுத்தாமல் இருந்தால் சரி

    ReplyDelete
  54. நான் இருக்கேன் முத்து!

    பிரபாகர்...

    ReplyDelete
  55. ஒரு பத்து நிமிஷம் பயப்படாம இருங்க! கொஞ்சம் ஓய்வறைக்கு போயிட்டு வந்துடறேன்!

    பிரபாகர்...

    ReplyDelete
  56. பிரபாகர் said...

    நான் இருக்கேன் முத்து!

    பிரபாகர்...:::::::::::::::::




    நன்றி நண்பா நீயாவது வந்தாய்,பட்டாப்பட்டி ப்ளோகில் இருபது பேர் லைனில் இருப்பதாய் காட்டுது ஒரு பயபுள்ள கூட பதில் போடா மாட்டுது'(ஒரு வேலை எல்லாம் அனானி பயபுள்ளையாய் இருக்குமோ)

    ReplyDelete
  57. நண்பர் பட்டா பட்டி அவர்களே. சீரியசா அரசியல் விமர்சனம் பண்ணுபவர்களை, நேரடியாக பதில் சொல்ல இயலாதவர்கள், இது போல, அனானியா வந்து கெட்ட வார்த்தையில் எழுதுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்காக அனானி ஆப்ஷனை எடுக்க வேண்டாம். பின்னூட்டம் மட்டுறுத்தல் (comment moderation) வைத்துக் கொள்ளுங்கள். இந்த அனானிகள் குறித்து, நான் எழுதிய பதிவை தயவு செய்து பாருங்கள்

    http://www.savukku.net/2009/11/blog-post_14.html

    ReplyDelete
  58. Very good sunday entertainment. by the by due to tsunamy threat no body is allowed in the marina beach, chennai.

    ReplyDelete
  59. /////மனசு வக்கிரத்தை , அனானியா வந்து கொட்டிக்கிட்டு போறவன்,
    உண்மையா, சந்தேகப்பிராணியாத்தான் இருப்பான்.. ஏதைப்பார்த்தாலும் சந்தேகம்.. மனைவி..குழந்தை..பெற்றோர், நண்பர்கள் எவரையும் நம்பமாட்டாங்க..////



    எது எப்படியோ பெயரில்லாமல் மறுமொழி இடுபவர்களின் உள்ளத்தில் பயம் என்ற ஒரு கொடிய வியாதி இருப்பது மட்டும் யாரும் மறுக்க முடியாத உண்மை .

    ReplyDelete
  60. திரு. பட்டாப்பட்டி..
    நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை...

    உங்கள் கோபம் நியாயமானாதே ...!

    நாங்க.. எங்க ஊர்ல "பொறம்போக்கு"ன்னு சொல்லுவோம்...
    ஏன்னா... ! யார் வேண்டுமானாலும் பட்டா வாங்கிக்கலாம்.. அந்த எடத்துக்கு...

    அப்படி இல்லையின்னா 'பொட்டை'ன்னு சொல்லலாம்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    ReplyDelete
  61. //சவுக்கு said...
    நண்பர் பட்டா பட்டி அவர்களே. சீரியசா அரசியல் விமர்சனம் பண்ணுபவர்களை, நேரடியாக பதில் சொல்ல இயலாதவர்கள், இது போல, அனானியா வந்து கெட்ட வார்த்தையில் எழுதுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்காக அனானி ஆப்ஷனை எடுக்க வேண்டாம். பின்னூட்டம் மட்டுறுத்தல் (comment moderation) வைத்துக் கொள்ளுங்கள். இந்த அனானிகள் குறித்து, நான் எழுதிய பதிவை தயவு செய்து பாருங்கள்
    //
    சவுக்கு, பின்னூட்ட கும்மி நடக்கும் பட்டாவோட இடுகையில கண்டிப்பா கமெண்ட் மாடரேசன் ஒத்து வராதுங்கோ! அனானி ஆப்ஷன தூக்கினதுதான் மிகச்சரி!

    பிரபாகர்...

    ReplyDelete
  62. @dondu(#11168674346665545885) said...
    அப்படீங்கறீங்க. ஓக்கே. உங்களோட அந்த டோமர் பதிவில் என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டங்கள், அவை என்னமோ நான் இட்டது என்ற அனுமானத்தில் கண்டபடி தரக்குறைவாக பதிலாக வந்த பின்னூட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்கள்? அதற்கு ஒரு நேரடி பதிலைக் கூறுங்கள் சார்.
    இங்கு கூட நீங்கள் மட்டுறுத்தலை செயல்படுத்தியுள்ளீர்கள் என நான் தவறாக நினைத்ததை ஒத்துக் கொண்டுள்ளேன்.
    அதே நேர்மையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தண்டோரா பதிவில் நான் அந்த அதர் ஆப்ஷன் பின்னூட்டங்களை சூடியதுமே அவற்றை நீங்கள் எடுத்திருந்து வருத்தம் தெரிவித்திருந்தால் விவாதம் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியதே இல்லை.
    அப்போது என்ன, இப்போது கூட எடுக்கவில்லை என்றால் உங்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது?
    டோண்டு ராகவன்
    //

    என்ன சார்..”அன்புடன் டோண்டு ராகவனைவை” எடுத்துவிட்டீர் போல..
    :-)

    மேலும், அதை டெலிட் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை..
    ஆனால், என்னுடைய மறுமொழியை போட்டுவிட்டேன்..

    ReplyDelete
  63. @dheva said...

    பெயர் இட விரும்பாத பிரஸ்பதிகள்.....கருத்துக்கள் மட்டும் வெளியே வரவேண்டும் என்று நினைப்பதே அபத்தம்! முதலில் நீ யார்... பின் உன் கருத்துக்கள்..இவர்கள் பற்றி அதிகம் சிரத்தை எடுக்க தேவையில்லை பட்டா பட்டி அண்ணாச்சி! திட்டு திட்றதா இருந்தா.. நீ யாருன்னு சொல்லிட்டு திட்டு... அதுக்கு கூட... தைரியம் இல்லாதவவங்க தான் !

    உங்களின் ஆதங்கம் அர்த்தம் ஆனது.... பகிங்கரமாய் ஒரு பிளாக் ஆரம்பிச்சு நம்ம கருத்தை சொல்றோம்னா நமக்கு எவ்ளோ தில் இருக்கும்....அனானிமஸ் களா இங்னோர் பண்ணிராலாம்... அதாவாது...அங்கீகரிக்கப் படாத மனிதர்கள்!

    (அனானிமஸாக வந்து.....அநாகரீகமான வார்த்தைகள் பயன படுத்துபவர்களுக்கு இந்க கருத்துக்கள் சமர்ப்பணம்)
    //

    நன்றி தேவா சார்..

    ReplyDelete
  64. @ரெட்டைவால் ' ஸ் said...
    Blogger thakaval said...
    அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர்

    ***********************************
    வெளங்கிரும்!
    //

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரெட்டைவால் நண்பரே..
    ஆமா.. என்னைதானே சொன்னே..சும்மா டபுள் கன்பார்ம் பண்ண கேட்டேன்..

    ReplyDelete
  65. @Dr.Rudhran said...
    இருட்டில் வீரம் பேசுவோர் கண்டு பிடித்து ஒழிக்க வேண்டியவர்கள். இங்கே உங்கள் பதிவில் யார் யாரோ யாரெவரையோ அசிங்கப்படுத்த விடாமல் மறுக்கும்படி சொல்வோர் கூட அவர்களது பதிவுகளில் பொய்பெயர்களில் எழுதும் கேவலங்களை அனுமதித்து இருக்கிறார்கள்!
    அற்பார்களுக்குக் கூடி வரும் கூட்டம் கொல்லி வரை வருமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    //

    கண்டிப்பா வராது சார்..

    ReplyDelete
  66. @செந்தழல் ரவி said...
    இங்கே பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் போண்டா மாதவன் சாரே முரளிமனோஹர், செர்வாண்டிஸ், முகமது யூனிஸ் போன்ற பெயர்களில் தனக்குத்தானே கை உதவி செய்துகொண்டவர்தான்.

    மற்றபடி, இந்த பதிவின் அடி நாதமாயிருக்கும் கிருபாநந்தினி வெளியூர்காரனை சொன்ன விவகாரம், கிருபாநந்தினி வலையுலகில் புதியவர், அவருக்கு அதர் ஆப்ஷனில் ப்ளாகர் ப்ரொபைலை கொடுத்து ஒரு நபரைப்போல பின்னூட்டம் இடுவது போன்ற நகாசுகள் தெரியாது. ஆகவே அவருக்கு புரியவைப்பது தான் முக்கியமே தவிர அவரை பதிவு போட்டு தாளிப்பது அல்ல.
    //

    ரவி.. நல்லாப்பாருங்க...
    நான் அவர்களை தாளிக்கவில்லை.. மேலும்..அவர் பெயரையும் பயன்படுத்தவில்லை..
    ஆனால்..அவரின் பதிவில் என்னுடைய மறுமொழியை பதித்துவிட்டேன்...

    அவரை புண்படுத்தும் நோக்கம் இருந்தால்..பெயரையும்..லிங்கையும் எஙகளால்
    கொடுத்திருக்கமுடியும் என்பதையும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்..

    அவர்க்கு புரியவைக்கதான் விளக்கங்கள் கொடுத்திருக்கிறோம்..
    நனறி ரவி..

    ReplyDelete
  67. Muthu said...
    வெளங்கிரும்!
    ::::::::::::::::::::::::::::::::::::
    இதை தான் போன பதிவிலும் நான் பட்டாவிடம் கேட்டேன் இன்னும் பதில் சொல்லவில்லை
    //

    அவ்..

    ReplyDelete
  68. @சவுக்கு said...
    @பிரபாகர் said...
    //சவுக்கு said...
    நண்பர் பட்டா பட்டி அவர்களே. சீரியசா அரசியல் விமர்சனம் பண்ணுபவர்களை, நேரடியாக பதில் சொல்ல இயலாதவர்கள், இது போல, அனானியா வந்து கெட்ட வார்த்தையில் எழுதுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்காக அனானி ஆப்ஷனை எடுக்க வேண்டாம். பின்னூட்டம் மட்டுறுத்தல் (comment moderation) வைத்துக் கொள்ளுங்கள். இந்த அனானிகள் குறித்து, நான் எழுதிய பதிவை தயவு செய்து பாருங்கள்
    //
    சவுக்கு, பின்னூட்ட கும்மி நடக்கும் பட்டாவோட இடுகையில கண்டிப்பா கமெண்ட் மாடரேசன் ஒத்து வராதுங்கோ! அனானி ஆப்ஷன தூக்கினதுதான் மிகச்சரி!
    //

    உண்மைதான் சார்.. நான் Full Time Blogger இல்லை..
    சில சமயம்..கமெண்ட் மாடரேசன் இங்கு ஒத்து வருவதில்லை..
    நன்றி சவுக்கு & பிரபாகர்..

    ReplyDelete
  69. பட்டாபட்டி அவர்களே...உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை!

    ReplyDelete
  70. கொன்னுட்டீங்க போங்க....

    எப்படிங்க இப்படியெல்லாம்....

    ம்ம்ம்....:))

    ReplyDelete
  71. இப்படிக்கு ஃபார்மாலிட்டி கமென்ட் போட்டு மெய்ல் பாக்ஸை ஆவலோடு பார்ப்போரை வெறுப்பேத்துவோர் சங்கம்!

    ReplyDelete
  72. ரெட்டைவால் ' ஸ் said...

    கொன்னுட்டீங்க போங்க....

    எப்படிங்க இப்படியெல்லாம்....

    ம்ம்ம்....:))
    //

    வாய்யா குசும்பு பிடிச்சவனே...

    ReplyDelete
  73. என் வலைஉலக அனானி நண்பர்களே தயவு செய்து உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உங்கள் சொந்த முகவரியில் வந்து கருத்தை தெரிவியுங்கள் இந்த வலையுலகில் கருத்துக்கள் இடையே தான் வாதமும் விவாதமும் தவிர தனிப்பட்ட மனிதனுக்கிடையில் அல்ல!

    நான் பல பதிவுகளில் பார்த்திருகிறேன் விவாதம் என்ற பெயரில் தகாத வார்த்தைகளை சிலர் பயன் படுத்துவது தேவையில்லாமல் பெற்றோரை இழுப்பது ஏன்.
    இப்படி நாகரிகம் இல்லாமல் எப்படி சிலரால் எழுதமுடிகிறது என்று தெரியவில்லை. முகவரியில் வரும் நண்பர்களும் தங்களுடைய கருத்தை தெளிவாகவும் அதே நேரம் அழகாகவும் தெரிவியுங்கள் இங்கே கருத்து தான் முக்கியமே தவிர தனி நபர் விமர்சனத்திர்கு அல்ல!அவர்கள் மனம் புன்படுவதர்கு அல்ல!
    இந்த வலையுலகம் என்பது ஒரு சிறந்த கருத்து பரிமாற்றம் செய்யகூடிய உலகம் இதை நாம் அனைவரும் சரியான முறையில் பயன் படுதுவோமாக

    http://nizamroja01.blogspot.com/2009/10/blog-post_16.html

    ReplyDelete
  74. ஐயன்மீர், அசிங்கங்கள் (அனானிகள்) போலி பெயரில் வந்து தான் அசிங்கம் செய்ய வேண்டும் என்பதில்லை, எதாவது ஒரு பயனற்ற வலைப்பதிவின் பெயரிலும் வரலாம், பின்வரும் வலைப்பதிவின் முகவரி கொண்ட அசிங்கம் போல., http://www.blogger.com/profile/15085391838788128033
    இவையனைத்தும், தகவல் தொழிநுட்பம் உயர்ந்த அளவிற்கு தனி மனித சிந்தனை, ஒழுக்கம் உயரவில்லை என்பதையே உறுதிபடுத்துகிறது. தங்கள் பதிவு அசிங்கங்களுக்கு நல்ல சாட்டையடி.

    ReplyDelete
  75. இந்த அனானிகளுக்கும் , மொட்டகடுதாசி போட்றவனுகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல.
    அவனுகளோட நோக்கமே,எவனுக்கும் தெரியாம தன்னோட கருத்த சொல்லிறணும்னுதான்..தன் பெயரையே சொல்ல ...புனைப்பெயரைக்கூட ....சொல்ல முடியாத தொடை நடுங்கிகள் கருத்து சொன்னா என்ன ,சொல்லாட்டா என்ன,,?

    ReplyDelete
  76. ச்சே நா எப்பவும் லேட்

    இப்படிக்கு எப்பவுமே லேட்டா வந்து பல்பு வாங்குவோர் சங்கம்

    ReplyDelete
  77. இன்னைக்கு எந்த ஆடு மாட்டுச்சி

    இப்படிக்கு மாட்டிய ஆட்டை பல்லு பிடிச்சி பார்போர் சங்கம்

    ReplyDelete
  78. அனானிக்கு இன்னைக்கு ஆப்பா ?

    இப்படிக்கு அனானிக்கு ஆப்படிப்போர் சங்கம்

    ReplyDelete
  79. //
    அனானி பெருமகன்கள் வாழ்க...!
    இப்படிக்கு அனானி அங்கிள்களை நேக்காய் பேசி, அலேக்காய் உள்ளே இழுத்து, குதித்து குதித்து கும்மி குடலை எடுப்போர் சங்கம். //

    குடலை எடுத்தவரிடம் ஈரல் கேட்போர் சங்கம்

    ReplyDelete
  80. //இந்த அனானிகளுக்கும் , மொட்டகடுதாசி போட்றவனுகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல.//

    ஒன்னு இருக்கே அதான் மொட்டை.

    ReplyDelete
  81. பட்டு ,இனிமே பதிவு போட்டு கும்மும்போது பேரும் லிங்க்கும் குடுங்க அப்பதான் அங்க போயும் கும்மி அடிக்கலாம்.

    இது தனி மனித தாக்குதல்ன்னு சொல்லக்கூடாது.

    ReplyDelete
  82. நச்சுன்னு சொல்லிருக்கீங்க. எனக்கு ஒரு சந்தேகம். உண்மையிலையே ஒரு பதிவரோட பெயர் அனானி னு இருந்தா அவர் எப்படி கமான்ட் போடுவார். ஹி ஹி....

    ReplyDelete
  83. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    நச்சுன்னு சொல்லிருக்கீங்க. எனக்கு ஒரு சந்தேகம். உண்மையிலையே ஒரு பதிவரோட பெயர் அனானி னு இருந்தா அவர் எப்படி கமான்ட் போடுவார். ஹி ஹி....
    //

    அதை நேர்ல பார்க்கும்போது சொல்றேன் ரமேஸ்..ஹா..ஹா..

    ReplyDelete
  84. ரைட்டா சொன்னீங்க.

    ReplyDelete
  85. ரைட்டா சொன்னீங்க.

    ReplyDelete
  86. இந்த அனானிங்க தொல்லை உண்மையிலேயே பெரிய தொல்லை தல...

    ReplyDelete
  87. இந்த அனானிகளை ஒழிக்க நல்ல ஐடியா கொடுத்தீங்க

    ReplyDelete
  88. வேற வேலக் கழுத இல்லாம வெட்டிக்கி ப்ளாக் எழுதிட்டு அனானி பினாமின்னு பேசிக்கிட்டு..


    இப்படிக்கு,

    அனானி

    ReplyDelete
  89. // முகிலன் said...
    வேற வேலக் கழுத இல்லாம வெட்டிக்கி ப்ளாக் எழுதிட்டு அனானி பினாமின்னு பேசிக்கிட்டு..


    இப்படிக்கு,

    அனானி//

    இப்பிடிப் போட்டா அது அனானி கமெண்ட்டா இல்லையான்னு தெரியலையே?

    ReplyDelete
  90. யோவ் பட்டாப்பட்டி,

    நெறைய கமெண்டு போடுனும்முன்னு ஆசை. ஆனா, தெரியா தனமா ஒன்னோட blog யை என் பொண்டாட்டிக்கு recommend பண்ணி தொலச்சிட்டேன். அவ நெட்டுலே போனதும் open பண்ணறே sites - பட்டாப்பட்டி, வெளியூரு and சேட்டை தான். அதனால நான் கமெண்ட் போடறத நிறுத்தியுள்ளேன். என்னா, எனக்கும் ஒங்கள மாதிரி கொஞ்சம் குசும்பு அதிகம். நான் ஏதாவது சொல்லி, அது எனக்கே ஆப்புலே முடியும். தனக்கு தானே ஆப்பு வச்சிகறதுலே நான் superb.

    ஆனாலும், செந்தழல் ரவி கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

    பாலா
    +6590150346

    ReplyDelete
  91. அனானி பயலுகள வெச்சு இம்புட்டு வெவகாரம் இருக்குதா? உடனே தூக்கிட்டேனப்பு!

    ReplyDelete
  92. அனானிகள ட்ரேஸ் பண்றதுக்கு வழி எதுவும் இருக்காப்பு?

    ReplyDelete
  93. பட்டாப்பட்டி,

    அனானிகள் - முதுகெலும்பு இல்லா மூதேவிகள்.
    (தன் பிறப்பை கூட) ஏன் and எப்படி என்று தெரியா நாய்கள்.
    அவற்றிற்கு அனுமதி மறுத்ததில் மகிழ்ச்சி.

    பாலா
    +6590150346

    ReplyDelete
  94. ஓ.. அனானி பிரச்சனையா..? லூஸுப் பசங்க..

    ReplyDelete
  95. @அரைகிறுக்கன் said...
    ரைட்டா சொன்னீங்க.
    ரைட்டா சொன்னீங்க.
    //

    போங்க அண்ணாச்சி.. ரெண்டு தடவை
    சொன்னாலும், நீங்களுந்தான் ரைட்டா சொல்றீக..

    ReplyDelete
  96. @புலவன் புலிகேசி said...
    இந்த அனானிங்க தொல்லை உண்மையிலேயே பெரிய தொல்லை தல...
    //

    ஆமா சார்.. அனானி ஆப்ஷ்னை எடுத்து விட்டுடுங்க.. வேற வழியேயில்ல சார்..

    ReplyDelete
  97. @ஜில்தண்ணி said...
    இந்த அனானிகளை ஒழிக்க நல்ல ஐடியா கொடுத்தீங்க
    //

    வெயிலுக்கு நல்ல பேரு வெச்சிருக்கீங்க ஜில்தண்ணி..
    ஹா.ஹா

    ReplyDelete
  98. @முகிலன் said...

    // முகிலன் said...
    வேற வேலக் கழுத இல்லாம வெட்டிக்கி ப்ளாக் எழுதிட்டு அனானி பினாமின்னு பேசிக்கிட்டு..


    இப்படிக்கு,

    அனானி//

    இப்பிடிப் போட்டா அது அனானி கமெண்ட்டா இல்லையான்னு தெரியலையே?
    //

    இல்லயே சார்.. இங்கதான் உங்க ப்ளாக் ஐடி இருக்கே....
    ஏன்னா..நாங்க மூளைக்காரங்க..ஹி..ஹி

    ReplyDelete
  99. @Punnakku Moottai said...
    யோவ் பட்டாப்பட்டி,
    நெறைய கமெண்டு போடுனும்முன்னு ஆசை. ஆனா, தெரியா தனமா ஒன்னோட blog யை என் பொண்டாட்டிக்கு recommend பண்ணி தொலச்சிட்டேன். அவ நெட்டுலே போனதும் open பண்ணறே sites - பட்டாப்பட்டி, வெளியூரு and சேட்டை தான். அதனால நான் கமெண்ட் போடறத நிறுத்தியுள்ளேன். என்னா, எனக்கும் ஒங்கள மாதிரி கொஞ்சம் குசும்பு அதிகம். நான் ஏதாவது சொல்லி, அது எனக்கே ஆப்புலே முடியும். தனக்கு தானே ஆப்பு வச்சிகறதுலே நான் superb.
    ஆனாலும், செந்தழல் ரவி கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.
    //

    என்ன சார்...இன்னொரு ஐடி க்ரியேட் பண்ணி
    கும்மில கலந்துக்குங்க..

    ( சார்.. நாமெல்லாம் மூளைக்காரங்க...ஆப்புக்கெல்லாம்
    பயந்தா முடியுமா சார்?..எவ்வளவு போர்களம்..வீரத் தழும்புகள்.
    அதை சரித்திரமே சொல்லுமே சார்..)

    ReplyDelete
  100. @பனங்காட்டான் said...
    // அனானி பயலுகள வெச்சு இம்புட்டு வெவகாரம் இருக்குதா? உடனே தூக்கிட்டேனப்பு!//

    நல்ல வேளை.. செஞ்சீங்க சார்...


    // அனானிகள ட்ரேஸ் பண்றதுக்கு வழி எதுவும் இருக்காப்பு?//

    IP அட்ரஸ் வெச்சு கண்டுபிடிக்கலாம் சார்..என்ன பிரச்சனைனா,
    அதுல பிரபல பதிவருகளும் சிக்குவானுக..
    அதை பார்த்து நமக்கே சீ-ன்னு ஆயிடும்..

    ட்தலையிலிருந்து விழுந்த முடிக்கு.. எவ்வளவு முக்கியதுவம் தருவமோ..
    அதேபோல அனானிகளுக்கு தாங்க ..போதும்...

    ReplyDelete
  101. @Cable Sankar said...
    ஓ.. அனானி பிரச்சனையா..? லூஸுப் பசங்க..
    //

    ஆமா சார்..ஹி..ஹி

    ( என்னைய சொல்லலையே, கேபிள் ஜீ.....ஹி..ஹி )

    ReplyDelete
  102. டே , பிளடி பிளாகர்ஸ் , இருங்கடா , எங்க சங்கத்துல சொல்லி அப்புறம் உங்கள பாத்துகிறேன்


    இப்படிக்கு
    அனானி
    (அனானி சங்க தலைவர் )

    ReplyDelete
  103. இந்த அனானிங்க தொல்ல தாங்க முடியலடா சாமி! இவனுங்களுக்காக ஒரு பதிவே போடுற அளவுக்கு போயிடுச்சி! டேய் அனானிஸ், உங்களால எவனும் ப்ரியா எழுத முடியல், கமென்ட் அடிக்க முடியல, ங்கொக்கா மக்கா, கையில எவ்னும் சிக்குனீங்க அப்புறம் இருக்குடி உங்களுக்கு! என்ன அமைச்சரே புரியுதா? அடுத்த தடவ ஏதாவது ஆச்சு கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவோம் ஆமா!

    ReplyDelete
  104. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இந்த அனானிங்க தொல்ல தாங்க முடியலடா சாமி! இவனுங்களுக்காக ஒரு பதிவே போடுற அளவுக்கு போயிடுச்சி! டேய் அனானிஸ், உங்களால எவனும் ப்ரியா எழுத முடியல், கமென்ட் அடிக்க முடியல, ங்கொக்கா மக்கா, கையில எவ்னும் சிக்குனீங்க அப்புறம் இருக்குடி உங்களுக்கு! என்ன அமைச்சரே புரியுதா? அடுத்த தடவ ஏதாவது ஆச்சு கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவோம் ஆமா!

    //

    கண்டுபிடிச்சு வந்துட்டையே பன்னி சார்...

    ReplyDelete
  105. மங்குனி அமைச்சர் said...

    டே , பிளடி பிளாகர்ஸ் , இருங்கடா , எங்க சங்கத்துல சொல்லி அப்புறம் உங்கள பாத்துகிறேன்


    இப்படிக்கு
    அனானி
    (அனானி சங்க தலைவர் )
    //

    ஓ.. அதுக்கு சங்கம், வேற இருக்கா?..

    ( சங்கு அறுக்க வராண்டி... வராண்டி...பட்டாபட்டி வராண்டி...)

    ReplyDelete
  106. //பட்டாபட்டி.. said...
    ( சங்கு அறுக்க வராண்டி... வராண்டி...பட்டாபட்டி வராண்டி...)///

    பஸ்ட்டு உன் பட்டா பட்டிய பாத்துக்க

    இப்படிக்கு
    அனானி
    (அனானி சங்க தலைவர் )

    ReplyDelete
  107. தலைவரே எங்க சிவாவுக்கு கல்பாவி சிவான்னு ஜிமெயில் ஐடி கிரியேட் பண்ணி கொடுத்திட்டேன்... சோ...அவரும் இனி அனானி இல்ல...

    ReplyDelete
  108. க.பாலாசி said...

    தலைவரே எங்க சிவாவுக்கு கல்பாவி சிவான்னு ஜிமெயில் ஐடி கிரியேட் பண்ணி கொடுத்திட்டேன்... சோ...அவரும் இனி அனானி இல்ல...
    //

    ரைட்ண்ணே..
    ஆகஸ்ட்ல, உங்களையும் சிவாவையும் சந்திக்கப்போகிறேன்
    ( 1 மாசம் லீவு..ஹா..ஹா..)

    ReplyDelete
  109. Blogger மங்குனி அமைச்சர் said...

    //பட்டாபட்டி.. said...
    ( சங்கு அறுக்க வராண்டி... வராண்டி...பட்டாபட்டி வராண்டி...)///

    பஸ்ட்டு உன் பட்டா பட்டிய பாத்துக்க
    //

    பட்டாபட்டி போடாமத்தானே வருவேன்..

    ஜீன்ஸ் போட்டு அதுக்கு மேல வேட்டிய கட்டிட்டு வாரேன் பாரு..

    ReplyDelete
  110. கடைசியில் சரியான விளாசல்!!

    ReplyDelete
  111. ஹே பட்டா
    ஆணி பிடுங்குறவன் அனானி

    how is this

    ReplyDelete
  112. //ரைட்ண்ணே..
    ஆகஸ்ட்ல, உங்களையும் சிவாவையும் சந்திக்கப்போகிறேன்
    ( 1 மாசம் லீவு..ஹா..ஹா..)//

    வாங்க...வாங்க.... சந்திப்போம்...

    ReplyDelete
  113. பட்டு நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும்

    ReplyDelete
  114. @@@ Muthu said...
    முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும்../////

    நேரா குற்றாலத்துக்கு போய் ஐந்தருவில விழுந்து சூசைட் பண்ணிக்க மச்சி...! (வக்காளி வழி கேக்கரானாம் வழி...! ங்கொய்யா...!)

    -இப்படிக்கு மொக்கை மேட்டரை சீரியசாய் கேட்பவர்களுக்கு சூசைட் செய்துகொள்ள ஐடியா குடுப்போர் சங்கம்...! :)

    ReplyDelete
  115. //வெளியூர்காரன், ரெட்டைவால், நான்..மனசுல பட்டதை, முகத்துக்கு நேரா சொல்லிடுவோம்.. //


    என்ன வுட்டுட்டியே தல!

    ReplyDelete
  116. சார் உங்க பேரை register பண்ணி வைக்கலையா. அதை படமா எடுக்கிறாங்க சார். இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆளே இல்லையா. ஜெய்லானி, மங்குனி (ஊரில் இல்லை) எல்லாத்தையும் கூப்பிடுங்க சார். என்னனு இந்த லிங்கில் போய் பாருங்க.

    http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/may/100510.asp

    ReplyDelete
  117. // எம் அப்துல் காதர் said...

    சார் உங்க பேரை register பண்ணி வைக்கலையா. அதை படமா எடுக்கிறாங்க சார். இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆளே இல்லையா. ஜெய்லானி, மங்குனி (ஊரில் இல்லை) எல்லாத்தையும் கூப்பிடுங்க சார். என்னனு இந்த லிங்கில் போய் பாருங்க. //

    ஒரே அழுவாச்சியா வருதுயா!!!!!!ம்..ஹும்...ம்...

    ReplyDelete
  118. @Muthu
    நேற்று நான் தமிளிஷ் படிக்கும் போது கேபிள் ஷங்கர் சாரின்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் விமர்சனத்தில் முத்து என்ற I.D யில் ஒரு கமெண்ட் வந்து இருக்கிறது,ஆனால் அது நான் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் இதற்க்கு ஒரு வழி சொல்லவும்
    //

    அப்பு.. அந்த புரொபைல் ஐடி வேற..உங்களது வேற..

    ஆனா படிப்பவர்கள்..முத்து போய் வாந்தி எடுத்தானுதான் நினைப்பாங்க..

    அதுக்கு ரெண்டு வழியிருக்கு..
    1. நாய்க்கு கழுத்தில Tag மாட்டுவது போல..உங்க Dispaly Name-ல புரொபைல் நம்பர் போட்டுக்கலாம்..
    ( ஆனா.. யாரும் செக் பண்ணமாட்டாங்க..)


    2. ம&*^ரே போச்சுனு நம்ம வேலைய ..எப்பவும்போல பண்ணிக்கிடு இருக்கலாம்..

    எது வசதி?

    ReplyDelete
  119. Blogger வால்பையன் said...

    //வெளியூர்காரன், ரெட்டைவால், நான்..மனசுல பட்டதை, முகத்துக்கு நேரா சொல்லிடுவோம்.. //


    என்ன வுட்டுட்டியே தல!
    //

    உங்களை எப்படி தல விடமுடியும்..?
    பெரிய பிரச்சனைகளுக்கு, உங்கள இழுத்து போட்டுக்கலாமுனு இருக்கோம்..

    ReplyDelete
  120. @வெளியூரு

    நேரா குற்றாலத்துக்கு போய் ஐந்தருவில விழுந்து சூசைட் பண்ணிக்க மச்சி...! (வக்காளி வழி கேக்கரானாம் வழி...! ங்கொய்யா...!)

    //

    யோவ் வெளியூரு..
    என்ன பேச்சு பேசரே?.. முத்தோட அருமை தெரியுமாயா உனக்கு?..

    எவ்வளவு மதிப்புமிக்கவரு?..
    சும்மா போயி குதினு என்னா அர்த்தம்?..
    கேக்க ஆள் இல்லேனு நினைச்சியா?..

    படவா ராஸ்கோலு....


    யோவ்..குதிப்பதற்க்கு முன்னாடி..இந்த கிட்னி, சட்னி, கண், எல்லாம், யாருக்காவது தானம் பண்ணிட்டு குதிக்கட்டுமய்யா..

    சில பேராவது பொழைக்கட்டும்..என்னா சொல்றே?

    ReplyDelete
  121. யாராவது இருக்கிகளா ?

    by
    அனானானானானானானி

    ReplyDelete
  122. அனானிகளுக்கு கொ#@#யடிக்க நான் இருக்கேன் மங்குனி...

    ReplyDelete
  123. வாடா செல்லாம் , தனியா இருக்க பயம்மா கெடக்கு

    ReplyDelete
  124. ஆமா வெளியூருக்கு எப்போ கல்யாணம்

    ReplyDelete
  125. ஒரே போரா இருக்கு , எங்கயாவது கும்மி ஓடுதா ?

    ReplyDelete
  126. @மங்குனி
    //
    நீ வேற.. ஆபிஸ்ல புரோமொஷன் ( யோவ்..லூஸ்மோஷன் இல்லையா..!) கொடுத்து
    ரொம்ப ஆணி புடுங்க சொல்றாங்கப்பா..

    போசாம, பதிவுலகத்தை விட்டே ஓடிடலாமானு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்..

    யோவ்..பேசாம.. என்னோட ப்ளாகை ஒரு வருஷத்துக்கு..நீயே எடுத்துக்க..
    டீலா?...

    ReplyDelete
  127. //பட்டாபட்டி.. said...//


    பட்டா சும்மா விளையாடாத , ஈவினிங் ரூம்ல வச்சு பதிவு போடு

    ReplyDelete
  128. @மங்குனி அமைச்சர் said...
    பட்டா சும்மா விளையாடாத , ஈவினிங் ரூம்ல வச்சு பதிவு போடு
    //

    நிசமாதான் மங்குனி..
    நாம என்ன 6 லாங்குவேஸ் படிச்சுட்டு புல் டைம் ப்ளாக்கராவாயிருக்கோம்..

    போயி பொழப்ப பார்க்கலாமானு யோசனை பன்னிகிட்டு இருக்கேன்..

    அப்பப்ப வந்து கமென்ஸ் போட்டுட்டு ஓடிடலாம்..என்னா சொல்றே?

    ReplyDelete
  129. வாங்க, எங்கேயாவது போயி செத்து செத்து வெளையாடுவோம்

    ReplyDelete
  130. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாங்க, எங்கேயாவது போயி செத்து செத்து வெளையாடுவோம்
    //

    எங்கே போலாம் பன்னிகுட்டி சார்..?...


    ( தக்காளி.. ப்ளாக் ஆரம்பிக்காமலே..எல்லா இடத்திலும் போயி அலும்பு பன்ணிட்டு இருக்கயே ராசா...என்னைக்கு உன்னோட லெக் பீஸ் காணாம போகுதுனு தெர்லயே...)

    ReplyDelete
  131. கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுடுவோம், அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஆழம் பாத்துக்கிடுவோமுனுதான்

    ReplyDelete
  132. //மங்குனி அமைச்சர் said...

    வாடா செல்லாம் , தனியா இருக்க பயம்மா கெடக்கு//

    பேய்குட்டிக்கு ஏதுயா பயம்

    ReplyDelete
  133. // பட்டாபட்டி.. said...

    அனானிகளுக்கு கொ#@#யடிக்க நான் இருக்கேன் மங்குனி...//

    இன்னுமா ...முடியல

    ReplyDelete
  134. //பட்டாபட்டி.. said...

    //மங்குனி அமைச்சர் said...
    பட்டா சும்மா விளையாடாத , ஈவினிங் ரூம்ல வச்சு பதிவு போடு
    //

    நிசமாதான் மங்குனி..
    நாம என்ன 6 லாங்குவேஸ் படிச்சுட்டு புல் டைம் ப்ளாக்கராவாயிருக்கோம்..//

    உள் குத்து ஸ்டிராங்கா இருக்கே!!!

    ReplyDelete
  135. //
    ( தக்காளி.. ப்ளாக் ஆரம்பிக்காமலே..எல்லா இடத்திலும் போயி அலும்பு பன்ணிட்டு இருக்கயே ராசா...என்னைக்கு உன்னோட லெக் பீஸ் காணாம போகுதுனு தெர்லயே..//

    ஒரு லெக் எனக்கு

    ReplyDelete
  136. பட்டாபட்டி.. said...
    அதுக்கு ரெண்டு வழியிருக்கு..
    1. நாய்க்கு கழுத்தில Tag மாட்டுவது போல..உங்க Dispaly Name-ல புரொபைல் நம்பர் போட்டுக்கலாம்..
    ( ஆனா.. யாரும் செக் பண்ணமாட்டாங்க..)


    2. ம&*^ரே போச்சுனு நம்ம வேலைய ..எப்பவும்போல பண்ணிக்கிடு இருக்கலாம்..

    எது வசதி?/////////////////////////////////




    எனக்கு ரெண்டாவது தான் வசதி

    ReplyDelete
  137. Veliyoorkaran said..
    நேரா குற்றாலத்துக்கு போய் ஐந்தருவில விழுந்து சூசைட் பண்ணிக்க மச்சி...! (வக்காளி வழி கேக்கரானாம் வழி...! ங்கொய்யா...!)

    -இப்படிக்கு மொக்கை மேட்டரை சீரியசாய் கேட்பவர்களுக்கு சூசைட் செய்துகொள்ள ஐடியா குடுப்போர் சங்கம்...! :)///////////////////////////////





    இருடி எல்லா ப்லோகிலும் போயி உன் பெயரில் வாந்தி எடுத்துட்டு வாரேன் அப்போ தெரியும் குறிப்பாக Don't do விற்கு செல்கிறேன்

    ReplyDelete
  138. @muththu

    எனக்கு ரெண்டாவது தான் வசதி
    //

    அப்ப சரி

    ReplyDelete
  139. தம்பி டீ இன்னும் வரல!

    ReplyDelete
  140. பட்டாபட்டி.. said...
    யோவ்..குதிப்பதற்க்கு முன்னாடி..இந்த கிட்னி, சட்னி, கண், எல்லாம், யாருக்காவது தானம் பண்ணிட்டு குதிக்கட்டுமய்யா..

    சில பேராவது பொழைக்கட்டும்..என்னா சொல்றே?//////////////////////




    இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு சாவரதுன்னு முடிவு பண்ணிட்ட பிறகு,
    ஆனால் ஒரு கண்டிசன் மன்குவையம் வர சொல்லவும்
    எங்கள் சாவிற்கு பட்டு,வெளி,தான் காரணமுன்னு எழுதி வைச்சுட்டு போறோம்

    ReplyDelete
  141. பனங்காட்டான் said...

    தம்பி டீ இன்னும் வரல!
    //

    அண்ணனுக்கு ரெண்டு மசாலா டீ பார்சல்...

    ReplyDelete
  142. டீ மட்டுந்தானா, அடடா வட போச்சே!

    ReplyDelete
  143. எங்கள் சாவிற்கு பட்டு,வெளி,தான் காரணமுன்னு எழுதி வைச்சுட்டு போறோம்//

    இதுல வரும் “எங்கள்”... மங்குனியத்தானே முத்து...

    ReplyDelete
  144. பட்டாபட்டி.. said...
    இதுல வரும் “எங்கள்”... மங்குனியத்தானே முத்து..///////////////////////





    அதுல என்ன டவுட் உனக்கு

    ReplyDelete
  145. என்னொட பட்டாபட்டியில.. ரொம்ப நாறுமேப்பா...

    ReplyDelete
  146. பட்டாபட்டி.. said...

    என்னொட பட்டாபட்டியில.. ரொம்ப நாறுமேப்பா...///////////


    sun tv தானே அதலாம் ஒரு பிரச்னை இல்லை

    ReplyDelete
  147. எப்படியோ 150 போட்டுட்ட முத்து.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  148. @dondu(#11168674346665545885):
    ஐயா உலக மகா உத்தமரே நீர் மனசாட்சி நியாயம் பற்றி பேசுகிறீர்.
    பட்டா பட்டி அரம்பத்தலயே போட்டிருக்கார்ல நொண்ணபேச்சு பேசறவங்கல்லாம் உங்க கூட்டத்தோடயே நிறுத்திக்குங்கன்னு...

    ReplyDelete
  149. வாருமையா மங்குனி.. நேற்று கேட்ட கேள்விக்கு ..இன்னுமா பதில் சொல்லலே?

    ReplyDelete
  150. என்ன.. பட்டாப்பட்டி...

    நாங்க...
    பின்னூட்டம் போட்டா.. பதிலெல்லாம் போடமாட்டீரா...

    kanchi murali....

    ReplyDelete
  151. இல்ல அப்பு.. ஆணி அதிகமாயிடுச்சு..
    கொஞ்சம் பொறுத்துக்குங்க பாஸ்...
    இன்னைக்கி மறுமொழி போடறேன்..

    ReplyDelete
  152. காஞ்சி முரளி said...
    திரு. பட்டாப்பட்டி..
    நீங்கள் சொன்னது 100க்கு 100 உண்மை...
    உங்கள் கோபம் நியாயமானாதே ...!
    நாங்க.. எங்க ஊர்ல "பொறம்போக்கு"ன்னு சொல்லுவோம்...
    ஏன்னா... ! யார் வேண்டுமானாலும் பட்டா வாங்கிக்கலாம்.. அந்த எடத்துக்கு...

    அப்படி இல்லையின்னா 'பொட்டை'ன்னு சொல்லலாம்...
    //

    மாட்டினீங்களா?
    உங்க கோபம் புரியுது பாஸ்..
    ஆனா, உங்களோட கருத்துல இருந்து சிலது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..

    பொறம்போக்குனு சொல்லலாம்.. தப்பேயில்ல.. ஆனா அடுத்த வார்த்தை..

    ஏன்னா அவனும் மனுசப்பிறவிதான்..உடல் குறையை வைத்து ஒருத்தனை, மட்டம் தட்ட வேண்டாமே தல..
    நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்..?

    ReplyDelete
  153. தம்பி நான் கிளம்ப இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அதுக்குள்ளே எனக்கு போன் பண்ணாட்டாலோ, நேரில் பாக்காமல் போனாலோ விஜயின் காவல்காரன் மற்றும் வேலாயுதம் DVD வீட்டுக்கு அனுப்பப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  154. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    தம்பி நான் கிளம்ப இன்னும் பத்து நாள்தான் இருக்கு. அதுக்குள்ளே எனக்கு போன் பண்ணாட்டாலோ, நேரில் பாக்காமல் போனாலோ விஜயின் காவல்காரன் மற்றும் வேலாயுதம் DVD வீட்டுக்கு அனுப்பப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

    //

    தில் ஜாஸ்திதான் சார்..

    சனிக்கு சல்யூட் வெக்க ரெடியாயிட்டிங்க.. இனி என்னோட கையில எதுவுமேயில்லை..

    ஆமா.. தனியா வரனுமா.. இல்ல ...வெளியூரானுக்கு அழைப்பு இருக்கா பாஸ்..?

    ReplyDelete
  155. காஞ்சி முரளி said...

    என்ன.. பட்டாப்பட்டி...

    நாங்க...
    பின்னூட்டம் போட்டா.. பதிலெல்லாம் போடமாட்டீரா...

    kanchi murali....///////////////





    சார் நீங்க காஞ்சிபுரமா,நானும் நானும் அங்கே தான் +2 வரைக்கும் படிச்சேன்

    ReplyDelete
  156. Cool Boy said...

    @dondu(#11168674346665545885):
    ஐயா உலக மகா உத்தமரே நீர் மனசாட்சி நியாயம் பற்றி பேசுகிறீர்.
    பட்டா பட்டி அரம்பத்தலயே போட்டிருக்கார்ல நொண்ணபேச்சு பேசறவங்கல்லாம் உங்க கூட்டத்தோடயே நிறுத்திக்குங்கன்னு.../////////////////////




    என்ன இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்

    ReplyDelete
  157. sorry...!
    உண்மை...!
    மூளையில் கோபத்தின் ஆதிக்கம் அதிகமானதின் விளைவு...

    அந்த 2வது வார்த்தையை திரும்பப் பெற்றுகொள்கிறேன்... ஓகே..!

    ஆனால்... "கல்லுக்குள்ளும் ஈரமிருக்கு" என்பதுதான் வியப்பு...
    நன்றிகள்... பட்டாப்பட்டி...

    Muthu ....வுக்கான பதில்:

    நான் பிறந்ததும்... கற்றதும்... வாழ்ந்ததும்... காஞ்சிபுரதில்தான்....
    என் கால் பதிக்காத வீதிகளே இல்லை... 1995 வரை...
    இன்றும் என் அண்ணன்மார், தாயார், தம்பிகள் அங்குதான் உள்ளனர்...
    வாழ்வியல் தேடலுக்காக தற்போது சென்னையில்...
    ஆனால் நம்மூர்காரராய் இருந்து விவரம் அறியலாம் என்று Blogger சென்று
    பார்த்தால் "Profile Not Available " என்று வருதே... ஏன்? பயமா?

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    ReplyDelete
  158. Muthu ....வுக்கான பதில்:

    நான் பிறந்ததும்... கற்றதும்... வாழ்ந்ததும்... காஞ்சிபுரதில்தான்....
    என் கால் பதிக்காத வீதிகளே இல்லை... 1995 வரை...
    இன்றும் என் அண்ணன்மார், தாயார், தம்பிகள் அங்குதான் உள்ளனர்...
    வாழ்வியல் தேடலுக்காக தற்போது சென்னையில்...///////////////:::::



    நானும் 95 இறுதியில் தான் காஞ்சியை விட்டு இப்போது பிரான்சில் இருக்கின்றேன்



    ஆனால் நம்மூர்காரராய் இருந்து விவரம் அறியலாம் என்று Blogger சென்று
    பார்த்தால் "Profile Not Available " என்று வருதே... ஏன்? பயமா?:::::::::::::::


    available பண்ணிட்டேன்

    ReplyDelete
  159. sorry...!
    உண்மை...!
    மூளையில் கோபத்தின் ஆதிக்கம் அதிகமானதின் விளைவு...

    அந்த 2வது வார்த்தையை திரும்பப் பெற்றுகொள்கிறேன்... ஓகே..!

    ஆனால்... "கல்லுக்குள்ளும் ஈரமிருக்கு" என்பதுதான் வியப்பு...

    //

    நன்றி முரளி...
    சிறு வயதில நானும், அவர்களை கிண்டல் பண்ணியிருக்கேன்..
    இப்ப
    நினைத்தால்.. நான் பன்ணியது தவறு என தோன்றியது..

    அவர்களும் நம்மைப்போல மனிதர்கள்..

    நம்ம அனானிகளை.. மனித போர்வையில் மறைந்துள்ள மிருகங்களுடன் ஒப்பிடுங்க> ஏன்னா அவனுகளுக்கு பகுத்தறிவு கிடையாது..

    நன்றி முரளி..

    ஆமா.. முத்து பய கிடைச்சானா?...

    ReplyDelete
  160. ஹி..ஹி ......உள்ளேன் ஐய்யா

    ReplyDelete
  161. பட்டு அடுத்த பதிவுக்கு இது தேறுமான்னு பாரு



    Vote this article
    Up (133)
    Down (55)


    சென்னை: நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும். இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் [^] நடத்துவேன் என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார்.

    ReplyDelete
  162. MUTHU said...

    பட்டு அடுத்த பதிவுக்கு இது தேறுமான்னு பாரு



    Vote this article
    Up (133)
    Down (55)


    சென்னை: நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும். இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் [^] நடத்துவேன் என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார்.
    //

    லிங்க் கொடுய்யா..

    ReplyDelete
  163. //பக்குவமாகக் கையாள வேண்டும்.///

    பட்டா பாத்து பக்குவம்மா கையாளு

    ReplyDelete
  164. பட்டா ஆல் இன் ஆல் போய் பாரு

    ReplyDelete
  165. ஏன்.. என்னாச்சு?.. வாலு கோயிகுக்கு போக ஆரம்பிச்சுட்டாரா?..
    இல்ல மலைக்கு போக , மாலை போட்டிருக்காரா?..

    ReplyDelete
  166. //பட்டாபட்டி.. said...

    ஏன்.. என்னாச்சு?.. வாலு கோயிகுக்கு போக ஆரம்பிச்சுட்டாரா?..
    இல்ல மலைக்கு போக , மாலை போட்டிருக்காரா?..//


    அதெல்லாம் இல்ல , சூப்பர் கெடா வெட்டு

    ReplyDelete
  167. பட்டாப்பட்டி...
    தங்கள் உபயம்... எங்க ஊர்காரர்... அதா "முத்து" கிடைச்சிருக்கார்...
    மீண்டும் வருவேன்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    ReplyDelete
  168. அய்யா, பாண்டி என்ற பெயரில் ஒரு அசிங்கம், அசிங்கம் செய்துள்ளது.,

    http://allinall2010.blogspot.com/2010/05/blog-post.html

    ReplyDelete
  169. முத்து..
    நீங்க.. பிறந்தது காஞ்சியிலா.. எந்த பள்ளி... (பச்சயப்பாவா) எந்த தெரு..

    - kanchi murali

    ReplyDelete
  170. Pattaapatti sir, you are writing good things that are irking the minds of the tamils. So, dont worry about the anonymous comments. Proceed, Cheer up.

    ReplyDelete
  171. காஞ்சி முரளி said...

    முத்து..
    நீங்க.. பிறந்தது காஞ்சியிலா.. எந்த பள்ளி... (பச்சயப்பாவா) எந்த தெரு.. ///////////////



    நான் பிறந்த ஊர் பாண்டிச்சேரி ,ஆனால் படித்தது காஞ்சி அன்டேர்சன் மேல்நிலை பள்ளியில் (anderson higher secondry school).

    நீங்கள் சின்ன காஞ்சிபுரமா,இல்லை பெரிய காஞ்சிபுரமா

    ReplyDelete
  172. காஞ்சி முரளி said...

    முத்து..
    எந்த தெரு.///////////////



    பெரியார் நகர், சின்ன காஞ்சிபுரம்

    ReplyDelete
  173. @Rudhran
    //இருட்டில் வீரம் பேசுவோர் கண்டு பிடித்து ஒழிக்க வேண்டியவர்கள்//
    என்ன சார் சைக்கிள் கேப்பில பட்டாப்பட்டி போல புனை பெயரில் எழுதுபவர்களையும் திட்டிவிட்டேங்க?

    @சவுக்கு
    சார், அதெல்லாம் கேட்ட வார்த்தை பயன் படுத்தாத வலைப்பூக்களுக்கு பொருந்தும். எங்கள் அண்ணன் பட்டாபட்டி போல வார்த்தையில் விளையாடுபவர்களுக்கு இது தர்மசங்கடத்தை தரும்.

    ReplyDelete
  174. This comment has been removed by the author.

    ReplyDelete
  175. @ பட்டாபட்டி
    நீங்க சொல்ற மாதிரி name&ULR கமெண்டை விடாமலிருப்பது நல்லதுதான்

    ReplyDelete
  176. @smart said...
    என்ன சார் சைக்கிள் கேப்பில பட்டாப்பட்டி போல புனை பெயரில் எழுதுபவர்களையும் திட்டிவிட்டேங்க?
    //

    ரைட்.. கோத்தாச்சு ...

    ஆமா பட்டாபட்டி ஒரிஜினல் பேர் இல்ல.. ஆனா ஸ்மார்ட் என்பது ?...


    ஆமா.. உங்களுக்கு பிரச்சனை டாக்டர் சொன்னதா?.. இல்ல டோண்டுக்கு..நான் தூக்க விரும்பவில்லை எனபதா?..

    ReplyDelete
  177. @smart said...

    @சவுக்கு
    சார், அதெல்லாம் கேட்ட வார்த்தை பயன் படுத்தாத வலைப்பூக்களுக்கு பொருந்தும். எங்கள் அண்ணன் பட்டாபட்டி போல வார்த்தையில் விளையாடுபவர்களுக்கு இது தர்மசங்கடத்தை தரும்.//

    ஓ.கே..இப்ப பிரச்சனை.. பதிவு இல்ல.. பட்டாபட்டிதான்..

    யாருக்கு நான் சொம்பு தூக்க வேண்டும் என்பதியும் சொல்லிடுங்க ஸ்மார்ட்..
    அப்படியாவது என்னோட மண்டையில ஏறுதானு பார்க்கிறேன்..

    ReplyDelete
  178. @மார்கண்டேயன் said...
    அய்யா, பாண்டி என்ற பெயரில் ஒரு அசிங்கம், அசிங்கம் செய்துள்ளது.,
    http://allinall2010.blogspot.com/2010/05/blog-post.html
    //

    பார்த்தேன் மார்கண்டேயன்.. சில ஜென்மங்களை திருத்த முடியாது..
    எல்லாரும் ஸ்மார்ட்(?)டா இருக்கமுடியுமா?..

    ReplyDelete
  179. @Coumarane said...
    Pattaapatti sir, you are writing good things that are irking the minds of the tamils. So, dont worry about the anonymous comments. Proceed, Cheer up.
    //

    நன்றி சார்..

    ReplyDelete
  180. ஆணியம்மா ஆணீ.. ரோடு பூரா ஆணி..

    ( ஏய்யா மங்குனி.. சென்னை வந்தா ஏதாவது வேலை கிடைக்கும்?..

    இல்ல சும்மா.. இந்த கலெக்டரு, ப்ரேக் இன்ஸ்பெக்டர் போஸ்ட் கிடைச்சாகூட பரவாயில்ல.. பார்த்துட்டு சொல்லு..)

    ReplyDelete
  181. முத்து..

    எந்த தெரு.///////////////
    பெரியார் நகர், சின்ன காஞ்சிபுரம்
    முத்து....//////


    நான்.. மூங்கில் மண்டபம் அருகில் உள்ள state bank of india பக்கத்துக்கு தெரு... எண்ணைக்கார தெரு... நீங்க என் தெரு வழியாத்தான் அன்டர்சன் ஸ்கூலுக்கு போகணும்...

    படித்தது பச்சையப்பன் பள்ளி, கல்லூரி.

    ReplyDelete
  182. பட்டாபட்டி.. said...
    ஓ.கே..இப்ப பிரச்சனை.. பதிவு இல்ல.. பட்டாபட்டிதான்..////////////////////////


    அத தானே அவாள் முன்னாடி இருந்து சொல்றாள்
    :::::::::::::::::::::::

    யாருக்கு நான் சொம்பு தூக்க வேண்டும் என்பதியும் சொல்லிடுங்க ஸ்மார்ட்..
    அப்படியாவது என்னோட மண்டையில ஏறுதானு பார்க்கிறேன்..:::::::::::::::

    சீ இத போயி அவாளிடம் கேட்டுகிட்டு

    ReplyDelete
  183. பட்டாபட்டி.. said...
    இல்ல சும்மா.. இந்த கலெக்டரு, ப்ரேக் இன்ஸ்பெக்டர் போஸ்ட் கிடைச்சாகூட பரவாயில்ல.. பார்த்துட்டு சொல்லு..)//////////////


    அருமையான வேலை இரண்டு சொல்கிறேன் கேள்

    1: டாக்டர் :விஜய்யை வைத்து படம் பண்ணி வாழ்கையில் ஒரே அடியாய் செட்டில் ஆவது

    2: நீயே ஒரு படம் டைரக்ட் பண்ணி ஒரே நைட்டில்ஓவர் பாபுலர் ஆவது (தர்மானந்தா போல் )

    எப்படி வசதி

    ReplyDelete
  184. காஞ்சி முரளி said...

    நான்.. மூங்கில் மண்டபம் அருகில் உள்ள state bank of india பக்கத்துக்கு தெரு... எண்ணைக்கார தெரு... நீங்க என் தெரு வழியாத்தான் அன்டர்சன் ஸ்கூலுக்கு போகணும்...//////////////////


    எங்கே என்று தெரிகிறது
    :::::::::::::

    படித்தது பச்சையப்பன் பள்ளி, கல்லூரி.//////////////


    நீங்கள் கல்லூரிக்கு செல்ல எங்கள் வீடு வழியாக தான் செல்ல வேண்டும்

    ReplyDelete
  185. @MUTHU said...
    நீங்கள் கல்லூரிக்கு செல்ல எங்கள் வீடு வழியாக தான் செல்ல வேண்டும்

    @காஞ்சி முரளி said...
    நீங்க என் தெரு வழியாத்தான் அன்டர்சன் ஸ்கூலுக்கு போகணும்.

    //

    நீங்க ரெண்டு பேரும்.. எங்க மாநிலத்து வழியாத்தான், வெளி நாடு போகனும்.. ஹி..ஹி

    ReplyDelete
  186. அலோ பட்டாபட்டி உங்க டௌசர்ல பட்டா மட்டும் இர்ருகு பட்டிய கானோம் எவனாவது உருவிடான?......

    சரி! அது பொகட்டும்

    உங்கலுகு வேண்டபட்ட வா சிங்கப்பூருக்கு வந்து இருக்கா அவாலுக்கு ஒரு வேல பாத்து கொடுங்கோ நா

    Resume
    Ilaya Thalapathy Dr.Vijay Email: killthepeople@suicide.com
    Phone: +910000000000


    Career Object : To make the audience run away from theaters, gradually reduce the normal death rate and increase the suicide deaths.

    Preofessio'nil' Experience:

    * 21 years in Tamil Industry.
    * Junior Artist - 1988 (with 1 hit, 9 flops)
    * Mass roles- 1989(4 flops)
    * Lead role- 1996- till date( 4 hits, 46 flops)


    Acting Skills:

    * Jumping From One Big Building to another in Air (KURUVI)
    * Flying from inside the Sea (SURA)
    * Going With Lift inside the sea bed.Never ever seen Hollywood flick stunts.(KURUVI).
    * Reaching Finals witjout winnning semifinals(GHILLLI)

    Expected CTC: Min. 5 crores for each film

    Achievements: World Record, Limca Record and Pepsi Record in flops

    Role Model: My Self and Captain Vijayakanth,the Tiger of Tamil Nadu

    Project Details:
    1. Bike riding on ground to running Train and go to Pakistan from India with Parachute only.
    2. Climbing any mountain with hands.
    3. Pulling chair front and catching the runing flight.



    Leadership Skills:

    * Led a knife to attack the enemy hanging on the plane's shield.(VILLU)

    Special Attraction:
    1. Shoot People not only in movie, but outside also

    2. Having powerful eyes. (AADHI)

    3. Senseless talking in functions, interviews

    4. Hitting thigh and talking without opening the mouth(PUNCH DIALOGUES)


    Personal Details:

    Name: Vijay Joseph

    Father (uncle)’s name: SA Chandrasekaran

    Age : 21yrs in Industry
    Weight: I Dont know Exactly.
    Sex: Intrested
    Hobbies: I am Not a Man to have Hobbies

    Languages known: English ( Eg: One day I went to a library and asked for a book "Psycho The Rapist".

    The Librarian searched for hours and came back ...slapped me and said,

    "Idiot, the book is called Psychotherapist ").



    DISCLAIMER:

    Sorry for the Spelink Micstakes, as don’t know Indian English, I know only foreign English

    ReplyDelete
  187. இ. கோ. முரட்டு சிங்கம் said...

    அலோ பட்டாபட்டி உங்க டௌசர்ல பட்டா மட்டும் இர்ருகு பட்டிய கானோம் எவனாவது உருவிடான?......

    சரி! அது பொகட்டும்

    உங்கலுகு வேண்டபட்ட வா சிங்கப்பூருக்கு வந்து இருக்கா அவாலுக்கு ஒரு வேல பாத்து கொடுங்கோ நா
    //
    அது தானேவே விழுந்துடும் சார்..( பட்டாவ சொன்னேன் )..

    ஆமா..உங்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல.. தமிழும் தகறாறுதான் போலிருக்கு..
    ( ஆமா.. உங்க பிரண்ட பற்றி நீங்க சொல்லுங்க.. உங்கள பற்றி நான் சொல்றேனு, பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க..)

    ஆமா.. அவரோட Resume பார்த்தேன்..

    அவரோட ஆயுள் ரேகை, என்னோட @#$யோட, அவுட்சைட் ஷேப்புக்கு பொருந்துச்சுனா, வேலை கொடுக்கிறோம்..ஓ.கேவா?

    ReplyDelete
  188. மனிதன் ஒரு விசித்திரப் பிராணி.. ஒண்ணுமே இல்லாதப்ப கைய யூஸ் பண்ணி சண்டை போட்டான்.. கம்ப்யுட்டர் வந்தப்பவே வைரசும் வந்துச்சு.. என்னடா இந்த பிளாக் உலகம் மட்டும் தப்பிச்சிருமொன்னு பாத்தோம்.. ஒட்டுண்ணிகள் ஒட்டிகிட்டே தான் இருக்கு போல... ஆக நல்லவங்களும் கெட்டவர்களும் சரி சம அளவுல தான் இருக்காங்க.. இதுல கொடும என்னன்னா... இவன என்ன கையில வாள குடுத்து நேரா சண்டையா போடச்சொன்னோம்...? ரத்தக் காயம் படரதுக்கு.. இங்க கருத்துச் சுதந்திரம் இருக்கு.. போலி வேஷத்துல வந்து கெட்ட வார்த்தையில கருத்து சொல்லுரவனுக்கு அப்புறம் அவன் சொல்லுற விஷயங்கள நியாயப் படுத்துரதுக்கு என்ன தகுதி இருக்கு..?மொதல்ல கருத்த நல்லபடியா சொல்லுங்க.. தப்பா ஏதாவது சொன்னா உடனே மன்னிப்பு கேளுங்க.. இவ்வளவு தான். முகவரியை மறைக்க வேண்டிய அவசியம் என்ன...? வந்து கொலையா பண்ணப் போறோம்.. உங்கள் கையில் இருக்கும் அதே ஆயுதங்கள் தான் எங்கள் கையிலும்.. கணினியும்,கருத்தும்..

    ReplyDelete
  189. பட்டா பட்டி அவர்களுக்கு...

    "காய்த்த மரமே கல்லடி படும்..." உங்கள் ப்ளாகுக்கு அனானிகள் வருகிறார்கள் என்றாலே உங்கள் கருத்துகள் காரசாரமானது என்று அர்த்தம்.."நீங்க ஆல்ரெடி பேமஸ் பிகர்.." அப்படியே கொஞ்சம் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பதிவுகளுக்கும் இந்த அனானிகள் வந்து செல்லலாமே...? இதில் மட்டும் இந்த அனானிகளுக்கு என்ன பாராபட்சம்...

    ReplyDelete
  190. //dondu(#11168674346665545885) said...
    அப்படீங்கறீங்க. ஓக்கே. உங்களோட அந்த டோமர் பதிவில் என் பெயரில் அதர் ஆப்ஷனில் வந்த பின்னூட்டங்கள், அவை என்னமோ நான் இட்டது என்ற அனுமானத்தில் கண்டபடி தரக்குறைவாக பதிலாக வந்த பின்னூட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் ஏன் இன்னும் அழிக்காமல் வைத்திருக்கிறீர்கள்? அதற்கு ஒரு நேரடி பதிலைக் கூறுங்கள் சார்.

    இங்கு கூட நீங்கள் மட்டுறுத்தலை செயல்படுத்தியுள்ளீர்கள் என நான் தவறாக நினைத்ததை ஒத்துக் கொண்டுள்ளேன்.

    அதே நேர்மையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தண்டோரா பதிவில் நான் அந்த அதர் ஆப்ஷன் பின்னூட்டங்களை சூடியதுமே அவற்றை நீங்கள் எடுத்திருந்து வருத்தம் தெரிவித்திருந்தால் விவாதம் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியதே இல்லை.

    அப்போது என்ன, இப்போது கூட எடுக்கவில்லை என்றால் உங்களைப் பற்றி என்ன முடிவுக்கு வருவது?

    டோண்டு ராகவன்//

    நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்பு...
    இதுல ஊளையிட்டு கொண்டு வேற வரூதோ?

    ReplyDelete
  191. பட்டா, சில பிரபலங்கள் இந்த அனானி ஆப்சனை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள். அது எதற்கு என்று உமக்கும் தெரியும் என நினைக்கிறேன்... நமக்கு அது தேவை இல்லை.

    ReplyDelete
  192. Cool Boy said...
    நரி நாட்டுக்குள்ள வர்றதே தப்பு...
    இதுல ஊளையிட்டு கொண்டு வேற வரூதோ?/////////



    வந்துடுச்சே இப்போ என்ன பண்ணலாமுன்னு நீங்களே ஒன்னு சொல்லுங்க சார்

    ReplyDelete
  193. ரோஸ்விக் said...

    பட்டா, சில பிரபலங்கள் இந்த அனானி ஆப்சனை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள். அது எதற்கு என்று உமக்கும் தெரியும் என நினைக்கிறேன்... நமக்கு அது தேவை இல்லை.////////////////////



    அவர்கள் பிரபலங்கள் இல்லை ப்ராபளங்கள் சரியா ரோஸ்விக்,ஆமா எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லேன்

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!