Pages

Friday, June 4, 2010

போங்கய்யா.. நீங்களும் உங்க பதிவுலகும்..

பதிவுலகப் பிரச்சனை போகும் பாதை சரியாபடலே..


ஒரு பிரச்சனை உருவாச்சு..சரி..அதுக்கு அந்த பிரபலம் மன்னிப்பு கேட்டு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேனு  சொல்றாரு..
அதற்கு அந்தம்மா முறுக்கிட்டு, என்னுடைய கணவரிடம் கேட்டது செல்லாதுனு ஆரம்பிக்குது..  ஊகும்.. அடிச்சுக்குங்க..

இது அடுத்த மகாபாரதப்போரா மாறட்டும்..

இதுல எரியர வீட்டுல புடுங்கும் மட்டும் லாபமுனு...டோமரோட அடுத்த பதிவு வருது..
என்னா.. அதுக்கு ஹிட்ஸ் முக்கியம்..பிரச்சனை என்ன மயிரா ஆச்சுனாலும் அதுக்கு என்ன?

இப்ப, இந்த பிரச்சனைய,  சாதில இருந்து மாற்றி, இந்து முஸ்லீம் பிரச்சனையாக்கும் வரை   ,  டோமர் ஓயாது என நினைக்கிறேன்..

ஏய்யா.. வயசாக வயசாக..மூளை மழுங்குமாய்யா ?...
.
.
.
அடிச்சுக்கிட்டு , வெட்டிக்கிட்டு...நல்லாயிருங்கலா நாதாரி பதிவர்களா...
.
.
.

(... இந்த பொழப்ப பொழைக்கிறதுக்கு...தக்காளி...நாண்டுக்கிட்டு
அடச்சே.. தூ...)


.
.
.

279 comments:

  1. குத்துங்கடா..மிதிங்கடா... வெட்டுங்குடா..

    ReplyDelete
  2. உண்மை தான் சகோதரா..
    (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.)

    முதலில்( வினவு ) சாதி பிரச்னையை கிளப்பினாங்க, இப்போ அது போதாதுன்னு ( டோண்டு ) மதப் பிரச்சனையையும் கிளப்பீட்டாங்க.
    எப்படியும் அடிசுகிட்டு உருளுவாங்க போலிருக்கு...

    இவங்கள கட்டி வச்சு சூ%%% நல்லா சூடு வைக்கணும்.
    இல்லைனா திருந்த மாட்டாங்க.

    ReplyDelete
  3. Time to back.

    I think, we should not concentrate on those issue.

    மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன்.
    மன்னிப்பு kodukka தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.

    ReplyDelete
  4. ///மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன்.
    மன்னிப்பு kodukka தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.////

    சண்டைக்காரங்க போயிட்டாங்க, நின்னு வேடிக்க பாத்தவங்க இப்போ அடிச்சுக்கிறாங்க ....

    ReplyDelete
  5. //ரமி said...

    மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன்.
    மன்னிப்பு kodukka தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.//

    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  6. @வெறும்பய said...
    உண்மை தான் சகோதரா..
    (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.)
    முதலில்( வினவு ) சாதி பிரச்னையை கிளப்பினாங்க, இப்போ அது போதாதுன்னு ( டோண்டு ) மதப் பிரச்சனையையும் கிளப்பீட்டாங்க.
    எப்படியும் அடிசுகிட்டு உருளுவாங்க போலிருக்கு...
    இவங்கள கட்டி வச்சு சூ%%% நல்லா சூடு வைக்கணும்.
    இல்லைனா திருந்த மாட்டாங்க.
    //

    மனுசனா பிரச்சனி வரத்தான் செய்யும்..அதை எப்படி சரி பண்ணலாமுனு பார்க்காம
    ஊதிவிட்டுக்கிட்டு இருக்கானுக..
    ஏங்க..பிரபல பதிவர்னு , பீ என்ன சந்தனமாவா வரும்..

    ReplyDelete
  7. @ரமி said...
    Time to back.
    I think, we should not concentrate on those issue.
    மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன்.
    மன்னிப்பு kodukka தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.
    //

    வெறுப்பாயிருக்கு சார்..
    என்ன பதிவர்கள் இவர்கள்..
    இதுகளை பார்த்துபுட்டு, எழுத வரும் எங்களைப் போன்ற ஜூனியர்களுக்கு...


    “காட்றானுக நல்ல வழியை..” கர்மம் சார்...

    ReplyDelete
  8. ///////வெறும்பய said...
    உண்மை தான் சகோதரா..
    (ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.)

    முதலில்( வினவு ) சாதி பிரச்னையை கிளப்பினாங்க, இப்போ அது போதாதுன்னு ( டோண்டு ) மதப் பிரச்சனையையும் கிளப்பீட்டாங்க.
    எப்படியும் அடிசுகிட்டு உருளுவாங்க போலிருக்கு...

    இவங்கள கட்டி வச்சு சூ%%% நல்லா சூடு வைக்கணும்.
    இல்லைனா திருந்த மாட்டாங்க.
    //////////


    இங்கு ஊரும் நாம்தான்.
    கூத்தாடியும் நாம்தான் .
    யார் புரிந்துகொள்கிறார்கள்

    ReplyDelete
  9. @ப்ரியமுடன்...வசந்த் said...
    மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன்.
    மன்னிப்பு kodukka தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.//
    ரிப்பீட்டேய்....
    //

    வாங்க பாஸ்...
    லாங் லீவில போயிட்டு வந்த உங்களுக்கு..நல்லா
    கொடுக்கிறானுக அதிர்ச்சி...

    ReplyDelete
  10. @வெறும்பய said...
    சண்டைக்காரங்க போயிட்டாங்க, நின்னு வேடிக்க பாத்தவங்க இப்போ அடிச்சுக்கிறாங்க ....
    //

    பிரச்சனைய பெரிசாக்கி குளிர்காயாம விடமாட்டானுக...

    ReplyDelete
  11. @Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்
    இங்கு ஊரும் நாம்தான்.
    கூத்தாடியும் நாம்தான் .
    யார் புரிந்துகொள்கிறார்கள்
    //

    உண்மையாவே..மடப்பயலுக..
    படிப்பறிவில்லாதவர்களை , அரசியல்வாதி ஏமாற்றுகிறான்..

    ஆனா.. படிச்சவனுக அடிக்கற கூத்தப்பாருங்க...

    ReplyDelete
  12. பட்டா இதுக்கெல்லாம் நோ டென்சன். ஆடி அவங்களாகவே அடங்கிடுவானுங்க. விடுங்க.

    ReplyDelete
  13. இதைத்தான் பட்டாபட்டி அன்னிக்கே திருவள்ளுவர் சொன்னார்..."வாடா வாடா மாப்பிள.வாழைப்பழத் தோப்பில...வாலி பால்....அட அட என்ன கவிதை!

    ReplyDelete
  14. ஜாதி,மத பிரச்சினைகளை உருவாக்க முயற்சி செய்பவர்களை உதாசீனபடுத்துவதே நல்லது.

    Especially Domer... He is an # Hole !!

    ReplyDelete
  15. என்னதான் சார் நடக்குது இங்கே
    எதோ பதிவுலகம் ஒன்னுதான் அரசியல், சாதி, மதம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இருக்குன்னு நினச்சா
    இங்கயும் உள்குத்து வெளிகுத்து !! எல்லாம் நடக்குதே

    என்ன கொடும சரவணன்!!!!

    ReplyDelete
  16. //வெறுப்பாயிருக்கு சார்..
    என்ன பதிவர்கள் இவர்கள்..
    இதுகளை பார்த்துபுட்டு, எழுத வரும் எங்களைப் போன்ற ஜூனியர்களுக்கு...


    “காட்றானுக நல்ல வழியை..” //

    தப்பா சொல்றீங்க ? உண்மையா சொல்லுங்க இவங்கள பார்த்த எழுத வந்தீங்க ? நம்ம வேலைய நாம பார்போம் தல. அவங்க பிரச்சனை அவங்க முடிச்சிகிட்டும்

    ReplyDelete
  17. பட்டா, எனக்கு என்னமோ அந்த அம்மா முறுக்கிக்கிட்டது சரியா படல. கணவனை முன்னிலைப்படுத்தாதீர்கள் என்று சொல்வதன் மூலம், அவர் பெண்ணாதிக்கத்தை நிறுவ முயல்கிறார் என்றே தோன்றுகிறது. குடும்பத்தில் அவர் கணவராம். இவர் மனைவியாம். அப்புறம் வேறொன்றுமில்லையாம். அப்போ, குடும்பம் எதுக்கு அய்யா?

    ReplyDelete
  18. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    பட்டா இதுக்கெல்லாம் நோ டென்சன். ஆடி அவங்களாகவே அடங்கிடுவானுங்க. விடுங்க.
    //

    யாரு.. இவங்க..
    சுதந்திரம் வாங்கவே..30 வருஷமா பேசித்தீர்த்தவங்க..
    இவங்க அடங்கப்போறாங்க...கொடுமை..

    ReplyDelete
  19. @ரெட்டைவால்'ஸ் said...
    இதைத்தான் பட்டாபட்டி அன்னிக்கே திருவள்ளுவர் சொன்னார்..."வாடா வாடா மாப்பிள.வாழைப்பழத் தோப்பில...வாலி பால்....அட அட என்ன கவிதை!
    //

    உண்மைதாயா.. இனி அப்படித்தான் பாடனும் போல..
    தக்காளி.. அவனவன் ( பிரபல் பதிவர்களை..) வாங்கின
    ஹிட் ரேட்டுக்கு சமமா, அன்னாச்சிப்பழம் வாங்கி,
    அவங்க பின்னாடி சொருகினாத்தான் அடங்குவாங்க.

    ReplyDelete
  20. @யூர்கன் க்ருகியர் said...
    ஜாதி,மத பிரச்சினைகளை உருவாக்க முயற்சி செய்பவர்களை உதாசீனபடுத்துவதே நல்லது.
    Especially Domer... He is an # Hole !!
    //

    நேராவா சொல்லுங்க அப்பு.. இனி இவனுகளுக்கு எதுக்கு மரியாதை?..

    Ash Hole தானே...

    ReplyDelete
  21. பட்டாபட்டியின் இந்த பதிவு சான்றோர்கள் பாராட்டும் ஒரு பதிவாகவும் சமூகநலத்தைக் காக்கும் ஒரு பதிவாகவும் அமைந்ததற்கு வாழ்த்துகள்.
    *************************************

    ReplyDelete
  22. @விவேக் said...
    என்னதான் சார் நடக்குது இங்கே
    எதோ பதிவுலகம் ஒன்னுதான் அரசியல், சாதி, மதம் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு இருக்குன்னு நினச்சா
    இங்கயும் உள்குத்து வெளிகுத்து !! எல்லாம் நடக்குதே

    என்ன கொடும சரவணன்!!!!
    //

    எல்லாம் ”பிரபல பதிவர் போதை”, ஆடும் ஆட்டம் சார்...

    ReplyDelete
  23. அண்ணே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம்ன்னா என்னுங்கண்ணா

    ReplyDelete
  24. @LK said...
    தப்பா சொல்றீங்க ? உண்மையா சொல்லுங்க இவங்கள பார்த்த எழுத வந்தீங்க ? நம்ம வேலைய நாம பார்போம் தல. அவங்க பிரச்சனை அவங்க முடிச்சிகிட்டும்
    //

    இவங்க ஒரு விதத்தில தூண்டுகோல இருந்திருக்காங்க பாஸ்...

    ReplyDelete
  25. @செந்தாரப்பட்டி பெத்துசாமி said...
    பட்டா, எனக்கு என்னமோ அந்த அம்மா முறுக்கிக்கிட்டது சரியா படல. கணவனை முன்னிலைப்படுத்தாதீர்கள் என்று சொல்வதன் மூலம், அவர் பெண்ணாதிக்கத்தை நிறுவ முயல்கிறார் என்றே தோன்றுகிறது. குடும்பத்தில் அவர் கணவராம். இவர் மனைவியாம். அப்புறம் வேறொன்றுமில்லையாம். அப்போ, குடும்பம் எதுக்கு அய்யா?
    //

    எனக்கும் அதுதான் புரியல..
    வேற என்ன ப#$%ருதான் சொன்னாத்தான் தெரியும்..
    இல்ல நாங்களே பார்த்து கொள்கிறோமுனு சொல்லனும்..

    இப்ப பாருங்க... பிரச்சனைய எப்படி கொண்டுபோறாங்கணு..

    இந்திய நண்டுகதை உண்மைதான் சார்..

    ReplyDelete
  26. @ரெட்டைவால்'ஸ் said...

    பட்டாபட்டியின் இந்த பதிவு சான்றோர்கள் பாராட்டும் ஒரு பதிவாகவும் சமூகநலத்தைக் காக்கும் ஒரு பதிவாகவும் அமைந்ததற்கு வாழ்த்துகள்.
    //

    ஓ.கே. பாஸ்.. அடுத்த வெட்டு என்னத்தானு தெரிஞ்சுபோச்சு..

    ReplyDelete
  27. தலைவரே வணக்கம்... ஊருக்கு எப்ப வர்ரீங்க?...

    ReplyDelete
  28. //பட்டாபட்டி.. said...
    @LK said...
    தப்பா சொல்றீங்க ? உண்மையா சொல்லுங்க இவங்கள பார்த்த எழுத வந்தீங்க ? நம்ம வேலைய நாம பார்போம் தல. அவங்க பிரச்சனை அவங்க முடிச்சிகிட்டும்
    //

    இவங்க ஒரு விதத்தில தூண்டுகோல இருந்திருக்காங்க பா/

    right boss.. kandippa enakku yaarum toondugol illai..

    ReplyDelete
  29. Blogger சிவா (கல்பாவி) said...

    அண்ணே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம்ன்னா என்னுங்கண்ணா//

    அதைபற்றி விரிவாக எழுதனும் பாஸ்..(சீக்கிரம்....)

    ReplyDelete
  30. Be cool and pateince, it will solve peacefully soon.

    ReplyDelete
  31. //தக்காளி.. அவனவன் ( பிரபல் பதிவர்களை..) வாங்கின
    ஹிட் ரேட்டுக்கு சமமா, அன்னாச்சிப்பழம் வாங்கி,
    அவங்க பின்னாடி சொருகினாத்தான் அடங்குவாங்க.//

    அப்ப கூட அடங்க மாட்டானுங்க பட்டு...வெக்கம் கெட்ட பசங்க...
    எக்ஸ்ட்ரா எலும்பு துண்டு கிடைக்கும் னு சும்மா சும்மா கத்துற நாய்க்கும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்ன வித்தியாசம் ?

    ReplyDelete
  32. @ LK said...
    right boss.. kandippa enakku yaarum toondugol illai..
    //

    ப்ளாக் வடிவமைப்பு, ப்ப்ளிஸ் செய்வது.. இதை பற்றி.. இவர்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பாஸ்..

    ( எழுதும் ஸ்டைல இல்லை..)

    ReplyDelete
  33. எதுக்கும் நல்லா ரொசன பண்ணு பட்டா. உன் போக்கே சரியில்லை. நீ பாட்டுக்கு மொக்க போட்டு கலாய்ச்சுகிட்டு சந்தோசமா இரு. இப்புடி உண்மைய புட்டு புட்டு வச்சி நீங்க பி.ப. ஆயிடுவிங்க. அப்புறம் உன் போக்கில போக விடமாட்டாங்க. ஏய் நீ கேளேன்னு சொம்ப குடுத்துறுவாய்ங்க. அதும் படமிருக்கே யப்பா:)) ஆனா அதுவாவது சும்மா இருக்கு. பதிவர் குரங்குன்னா கைல கொள்ளிக்கட்டை இருக்கும்.:))

    ReplyDelete
  34. Blogger க.பாலாசி said...

    தலைவரே வணக்கம்... ஊருக்கு எப்ப வர்ரீங்க?...
    //

    இரண்டு மாதம் கழித்து சார்...

    ReplyDelete
  35. /சிவா (கல்பாவி) said...
    அண்ணே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம்ன்னா //

    ennoda latest post paarunga

    patta neeyum paaru thala

    ReplyDelete
  36. அடேய் மாப்பிளைங்களா...இந்த பட்டு தொல்லை தாங்க முடியலைடே...அவனுக என்னமோ எழுத்தாளர்கள் மாதிரியும் ... பஞ்சாயத்து பண்றவனுங்க என்னமோ ஒரு பத்திரிக்கை ஆசிரியர் மாதிரியும்...என்னாங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க...?அவனுக சண்டை என்னமோ உலகப்போர் மாதிரியும் நினைச்சிக்கிட்டு ஒவ்வொருத்தனும் அடிக்கிற கூத்து இருக்கே ...யப்பா...

    தெரியாமதான் கேக்கறேன்...இப்பொ இவனுக என்ன எழுதி கிழிச்சு சமூகத்துல அப்படியே மாற்றத்தைக் கொண்டு வந்துட்டானுங்கன்னு எல்லாவனும் பஞ்சாயத்து பண்ண பேய் மாதிரி அலையறீங்க...?

    இந்த பின்னூட்டத்தை தொடர தொடர வெளியூர்காரன் எனும் கார்ப்பரேட் தொல்காப்பியரை அழைக்கிறேன்...

    ஆமாய்யா நாந்தான் கார்ப்பரேட் பாரதியார்...பட்டு நீ வேணா கார்ப்பரேட் ஷேக்ஸ்பியரா இருந்துக்க....!

    ReplyDelete
  37. Blogger ராம்ஜி_யாஹூ said...

    Be cool and pateince, it will solve peacefully soon.
    //

    i hope so...sir..
    But looks like, this issue was diverting to another direction...

    ReplyDelete
  38. Blogger ராம்ஜி_யாஹூ said...


    Be cool and pateince, it will solve peacefully soon.
    *********************************

    ஹிலாரி கிளிண்டனை கூப்பிட்டு பேசிப் பாப்போமா...

    ReplyDelete
  39. @ILLUMINATI said...

    அப்ப கூட அடங்க மாட்டானுங்க பட்டு...வெக்கம் கெட்ட பசங்க...
    எக்ஸ்ட்ரா எலும்பு துண்டு கிடைக்கும் னு சும்மா சும்மா கத்துற நாய்க்கும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்ன வித்தியாசம் ?
    //

    உண்மைதான் இலுமி

    ReplyDelete
  40. //பட்டாபட்டி.. said...

    குத்துங்கடா..மிதிங்கடா... வெட்டுங்குடா..//

    ஏய்.. ஓய்... ஊய்...

    இதுக்கு என்னோட கண்டனங்கள தெரிவிச்சுக்கறேன் பட்டாபட்டி..

    (என்னது.. எதுக்கா?.. கேள்வி எல்லாம் கேக்கப்டாது.. கண்டனம் அம்புட்டுதேன்..)

    ReplyDelete
  41. @வானம்பாடிகள் said...
    பதிவர் குரங்குன்னா கைல கொள்ளிக்கட்டை இருக்கும்.:))
    //


    ஆமா சார்.. படத்தில அது மிஸ் ஆயிடுச்சு...கடுப்பாயிருக்கு சார்...

    ReplyDelete
  42. ரெட்டைவால்'ஸ் said...

    அடேய் மாப்பிளைங்களா...இந்த பட்டு தொல்லை தாங்க முடியலைடே...அவனுக என்னமோ எழுத்தாளர்கள் மாதிரியும் ... பஞ்சாயத்து பண்றவனுங்க என்னமோ ஒரு பத்திரிக்கை ஆசிரியர் மாதிரியும்...என்னாங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க...?அவனுக சண்டை என்னமோ உலகப்போர் மாதிரியும் நினைச்சிக்கிட்டு ஒவ்வொருத்தனும் அடிக்கிற கூத்து இருக்கே ...யப்பா...

    தெரியாமதான் கேக்கறேன்...இப்பொ இவனுக என்ன எழுதி கிழிச்சு சமூகத்துல அப்படியே மாற்றத்தைக் கொண்டு வந்துட்டானுங்கன்னு எல்லாவனும் பஞ்சாயத்து பண்ண பேய் மாதிரி அலையறீங்க...?

    இந்த பின்னூட்டத்தை தொடர தொடர வெளியூர்காரன் எனும் கார்ப்பரேட் தொல்காப்பியரை அழைக்கிறேன்...

    ஆமாய்யா நாந்தான் கார்ப்பரேட் பாரதியார்...பட்டு நீ வேணா கார்ப்பரேட் ஷேக்ஸ்பியரா இருந்துக்க....!

    //

    யோவ்.. அதுக்கு இங்கிலீசு பேசனுமே..வேற ஏதாவது ஈஸியா கொடு..

    அந்த .......
    அ-அம்மா
    ஆ-ஆடு
    இ-இலை
    ..........இதுபோல..( நிசமாவே இதுக்கு மேல தெரியாது எனக்கு.. சபையில சொல்லிடாதே..)

    ReplyDelete
  43. //ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? //

    இது டோண்டு... போய் முழுசா படிங்க...

    நான் ஒரு example சொல்லி இருந்தேன் பாருங்க...அதுல especially டோண்டு னு சேத்துக்கங்க..

    ReplyDelete
  44. @கலகலப்ரியா said...
    ஏய்.. ஓய்... ஊய்...

    இதுக்கு என்னோட கண்டனங்கள தெரிவிச்சுக்கறேன் பட்டாபட்டி..

    (என்னது.. எதுக்கா?.. கேள்வி எல்லாம் கேக்கப்டாது.. கண்டனம் அம்புட்டுதேன்..)
    //

    பார்த்துக்கோங்க.. இப்ப நீங்களும் பிரபல பதிவர்போல ஆகிட்டு வரீங்க...ஹா..ஹா

    ReplyDelete
  45. Blogger ILLUMINATI said...

    //ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? //

    இது டோண்டு... போய் முழுசா படிங்க...

    நான் ஒரு example சொல்லி இருந்தேன் பாருங்க...அதுல especially டோண்டு னு சேத்துக்கங்க..
    //

    அந்த கண்ராவிய படிச்சுட்டுத்தான் இந்த பதிவே...( நல்லா பாரு..கோத்து விடுவது எப்படீனு..ஒரு 100 பக்கத்துக்கு டிப்ஸ் இருக்கு அதுல..)

    ReplyDelete
  46. //பட்டாபட்டி.. has left a new comment on the post "போங்கய்யா.. நீங்களும் உங்க பதிவுலகும்..":

    @கலகலப்ரியா said...

    ஏய்.. ஓய்... ஊய்...

    இதுக்கு என்னோட கண்டனங்கள தெரிவிச்சுக்கறேன் பட்டாபட்டி..

    (என்னது.. எதுக்கா?.. கேள்வி எல்லாம் கேக்கப்டாது.. கண்டனம் அம்புட்டுதேன்..)
    //

    பார்த்துக்கோங்க.. இப்ப நீங்களும் பிரபல பதிவர்போல ஆகிட்டு வரீங்க...ஹா..ஹா //

    அவ்வ்வ்வ்... என்னையா சொல்லுறீய... அப்போ நான் இன்னும் பிரபல பதிவர் ஆவலையா... அவ்வ்வ்வ்..

    http://kalakalapriya.blogspot.com/2009/10/blog-post_19.html

    நான் பேமஸ் ஆயிட்டேன்... ப்ளீஸ் யாரும் மறக்க வேணாம்... இந்தப் பதிவைப் படிச்சு உறுதிபடுத்திக் கொள்ளவும்..

    ReplyDelete
  47. LK said...

    /சிவா (கல்பாவி) said...
    அண்ணே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம்ன்னா //

    ennoda latest post paarunga

    patta neeyum paaru thala
    //

    ஹா..ஹா.. படிச்சேன் பாஸ்.. அதுக்கு என்ன பண்ணனுமுனு சொல்லியிருக்கேன்.. யாருகிட்டையும் மூச்சு விட்டுடாதீங்க..( முக்கியமா பிரபல பதிவர்கள் கிட்ட..)

    ReplyDelete
  48. //பதிவர் குரங்குன்னா கைல கொள்ளிக்கட்டை இருக்கும்.:))//

    அது எதுக்குங்க?அரிப்பு வந்தா சொறிஞ்சிக்கவா?

    //தெரியாமதான் கேக்கறேன்...இப்பொ இவனுக என்ன எழுதி கிழிச்சு சமூகத்துல அப்படியே மாற்றத்தைக் கொண்டு வந்துட்டானுங்கன்னு எல்லாவனும் பஞ்சாயத்து பண்ண பேய் மாதிரி அலையறீங்க...?//

    சத்தியமான வார்த்தை மச்சி....
    நமக்கு தெரிஞ்சத பகிர்ந்துகிறதுக்கும்,தெரிஞ்சுக்கிறதுக்கும்,சந்தோசப்படவுமே ப்ளாக்....

    ஆனா தமிழர்களா,நீங்க எங்கயோ போய்டீங்க அய்யா...
    கண்டுபிடிச்சவனுக்கு கூட இல்லாத அறிவு உங்களுக்கு இருக்குயா...

    ரொம்ப பெருமையா இருக்கு...நானும் தமிழன்,நானும் ப்ளாக் எழுதுறவன் னு சொல்லிக்கவே ...


    //இந்த பின்னூட்டத்தை தொடர தொடர வெளியூர்காரன் எனும் கார்ப்பரேட் தொல்காப்பியரை அழைக்கிறேன்...
    ஆமாய்யா நாந்தான் கார்ப்பரேட் பாரதியார்...பட்டு நீ வேணா கார்ப்பரேட் ஷேக்ஸ்பியரா இருந்துக்க....!//

    ஹாஹஹா.... :)

    ReplyDelete
  49. @கலகலப்ரியா said...
    அவ்வ்வ்வ்... என்னையா சொல்லுறீய... அப்போ நான் இன்னும் பிரபல பதிவர் ஆவலையா... அவ்வ்வ்வ்..
    http://kalakalapriya.blogspot.com/2009/10/blog-post_19.html

    நான் பேமஸ் ஆயிட்டேன்... ப்ளீஸ் யாரும் மறக்க வேணாம்... இந்தப் பதிவைப் படிச்சு உறுதிபடுத்திக் கொள்ளவும்..
    //

    ஆகா.. அக்டோபர்லேயே , பிரபலம் ஆகிட்டீங்க போல..
    பேசாம..அதுக்கு பரிகாரம் பண்ணி வெளிய வரப்பாருங்க..

    ReplyDelete
  50. @இலுமி
    @ரெட்டை
    //இந்த பின்னூட்டத்தை தொடர தொடர வெளியூர்காரன் எனும் கார்ப்பரேட் தொல்காப்பியரை அழைக்கிறேன்...
    ஆமாய்யா நாந்தான் கார்ப்பரேட் பாரதியார்...பட்டு நீ வேணா கார்ப்பரேட் ஷேக்ஸ்பியரா இருந்துக்க....!//

    ஹாஹஹா.... :)
    //

    ஏய்யா சிரிப்பாயிருக்கா உனக்கு..
    ரெட்டைய பார்க்கும்போதெல்லாம்..எனக்கு அய்யனார்தான் ஞாபகம் வரார்..( மக்களே..இதுக்கும் கோத்து விட்டுடாதீங்க..)

    ReplyDelete
  51. ஏம்ப்பு...
    மெயில் பார்த்தீரா? :)

    ReplyDelete
  52. எல்லாரும் வாய் வலிக்க டைடானிக் கப்பலில் இருந்து துப்புவது போல துப்பியாகி விட்டது.
    மறுபடியும் அடுத்து ஒரு ரவுண்டா ?
    ஆமா?!! வாயி வலிக்காதா அண்ணாதே?!!

    ReplyDelete
  53. எல்லாரும் வாய் வலிக்க டைடானிக் கப்பலில் இருந்து துப்புவது போல துப்பியாகி விட்டது.
    மறுபடியும் அடுத்து ஒரு ரவுண்டா ?
    ஆமா?!! வாயி வலிக்காதா அண்ணாதே?!!

    ReplyDelete
  54. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது?

    யோவ் என்ன தான் நடக்குது சொல்லி தொலைங்க

    ReplyDelete
  55. Blogger கலகலப்ரியா said...

    //பட்டாபட்டி.. said...

    குத்துங்கடா..மிதிங்கடா... வெட்டுங்குடா..//

    ஏய்.. ஓய்... ஊய்...

    இதுக்கு என்னோட கண்டனங்கள தெரிவிச்சுக்கறேன் பட்டாபட்டி..

    (என்னது.. எதுக்கா?.. கேள்வி எல்லாம் கேக்கப்டாது.. கண்டனம் அம்புட்டுதேன்..)
    ********************************

    கண்டனம்னா...ஒரு முக்கா கிலோ கண்டனம் இருக்குமா...?

    இவரு பி2 போலீஸ் ஸ்டேஷன் ஏட்டையா...அப்படியே கண்டனங்களையெல்லாம் கலெக்ட் பண்ணி கலெக்டர்கிட்ட கொடுத்து பைசல் பண்ணிடுவாரு...

    யோவ்...இலுமி...எங்க இருந்துய்யா கெளம்பி வற்ராய்ங்க...!

    ReplyDelete
  56. இந்த பின்னூட்டத்தை தொடர தொடர வெளியூர்காரன் எனும் கார்ப்பரேட் தொல்காப்பியரை அழைக்கிறேன்...

    ஆமாய்யா நாந்தான் கார்ப்பரேட் பாரதியார்...பட்டு நீ வேணா கார்ப்பரேட் ஷேக்ஸ்பியரா இருந்துக்க....!//////



    அப்போ நானு

    ReplyDelete
  57. ரெட்டை உயிரோட தான் இருக்கியா

    ReplyDelete
  58. பட்டாபட்டி.. said...

    Blogger ILLUMINATI said...

    //ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? //

    இது டோண்டு... போய் முழுசா படிங்க.../////////



    அந்த டோமர் திருப்பி வேலையை ஆரம்பிச்சுடுச்சா இரு போய் படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  59. வானம்பாடிகள் said...

    எதுக்கும் நல்லா ரொசன பண்ணு பட்டா. உன் போக்கே சரியில்லை. நீ பாட்டுக்கு மொக்க போட்டு கலாய்ச்சுகிட்டு சந்தோசமா இரு./////////


    அப்படி சொல்லுங்க சார் இந்த கண்றாவி வேலை எதுக்கு

    ReplyDelete
  60. ரெட்டைவால்'ஸ் said...

    பட்டாபட்டியின் இந்த பதிவு சான்றோர்கள் பாராட்டும் ஒரு பதிவாகவும் சமூகநலத்தைக் காக்கும் ஒரு பதிவாகவும் அமைந்ததற்கு வாழ்த்துகள்.
    *************************************



    எப்பா நல்லா பாருங்க அப்பு இதில் எந்த உள் குத்தும் இல்லை

    ReplyDelete
  61. சிவா (கல்பாவி) said...

    அண்ணே ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இந்த ஆணாதிக்கம்,பெண்ணாதிக்கம்ன்னா என்னுங்கண்ணா//////


    அதுவா அண்ணே அது ஒன்னும் பெரிய ஒர்த் உள்ள மேட்டர் இல்லை. ஒரு வேல ம&"#{ம் இல்லாத டோமருங்க உப்பு சப்பு இல்லாத மேட்டர கூட பெருசு ஆகுறது தான் இந்த கண்றாவி

    ReplyDelete
  62. இந்த ஏரியாவிலேயே முத்து மட்டும் தான் பிரபல பதிவர்...மீறி எவனாவது ஏதாவது உளறிட்டு இருந்தீங்க...

    வேணாம் முத்து யாரயும் கடிச்சு வச்சிராத...

    ReplyDelete
  63. யப்பா சாமிகளா கூரை ஏறி கோழி புடிக்க முடியாத ஆளுங்கதான் இவ்வளவு நாளா வைகுண்டத்துக்கு டிக்கட்டு வித்துகிட்டிருந்தாங்கப்பா.

    ReplyDelete
  64. நீ கலக்கு சித்தப்பு!

    ReplyDelete
  65. என்னய்யா இவ்வளவு நடந்தும் டோண்டு இன்னும் ஆஜர் ஆகலையே ...

    ReplyDelete
  66. ஆல் அல்லக்கைஸ், ஸ்டாப் மியூசிக், பட்டி அயோக்கியனுங்களப் பதி எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதமா! ரெண்டு முனு நாளா எதையும் படிக்கரதுக்கே பயமா இருக்கு, ராஸ்கல்ஸ் படிக்க நாலு அல்லககை கெடச்சா எத வேணுமின்னாலும் எழுதலாம்னு ஒரு குருப்பு அழையுது! அந்த டோமர் வேஸ்ட் பார்ட்டிமா, அதையெல்லாம் சும்மா சும்மா ஏத்தி வுடுதுங்க! கண்டுக்காது விட்டா எல்லாம் தணிஞ்சுடுவானுங்க, டேய் யார்ரா பம்முரவன், பட்டி அங்க பாரு ஒரு அல்லக்கை ஓடுது, படுவா இந்தப்பக்கம் பாத்தேன், பிச்சுபுடுவேன் பிச்சு!
    ஓக்கே பப்ளிக், முக்கியமான டெல்லி புரோகிராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், அப்புறமா வந்து உங்களையெல்லாம் மீட் பன்றேன்!

    ReplyDelete
  67. வெறும்பய said...

    என்னய்யா இவ்வளவு நடந்தும் டோண்டு இன்னும் ஆஜர் ஆகலையே ...
    ************************************

    சாதி வாரி கணக்கெடுப்புல பிசியா இருப்பாய்ங்க பாஸ்

    ReplyDelete
  68. பட்டா, ராவணன் படம் எப்போ ரிலீஸ் ஆகுது?

    ReplyDelete
  69. //சாதி வாரி கணக்கெடுப்புல பிசியா இருப்பாய்ங்க பாஸ் //


    ஹா ஹா ஹா ! சக்கை! யோவ் கமெண்ட் ஆஃப் த மந்த் யா! நல்லா வருவே!

    ReplyDelete
  70. ரெட்டைவால்'ஸ் said...

    இந்த ஏரியாவிலேயே முத்து மட்டும் தான் பிரபல பதிவர்...மீறி எவனாவது ஏதாவது உளறிட்டு இருந்தீங்க...

    வேணாம் முத்து யாரயும் கடிச்சு வச்சிராத...////////////////




    அது ........... அந்த பயம் இருக்கனும்,
    ஆமா ரெட்டை பதிவர் அப்படினா?அதுவும் பிரபல பதிவர்னா? இதற்க்கு விளக்கம் சொல்ல ஜெய்லானி மேடைக்கு வரவும்

    இல்லையென்றால் கடி conform

    ReplyDelete
  71. பட்டா, குஷ்பூ வோட கன்னிப் பேச்சைப் பத்தி என்ன நெனைக்கிற, எனக்கென்னமோ அந்த பொண்ணு இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கனும்ன்னு தோணுது!...first attempt தானே போகப் போக சரியாகிடும்!

    ReplyDelete
  72. ரெட்டைவால்'ஸ் said...
    சாதி வாரி கணக்கெடுப்புல பிசியா இருப்பாய்ங்க பாஸ்////

    timing கலக்கல் ஆமா எந்த சாதி பாஸ்

    ReplyDelete
  73. ராஜன் said...

    நீ கலக்கு சித்தப்பு!////////

    வாங்க தல

    ReplyDelete
  74. பட்டா, உன் ப்ளோக்ல சொத்தாங்கை ஓரமா தலைய சொறியராரே அப்படி ஆகிபோச்சே நம்ம நெலம!

    ReplyDelete
  75. //அந்த பொண்ணு இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கனும்ன்னு தோணுது!//

    இதுக்குமேல வளத்தா ரோட்டுல ஓட்டமுடியாது! ஆர் டீ ஓ ஆபிஸ்ல நோ அப்ஜக்ஸன் வாங்கணும்

    ReplyDelete
  76. வெறும்பய said...

    என்னய்யா இவ்வளவு நடந்தும் டோண்டு இன்னும் ஆஜர் ஆகலையே ...////////

    வந்தால் நல்லா கடிச்சு வைக்கலாமுன்னு நினைச்சா வரலையே?

    ReplyDelete
  77. ரெட்டைவால்'ஸ் said...
    சாதி வாரி கணக்கெடுப்புல பிசியா இருப்பாய்ங்க பாஸ்////

    timing கலக்கல் ஆமா எந்த சாதி பாஸ்

    ************************************

    பூக்காரி,தையக்காரி, கீரைக்காரின்னு எதையாவது எழுதி வையி...அவனுங்களே கண்டுபிடிச்சு சொல்லுவாய்ங்க...!

    ReplyDelete
  78. ராஜன் said...

    இதுக்குமேல வளத்தா ரோட்டுல ஓட்டமுடியாது! ஆர் டீ ஓ ஆபிஸ்ல நோ அப்ஜக்ஸன் வாங்கணும்/////////


    ஆர் டீ ஓ போஸ்டில் நம்ம டோண்டு இருந்தால் வாங்கிடலாம் தானே பாஸ்

    ReplyDelete
  79. MUTHU said...

    வந்தால் நல்லா கடிச்சு வைக்கலாமுன்னு நினைச்சா வரலையே?

    ///

    ரெட்டை சொன்னது சரி தானோ ?

    ReplyDelete
  80. ரெட்டைவால்'ஸ் said...
    பூக்காரி,தையக்காரி, கீரைக்காரின்னு எதையாவது எழுதி வையி...அவனுங்களே கண்டுபிடிச்சு சொல்லுவாய்ங்க...!//////


    மீன்காரி ஓ..........டோமர்

    டைட்டில் ஓகே வா

    ReplyDelete
  81. பட்டா இவ்ளோ நாள் உன் கூட பழகினதை எண்ணி நான் வெட்கித் தலைகுனிகிறேன், உனது ஆணாதிக்க வெறியை இன்று நான் தெரிந்து கொண்டேன். நீ போட்டுள்ள படத்தில் குரங்கு ஒரு ஆணாக வளர்ச்சி அடைவதி மட்டும் போட்டுள்ள நீ, பெண்களை இழிவு படித்தி உள்ளாய்! பொதுவாகவே உனது ப்லொக்கில் பெண்களின் படம் இடம் பெறுவதில்லை. உனது ஆணாதிக்க வெறி எந்தளவுக்கு இருக்கும்! இதுல பெரிய நாட்டாமை வெளக்கென்ன மாதிரி பஞ்சாயத்து வேற பேச வந்திட்ட, சீ மானங்கெட்டவனே! உனது ஆணாதிக்கத் திமிர் அழிந்து போகட்டும்!

    எனது காட்டுத்தனமா கண்டனங்களை இங்கே பட்டாவுக்கு நான் பதிவு செய்கிறேன்!

    ReplyDelete
  82. வெறும்பய said...

    ரெட்டை சொன்னது சரி தானோ ?////


    ரெட்டை சொல்லி எது தப்பா ஆகிருக்கு,நீங்க சொல்லுங்க கடிக்கலாமா வேண்டாமா?

    ReplyDelete
  83. என் ரத்தத்தின் ரத்தங்களே இன்னைக்கி டோண்டு பத்தி பதிவு போடப்பட்ட இன்னோரு பிலாகுல நாம்போட்ட கமெண்ட்ட ரிலீஸ் பண்ண மாட்டேங்குறாங்கப்பா! ஒண்ணும் தப்பா கூட போடல ... அந்தாளு ஒரு சைக்கோன்ன்னு சொன்னேன் தப்பா!

    ReplyDelete
  84. ரெட்டைவால்'ஸ் said...

    ரெட்டைவால்'ஸ் said...
    சாதி வாரி கணக்கெடுப்புல பிசியா இருப்பாய்ங்க பாஸ்////

    timing கலக்கல் ஆமா எந்த சாதி பாஸ்

    ************************************

    பூக்காரி,தையக்காரி, கீரைக்காரின்னு எதையாவது எழுதி வையி...அவனுங்களே கண்டுபிடிச்சு சொல்லுவாய்ங்க...!
    //

    இது நல்ல ஐடியாவா இருக்கே..எதுக்கு வெட்டியா , அரசு காசு செலவு பண்ணனும்..? ( பாவம்.. அந்த பணத்த வெச்சு ஏதாவது “ வீடு ”, பொழைச்சுக்குமே..யோவ்.. உனக்கு தொலைநோக்குப்பார்வையா..)

    ReplyDelete
  85. ரெட்டைவால்'ஸ் said...

    பூக்காரி,தையக்காரி, கீரைக்காரின்னு எதையாவது எழுதி வையி...அவனுங்களே கண்டுபிடிச்சு சொல்லுவாய்ங்க...!

    ///

    ரெட்டை
    பிச்சைக்காரி நல்லா இருக்கா

    ReplyDelete
  86. யோவ்..நம்ம பட்டு பிரபல பதிவர்யா...கண்டனத்தை வச்சிக்கிட்டு நாங்க என்ன பல்லு விளக்குறதா..உண்மைலேயே உனக்கு வெறுப்பா இருந்துதுன்னா என்னா பண்ணியிருக்கனும்...ஒன்னு பேட்டி எடுத்திருக்கனும் ..இல்லைன்னா பொனைவு ஒன்னைப் போட்டிருக்கனும்...
    அதை விட்டுட்டு ஆணாதிக்கம்...டுபாகூருன்னு என்ன விளையாட்டா....!

    ReplyDelete
  87. Phantom Mohan said...

    பட்டா இவ்ளோ நாள் உன் கூட பழகினதை எண்ணி நான் வெட்கித் தலைகுனிகிறேன், உனது ஆணாதிக்க வெறியை இன்று நான் தெரிந்து கொண்டேன். நீ போட்டுள்ள படத்தில் குரங்கு ஒரு ஆணாக வளர்ச்சி அடைவதி மட்டும் போட்டுள்ள நீ, பெண்களை இழிவு படித்தி உள்ளாய்! பொதுவாகவே உனது ப்லொக்கில் பெண்களின் படம் இடம் பெறுவதில்லை. உனது ஆணாதிக்க வெறி எந்தளவுக்கு இருக்கும்! இதுல பெரிய நாட்டாமை வெளக்கென்ன மாதிரி பஞ்சாயத்து வேற பேச வந்திட்ட, சீ மானங்கெட்டவனே! உனது ஆணாதிக்கத் திமிர் அழிந்து போகட்டும்!

    எனது காட்டுத்தனமா கண்டனங்களை இங்கே பட்டாவுக்கு நான் பதிவு செய்கிறேன்!///////////



    எவ்வளவு பெரிய கண்டுபிடுப்பு இத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வச்சுட்டு பக்கிதிலேயே குந்த வைச்சு உட்காந்துக்கோ

    ReplyDelete
  88. ராஜன் said...

    என் ரத்தத்தின் ரத்தங்களே இன்னைக்கி டோண்டு பத்தி பதிவு போடப்பட்ட இன்னோரு பிலாகுல நாம்போட்ட கமெண்ட்ட ரிலீஸ் பண்ண மாட்டேங்குறாங்கப்பா! ஒண்ணும் தப்பா கூட போடல ... அந்தாளு ஒரு சைக்கோன்ன்னு சொன்னேன் தப்பா!
    //

    இதுல எதுவும் தப்பா தெரியலே..
    ஒருவேளை கெட்ட வார்த்தைனு நெனச்சுட்டாங்களோ?

    ReplyDelete
  89. ராஜன் said...

    என் ரத்தத்தின் ரத்தங்களே இன்னைக்கி டோண்டு பத்தி பதிவு போடப்பட்ட இன்னோரு பிலாகுல நாம்போட்ட கமெண்ட்ட ரிலீஸ் பண்ண மாட்டேங்குறாங்கப்பா! ஒண்ணும் தப்பா கூட போடல ... அந்தாளு ஒரு சைக்கோன்ன்னு சொன்னேன் தப்பா!///////////



    உண்மையை தானே சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  90. ராஜன் said...

    என் ரத்தத்தின் ரத்தங்களே இன்னைக்கி டோண்டு பத்தி பதிவு போடப்பட்ட இன்னோரு பிலாகுல நாம்போட்ட கமெண்ட்ட ரிலீஸ் பண்ண மாட்டேங்குறாங்கப்பா! ஒண்ணும் தப்பா கூட போடல ... அந்தாளு ஒரு சைக்கோன்ன்னு சொன்னேன் தப்பா!

    ///

    இவ்வளவு மரியாதையா திட்டுனா எப்படி போஸ்ட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் கேவலமா எதிர்பாக்றாங்க போலிருக்கு...

    ReplyDelete
  91. //இவ்வளவு மரியாதையா திட்டுனா எப்படி போஸ்ட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் கேவலமா எதிர்பாக்றாங்க போலிருக்கு... //


    அப்பிடித்தான் நானும் நெனைக்கறேன் பட் ஆனா என்ன பண்றது எனக்கு வேற கெட்ட வார்த்தைகள்லாம் தெரியாதே!

    ReplyDelete
  92. பட்டு இப்போ தான் டோண்டுவின் பதிவை படிச்சேன் அந்த ஆளுக்கு உள் மூலமா வெளி மூலமா?

    ReplyDelete
  93. Phantom Mohan said...

    பட்டா இவ்ளோ நாள் உன் கூட பழகினதை எண்ணி நான் வெட்கித் தலைகுனிகிறேன், உனது ஆணாதிக்க வெறியை இன்று நான் தெரிந்து கொண்டேன். நீ போட்டுள்ள படத்தில் குரங்கு ஒரு ஆணாக வளர்ச்சி அடைவதி மட்டும் போட்டுள்ள நீ, பெண்களை இழிவு படித்தி உள்ளாய்! பொதுவாகவே உனது ப்லொக்கில் பெண்களின் படம் இடம் பெறுவதில்லை. உனது ஆணாதிக்க வெறி எந்தளவுக்கு இருக்கும்! இதுல பெரிய நாட்டாமை வெளக்கென்ன மாதிரி பஞ்சாயத்து வேற பேச வந்திட்ட, சீ மானங்கெட்டவனே! உனது ஆணாதிக்கத் திமிர் அழிந்து போகட்டும்!

    எனது காட்டுத்தனமா கண்டனங்களை இங்கே பட்டாவுக்கு நான் பதிவு செய்கிறேன்!

    //

    ஆமாய்யா.. ஆம்பள பேரு வெச்சுக்கிட்டு,புரொபைல்ல பொம்பள போட்டோ வெச்சுருக்க..

    ரெட்டை என்னடான, பயமுறுத்தமாறி, படத்தை மாத்தியிருக்கான்..

    பேசாம, நான் டோமர் படத்தை வெச்சுக்கலாமுனு இருக்கேன்..

    ReplyDelete
  94. //பட்டு இப்போ தான் டோண்டுவின் பதிவை படிச்சேன் அந்த ஆளுக்கு உள் மூலமா வெளி மூலமா? //


    பவித்ர மூலம்!

    ReplyDelete
  95. வெறும்பய said...

    ரெட்டைவால்'ஸ் said...

    பூக்காரி,தையக்காரி, கீரைக்காரின்னு எதையாவது எழுதி வையி...அவனுங்களே கண்டுபிடிச்சு சொல்லுவாய்ங்க...!

    ///

    ரெட்டை
    பிச்சைக்காரி நல்லா இருக்கா
    ***********************************
    Excellent...

    ReplyDelete
  96. பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கு.

    ReplyDelete
  97. ராஜன் said...

    அப்பிடித்தான் நானும் நெனைக்கறேன் பட் ஆனா என்ன பண்றது எனக்கு வேற கெட்ட வார்த்தைகள்லாம் தெரியாதே!/////



    அதான் மேட்டரா ஒன்னும் பிராபளம் இல்லை,எழுதுவதற்கு முன் டோமர் போட்டோவை கண் முன் நினைத்து பாருங்கள் தன்னால் வரும்

    ReplyDelete
  98. ராஜன் said...

    //இவ்வளவு மரியாதையா திட்டுனா எப்படி போஸ்ட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் கேவலமா எதிர்பாக்றாங்க போலிருக்கு... //


    அப்பிடித்தான் நானும் நெனைக்கறேன் பட் ஆனா என்ன பண்றது எனக்கு வேற கெட்ட வார்த்தைகள்லாம் தெரியாதே!
    //

    ஆமா.. பதிவுலக சண்டையில, அதை மறந்துட்டோமே நாம..

    ஏம்பா யாராவது ராஜனுக்கு உதவி பண்ணுங்கப்பா..( காரமடை கோயில்ல, உண்டக்கட்டி வாங்கித்தரோம்..)

    ReplyDelete
  99. அதுக்காக உன் ஒரிஜினல் ஃபோட்டொவை போட்றாத.... முத்து பயத்தில டோமர் ஆயிடுவான்!

    ReplyDelete
  100. pillaival said...

    பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கு.
    //

    வாங்கோ பிள்ளைவாள்.. இவ்வளவு நாளா ஆளே காணோம்..?

    ReplyDelete
  101. pillaival said...

    பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கு.

    ///

    படியில தொங்கிட்டு போகலாமே...

    ReplyDelete
  102. ரெட்டைவால்'ஸ் said...

    அதுக்காக உன் ஒரிஜினல் ஃபோட்டொவை போட்றாத.... முத்து பயத்தில டோமர் ஆயிடுவான்!////////


    ஏன்? எதுக்கு? இந்த கொலைவெறி?எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்

    ReplyDelete
  103. எல்லாரும் அடிச்சுகிட்டு இருந்தாங்க அங்க போய் வேடிக்க பாத்துகிட்டு இருந்தன் பட்டா பட்டி சார்.

    ReplyDelete
  104. @pillaival said...

    வாங்கோ பிள்ளைவாள்.. இவ்வளவு நாளா ஆளே காணோம்..?
    //

    போன டோமர் பதிவுல பார்த்தது.. அப்புறம் இப்பத்தான் வாரீக..?

    டோமர் சித்தப்பா எப்படி இருகார்?.. சாதி கணக்கெடுப்புல பிஸினு கேள்விப்பட்டேன்...

    ReplyDelete
  105. அப்டியே கியர் பாக்ஸ்ல உக்காந்துக்கிட்டீங்கன்னா...புத்தருக்கு வந்தா மாதிரி சூட்டுல ஞானம் வந்துரும்!
    ஹி ஹி ஹி./
    இந்த பின்னூட்டம் பட்டாபட்டி போட சொல்லி சொல்லலை!

    ReplyDelete
  106. நான் பெண்களுக்கு சப்போர்ட், ரெட்ட பேய்க்கு கூட சப்போர்ட் அத்தான் நாசூக்கா சொல்லிருக்கோம்!

    சரி, உன் ஆணாதிக்கதிமிரப் பத்தி ஒரு பேட்டி எடுத்து புனைவு போடணும்! நல்ல ஆண் என்ற திமிர் வெளிப்படுற மாதிரி ஒரு பத்து paragraph எழுதி அனுப்பு, அப்டியே கூலிங் கிளாஸ் போட்டு கையக் கட்டி ஒரு போட்டோ, அது போதும்

    நாம நாசமா போகலாம்!

    ReplyDelete
  107. Blogger pillaival said...

    எல்லாரும் அடிச்சுகிட்டு இருந்தாங்க அங்க போய் வேடிக்க பாத்துகிட்டு இருந்தன் பட்டா பட்டி சார்.
    ************************************

    அப்டியே கியர் பாக்ஸ்ல உக்காந்துக்கிட்டீங்கன்னா...புத்தருக்கு வந்தா மாதிரி சூட்டுல ஞானம் வந்துரும்!
    ஹி ஹி ஹி./
    இந்த பின்னூட்டம் பட்டாபட்டி போட சொல்லி சொல்லலை!

    ReplyDelete
  108. pillaival said...

    பஸ்ல கூட்டம் அதிகமா இருக்கு./////



    ராசு வா ராசு

    உள்ள வருவதற்கு ஏன் ராசு சங்கடபடரே

    ReplyDelete
  109. @ரெட்டைவால்'ஸ் said...

    அப்டியே கியர் பாக்ஸ்ல உக்காந்துக்கிட்டீங்கன்னா...புத்தருக்கு வந்தா மாதிரி சூட்டுல ஞானம் வந்துரும்!
    ஹி ஹி ஹி./
    இந்த பின்னூட்டம் பட்டாபட்டி போட சொல்லி சொல்லலை!
    //

    யோவ்.. நக்கலையா உனக்கு.. நான் அப்படியா சொன்னேன்..? சே.. மோசமான பையனுகப்பா நீங்க..

    ( பட்டாபட்டிய கழட்டீட்டு உக்காரச்சொன்னதை மறச்சிட்டையே ரெட்டை...)

    ReplyDelete
  110. Phantom Mohan said...

    நான் பெண்களுக்கு சப்போர்ட், ரெட்ட பேய்க்கு கூட சப்போர்ட் அத்தான் நாசூக்கா சொல்லிருக்கோம்!
    ***********************************
    யோவ் பருப்பு நான் கூட யோசிக்கலையா இதை...செல்லம் டே நீ!

    ReplyDelete
  111. //போன டோமர் பதிவுல பார்த்தது.. அப்புறம் இப்பத்தான் வாரீக..?///

    லைட்டா வாட வந்துச்சு வாசனைய புடிச்சுகிட்டு அப்டியே வந்துடன்

    ReplyDelete
  112. Blogger pillaival said...

    //போன டோமர் பதிவுல பார்த்தது.. அப்புறம் இப்பத்தான் வாரீக..?///

    லைட்டா வாட வந்துச்சு வாசனைய புடிச்சுகிட்டு அப்டியே வந்துடன்
    ***********************************
    யோவ்...உன் பட்டாபட்டி வாட எங்க அடிச்சுருக்கு பார்த்தியா... என்னிக்காவது ஒரு நாளாச்சும் தண்ணில முக்கி எடுயா...(நான் பட்டாபட்டியை சொன்னேன்)

    ReplyDelete
  113. ///ராசு வா ராசு//

    மஞ்சத்தண்ணி ரெடியா ?

    ReplyDelete
  114. //லைட்டா வாட வந்துச்சு வாசனைய புடிச்சுகிட்டு அப்டியே வந்துடன் //


    பாயாச வாடையா! பருப்பு சோத்து வாடையா தல!

    ReplyDelete
  115. ரெட்டைவால்'ஸ் said...

    Phantom Mohan said...

    நான் பெண்களுக்கு சப்போர்ட், ரெட்ட பேய்க்கு கூட சப்போர்ட் அத்தான் நாசூக்கா சொல்லிருக்கோம்!
    ***********************************
    யோவ் பருப்பு நான் கூட யோசிக்கலையா இதை...செல்லம் டே நீ!
    //

    ரெட்டை..பருப்பு பய அறிவாளியா இருக்கான்.. சீக்கிரம் பிரபலம் பண்ணி..போட்டு தள்ளிடலாமா?

    ReplyDelete
  116. //யோவ்...உன் பட்டாபட்டி வாட எங்க அடிச்சுருக்கு பார்த்தியா... என்னிக்காவது ஒரு நாளாச்சும் தண்ணில முக்கி எடுயா...(நான் பட்டாபட்டியை சொன்னேன்)//


    அமுக்கி எடுத்துட்டு அப்பிடியே போட்டா முக்க நாத்தம் வருமே!

    ReplyDelete
  117. ரெட்டைவால்'ஸ் said...
    யோவ்...உன் பட்டாபட்டி வாட எங்க அடிச்சுருக்கு பார்த்தியா... என்னிக்காவது ஒரு நாளாச்சும் தண்ணில முக்கி எடுயா...(நான் பட்டாபட்டியை சொன்னேன்)///////



    எந்த தண்ணின்னு தெளிவா சொல்லு

    ReplyDelete
  118. பட்டாபட்டி.. said...

    சாதி கணக்கெடுப்புல பிஸினு கேள்விப்பட்டேன்..

    ///

    சாதிய பற்றி மட்டுமில்ல மதத்தை பற்றியும் மதம் புடிச்ச ப$$நி மாதிரி கணக்கெடுப்பு நடந்துகிட்டிருக்கு.

    ReplyDelete
  119. பங்காளிகளா ! நான் இப்ப கெளம்பறேன் நாளைக்கி வந்து எத்தன பொணம் கெடக்குதுன்னு பாத்துக்கறேன்!

    ReplyDelete
  120. pillaival said...

    ///ராசு வா ராசு//

    மஞ்சத்தண்ணி ரெடியா ?
    //

    டோமர் சித்தப்பன், உங்க (உள்)மூலமா , நூசு அனுப்பியிருப்பாரே?

    ReplyDelete
  121. pillaival said...

    ///ராசு வா ராசு//

    மஞ்சத்தண்ணி ரெடியா ?////////////



    கத்தியே ரெடி ராசு

    ReplyDelete
  122. ரெட்டை..பருப்பு பய அறிவாளியா இருக்கான்.. சீக்கிரம் பிரபலம் பண்ணி..போட்டு தள்ளிடலாமா?

    ////////////////////////////////////////////


    ஹை ஜாலி அப்போ எண்ணப் பத்தி புனைவு எழுதப் போறீங்களா? ஒரே நாள்ல famous , நெறைய ஹிட்ஸ் கிடைக்கும். இத வச்சு ஒரு gold flake filter வாங்க முடியுமா???????????

    ReplyDelete
  123. பட்டாபட்டி.. said... ?

    டோமர் சித்தப்பன், உங்க (உள்)மூலமா , நூசு அனுப்பியிருப்பாரே?///////////



    அப்படி தான் கரெக்டா ஆட்டை பொசிசன்னுக்கு கொண்டு வா

    ReplyDelete
  124. ஹை ஜாலி அப்போ எண்ணப் பத்தி புனைவு எழுதப் போறீங்களா? ஒரே நாள்ல famous , நெறைய ஹிட்ஸ் கிடைக்கும். இத வச்சு ஒரு gold flake filter வாங்க முடியுமா???????????


    *********************************

    பத்த வைக்கிறதுக்கு கங்கு கூட குடுக்க மாட்டானுக...

    ReplyDelete
  125. Phantom Mohan said...
    ஹை ஜாலி அப்போ எண்ணப் பத்தி புனைவு எழுதப் போறீங்களா? ஒரே நாள்ல famous , நெறைய ஹிட்ஸ் கிடைக்கும். இத வச்சு ஒரு gold flake filter வாங்க முடியுமா???????????



    உன்ன போட்டு தள்ளுவதற்கு பிளான் பண்ணுறாங்க அது தெரியாம சந்தோழ படர

    ReplyDelete
  126. //கத்தியே ரெடி ராசு//
    கோணி இருக்கா பாஸ்

    ReplyDelete
  127. பதிவுலக அன்பர்களுக்கு............
    ஏன் இந்த பதிவுலகம் சண்டைக்கலாமாகிவிட்டது. நம் கருத்துகளை சொல்ல ஒரு சுதந்திரமான களம் கிடைத்துள்ளது. அதில் மற்றவர்களை காயப்படுத்தி தன்னை உயர்திக்காட்டுவது தமிழர்களுக்கு எதிரான ஒன்று. தவறை சுட்டிக் காட்டுங்கள் தண்டிக்காதீர்கள்.அனைவரும் நம் சகோதரர்களே.

    ReplyDelete
  128. யோவ்..அது என்னய்யா பேரு பிள்ளைவால்...அதான் இங்க ரெட்டைவால் இருக்கேன்ல...
    பட்டு இந்தாள் மேல காபி ரைட் கேஸ் ஒன்னு போடனும்யா....ஆங்..வேணாம் வேணாம்...பொனைவு ஒன்னு போடனும்யா...

    ReplyDelete
  129. @ரஹ்மான் said...

    பதிவுலக அன்பர்களுக்கு............
    ஏன் இந்த பதிவுலகம் சண்டைக்கலாமாகிவிட்டது. நம் கருத்துகளை சொல்ல ஒரு சுதந்திரமான களம் கிடைத்துள்ளது. அதில் மற்றவர்களை காயப்படுத்தி தன்னை உயர்திக்காட்டுவது தமிழர்களுக்கு எதிரான ஒன்று. தவறை சுட்டிக் காட்டுங்கள் தண்டிக்காதீர்கள்.அனைவரும் நம் சகோதரர்களே.
    //

    Hello..Hello..சே... அதுக்குள்ள போனை வெச்சுட்டாரு..!!!

    ReplyDelete
  130. pillaival said...

    //கத்தியே ரெடி ராசு//
    கோணி இருக்கா பாஸ்///////

    ராசு அத பத்தி நீர் கவலை படாதியோம் சிந்தாம சிதராம மேட்டரை முடிக்க எங்களுக்கு கை வந்த கலை

    ReplyDelete
  131. யோவ் டோண்டு பதிவு செம சோக்கா இருக்குதுய்யா? இவர் UNO ல இருக்க வேண்டிய ஆளு! நல்லா படி UNO , UFO இல்ல

    ReplyDelete
  132. பட்டாபட்டி.. said...

    Hello..Hello..சே... அதுக்குள்ள போனை வெச்சுட்டாரு..!!!/////


    பட்டு புல் பார்மு

    ReplyDelete
  133. ///யோவ்..அது என்னய்யா பேரு பிள்ளைவால்...///
    அது பிள்ளைவாள் !!! பழைய நடிகர் ராகவன் மாதிரி ஒருதடவ சொல்லி பாருங்க.

    ReplyDelete
  134. Blogger ரஹ்மான் said...

    பதிவுலக அன்பர்களுக்கு............
    ஏன் இந்த பதிவுலகம் சண்டைக்கலாமாகிவிட்டது.
    *************************************
    சண்டைக்கலாமாவும் ஆகலை...அப்துல் கலாமும் ஆகலை...இங்க நெறைய பேருக்கு வேலையே இல்லை...பொழுது போறதுக்காக இந்த மாதிரி லுலுலாயி வேலை பண்ணிட்டு இருக்கோம்..

    நாளைக்கே இன்னொரு பிரச்சினைல ஐக்கியமாகி இதை லூஸ்ல விட்ருவோம்...
    நீங்க இதுக்காக தலைய சொறிஞ்சிட்டு வருத்தப்படாதீங்க...போய் எதுனா நல்ல புஸ்தகம் வாங்கிருந்தீங்கன்னா படிச்சிட்டு இருங்க...

    ReplyDelete
  135. Phantom Mohan said...

    யோவ் டோண்டு பதிவு செம சோக்கா இருக்குதுய்யா? இவர் UNO ல இருக்க வேண்டிய ஆளு! நல்லா படி UNO , UFO இல்ல///////////


    அப்படினா?

    ReplyDelete
  136. ///யோவ்..அது என்னய்யா பேரு பிள்ளைவால்...///
    அது பிள்ளைவாள் !!! பழைய நடிகர் ராகவன் மாதிரி ஒருதடவ சொல்லி பாருங்க.
    **********************************

    ஏது இந்த கவாஸ்கர் மட்டையால அடிச்சா...
    அந்த கேஸா நீ?

    ReplyDelete
  137. pillaival said...

    ///யோவ்..அது என்னய்யா பேரு பிள்ளைவால்...///
    அது பிள்ளைவாள் !!! பழைய நடிகர் ராகவன் மாதிரி ஒருதடவ சொல்லி பாருங்க./////////


    ஏன் லூஸ்மோகன் மாதிரி சொல்ல கூடாதா

    ReplyDelete
  138. ///சிந்தாம சிதராம மேட்டரை முடிக்க எங்களுக்கு கை வந்த கலை///
    மஜா மல்லிகா சொல்லி கொடுத்துச்சா பாஸ்

    ReplyDelete
  139. யோவ் பட்டாபட்டி நித்தி ஆஸ்ரமத்துக்காரனுங்களையெல்லாம் உள்ள விடறேன்னு சொல்லவே இல்லையே நீயி!

    ReplyDelete
  140. Blogger pillaival said...

    ///சிந்தாம சிதராம மேட்டரை முடிக்க எங்களுக்கு கை வந்த கலை///
    மஜா மல்லிகா சொல்லி கொடுத்துச்சா பாஸ்
    //

    மடிப்பு அம்சா...வரலாறை மறக்ககூடாது பிள்ளைவாள்..

    ஆமா.. சித்தப்பனை பற்றீ ஒண்ணுமே சொல்லமாட்டீங்கிறீங்க?

    ReplyDelete
  141. தலைவர் பட்டாபட்டி வாழ்க.....

    ReplyDelete
  142. @ரெட்டைவால்'ஸ் said...
    யோவ் பட்டாபட்டி நித்தி ஆஸ்ரமத்துக்காரனுங்களையெல்லாம் உள்ள விடறேன்னு சொல்லவே இல்லையே நீயி!
    //

    நம்ம டோமர் கூட்டாளி.. அப்படி சொல்லப்படாது...

    ReplyDelete
  143. @பட்டாபட்டி.. said...
    //Hello..Hello..சே... அதுக்குள்ள போனை வெச்சுட்டாரு..!!!//
    அய்யா நான் லைன்லதான் இருக்கேன்.

    ReplyDelete
  144. @soundar said...
    தலைவர் பட்டாபட்டி வாழ்க.....
    //

    வாங்கப்பு.. ரத்த களரியா இருக்கு...

    கத்திய மறச்சாப்ல வெச்சுக்கோங்க..

    ReplyDelete
  145. ///இப்பொ இவனுக என்ன எழுதி கிழிச்சு சமூகத்துல அப்படியே மாற்றத்தைக் கொண்டு வந்துட்டானுங்கன்னு///
    இதுக்காகத்தான் வந்தன் பட்டா பட்டி சார்வாள்!!!

    ReplyDelete
  146. @Blogger ரஹ்மான் said...
    அய்யா நான் லைன்லதான் இருக்கேன்.//

    பரவாயில்லையே.. நம்ம தொலைபேசித்துறை இன்னுமா வேலை செய்யுது...

    சார்.. இவங்க சண்டைய பார்த்து வெறுத்துப்போயி ..இப்படி ஆயிட்டோம் சார்..

    ..

    ReplyDelete
  147. //Phantom Mohan said...
    பட்டா, குஷ்பூ வோட கன்னிப் பேச்சைப் பத்தி என்ன நெனைக்கிற, எனக்கென்னமோ அந்த பொண்ணு இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கனும்ன்னு தோணுது!...//

    யோவ் பருப்பு ரெண்டு கண்ணையும் எங்கய்யா வெச்சிருக்க? குஷ்புவின் வளர்ச்சியை மதிக்காத Phantom Mohan அவர்களுக்குக் கடும் கண்டனங்கள்!

    கருத்துச்செல்வி குஷ்பு பேரவை
    சென்னைக்கிளை

    ReplyDelete
  148. //நம்ம டோமர் கூட்டாளி.. அப்படி சொல்லப்படாது...///
    நாங்க எல்லார்கிட்டையும் கூட்டாளி மாரி இருப்போம்!!!!

    ReplyDelete
  149. Blogger pillaival said...

    ///இப்பொ இவனுக என்ன எழுதி கிழிச்சு சமூகத்துல அப்படியே மாற்றத்தைக் கொண்டு வந்துட்டானுங்கன்னு///
    இதுக்காகத்தான் வந்தன் பட்டா பட்டி சார்வாள்!!!//

    பார்த்தீங்களா..சொல்ல வந்ததை விட்டுவிட்டு, பஸ்..கிஸ்னா...
    பயலுக,உங்க டிக்கிய எங்க வெக்கனுமுனு, சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..

    இந்த கேள்விக்கு பதில் தெரியாமத்தான் கிழிச்சுட்டு இருக்காரா?

    ...

    ReplyDelete
  150. நாங்க எல்லார்கிட்டையும் கூட்டாளி மாரி இருப்போம்!!!!
    //

    ஓ.. ”கூட்டாளிமாறி”யாத்தான்..

    ReplyDelete
  151. பட்டா இதான் சாக்குன்னு கூட்டம் இல்லா இடத்தில் ஒருத்தர் நசுகின சொம்போட பேதி sorry நீதிகதைகள் சொன்னாரு.


    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை பெரிய அறிவிருக்கு

    ReplyDelete
  152. Blogger soundar said...

    தலைவர் பட்டாபட்டி வாழ்க.....

    *************************************

    எனக்கு கூட ஒன்னு சொல்லனும்னு தோனுது....வேணாம் பட்டு கோவிச்சுப்பான்!

    ReplyDelete
  153. @soundar said...
    தலைவர் பட்டாபட்டி வாழ்க.....
    //

    வாங்கப்பு.. ரத்த களரியா இருக்கு...

    கத்திய மறச்சாப்ல வெச்சுக்கோங்க..//

    சரிங்க தலைவரே நீங்கசொல்லுவதை அப்ப்டியே கேக்குறேன்

    ReplyDelete
  154. ♠புதுவை சிவா♠ said...

    பட்டா இதான் சாக்குன்னு கூட்டம் இல்லா இடத்தில் ஒருத்தர் நசுகின சொம்போட பேதி sorry நீதிகதைகள் சொன்னாரு.
    //

    ஒட்டகக் கதையா சார்?

    ReplyDelete
  155. @ரெட்டைவால்'ஸ் said...

    எனக்கு கூட ஒன்னு சொல்லனும்னு தோனுது....வேணாம் பட்டு கோவிச்சுப்பான்!
    //

    சொல்லு..சொல்லு...

    ( குஷ்பு.. ”அதை” எடுத்து வெச்சுக்கம்மா கையில.. உன்னோட கன்னிப்பேச்சுல..பயலுக கிழியரமாறியிருக்கனும்..)

    ReplyDelete
  156. இனிமே பிரச்சினையை திசை திருப்ப மாட்டேன்னு சத்தியம் பண்ணு பட்டாபட்டி...
    இவ்வளோ நேரம் குஷ்புவை பத்தி தான பேசிட்டு இருந்தோம்

    ReplyDelete
  157. @soundar said...
    சரிங்க தலைவரே நீங்கசொல்லுவதை அப்ப்டியே கேக்குறேன்
    //

    அய்.. நம்ம ”ரசிகன்”..

    என்னப்பு என்னைப்போயி தலனு சொல்லிக்கிட்டு.. ( முதுகெலும்பு மட்டும் நேரா இருந்தாப்போதுமுனு..வாழ்க்கைய ஓட்டிக்கிட்டி இருக்கேன்..)

    ReplyDelete
  158. Blogger ரெட்டைவால்'ஸ் said...

    இனிமே பிரச்சினையை திசை திருப்ப மாட்டேன்னு சத்தியம் பண்ணு பட்டாபட்டி...
    இவ்வளோ நேரம் குஷ்புவை பத்தி தான பேசிட்டு இருந்தோம்//

    யோவ்.. நக்கல் பார்ட்டி...
    இப்படி சொன்னா.. அப்புறம் நான் பதிவுலகத்தை விட்டு விலகிவிடுவேன்...

    ReplyDelete
  159. திராவிடத்தின் கடைசி கையிருப்பே!!!!!!!!!

    தலைவி குஷ்பூ வாழ்க!!

    ReplyDelete
  160. //பட்டாபட்டி.. said...
    ( குஷ்பு.. ”அதை” எடுத்து வெச்சுக்கம்மா கையில.. உன்னோட கன்னிப்பேச்சுல..பயலுக கிழியரமாறியிருக்கனும்..)//

    என்ன பட்டி, கையில வெச்சுக்கிடனுமா? சேச்சே...அப்போ தமிழினத்தலிவரு கைய மொதல்ல எடுக்க சொல்லுங்க!

    ReplyDelete
  161. Blogger ரெட்டைவால்'ஸ் said...


    இனிமே பிரச்சினையை திசை திருப்ப மாட்டேன்னு சத்தியம் பண்ணு பட்டாபட்டி...
    இவ்வளோ நேரம் குஷ்புவை பத்தி தான பேசிட்டு இருந்தோம்//

    யோவ்.. நக்கல் பார்ட்டி...
    இப்படி சொன்னா.. அப்புறம் நான் பதிவுலகத்தை விட்டு விலகிவிடுவேன்..
    **********************************
    இது இது..இதுக்குதான்யா இவ்வளோ நேரம் போராடிக்கிட்டு இருந்தேன்!
    பதிவுலக ஜனங்களே...இனிமே எதுக்கும் கலவரப்படாம..உங்க சாதி வெறி...மத வெறி..அப்புறம் இன்னொன்னு சொல்லுவானுங்களே...ஆணாதிக்க வெறி...அதையெல்லாம் வெறி கொண்டு காமிங்க பார்ப்போம்!

    பட்டாபட்டி ...போய்ட்டு வா...ஒரு பத்து வருசம் கழிச்சு பார்ப்போம்@

    ReplyDelete
  162. என்னப்பு என்னைப்போயி தலனு சொல்லிக்கிட்டு.. ( முதுகெலும்பு மட்டும் நேரா இருந்தாப்போதுமுனு..வாழ்க்கைய ஓட்டிக்கிட்டி இருக்கேன்..


    அநியாயத்தை தட்டி கேட்பவர்களை நம்ம
    மக்கள் ஒன்னு ஹீரோனு சொல்ல்வாங்க
    இல்லை தலைவருனு சொல்ல்வாங்க
    அண்ணா....

    ReplyDelete
  163. Blogger pillaival said...

    திராவிடத்தின் கடைசி கையிருப்பே!!!!!!!!!

    தலைவி குஷ்பூ வாழ்க!!

    *********************************

    பிள்ளை...அங்க ஏற்கெனெவே குடும்ப சண்டை ஜாஸ்தி...ஜாக்பாட் நடத்தறதுக்கு நதியா வந்துருச்சாம்...அங்க போய் கடையை விரிச்சுப் பாரு!

    ReplyDelete
  164. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //பட்டாபட்டி.. said...
    ( குஷ்பு.. ”அதை” எடுத்து வெச்சுக்கம்மா கையில.. உன்னோட கன்னிப்பேச்சுல..பயலுக கிழியரமாறியிருக்கனும்..)//

    என்ன பட்டி, கையில வெச்சுக்கிடனுமா? சேச்சே...அப்போ தமிழினத்தலிவரு கைய மொதல்ல எடுக்க சொல்லுங்க!
    //

    பன்னி.. நீ சொன்னது கெட்ட வார்த்தையில்லனு சத்தியம் பண்ணு முதல்ல...

    எவ்வளவு டீசண்டான ப்ளாக் இது.. இப்படி பச்சையா பேசலாமா?...
    பிள்ளைவாள் , நம்ம பத்தி என்ன நினைப்பார்?...

    ReplyDelete
  165. ////அநியாயத்தை தட்டி கேட்பவர்களை நம்ம
    மக்கள் ஒன்னு ஹீரோனு சொல்ல்வாங்க
    இல்லை தலைவருனு சொல்ல்வாங்க
    அண்ணா////
    எப்டியாவது பட்டா பட்டிய பிரபல பதிவர் ஆக்கிடனும்
    நீங்க போய் ஒரு 10 பேர கூட்டிகிட்டு வாங்க!!!

    ReplyDelete
  166. பட்டாபட்டி ...போய்ட்டு வா...ஒரு பத்து வருசம் கழிச்சு பார்ப்போம்@
    //

    ஏன் அவ்வளவு நாள்தான் விசா கொடுத்தானுகளா?

    ( அண்ணன் ”விசா பக்கங்கள்”.. தயவு செய்து கோவிச்சுக்காதீங்க.. எது சொன்னாலும் அதுல ஒரு ப்ளாக் இருக்கு சார்..நான் என்ன பண்ண?)

    ReplyDelete
  167. யோவ் பட்டா என்ன அநியாயம்யா இது, ஒரு பச்சப்புள்ளையப் பாத்து இப்ப்டி சொல்லிட்ட? நான் எப்போ கெட்ட வார்த்தைலாம் சொன்னேன்? நான் கைய எடுக்கச் சொன்னது மைக்ல இருந்துய்யா? (ஆமா பட்டா நீ எதன்னு நெனச்ச?)
    பிள்ளைவால் சார் நீங்க தப்பா நினைக்காதீங்க, நாங்கல்லாம் பச்சமன்ணுங்க சார்.

    ReplyDelete
  168. pillaival said...
    ////அநியாயத்தை தட்டி கேட்பவர்களை நம்ம
    மக்கள் ஒன்னு ஹீரோனு சொல்ல்வாங்க
    இல்லை தலைவருனு சொல்ல்வாங்க
    அண்ணா////
    எப்டியாவது பட்டா பட்டிய பிரபல பதிவர் ஆக்கிடனும்
    நீங்க போய் ஒரு 10 பேர கூட்டிகிட்டு வாங்க!!!//


    நீங்க மோதும் போதே தெரியவில்லையா பட்டா பட்டி பிரபல பதிவர்தான்

    ReplyDelete
  169. @pillaival said...

    ////அநியாயத்தை தட்டி கேட்பவர்களை நம்ம
    மக்கள் ஒன்னு ஹீரோனு சொல்ல்வாங்க
    இல்லை தலைவருனு சொல்ல்வாங்க
    //

    அநியாயம் பண்ணுபவர்களைத்தான் , நம்ம மக்கள், தலைவருனு சொல்ல்வாங்க

    பிள்ளை.. இன்னைக்கு அசைன்மெண்ட் முடிக்காம போகமாட்டீங்க போல...

    நான் வேற கடையப் பூட்டனும் சார்...
    சாப்பாட்டுக்கு போகனுமில்ல...

    ReplyDelete
  170. சித்தபன்கிட்ட சொல்லுங்க..
    எங்கே மிருகம்?..
    பச்சிடி செய்வது எப்படி..
    இதுமாறி பதிவு யாரையும் புண்படுத்தாது...

    தக்காளி.. சாதிய, மதக்கலவர லெவலுக்கு கொண்டுபோககூடிய பதிவ , வேணாமுனு சொல்லுங்க..

    ReplyDelete
  171. பட்டா இந்த பிள்ள'வால' நான் பாத்துக்கிறேன், போயி சாப்ட்டு வா!

    ReplyDelete
  172. பகையாளி குடிய உறவாடி கெடுன்னு சொல்லவாங்க ஒய் !!

    ReplyDelete
  173. @pillaival said...
    எப்டியாவது பட்டா பட்டிய பிரபல பதிவர் ஆக்கிடனும்
    நீங்க போய் ஒரு 10 பேர கூட்டிகிட்டு வாங்க!!!
    //

    பிரபலம் வேணாய்யா...பிரபல பதிவை, டிஸ்யூ பேப்பர்ல பிரிண்ட் பண்ணி _______ தொடச்சுக்கலாம்..அதோட மதிப்பு அவ்வளவுதான்( மூஞ்சியை எனப்படிக்கவும்..)

    ReplyDelete
  174. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    பட்டா இந்த பிள்ள'வால' நான் பாத்துக்கிறேன், போயி சாப்ட்டு வா!/////


    நானும் இருக்கேன் பட்டு,என்ன பண்ணி ரெடியா?

    ReplyDelete
  175. Blogger pillaival said...

    பகையாளி குடிய உறவாடி கெடுன்னு சொல்லவாங்க ஒய் !!//

    ஓ.. என்னப்பு.. உணமைய, தேங்காய் உடைப்பதுபோல சொல்றீர்..

    ReplyDelete
  176. //சாதிய, மதக்கலவர லெவலுக்கு கொண்டுபோககூடிய பதிவ , வேணாமுனு சொல்லுங்க///
    மீறி பண்ணுனா???

    ReplyDelete
  177. @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பட்டா இந்த பிள்ள'வால' நான் பாத்துக்கிறேன், போயி சாப்ட்டு வா!
    //

    பார்த்து...போட்டா, லெக் பீஸ்சை மட்டும் எனக்கு. எடுத்து வை.( இதை யார் தடுத்தாலும் விட மாட்டேன்..டீலா?)

    ReplyDelete
  178. pillaival said...

    பகையாளி குடிய உறவாடி கெடுன்னு சொல்லவாங்க ஒய் !!/////


    ஒய் உம் தொழில் ரகசியத்தை நல்லா சொல்றீர் ஒய்

    ReplyDelete
  179. பிள்ளை..நீங்க எங்களை விட ரொம்ப வெட்டியா உக்காந்திருப்பீங்க போல...கிரேட் பிள்ளை!

    ReplyDelete
  180. @pillaival said...
    //சாதிய, மதக்கலவர லெவலுக்கு கொண்டுபோககூடிய பதிவ , வேணாமுனு சொல்லுங்க///
    மீறி பண்ணுனா???
    //

    ஆகா.. அப்புறம் டோமர் கொட்#$%டைய, அதுவே கடிக்கும் நிலைக்கு வந்துடுமய்யா..

    ReplyDelete
  181. பட்டாபட்டி.. said...
    ஓ.. என்னப்பு.. உணமைய, தேங்காய் உடைப்பதுபோல சொல்றீர்..////


    அது தானே குல தொழிலு என்ன ஒய் நான் சொல்லுறது

    ReplyDelete
  182. ஓய் பீளைவால், பேஷா பழமொழியெல்லாம் சொல்ரீர், நம்ம குஷ்புவப் பத்தி ஒன்னு எடுத்து விடுங்கோ!

    ReplyDelete
  183. தேர்தல் வந்ததால் நம் அரசியல்வாதிகளுக்கு கண்கள் பனித்தது..இதயம் இனித்தது.

    நம் பதிவுலக நண்பர்களுக்கு, எப்போது கண்கள் பனிக்கும் ..இதயம் இனிக்கும் பட்டாபட்டி சார்?

    ReplyDelete
  184. @MUTHU said...


    அது தானே குல தொழிலு என்ன ஒய் நான் சொல்லுறது
    //

    அட்றா சக்கை...

    ReplyDelete
  185. @pillaival said...
    //சாதிய, மதக்கலவர லெவலுக்கு கொண்டுபோககூடிய பதிவ , வேணாமுனு சொல்லுங்க///
    மீறி பண்ணுனா???///////////


    பார் ரா பிள்ளை சவுண்ட் வுட பாக்குது

    ReplyDelete
  186. ////MUTHU said...
    பட்டாபட்டி.. said...

    ஓ.. என்னப்பு.. உணமைய, தேங்காய் உடைப்பதுபோல சொல்றீர்..////


    அது தானே குல தொழிலு என்ன ஒய் நான் சொல்லுறது //////

    என்ன முத்து இப்படி சீக்ரெட் மேட்டர குபீர்னு போட்டு ஒடச்சுட்டே, பாவம் பீளை 'வால்' சாரு,

    ReplyDelete
  187. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஓய் பீளைவால், பேஷா பழமொழியெல்லாம் சொல்ரீர், நம்ம குஷ்புவப் பத்தி ஒன்னு எடுத்து விடுங்கோ!////////////


    அவாளுக்கு குஷ்பு தெரியாது ஒய்,அவாளுக்கு தெரிந்தது எல்லாம் கருவறை,மந்திரம்,செல்போன் ,தேவநாதாறி

    ReplyDelete
  188. பட்டா பட்டி சார்வாள் நீங்கதான் அவர் மேல ஒரு வெளிச்சத்த கொடுதுகிட்டு இருகிறிக. ஏதாவது உள்குத்து இருக்கா? குவாட்டர் பிரியாணி இந்த மாதிரி???!!!!

    ReplyDelete
  189. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பீளை 'வால்' சாரு,///////


    இதில் ஏதாவது உள் குத்து இருக்கா

    ReplyDelete
  190. pillaival said...

    பட்டா பட்டி சார்வாள் நீங்கதான் அவர் மேல ஒரு வெளிச்சத்த கொடுதுகிட்டு இருகிறிக. ஏதாவது உள்குத்து இருக்கா? குவாட்டர் பிரியாணி இந்த மாதிரி???!!!!////////


    உமக்கு என்ன பிரியாணி பிடிக்கும் ஒய்,ஆடா மாடா,கோழியா

    ReplyDelete
  191. டோமர் பிரியாணின்னு ஒன்னு இருக்கு முத்து....

    ReplyDelete
  192. ///////MUTHU said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஓய் பீளைவால், பேஷா பழமொழியெல்லாம் சொல்ரீர், நம்ம குஷ்புவப் பத்தி ஒன்னு எடுத்து விடுங்கோ!////////////


    அவாளுக்கு குஷ்பு தெரியாது ஒய்,அவாளுக்கு தெரிந்தது எல்லாம் கருவறை,மந்திரம்,செல்போன் ,தேவநாதாறி ///////

    என்ன முத்து, இவாளுக்கு அதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்ட, கருவரைக்குள்ளயே மஜா பண்ணி படம் புடிச்சவாளைலாம் மறந்துட்டியா?
    (அந்த CD எங்க கெடக்கிது?)

    ReplyDelete
  193. ///பீளை 'வால்' சாரு,///////
    இதில் ஏதாவது உள் குத்து இருக்கா///

    முன்னாடியா பின்னாடியா??

    ReplyDelete
  194. பிள்ளை உம் சித்தப்புவை வரச் சொல்லும் ஒய்

    ReplyDelete
  195. pillaival said...

    ///பீளை 'வால்' சாரு,///////
    இதில் ஏதாவது உள் குத்து இருக்கா///

    முன்னாடியா பின்னாடியா??



    எல்லாம் உன் விருப்பம் ஒய்

    ReplyDelete
  196. ///////////MUTHU said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பீளை 'வால்' சாரு,///////


    இதில் ஏதாவது உள் குத்து இருக்கா////////

    இதுல வெளிக்குத்தே இருக்கு ஓய்!

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!