Pages

Saturday, February 19, 2011

கலைஞர் கெலிச்சுட்டாரு..!! வெற்றி..வெற்றி



என் இனிய வலையுலக மக்களே ..

ஹி.ஹி  மூளையுள்ள , சுயசிந்தனையுடைய, முதுகெலும்பு வளையாத, பொதுநலம் என்பதை குறைந்தபட்சம் மதிக்கும் நண்பர்களே...( இந்த லிஸ்ட்ல கண்டிப்பா, கழக அல்லக்கைகள் வரமாட்டார்கள். அதுவுமில்லாம், இதை பதிவிட்டுவிட்டு நீக்கும் பன்னாடை, நான் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)


தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம்.அதில் 1.76 லட்சம்கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் கழககண்மணிகள் , ஊர்ஊருக்கு மேடை போட்டு மக்களை, மாடுகள் போல ஆக்க அரும்பாடுபடுவது நமக்கு புதிதல்ல...

ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை,
(ஹி..ஹி அது நான் சொல்லவில்லை. நம்மை ஆளும் மன்னர், அதிகாலையில் மக்களுக்கு எழுதியது.)

தினமும் மின்சாரம் வருகிறதோ இல்லையோ, கழக உடன்பிறப்புகளின் வாயில், புழுத்துப்போன அறிக்கை மட்டும், தினசரி மலம்கழிப்பதைப்போல வந்துவிடுகிறது.  நிருபர்களைத்தவிர மற்ற மானமுள்ள மனிதர்கள், சிந்தித்துப்பாருங்கள். உங்க வீட்டுப்பணமா?.  இல்லை அவர்கள் அப்பன் வீட்டுப்பணமா? என்பதை.


நடந்தது என்ன?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே  நடந்தது என்ன?! என்பதை துபாயில் பணிபுரியும் ’சிவக்குமார் என்னும் பொறியாளர்’ அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது மெயிலில் உலா வரத்தொடங்கிவிட்டது.  ஆனால் அல்லக்கைகளின் பார்வையில், ”இணையதள கோமாளிகள் வேலையற்று விளையாடுகின்றனர்” என்ற விமர்சனம்.  இருக்கட்டும். தோழரே... எல்லா மக்களுக்கும், மூளையில் உம்மைப்போல ”உறைந்த ரத்தம்” இல்லை என்பதை, தேர்தலில் நிருபிப்போம். ( ஒரு காலத்தில் திமுகவிற்க்கு  ஓட்டுப்போட்ட ஜந்து நான் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்கிறேன். ”எனக்கு, நானே திட்டம்” )

”இணையத்தில் கோமாளித்தனமாக, எழுதுவதை விடுத்து, மீனவர்கள் பிரச்சனையில், தலைவரை நேரில் சென்று முறையிட்டால் தீர்வு கிடைக்கும்” என்று வாயில் முத்துக்களாக விழுகிறது. அதுவுமில்லாமல், இணையத்தில் எழுதி , என்ன ம%$^#யிரா பிடுங்கமுடியும் என்ற ஆணவக்கேள்வி வேறு?..

ஆம்.. ஊழல் இல்லையென்று பத்திரிக்கைகளிலும் எழுதி , ம^%#$#யிரை பிடுங்கியிருந்தால், நாங்கள் இணையத்தின் வாயிலாக, ஊழல் எப்படி நடந்தது என்று எழுதிப்பிடுங்கமுடியும்.. ( ஹா.ஹா. ஏன்?. தலைமை என்பது, மக்கள் தேர்தெடுத்துக் கொடுத்த பதவியா?.. இல்லை அவர், மக்களுக்குத்தெரியாமல், மன்னராக முடிசூட்டிக்கொண்டாரா?.   தெரியப்படுத்துங்கள் கழக கனவான்களே. )

இனி.. 

மெயிலில் வந்த விளக்கங்கள்
நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.
 
க்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார்கள். அதற்காகத்தான், தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது? ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
 
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.
 
நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.
 
தற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
 
நியாயக் கணக்கு
ந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
 
ப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
 
தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?
 
க்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.
 
னநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.
 
துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
 
துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
 
துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.
 
இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
 
துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
 
துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
 
துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.
துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
 
துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
 
துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
 
ப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி? ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.
 
ரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.
 
வர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
ன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
 
ங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.
 
னது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். 


####################

நன்றி. சிவக்குமார் அவர்களே.. எதற்கா?..  உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, இதைப்பற்றி விளக்கமாக சொன்னதற்கு...

ஆங்.. பணம்..பணம்.. இதை மட்டும் வைத்து என்ன பண்ணமுடியும் என்பவர்களுக்கு... 






வீடு நல்லாயிருக்கா பாஸ்.. பாவம் கஷ்டப்பட்டா இதுமாறி வீட்டை நாமும் கட்டலாம்.  தமிழ்நாடே இருளில் மூழ்கியிருந்தாலும், இங்கு 24 மணி நேரமும் மின்சாரம் உண்டு.. அட... யாரு வீடா?..  ஓனர் திகார்-ல இருக்கார். வந்ததும் கேட்டுச்சொல்றேன்..
.
.
.
அதுவரை பொறுத்திருப்போம்... 

பெரியவன் ஆனதும், உனக்கு ஓட்டுக்கு ரூ 3000..   Ok



134 comments:

  1. அனானியாக வாந்தியெடுக்க வரும் , எங்கள் அண்ணன் லக்கிமேன் வாழ்க.. வாழ்க.

    - பாசப்பட்டறை. ( கொ%$^@#ட்டை எடுப்போர் சங்கம்)

    ReplyDelete
  2. வணக்கம் தலைவரே :)

    ReplyDelete
  3. நன்றி.பட்டாபட்டி அவர்களே.. எதற்கா?.. உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, இதைப்பற்றி விளக்கமாக சொன்னதற்கு...

    அடக்கடவுளே... இருக்கியாநீ...

    ReplyDelete
  4. sakthistudycentre-கருன் said... 3

    நன்றி.பட்டாபட்டி அவர்களே.. எதற்கா?.. உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, இதைப்பற்றி விளக்கமாக சொன்னதற்கு...

    அடக்கடவுளே... இருக்கியாநீ...

    //

    ஆகா.. என்னைய கலாய்க்காதீங்க.. எனக்கு பயம் பயம்மா வரும்..!!!

    ReplyDelete
  5. Blogger மாணவன் said...

    வணக்கம் தலைவரே :)
    //

    ஆகா.. தலைவரா?..

    ஓ.கே முதல்வர் ஆனதும், அந்த வீட்டை விலைக்கு வாங்கும் பத்திரத்தில் தான், நான் போடும் முதல் கையெழுத்து.. ஹி..ஹி

    ReplyDelete
  6. அதானே ..பார்த்தேன்..எலெக்சன் முடிஞ்சிருச்சோ..கலைஞர் ஜெயிச்சிடாரோன்னு இடி விழுந்த நாய் மாதிரி துடிச்சி போயிட்டேன்

    ReplyDelete
  7. //ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன?//

    2G ஸ்பெக்ட்ரம்பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கட்டுரை எழுதிய பொறியாளர் சிவக்குமார் அவர்களுக்கு நன்றி :)

    பதிவிட்டு பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி தலைவரே :))

    ReplyDelete
  8. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    அதானே ..பார்த்தேன்..எலெக்சன் முடிஞ்சிருச்சோ..கலைஞர் ஜெயிச்சிடாரோன்னு இடி விழுந்த நாய் மாதிரி துடிச்சி போயிட்டேன்//

    ஹிஹி ரொம்பதான் குசும்பு...

    ReplyDelete
  9. மக்கா உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர் பார்கலை ..அடிச்சு தூள பன்னி விட்டீர்கள் ....
    ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி வருவேன் ...

    ReplyDelete
  10. சிவக்குமார் பிளாகுக்கு லிங்க் கொடுங்க..

    ReplyDelete
  11. //ஆகா.. என்னைய கலாய்க்காதீங்க.. எனக்கு பயம் பயம்மா வரும்..!!//


    ”எனக்கு, நானே திட்டம்”

    ReplyDelete
  12. ஊழல் செய்ய இன்னும் எவ்வளவோ இருக்க இந்த அளவுக்கு குறைவாய் ஊழல் செய்த அவர்களை பாராட்டாமல் வசைபாடுறீங்களே தலைவா? உங்களுக்கு பேசினது இன்னும் வரலையா? கழக அன்பர்களுக்கு எல்லாம் கரக்டா வந்திடுச்சாம். (எதுன்னு கேட்கக்கூடாது!!)

    ReplyDelete
  13. ங்கொய்யால மனுசனுக்கு என்னா ரசனைய்யா? என்னாமா கட்டியிருக்குறான் ஊட்ட. ஹி ஹி. ஒரு வாரமா வட சென்னை பக்கம் 4 பேருல ஒருத்தரு தலையில, இடுப்புல, ஆட்டோல, பைக்கு பெட்ரோல் டேங்க் மேலன்னு கலிஞ்சர் டீவி அள்ளிக்கோ வாரிக்கோன்னு வாங்கிட்டு போறாய்ங்க.

    ReplyDelete
  14. என்னதான் சாட்டையடி செருப்படி குடுத்தாலும் இந்த அல்லைகை நாய்களை திருத்தவே முடியாது பாஸ்......நாம் இப்போது விழித்து கொண்டோம் என்பதுதான் உண்மை அதுவும் லேட்டாக.....

    ReplyDelete
  15. அருமையாக இருக்கு...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தேர்தல் நேரம் அசத்துங்க..
    என்ன சொன்னாலும் அரசியல் வாதிங்க மண்டைணிலே உரைக்காது..

    ReplyDelete
  17. எதுக்கு குறை..
    தமிழ்மணத்தில் 7-வது ஓட்டையும் போட்டாச்சி....

    ReplyDelete
  18. @ஆர்.கே.சதீஷ்குமார் said... 6
    அதானே ..பார்த்தேன்..எலெக்சன் முடிஞ்சிருச்சோ..கலைஞர் ஜெயிச்சிடாரோன்னு இடி விழுந்த நாய் மாதிரி துடிச்சி போயிட்டேன்
    //

    நல்லவேளை, நடுநசி நாய்கள்னு சொல்லாம விட்டீங்க..ஹி..ஹி :-)


    @மாணவன் said... 7
    பதிவிட்டு பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றி தலைவரே :))
    //

    நான் என் கடமையைத்தானே செய்தேன்.. ஹி..ஹி





    @இம்சைஅரசன் பாபு.. said... 9
    மக்கா உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவு எதிர் பார்கலை ..அடிச்சு தூள பன்னி விட்டீர்கள் ....
    ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி வருவேன் ...
    //

    வாங்க..வாங்க.. கடை 24 மணி நேரமும் திறந்துதான் இருக்கும்.. ஹி..ஹி



    @Vinoth said... 10
    சிவக்குமார் பிளாகுக்கு லிங்க் கொடுங்க..
    //

    அவரு ப்ளாக்கரானு தெரியலே பாஸ்.. மெயிலில் வந்தது..



    @பாரத்... பாரதி... said... 11

    //ஆகா.. என்னைய கலாய்க்காதீங்க.. எனக்கு பயம் பயம்மா வரும்..!!//


    ”எனக்கு, நானே திட்டம்”
    //ஹி..ஹி

    ReplyDelete
  19. @நாகராஜசோழன் MA said... 12
    ஊழல் செய்ய இன்னும் எவ்வளவோ இருக்க இந்த அளவுக்கு குறைவாய் ஊழல் செய்த அவர்களை பாராட்டாமல் வசைபாடுறீங்களே தலைவா? உங்களுக்கு பேசினது இன்னும் வரலையா? கழக அன்பர்களுக்கு எல்லாம் கரக்டா வந்திடுச்சாம். (எதுன்னு கேட்கக்கூடாது!!)
    //


    அப்ப, நாட்ல பாலும் தேனும் ஓடுதுனு சொல்றீங்க?. ஹி..ஹி


    @வானம்பாடிகள் said... 13
    ங்கொய்யால மனுசனுக்கு என்னா ரசனைய்யா? என்னாமா கட்டியிருக்குறான் ஊட்ட. ஹி ஹி. ஒரு வாரமா வட சென்னை பக்கம் 4 பேருல ஒருத்தரு தலையில, இடுப்புல, ஆட்டோல, பைக்கு பெட்ரோல் டேங்க் மேலன்னு கலிஞ்சர் டீவி அள்ளிக்கோ வாரிக்கோன்னு வாங்கிட்டு போறாய்ங்க.
    //

    விடுண்ணா.. ஆற்காட்டார் அதுக்கும் ஆப்பு வைக்கிறதா கேள்வி..
    கரண்ட் இல்லாம... டீவிய மீன்தொட்டியா மாத்தினா, நாமும் சொஞ்சம் சம்பாரிக்கலாம்னு நினக்கேன்..ஹி..ஹி



    @நாஞ்சில் மனோ said... 14
    என்னதான் சாட்டையடி செருப்படி குடுத்தாலும் இந்த அல்லைகை நாய்களை திருத்தவே முடியாது பாஸ்......நாம் இப்போது விழித்து கொண்டோம் என்பதுதான் உண்மை அதுவும் லேட்டாக.....

    //

    இதுவும் லேட் இல்லை பாஸ்.. இப்ப திருந்தினாலும், நாடு முன்னேற்றபாதையில் போக சான்ஸ் இருக்கு...


    @மதுரை சரவணன் said... 15
    அருமையாக இருக்கு...வாழ்த்துக்கள்
    //

    நன்றி பாஸ்.. சிவக்குமாருக்கு.. ஏன்னா அவருதான் பொறுமையா எழுதி அனுப்பினாரு.. கூட ஊறுகாய் வெச்சதுமட்டும்தான் நான்.. ஹி..ஹி

    ReplyDelete
  20. @ # கவிதை வீதி # சௌந்தர் said...

    தேர்தல் நேரம் அசத்துங்க..
    என்ன சொன்னாலும் அரசியல் வாதிங்க மண்டைணிலே உரைக்காது..

    //

    சே..சே. அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க பாஸ்.. நாமதான்... ஹி..ஹி அவர்களை தேர்தெடுத்துவிட்டு..ஹி..ஹி என்னமோ போங்க...

    ReplyDelete
  21. வீட்டைப்பார்த்த உடனே தலைசுத்தி மயக்கம் வந்திடுச்சி

    கவிதை காதலன்

    ReplyDelete
  22. இப்படியெல்லாம் படத்தைப் போட்டு விளக்கமா இடுகை எழுதினா நம்பனுமா? ராசா பாவம்....சும்மா குச்சி முட்டாய் தின்னுக்கிட்டிருந்த மனிசனைப் புடிச்சு திகார் ஜெயிலுக்குள்ளே அடைச்சுப்புட்டங்க....

    ReplyDelete
  23. அப்பாவிFebruary 19, 2011 at 4:26 PM

    பாண்டிச்சேரி அருகில் ,Ecr , புத்துப்பட்டு என்ற இடத்தில் , கட்டப்பட்டுள்ள , ஆசியாவிலே மிக பெரிய 32 ஏக்கரில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோடல்லை , கனி வாங்கி உள்ளார். அவர் சமிபத்தில் வாங்கிய மிக பெரிய சொத்து.

    ReplyDelete
  24. தலைவரை ஜெயிக்க வைத்த பட்டாஜீ வால்க.........

    ReplyDelete
  25. Anonymous அப்பாவி said...

    பாண்டிச்சேரி அருகில் ,Ecr , புத்துப்பட்டு என்ற இடத்தில் , கட்டப்பட்டுள்ள , ஆசியாவிலே மிக பெரிய 32 ஏக்கரில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோடல்லை , கனி வாங்கி உள்ளார். அவர் சமிபத்தில் வாங்கிய மிக பெரிய சொத்து.
    //

    அந்த ஹோட்டல் நெய் தோசை பிடிச்சிருக்கும் போல.. :-)

    ReplyDelete
  26. //////சேட்டைக்காரன் said...
    இப்படியெல்லாம் படத்தைப் போட்டு விளக்கமா இடுகை எழுதினா நம்பனுமா? ராசா பாவம்....சும்மா குச்சி முட்டாய் தின்னுக்கிட்டிருந்த மனிசனைப் புடிச்சு திகார் ஜெயிலுக்குள்ளே அடைச்சுப்புட்டங்க....//////

    அந்தக் குச்சி முட்டாய் அவங்கதானே கொடுத்தாங்க?

    ReplyDelete
  27. Blogger சேட்டைக்காரன் said...

    இப்படியெல்லாம் படத்தைப் போட்டு விளக்கமா இடுகை எழுதினா நம்பனுமா? ராசா பாவம்....சும்மா குச்சி முட்டாய் தின்னுக்கிட்டிருந்த மனிசனைப் புடிச்சு திகார் ஜெயிலுக்குள்ளே அடைச்சுப்புட்டங்க....
    //

    விடுண்ணே.. வரும்போது தியாகி பட்டம் கொடுத்து , எங்காவது கவர்னரா அனுப்பிடலாம்.. ஹி..ஹி

    ReplyDelete
  28. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தலைவரை ஜெயிக்க வைத்த பட்டாஜீ வால்க.........
    //

    ஆரம்பிச்சுட்டான்யா வால்க கோசத்தை..
    யோவ்.. பன்னி.. உனக்கு சிபிஐ மூலமா, ஒரு சம்மன் அனுப்பிச்சமே.. வந்துச்சா?.. ஆமாய்யா காலையிலதான்...

    ReplyDelete
  29. ////// பட்டாபட்டி.... said...
    Anonymous அப்பாவி said...

    பாண்டிச்சேரி அருகில் ,Ecr , புத்துப்பட்டு என்ற இடத்தில் , கட்டப்பட்டுள்ள , ஆசியாவிலே மிக பெரிய 32 ஏக்கரில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோடல்லை , கனி வாங்கி உள்ளார். அவர் சமிபத்தில் வாங்கிய மிக பெரிய சொத்து.
    //

    அந்த ஹோட்டல் நெய் தோசை பிடிச்சிருக்கும் போல.. :-)///////

    என்னது நெய் தோசையா?

    ReplyDelete
  30. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //////சேட்டைக்காரன் said...
    இப்படியெல்லாம் படத்தைப் போட்டு விளக்கமா இடுகை எழுதினா நம்பனுமா? ராசா பாவம்....சும்மா குச்சி முட்டாய் தின்னுக்கிட்டிருந்த மனிசனைப் புடிச்சு திகார் ஜெயிலுக்குள்ளே அடைச்சுப்புட்டங்க....//////

    அந்தக் குச்சி முட்டாய் அவங்கதானே கொடுத்தாங்க?
    //

    மூணு கமென்ஸ்குள்ள, விசயத்தை முக்காம சொல்லு..

    ReplyDelete
  31. ////// பட்டாபட்டி.... said...
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    தலைவரை ஜெயிக்க வைத்த பட்டாஜீ வால்க.........
    //

    ஆரம்பிச்சுட்டான்யா வால்க கோசத்தை..
    யோவ்.. பன்னி.. உனக்கு சிபிஐ மூலமா, ஒரு சம்மன் அனுப்பிச்சமே.. வந்துச்சா?.. ஆமாய்யா காலையிலதான்...///////

    இப்போ அவங்க கூடதான் லஞ்ச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.... ஃப்ரை சூப்பர்..... அல்வாவும் சூப்பர், நல்லா நெய் போட்டு கிண்டி அப்பிடியே சுடச் சுட.......

    ReplyDelete
  32. நானும் ஆஜராகிட்டேன்பா

    ReplyDelete
  33. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
    http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

    ReplyDelete
  34. இப்போ அவங்க கூடதான் லஞ்ச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.... ஃப்ரை சூப்பர்..... அல்வாவும் சூப்பர், நல்லா நெய் போட்டு கிண்டி அப்பிடியே சுடச் சுட.......//

    யோவ்.. வாயில வெச்சு சாப்பிடு.. ஹி..ஹி

    ReplyDelete
  35. டோமரு, குப்பையிலிருந்து வந்திருக்கு போல.. வாம்மா மாம்ஸ்..
    kuppai-planet.blogspot.com

    ReplyDelete
  36. நாங்க அந்த பிளாக்கை பார்க்க முடியாத பட்டாபட்டி? Permission denied அப்படின்னு வருது!

    ReplyDelete
  37. நாகராஜசோழன் MA said... 37

    நாங்க அந்த பிளாக்கை பார்க்க முடியாத பட்டாபட்டி? Permission denied அப்படின்னு வருது!
    //

    ஏதோ அரண்மனை அந்தப்புறம் மாறி, வெச்சிருப்பாங்க போல.. விடுங்க..

    ReplyDelete
  38. இந்த வருஷம் இலவச செல்போன் கொடுக்கலாம்னு இருக்கோம். அப்படியே இலவச படம் மூவி டிக்கெட் வேற தருவோம்(நாங்க எடுக்குற படத்துக்கு மட்டும்) ஹிஹி இதெல்லாம் உனக்கு வேணாமா அப்பு

    ReplyDelete
  39. இந்த வேடிகைஎல்லாம் பாத்துகிட்டு இருக்கிற ஒரு அம்மாவுக்கு வயிறு எரிஞ்சி எரிஞ்சி காந்துது.
    இனி அடுத்த வேட்டை நம்மோடதுதான் கிற மாறி உக்காந்து இருக்கு மக்கா. இதுகள , இந்த ரெண்டு கூட்டத்தையும் எப்படி ஒழிச்சி கட்டலாம் ??
    எல்லாரும் எழுதனம்.

    ReplyDelete
  40. பதிவுலகத்துக்கு இருக்கும் பகுத்தறிவும், தெளிவும், ஒவ்வொரு வாக்கலரிடமும் இருந்தால், இந்த கொள்ளைக் கூட்டத்தை துரத்தி விடலாம்.

    - என்றும் நப்பாசையுடன்,
    பெசொவி

    ReplyDelete
  41. நாம் அய்யாவின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் அம்மாவின் அபிமானி என்று அடையாளம் காணும் அபாயம் இருக்கிறது பட்டாப்பட்டியாரே!

    அந்தம்மா யோக்கியமான்னு கேள்வி கேட்டு எஸ் ஆகிடலாம்னு பார்க்கிறாய்ங்க. இவர்கள் திமுக அபிமானிகள் என்ற நிலையில் இருந்து திமுக அடிமைகள் என்ற நிலைக்கு மாறிவிட்டனர் செருப்பால அடித்தாலும் திருந்த மாட்டாய்ங்க.

    ReplyDelete
  42. யோவ் பட்டாப்பட்டி நீ எழுதிருக்கரத பார்த்தா நடுநிசி நாய்கள் படம் சுத்தமா நல்லால்ல போலவே...! என்னய்யா கவ்தம் மேனன் இந்த தடவ இப்டி சொதப்பிட்டான்..!

    - கழகத்தை எதிர்த்து கலகம் செய்பவர்களிடமிருந்து கழகத்தை காப்பாற்ற கடைசி வரை போராடுவோர் சங்கம்...ராசக்காபாளையம் வட்டம்..! :)

    ReplyDelete
  43. @@@@டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
    ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!///

    :) :) :)

    ReplyDelete
  44. @@பட்டாபட்டி.... said...
    ///பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //மூணு கமென்ஸ்குள்ள, விசயத்தை முக்காம சொல்லு..///

    ஏய் பன்னி டார்லிங்...நீ இன்னும் திருந்தலயாடா...! :)

    ReplyDelete
  45. @@@@இம்சைஅரசன் பாபு.. said...

    ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி வருவேன் ...///


    ஐ ஜாலி...சீக்கிரம் வாங்க சார்..!

    ReplyDelete
  46. தெளிவான மற்றும் விரிவான அலசல் பதிவு தலைவா..!!! பாமர மக்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் திரு.சிவக்குமார் அருமையா சொல்லியிருக்கார். பகிர்வுக்கு நன்றி தலைவா.

    ReplyDelete
  47. //@இம்சைஅரசன் பாபு.. said...

    ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி வருவேன் ...///


    ஐ ஜாலி...சீக்கிரம் வாங்க சார்..//

    வந்துட்டேன் மக்கா ...சொட்டை தலையன் பொன்னான ஆட்சியில் இன்று முதல் 4 மணி நேரம் கரெண்ட் கட் ...வெளியூர் வேற என்ன வெத்தல பாகு வைச்சு கூப்பிட்டு இருக்காரு ...இந்த பால் வடியும் ,தேன் வாடியம் தமிழகத்துல கரண்ட் வேற புடுங்கி போட்டுட்டன்களே

    ReplyDelete
  48. மக்கா பட்டா எம்மாம் பெரிய வீடு ..இது சின்ன வீட்டுக்கா..? பெரிய வீட்டுக்கா மக்கா ..?...ஹி ..ஹி ..

    ReplyDelete
  49. மக்கா வீடே இப்படி இருக்குனா ...உள்ள கக்கூஸ் எப்படி இருக்கும் ..உள்ள போய் உக்காந்தவுடன் கனி நழுவி பால் விழுந்த மாதிரி போகும் இல்லையா மக்கா ....

    ReplyDelete
  50. மக்கா பதிவ படிச்சிட்டு வீட்டின் போட்டோவ பார்த்தேன் ..இப்படி ஒரு வீடு ஆனந்திக்கு கெட்டி கொடுப்பார ..#டுவுட்

    ReplyDelete
  51. மக்கா பதிவு கொஞ்சம் பெருசா இருக்கா ...படிச்சி முடிக்கிறதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி"லொக்கு ...லொக்கு ...ன்னு இருமல் வருது ஏன் மக்கா

    ReplyDelete
  52. ஸ்பெக்ட்ரம் ஊழல் பத்தி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து நல்ல விளக்கம் குடுத்திருக்கீங்க. நம்ம சனத்துக்கு இதையெல்லாம் புரிஞ்சிக்கும் விவரம் இல்லை என்பதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு. புரிந்து கொள்ளும் கொஞ்சம் படித்த பயல்கள் அரசுப் பணியில் இருப்பார்கள். அவர்கள் ஊதிய உயர்வு, போனஸ் இன்ன பிற சலுகைகள் என நன்றாக கவனிக்கப் படுவதால் கண்டிப்பா மன்சள் துண்டுக்குத்தான் ஓட்டு போடுவானுங்க. மற்றபடி நகர் புறங்களில் எப்போதுமே தில்லு முல்லு கட்சிதான் வருது. இப்போ பன்னி மேய்க்கும் கட்சி யோட [PMK] கூட்டணி வேற ஆயிடுச்சி, காங்கிரஸ் கூட்டணியும் இருக்கும், அப்புறம் தேர்தல் சமயத்தில் பணம், சோறு, குடிக்க கட்டிங் இதெல்லாம் குடுத்த மயக்கத்துல நன்றி உணர்வோட நாறிப் போனா தமிழன் மஞ்சள் துண்டுக்கு ஓட்டைப் போட்டு விடுவான். நீங்க சொன்னதெல்லாம் கடலில் கரைச்ச பெருங்காயம்தானா? கடவுளே காப்பாத்து.

    ReplyDelete
  53. ரொம்பத்தான் மினக்கெட்டு இருக்கீங்க பாஸ்!
    என்ன ஒரு கணக்கு!!ம்ம்
    பணத்தை வைத்து என்ன பண்ண முடியுமா?

    ReplyDelete
  54. // நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு //

    பொருளாதார மேதை =மாமா மேதை மக்கா ....(யாருக்கு ..?மாமா ன்னு கேக்கக்கூடாது பட்டா கோவ பாடுவாரு நான் சொல்ல மாட்டேன் )

    ReplyDelete
  55. ராசா கைது, கலைஞர் தொலைகாட்சி ரெய்டு, கனிமொழி மீனவர்களுக்காக போராடி கைது....டே எங்கப்பா நான் Sun டி.வி. சீரியல் பாத்தேன், Vijay டி.வி. சீரியல் பாத்தேன் ஆனா இவ்வளவு சுவராஸ்யமான சீரியல்களை நான் பாத்ததேயில்லைடா. கருணாநிதி காலை டிபனுக்கும் மதிய லஞ்சுக்கும் நடுவுல இருந்தாரே உண்ணா விரதம் அத விட காமெடியாவும், சுவராச்யமாவும் இருக்கு. தேர்தல் முடிஞ்சதும் ராசா ஜாமீன்ல வெளியே வருவாரு, அடுத்த சில மாதங்களில் மக்களும், எதிர்க்கட்சிக்காரங்களும் இந்த ச்பெக்ற்றத்தை மறந்திடுவாங்க, அதுக்கப்புறம் ராசா மேல எந்த தப்புமே இல்லைன்னு சுப்ரீம் கோர்ட்டு குடுத்த Mr. கிளீன் பட்டத்தோட வெளியே வருவாரு. இன்னும் நூறு வருஷம் கழிச்சு ராசா... ராசான்னு ஒரு மந்திரி இருந்தாங்க, காந்திக்கு அப்புறம் அவருதான் நேர்மையானவர் அப்படின்னும், அப்புறம் பெண் கவிக் குயில் ஒருத்தர் இருந்தாங்க அவங்க கண்ணகியோட தங்கச்சி என்றும் வரலாற்றுல வரும், இதெல்லாம் பார்க்கத்தான் நாம யாரும் இருக்க மாட்டோம். காப்பாத்துடா ஏழுகொண்டல வாடா... தேவுடா....

    ReplyDelete
  56. ஏங்க... இவ்வளவு பெரிய வீடு கட்டும் வரை வேடிக்கை பார்த்து விட்டு... அம்மா சும்மா ஒரு சுவர் கட்டினதுக்கு கொடநாடுக்கும் (வானத்துக்கும்)சென்னைக்கும்(பூமிக்கும்) குதிச்சாங்களா?

    ReplyDelete
  57. அப்பாவிFebruary 19, 2011 at 7:37 PM

    "பட்டாப்பட்டி இந்த ஊர வாங்கிட்டார் , அந்த தெருவ வாங்கிட்டார்... எஸ்டேட் வாங்கிட்டார்" இந்த மாதிரி நாங்க எப்போ எழுதருது ? சென்னைல ஒரு நல்ல வேலை இருக்கு , பாதாம் , பிஸ்தா, டெய்லி குடுப்பாங்க..கோடிகனக்குல பணம்.. ரெட் லைட் காரு கூட கெடைக்கலாம்.. சும்மா ஒரு 10 நிமிசம் நிக்கற வேலைதான். அந்த வேலை பாத்தவரு , இப்போ அர்ஜென்ட் வேலையா திகார் ல இருக்காரு.. நீ ஊம் சொன்னா , உடனே appointment தான்.அவங்களா??? உனக்கு ரொம்ப புடிச்சவங்கதான் ... அங்க பொட்டி தட்டி என்னத்த சம்பாதிக்க முடியும்? நல்ல யோசிச்சு சீக்கிரம் சொல்லு .

    ReplyDelete
  58. இம்சைஅரசன் பாபு.. said... 52
    மக்கா பதிவு கொஞ்சம் பெருசா இருக்கா ...படிச்சி முடிக்கிறதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி"லொக்கு ...லொக்கு ...ன்னு இருமல் வருது ஏன் மக்கா

    *************************************
    யோவ் இம்சை! இந்த வியாதிக்குப் பேரு கருங்குஷ்டம்! சீக்கிரம் போய் எங்கயாவது மந்திரிச்சிக்க.. பட்டாபட்டி பதிவுகள்லயே முத முறையா...படிக்கிற மாதிரி ஒரு பதிவு வருது! ஏன்யா நீ வேற?

    ReplyDelete
  59. @Rettai../

    டேய் ரெட்டை..சும்மா பட்டாபட்டிய கலாய்க்காத..ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கூட ஒரு நல்ல பதிவு எழுதுனான்...படிச்சா புரியற மாதிரி...இது ஒன்னும் பர்ஸ்ட் கெடயாது...அதுதான் மொதொள்ள...! :)
    I jolly...jolly...

    ReplyDelete
  60. அவர் என்னமோ கடந்த 2 வருசமா வாந்தி மட்டுமே எடுத்த மாதிரி பேசுற...

    @பட்டாபட்டி....: நீ கலக்கு சித்தப்பு!

    ReplyDelete
  61. @Rettai.//
    டேய் நீ வாந்திய கேவலபடுத்துன, அப்பறம் எனக்கு கெட்ட கோவம் வரும்..ச்சே சாரிபா...டேய் நீ பட்டாபட்டிய கேவலபடுத்துன அப்பறம் எனக்கு கெட்ட கோவம் வரும்...! ஒழுங்கா இருந்துக்க ஆமாம்...!

    @பட்டாப்பட்டி...
    கொஞ்ச நாளா எனக்கு வெரல் ரொம்ப ரோலிங் ஆகுதே..ஏன்யா அப்டி...? :)

    ReplyDelete
  62. பட்டாபட்டியோட நாலு பதிவு..காலைல ஒன்னு ராத்திரி ஒன்னு என சாப்பிட்டு வந்தால்...உனக்கு வந்துள்ள பக்காவாதம் சட்டென விலகுமென நட்டுவாக்கிலி அம்மன் கோயில் நாடி ஜோசியர் கொடுத்த ஓலைல போட்டிருக்கு!

    ReplyDelete
  63. @Rettai./

    பக்கவாதம் சரியாய்டும் மாப்புள...ஆனா,பட்டாபட்டியோட பதிவ படிச்சு படிச்சு டென்சன்ல வலது மூளை கொரகுளி இழுத்துகிட்டா என்ன பண்றது...! :)

    ReplyDelete
  64. Blogger பட்டாபட்டி.... said...

    Krishna. Mukunthaa. Murare

    *******************************
    இன்னும் கொஞ்சம் தான்....வந்திடும்...நல்லா ட்ரை பண்ணு

    ReplyDelete
  65. வெளிய இருக்கேன்.  வந்தா   தொப்புள்ள கத்திய வெச்சு  அறுப்பேன்.  ஹி  ஹி

    ReplyDelete
  66. Haa. Already out . If you. Don't mind. Can i borrow some tissue paper? :-)

    ReplyDelete
  67. @@@பட்டாபட்டி.... said...
    வெளிய இருக்கேன்..///

    நீ வெளியே இருக்கறதுதான் உன் ப்ரோபைல் போட்டோவ பார்த்தாலே தெரியுதே பட்டாப்பட்டி..அத ஏன் தனியா வேற சொல்ற...? :)

    ReplyDelete
  68. //////Veliyoorkaran said...
    @@பட்டாபட்டி.... said...
    ///பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //மூணு கமென்ஸ்குள்ள, விசயத்தை முக்காம சொல்லு..///

    ஏய் பன்னி டார்லிங்...நீ இன்னும் திருந்தலயாடா...! :)///////

    ங்ணா 2 லட்சம் கோடி, 3 லட்சம் கோடின்னு அடிச்சிட்டு ஜெயில்ல சில்லி சிக்கன் சாப்புட்டுகிட்டு இருகானுக அவனுகளையெல்லாம் விட்ருங்க...... ஏதோ வால்க, ஒலிகன்னு பொழப்ப ஒட்ரோம் அது புடிக்கலியா ராசா?

    ReplyDelete
  69. வெளியூரு எழவு இப்போ மட்டும் என்ன வாழுது? பேசாம இடது மூளையயும் எடுத்து அலமாரில வச்சிட்டு...பட்டாபட்டிக்கிட்ட அசிஸ்டண்டா போய் சேர்ந்துடு...

    ரெண்டு பேரையும் கோன்Dஇல அடைச்சி நானாவது வித்தை காட்டி பொழைச்சிக்குவேன்..

    அப்பாடா...ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு பேரையும் வம்பிழுத்துருக்கேன்!

    ReplyDelete
  70. @@@@ பட்டாபட்டி.... said...
    Haa. Already out . If you. Don't mind. Can i borrow some tissue paper? :-)///

    டேய் ரெட்டை...பட்டாபட்டிங்கறவன் வெள்ளைக்காரன் போலருக்குடா...பாரேன் என்னமா இங்கிலீஷ் பேசுறான்...அது மட்டும் இல்லாமா துடைக்கரதுக்கு பேப்பர் துணி வேற கேக்கறான்...! ஒரு வேலை ஜெர்மன்காரனா இருப்பானோ...??

    ReplyDelete
  71. /////Veliyoorkaran said...
    @@@@ பட்டாபட்டி.... said...
    Haa. Already out . If you. Don't mind. Can i borrow some tissue paper? :-)///

    டேய் ரெட்டை...பட்டாபட்டிங்கறவன் வெள்ளைக்காரன் போலருக்குடா...பாரேன் என்னமா இங்கிலீஷ் பேசுறான்...அது மட்டும் இல்லாமா துடைக்கரதுக்கு பேப்பர் துணி வேற கேக்கறான்...! ஒரு வேலை ஜெர்மன்காரனா இருப்பானோ...??//////

    தொரமாரு என்னமோ பேசிக்கிறாங்க....!

    ReplyDelete
  72. //”இணையத்தில் கோமாளித்தனமாக, எழுதுவதை விடுத்து, மீனவர்கள் பிரச்சனையில், தலைவரை நேரில் சென்று முறையிட்டால் தீர்வு கிடைக்கும்” என்று வாயில் முத்துக்களாக விழுகிறது. அதுவுமில்லாமல், இணையத்தில் எழுதி , என்ன ம%$^#யிரா பிடுங்கமுடியும் என்ற ஆணவக்கேள்வி வேறு?..

    ஆம்.. ஊழல் இல்லையென்று பத்திரிக்கைகளிலும் எழுதி , ம^%#$#யிரை பிடுங்கியிருந்தால், நாங்கள் இணையத்தின் வாயிலாக, ஊழல் எப்படி நடந்தது என்று எழுதிப்பிடுங்கமுடியும்.. ( ஹா.ஹா. ஏன்?. தலைமை என்பது, மக்கள் தேர்தெடுத்துக் கொடுத்த பதவியா?.. இல்லை அவர், மக்களுக்குத்தெரியாமல், மன்னராக முடிசூட்டிக்கொண்டாரா?. தெரியப்படுத்துங்கள் கழக கனவான்களே. )//


    கோவணம் கட்டினா கோமாளிகள்ன்னு நினைச்சிட்டாரோ ?
    பன்னாடை.. பன்னாடை...
    திகார்ல கிடைக்குதா
    பொன்னாடை.. பொன்னாடை...?

    ReplyDelete
  73. தக்காளி... கசாப்பு கடைக்காரன் அறுத்து அறுத்து வைக்கிறான்னா..அவன் என்ன சர்ஜனா...?
    ஆனாலும் அநியாயத்துக்கு குழந்தையா இருக்கீங்க...வெளியூர்காரன்

    ReplyDelete
  74. ஆகாய மனிதன்....ரொம்ப நல்ல பேருங்க!

    வெள்ளை ஜாக்கெட் போட்டு விண்வெளில பறப்பாய்ங்க போல இருக்கு!

    ReplyDelete
  75. ///////Rettaival's said...
    பட்டாபட்டியோட நாலு பதிவு..காலைல ஒன்னு ராத்திரி ஒன்னு என சாப்பிட்டு வந்தால்...உனக்கு வந்துள்ள பக்காவாதம் சட்டென விலகுமென நட்டுவாக்கிலி அம்மன் கோயில் நாடி ஜோசியர் கொடுத்த ஓலைல போட்டிருக்கு!////////

    பாத்துய்யா அப்புறம் பக்காவாதமாயிடப் போவுது.........

    ReplyDelete
  76. @@@Rettaival's said...
    தக்காளி... கசாப்பு கடைக்காரன் அறுத்து அறுத்து வைக்கிறான்னா..அவன் என்ன சர்ஜனா...?///

    அப்டி பார்த்தா பன்னிகுட்டியும்தான் கமெண்ட் அடிக்கறேன்கர பேர்ல அறு அறுன்னு அறுக்கறான்...அப்ப அவன் என்ன சர்ஜனா...?

    இல்ல அப்டியே இருந்தாலும் நாம எல்லாரும் இனிமே பன்னிகுட்டி ராமசாமிய "சர்ஜன் பன்னிகுட்டி"னுதான் கூப்ட்ருவோமா...?

    என்ன பேசறீங்க ரெட்டை சார்..?

    ReplyDelete
  77. @@@Rettaival's said...
    ஆகாய மனிதன்....ரொம்ப நல்ல பேருங்க!

    வெள்ளை ஜாக்கெட் போட்டு விண்வெளில பறப்பாய்ங்க போல இருக்கு!.///

    Haa.Haa...! :)

    ReplyDelete
  78. //////Veliyoorkaran said...
    @@@Rettaival's said...
    தக்காளி... கசாப்பு கடைக்காரன் அறுத்து அறுத்து வைக்கிறான்னா..அவன் என்ன சர்ஜனா...?///

    அப்டி பார்த்தா பன்னிகுட்டியும்தான் கமெண்ட் அடிக்கறேன்கர பேர்ல அறு அறுன்னு அறுக்கறான்...அப்ப அவன் என்ன சர்ஜனா...?

    இல்ல அப்டியே இருந்தாலும் நாம எல்லாரும் இனிமே பன்னிகுட்டி ராமசாமிய "சர்ஜன் பன்னிகுட்டி"னுதான் கூப்ட்ருவோமா...?

    என்ன பேசறீங்க ரெட்டை சார்..?////////

    ஏற்கனவே ரெண்டு டாக்குடர் பட்டம் வாங்கியாச்சு, இதுல இது வேறயா?

    ReplyDelete
  79. ///////Rettaival's said...
    ஆகாய மனிதன்....ரொம்ப நல்ல பேருங்க!

    வெள்ளை ஜாக்கெட் போட்டு விண்வெளில பறப்பாய்ங்க போல இருக்கு!///////

    அப்போ கருப்பு ஜாக்கெட் போட்டா பறக்க முடியாதா?

    ReplyDelete
  80. ஏலேய்.. பாரின்ல இருக்கிறவன் எல்லாம் பன்னாடைனு எங்க போர் தளபதி சொன்னது.... மப்புல.. அதை நிசம்னு நினச்சுக்கிட்டு, சண்டைக்கு வரீங்களா?...

    இருங்கலே..

    அண்ணே யூத் கிருஷ்ணா அண்ணே.. தபால் மூலமாவாவது கள்ள ஓட்டு , நல்ல ஓட்டு, ரெண்டுமே போடறேண்ணே.. ப்ளீஸ் , அனானியா வந்தாவது, இந்த பயலுக மேல, அடி வயித்திலிருந்து வாந்தி எடுங்கன்ணே..

    ReplyDelete
  81. Blogger Veliyoorkaran said...

    @@@பட்டாபட்டி.... said...
    வெளிய இருக்கேன்..///

    நீ வெளியே இருக்கறதுதான் உன் ப்ரோபைல் போட்டோவ பார்த்தாலே தெரியுதே பட்டாப்பட்டி..அத ஏன் தனியா வேற சொல்ற...? :)
    //

    ங்கொய்யாலே.. நானும் உங்க தலைவன் மாறிதான்.. உக்காந்தே சாதிப்பேன்.. ஏய்யா.. யூஸ் பண்ணின டிஸ்யூ பேப்பர் கேட்டது தப்பாய்யா?..

    ReplyDelete
  82. Blogger Rettaival's said...

    அவர் என்னமோ கடந்த 2 வருசமா வாந்தி மட்டுமே எடுத்த மாதிரி பேசுற...

    @பட்டாபட்டி....: நீ கலக்கு சித்தப்பு!//

    வாய்யா.. நான் எழுதியதுனு காவியம்னு சொல்ல நான் என்ன டோமரா?..

    இதோ இப்ப சொல்றேன்.. நான் வாந்தியெடுப்பது இப்ப சரியா இருக்காது.. ஆறவெச்சு ஆறு வருஷம் கழிச்சு பாரு.. என்னா பேமஸா எழுதியிருக்கான் பாருனு , அவனவன் மூக்குமேல கைய வெச்சு சொறிவ.. சாரிப்பா .. சொல்லுவாங்க...

    ReplyDelete
  83. /////பட்டாபட்டி.... said...
    Blogger Veliyoorkaran said...

    @@@பட்டாபட்டி.... said...
    வெளிய இருக்கேன்..///

    நீ வெளியே இருக்கறதுதான் உன் ப்ரோபைல் போட்டோவ பார்த்தாலே தெரியுதே பட்டாப்பட்டி..அத ஏன் தனியா வேற சொல்ற...? :)
    //

    ங்கொய்யாலே.. நானும் உங்க தலைவன் மாறிதான்.. உக்காந்தே சாதிப்பேன்.. ஏய்யா.. யூஸ் பண்ணின டிஸ்யூ பேப்பர் கேட்டது தப்பாய்யா?..///////

    யோவ் யூஸ் பண்ண டிஸ்யூ எதுக்கு? அத வெச்சே செய்வினை வெக்க போறீயா?

    ReplyDelete
  84. எல்லாப் பயலும் ஓடிப்போயிட்டாங்க.. அப்பாடா தப்பிச்சோம்....

    அண்ணே கிருஷ்ணா அண்ணே.. சனிக்கிழமை மாமூல் வாங்கினது போதும்.. வந்து என்னானு கரகரனு கேளுங்கண்ணே...

    ReplyDelete
  85. யோவ் அண்ணன் ஏதாவது முக்கியமான தொகுதி மீட்டிங்குக்கு போயிருக்கப் போறாரு..........

    ReplyDelete
  86. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் யூஸ் பண்ண டிஸ்யூ எதுக்கு? அத வெச்சே செய்வினை வெக்க போறீயா?
    //

    அட நாதாறி... அதைதான்யா, அடுத்த எலெக்‌ஷனுக்கு இலவசமா கொடுக்கனும்!!!...

    ReplyDelete
  87. பன்னிக்குட்டி ராம்சாமி said... 88

    யோவ் அண்ணன் ஏதாவது முக்கியமான தொகுதி மீட்டிங்குக்கு போயிருக்கப் போறாரு..........
    //

    யோவ்.. பன்னி.. நீ வந்ததும் பயலுக பயந்துபோயி ஓடிட்டானுக...

    ஆமா மச்சி.. அவசரத்தில பல்லு வெளக்காம வந்துட்ட போல.. ஹி..ஹி

    ReplyDelete
  88. /////பட்டாபட்டி.... said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் யூஸ் பண்ண டிஸ்யூ எதுக்கு? அத வெச்சே செய்வினை வெக்க போறீயா?
    //

    அட நாதாறி... அதைதான்யா, அடுத்த எலெக்‌ஷனுக்கு இலவசமா கொடுக்கனும்!!!.../////

    அட முன்னாடியே சொல்லி இருக்கப்படாதா நல்லா தொடச்சி இருப்பேனே?

    ReplyDelete
  89. /////பட்டாபட்டி.... said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said... 88

    யோவ் அண்ணன் ஏதாவது முக்கியமான தொகுதி மீட்டிங்குக்கு போயிருக்கப் போறாரு..........
    //

    யோவ்.. பன்னி.. நீ வந்ததும் பயலுக பயந்துபோயி ஓடிட்டானுக...

    ஆமா மச்சி.. அவசரத்தில பல்லு வெளக்காம வந்துட்ட போல.. ஹி..ஹி///////

    நான் மெதுவா வந்தாலும் அப்பிடித்தானே வருவேன்.....?

    ReplyDelete
  90. இந்த மெயில் நான் ஏற்கெனவே படிச்சிருக்கேன் அண்ணா .. ஆனா நீங்க ஏன் கோமாளி அப்படிங்கிறத மட்டும் டார்க் பண்ணிருக்கீங்க ? ஹி ஹி .. எனக்கு பீலிங் ஆகுதுல .. ஹி ஹி

    ReplyDelete
  91. @ வெளியூர் ஐ வெளியூர் அண்ணா வந்திருக்கார் .. எப்படி இருக்கீங்க அண்ணா ?
    ஹி ஹி . பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு .. நான் கொஞ்சம் முன்னாடியே வராம போயிட்டேனே ..

    ReplyDelete
  92. ஓனர் திகார்-ல இருக்கார். வந்ததும் கேட்டுச்சொல்றேன்................/////////////////

    குசும்பு தான்யா ................

    ReplyDelete
  93. கோமாளி செல்வா said...

    @ வெளியூர் ஐ வெளியூர் அண்ணா வந்திருக்கார் .. எப்படி இருக்கீங்க அண்ணா ?
    ஹி ஹி . பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு .. நான் கொஞ்சம் முன்னாடியே வராம போயிட்டேனே
    //

    அட ஆமாம்.. உம்ம பேரு போல்டா இருக்கு.. சே.. தெரிஞ்சு இருந்தா, Gif file போட்டு டான்ஸ் ஆட விட்டுருப்பேன்..

    ஏன்னா?.. மெயில்ல வந்துச்சே... கிழே பொட்டு அதுக்கு மேல தூங்க்கிட்டு இருந்தீரா?
    :-)

    ReplyDelete
  94. அஞ்சா சிங்கம் said...

    ஓனர் திகார்-ல இருக்கார். வந்ததும் கேட்டுச்சொல்றேன்................/////////////////

    குசும்பு தான்யா ................
    //

    அட நிசமாவே அவரோட ஊடுதான்.. ஹி,..ஹி

    ReplyDelete
  95. ////////இம்சைஅரசன் பாபு.. said... 48
    //@இம்சைஅரசன் பாபு.. said...

    ஒரு மணி நேரம் கழிச்சு திரும்பி வருவேன் ...///


    ஐ ஜாலி...சீக்கிரம் வாங்க சார்..//

    வந்துட்டேன் மக்கா ...சொட்டை தலையன் பொன்னான ஆட்சியில் இன்று முதல் 4 மணி நேரம் கரெண்ட் கட் ...வெளியூர் வேற என்ன வெத்தல பாகு வைச்சு கூப்பிட்டு இருக்காரு ...இந்த பால் வடியும் ,தேன் வாடியம் தமிழகத்துல கரண்ட் வேற புடுங்கி போட்டுட்டன்களே///////

    என்னது 4 மணிநேரம் பவர்கட்டா? அய்யகோ கலைஞர் தொலைக்காட்சியில் இளைஞன் வெற்றி விளம்பரம் காணாது என்னால் கக்கா போக இயலாதே? என்ன செய்வேன்....? என்ன கொடுமை இது? இதற்கு வேறு வழியே இல்லையா?

    ReplyDelete
  96. //இம்சைஅரசன் பாபு.. said... 52
    மக்கா பதிவு கொஞ்சம் பெருசா இருக்கா ...படிச்சி முடிக்கிறதுக்குள்ள மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி"லொக்கு ...லொக்கு ...ன்னு இருமல் வருது ஏன் மக்கா

    *************************************
    யோவ் இம்சை! இந்த வியாதிக்குப் பேரு கருங்குஷ்டம்! சீக்கிரம் போய் எங்கயாவது மந்திரிச்சிக்க.. பட்டாபட்டி பதிவுகள்லயே முத முறையா...படிக்கிற மாதிரி ஒரு பதிவு வருது! ஏன்யா நீ வேற//

    போங்க ரெட்டைவால் மக்கா ...இந்த வாட்டி தான் பட்டா ...பட்டா மாதிர்யே எழுதலை ..எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் .....நான் பட்டா பதிவ படிக்கிறதுக்கு காரணமே ...என் கண்கள் பனித்தன ..காதுகள் குளிர்ந்தன ..வாய் புளித்தன ...என் கு#$%^&டி எரிந்தன ..?

    ReplyDelete
  97. //என்னது 4 மணிநேரம் பவர்கட்டா? அய்யகோ கலைஞர் தொலைக்காட்சியில் இளைஞன் வெற்றி விளம்பரம் காணாது என்னால் கக்கா போக இயலாதே? //

    யோவ கக்கா போக கச்ட்டாமாக இருந்துச்சுன ..பட்டா கிட்ட தேன் பாட்டில் வாங்கி தேன் தடவிக்கோ ..

    ReplyDelete
  98. நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க.. சொத்துல உப்பு போட்டு சாப்படறது இல்லையான்னு கூட கேளுங்க, இன்னும் எப்படி வேணும்னாலும் திட்டுங்க, நாங்க செய்யறத தான் செய்யுவோம்.. அவருக்கே ஓட்டு போட்டு ஆட்சியில உக்கார வைப்போம்.. ஏன்னா எங்க ஒடம்புல சுத்த ரத்தம் வத்திப் போய் ரொம்ப நாள் ஆகுது..

    ReplyDelete
  99. என்னய்யா இது, முத்தமில் வித்தவர் கொலைஞர திட்டுற சாக்குல லொக்குலொக்கு, பூந்திகோபு மாதிரியான கழக அல்லக்கைங்கள திட்டுறதுல ரொம்ப ஆர்வமா இருக்குறமாதிரி தெரியுது.

    ReplyDelete
  100. ///ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை,///

    தலீவரு மொதல்ல ‘ராசா ஊழல்தான் செய்தாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ன்னு சொல்றதாதான் இருந்தாராம்.அப்புறம்தான் மாத்தி சொல்லீட்டாராம்.

    ReplyDelete
  101. //// நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.///

    அந்த கிழட்டு நாதாரி கண்டிப்பா ஒரு பங்கு வாங்கியிருப்பான். பொருளாதாரப்புலிக்கு எத்தன பர்சண்ட் கமிசன் வாங்குறதுன்னு கூடவா தெரியாது?

    ReplyDelete
  102. //இணையத்தில் எழுதி , என்ன ம%$^#யிரா பிடுங்கமுடியும் என்ற ஆணவக்கேள்வி வேறு?..//

    நெல்லுக்கு பாயும் நீர் ஆங்கே சிறு புல்லுக்கும் பொசியுமாம். வாக்காளர்களுக்கு அளிக்கும் பணம் ஆங்கே சிறு அல்லக்கைகளுக்கும் சேருமாம்.

    சும்மா தோணுச்சு. எழுதினேன். ஹிஹி

    ReplyDelete
  103. Blogger இம்சைஅரசன் பாபு.. said.போங்க ரெட்டைவால் மக்கா ...இந்த வாட்டி தான் பட்டா ...பட்டா மாதிர்யே எழுதலை ..எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் .....நான் பட்டா பதிவ படிக்கிறதுக்கு காரணமே ...என் கண்கள் பனித்தன ..காதுகள் குளிர்ந்தன ..வாய் புளித்தன ...என் கு#$%^&டி எரிந்தன ..?

    ***********************************************************************
    யோவ்...பட்டாபட்டி எழுதுனத அவனே ரெண்டாவது வாட்டி படிக்க மாட்டான்யா...

    எலே பட்டாபட்டி...ஊரை நல்லா ஏமாத்தி வச்சிருக்க லே...!

    ReplyDelete
  104. அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.//

    அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்டாளா இருந்துகிட்டு ஊரையும் முட்டாள் ஆக்கப்பாக்கிறான்...அவன் முட்டாள் என்பதற்கு மேற்கண்ட இந்த கணக்கே சாட்சி! அந்தக்கணக்கில் என்ன முட்டாள்தனம் இருக்குதுன்னு கூட்டிக்கழிச்சுப்பாருங்க...புரியலன்னா கேளுங்க...!

    ReplyDelete
  105. எல்லாரும் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டாம் என சொல்றீங்க. ஆனா யாருக்கு போடலாம் என சொல்ல மாட்டேங்கிறிங்க. ஏனெனில் பரிசுத்தம் என யாரையும் கைகாட்ட யாராலும் முடியாது. அரசியலில் யாராவது நல்வங்க இருந்தா கண்டுபிடிச்சு சொல்லுங்க.

    ReplyDelete
  106. எப்போதும் போல சிரித்து விட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறலாம் என்று தான் வந்தேன். அதுவும் தலைப்பில் சைனா டாக்டரு நல்லா சிரிக்க வச்சாரு. மொத்தமும் படித்து முடித்து கீழே வந்தால்?

    என்ன தேசமோ? இது எங்கு போகுமோ? என்ற பாடல் மனதில் ஒலிக்கின்றது.

    ReplyDelete
  107. வணக்கம் பட்டாபட்டியாரே. எல்லாம் சொன்னீங்க, அந்த வீடு யாருதுன்னு மட்டும் சொல்லாம விட்டுட்டிங்களே! ஒரு அஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்தா அந்த வீடு பரிசு - அப்டின்னா கேக்க நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
  108. சிவா குமார்ரோட ப்ளாக் லிங்க் கொடுங்க ...

    //பெரியவன் ஆனதும் உனக்கு ஓட்டுக்கு ரூ 3000 ... ஓகே //
    சும்மா நச்சுனு இருந்துச்சு ...நல்ல பன்ச்...! இந்த அரசியல் நாய்கள் செய்தாலும் செய்வார்கள் .

    ReplyDelete
  109. nalla article. i thought u write only humorous articles, good to see such articles. Already copied and forwarded to my friends group
    thanks, and let us all create awareness of such issues among the people

    ReplyDelete
  110. அந்த வீடு சூப்பர்ண்ணே. அது நம் (ஊழல்)பணத்தில் கட்டிய வீடு தானே. அப்ப அது நம்ம வீடு தானே. அந்த பிலிப்பைன் காரிக்கு தானமா கொடுத்திருங்க.

    ReplyDelete
  111. 'மெயிலில் வந்த விளக்கங்கள்; எனும் தலைப்பில் தாங்கள் அளித்துள்ள செய்திகளை எனது மெயில் மற்றும் பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். தகவலுக்கு நன்றி, பட்டாபட்டி!

    ReplyDelete
  112. @பாலா+

    //அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்டாளா இருந்துகிட்டு ஊரையும் முட்டாள் ஆக்கப்பாக்கிறான்...அவன் முட்டாள் என்பதற்கு மேற்கண்ட இந்த கணக்கே சாட்சி! அந்தக்கணக்கில் என்ன முட்டாள்தனம் இருக்குதுன்னு கூட்டிக்கழிச்சுப்பாருங்க...புரியலன்னா கேளுங்க...!//

    புரியவில்லை நண்பரே விளக்க முடியுமா? :)

    ReplyDelete
  113. அட பாவிங்கள அதுக்குள்ள எல்லாம் வந்து கும்மி அடிச்சுட்டு போயடிங்கள? எப்ப பதிவு போடுரானுன்கனே தெரியல . புது பதிவு போஸ்ட் ஆகிருக்குனு வந்து பார்த்த சும்மா 100 , 150 கமென்ட் போஸ்ட் ஆகி இருக்கு . நானும் கும்மில கலந்துக்கலாம் நு பார்த்த கொய்யா ஆபீஸ்ல வேலையெல்லாம் செய்ய சொல்லி உசுர வாங்குறானுங்க ........

    ReplyDelete
  114. இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.
    அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். //

    உதாரணத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட சற்றும் பொருத்தமில்லாத கணக்கினை எடுத்துக்கொண்டாலும் கூட , 1, 76,000 கோடி என்ற அளவிற்கு இங்கே ஊழல் நடந்திருக்க வில்லை என்பது புரியும்...காரணம் அடிப்படையேதுமின்றி போடப்பட்ட கணக்கிலேயே வருட வருமானம் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது.

    நிற்க....2008 லிருந்து வருடத்திற்கு ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டியதென்று சொல்வீர்களானால் 2007ல் வந்த வருமானம் எங்கே?
    சரி , ஒரு வருடத்திற்கு பத்து சதவீதம் ஏன் இருவது சதவீதமே குறைத்துக்கொள்ளுங்கள்.......ஒரு லட்சம் கோடி வருமானம் வந்ததா? வரவில்லையே??? காரணம் இந்திய பட்ஜெட்டிற்கும் அதிகமான தொகை அது.....3 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடே ஒரு லட்சம் கோடியைத்தாண்ட வில்லையே?
    2 ஜி என்பது ஒரு அவுட் டேட்டட் டெக்னாலஜி....அதுமட்டுமின்றி அதன் பயன்பாடுகள் என்பது மிக மிக அடிப்படையானது...இப்போதுதான் ஸ்மார்ட் போன்கள் பெருகியிருக்கின்றன....அடிப்படை தொலைபேசிச் சேவை என்பது வேறு...2 ஜி என்பது வேறு....2 ஜி உபயோகிப்பாளர்கள் ஒரு ஐந்து சதவிதம் கூட இந்தியாவில் இருக்கவில்லை ஒரீரு வருடங்களுக்கு முன்!
    இன்றும் கூட ஒரு பத்து சதவீதம் பேர் இருந்தால் அதிகம்....ஆடிட்டர்கள் வருமானம் வந்திருக்க வாய்ப்புண்டு என்று மட்டுமே சொன்னார்கள்....அவர்களுக்கு இதுபோன்ற அடிப்படைகள் தெரியவே தெரியாது..உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நாட்டிலாவது 2ஜி அலைவரிசை இதுபோன்று சொல்லப்படும் இமாலய தொகைகளுக்கு விற்கப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள்.....ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....அடுத்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு , ஏதோ இண்டர்நெட்டில் சுடப்பட்ட படங்களை ராசாவின் வீடு எனக்காட்டுவது!

    ReplyDelete
  115. 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.//
    2ஜி என்பது தொலைபேசியில் பேச மட்டும்தானா அல்லது அது டேட்டா /தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு விடயமா என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவர்களெல்லாம் ஒரு தகவலை ஆராயப்போனால் "செவிடனும் , குருடனும் " சேர்ந்து சினிமா பார்க்க போன கதைதான் நினைவிற்கு வருகிறது.....

    அட ராமா , அட ராமா....!!!!!

    ReplyDelete
  116. இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா//

    இந்த வருமானமெல்லாம் அரசுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்லும் அடிப்படை ஞானமற்ற அவருக்கு அடுத்த கேள்வி....பி.எஸ்.என்.எல் வருமானம் மட்டுமே அரசுக்கு செல்ல முடியும்..பிற தனியார் நிறுவனங்களின் லாபம் எப்படி அரசுக்கு செல்ல முடியும்???

    ReplyDelete
  117. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.////
    இதற்குமேல் செல்போன் கட்டணம் கம்மியாக வேண்டுமானால் இலவசமாகவே நீங்கள் பேசிக்கொள்ளலாம்..நீங்கள் இருக்கும் எந்த வெளிநாட்டிலாவது இந்தியாவை விட உள்ளுர்க்கட்டணம் குறைவாக இருக்கிறதா என்று சொல்ல முடியுமா? சில லட்சம் கோடிக்கு ஒருவேளை ( முற்றிலும் வாய்ப்பில்லாத போதும்.!!) இந்த நிறுவனங்கள் அலைக்கற்றைகளை வாங்கியிருந்தால் அந்தச் சுமைகளனைத்தையும் யார் மீது சுமத்தும்? தன் வீட்டு அக்கவுண்டிலிருந்தா கழித்துக்கொள்வார்கள்?? அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???
    மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பிவிட்டு தன் முகத்தில் விழுவதாக குறைபட்டுக்கொண்டானானாம் ஒரு முட்டாள்....அதுபோலல்லவா உங்கள் வாதங்கள் இருக்கின்றன???

    ReplyDelete
  118. துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.//

    நாம் பதில் சொல்லும் அளவிற்கு இதில் சரக்கு ஒன்றும் இல்லையென்றாலும் கேட்க வேண்டிய முறை கேட்டுவிடுகிறேன்..இதே வாதத்தை நீங்கள் ஏன் ஏர்டெல் , ஏர்செல் , ஆர்.பி.ஜி, ஐடியா , வோட்போன் போன்ற நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது வைக்கவில்லை???? அவைகளுக்கெல்லாம் அனுமதி கொடுக்காமல் பி.எஸ்.என்.எல்லையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதானே? உங்களுக்கெல்லாம் ஒரு விடயம் , பி.எஸ்.என்.எல் 3 ஜி சேவை அளிக்க வந்து பல நாட்களாயிற்று...இப்பொதுதான் வேறு நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஏலமே நடந்திருக்கிறது......ஆனால் எம்.டி.என்.எல் , பி.எஸ்.என்.எல் இவற்றிற்கு கொடுப்பதற்கு முன்னரே தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கிறது இன்று ஒப்பாரி வைக்கும் பாஜக தான்.

    வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று நாம் தமிழ்த்தவளைகளாய் இருந்து கொண்டு இப்படியே பேசினால் வேறு எதிரி நமக்கு எங்கிருந்து வேண்டும்?

    ReplyDelete
  119. @பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?

    ReplyDelete
  120. பட்டா

    கடைசி போட்டோவில உள்ள டச் நச் :)

    ஆனா ராசா வீடு ஒரு டுபாக்கூர் போட்டோவ சவுக்கு போட்டு இருக்குன்னு நீங்களும் போடுவது வருத்தமளிக்கிறது.

    இது போல கைல கிடைக்கிற எதையாவது ஆதாரமில்லாமல் சொல்வதால் இந்த விவகாரம் நீர்த்துபோய்விடக்கூடும்

    கவலையுடன்

    ReplyDelete
  121. வேறு சந்தர்ப்பத்தில் உண்மைத்தகவல்கள் கூட நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும் அபாயம் உண்டு

    ReplyDelete
  122. பகிர்வுக்கு நன்றி தலைவரே!

    ஒருத்தன் ஜெயிச்சா அது வெற்றி ஊரே ஜெயிச்சா அது வரலாறு...........

    வரலாற்றுல நாம இருப்போமோ இல்லையோ.........ஆனா ஊருல நாம சூடு சொரணையோட வாழ்ந்தோம்கிரதுக்கு இது ஒரு சாம்ப்ளுங்க......!

    ReplyDelete
  123. நண்பர் நாகராஜசோழன் அவர்களுக்கான பதிலை என் முந்தைய பின்னூட்டத்திலேயே கொடுத்திருந்தாலும் இன்னொருமுறை!


    ///ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....//

    ReplyDelete
  124. கிருஷ்ணாFebruary 22, 2011 at 9:41 AM

    2008ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் யுனிஃபைடு ஆக்ஸஸ் சர்வீஸ் உரிமங்களை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 8,987 கோடி கிடைத்திருக்கிறது. 9 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 120 உரிமங்கள் இப்படி வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசுக்கு இந்த உரிமங்களை விற்றதன் மூலம் ரூ. 31,453 கோடி கிடைத்திருக்க வேண்டுமெனக் கணக்கிட்டிருக்கிறது நிதியமைச்சகம்.

    2ஜி உரிமங்கள் ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, உரிமங்களை வைத்திருந்த மூன்று இந்திய நிறுவனங்களின் பிரமோட்டர்கள், இவற்றில் இருந்த தங்கள் பங்குகளின் பெரும்பகுதியை விற்க முடிவுசெய்தனர். ஸ்வான் டெலிகாம் தனது 45 சதவீதப் பங்குகளை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனமான எடிசலாதுக்கு ரூ. 41,000 கோடிக்கு விற்றது. யுனிடெக் வயர்லெஸ் தனது 60 சதவீதப் பங்குகளை நார்வேயின் டெலிநோர் என்ற நிறுவனத்திற்கு ரூ. 6,200 கோடிக்கு விற்றது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீதப் பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த என்டிடி டோகோமோ நிறுவனத்திற்கு ரூ. 13,230 கோடிக்கு விற்றது. இவற்றில் ஸ்வான், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களிடம் அலைக்கற்றையுடன் வந்த உரிமத்தைத் தவிர, சொல்லிக்கொள்ளும் படி சொத்து ஏதும் கிடையாது. சாதாரணக் கணக்குப்படி பார்த்தாலே டிஓடி விற்ற ஒவ்வொரு தொலை பேசி உரிமத்தின் மதிப்பும் 6-7 மடங்கு அதிகம் அல்லது ரூ. 10,000 கோடிக்கு அதிகம் என்பது தெரிய வரும். நிதியமைச்சகமே வருவாய் இழப்பைக் குறைத்துத்தான் மதிப்பிட்டிருக்கிறது. இந்த இழப்பு ரூ. 50,000 கோடிக்குக் குறையாமல் இருக்கும்.
    //

    ராசா நல்லவர்.
    கனிமொழியும் நல்லவர்.
    முதல்வர் நல்லவர்.

    மக்கள் கெட்டவர்கள்.

    ReplyDelete
  125. ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....அடுத்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு , ஏதோ இண்டர்நெட்டில் சுடப்பட்ட படங்களை ராசாவின் வீடு எனக்காட்டுவது!
    //

    என்ன சொல்லவருகீறீர்கள் பாலா?..
    அவர் சொன்ன கணக்கில் தவறு இருந்திருக்கலாம். ஆனால், ஊழல் பணத்தால், நடுத்தரமக்கள் ஏழைகளாக பதவி உயர்வு பெற்றது உண்மையா இல்லையா?..

    விலைவாசியை பாருங்கள். கடந்த 4 வருடங்களில், கட்டிய கோமணம் காற்றில் ஆடும் அளவுக்கு , பொருளாதாரம் சிதைந்து போய் உள்ளது.




    வீடு - திகார் இதைவைத்து ராசா என்று எப்படிண்ணே கட்டம் கட்டினீங்க.. பூனை வெளியே வந்துவிட்டது.. ஹி..ஹி

    சரி அடுத்த பதிவில் நிறைய பேசலாம் எனது உடன்பிறப்பே...

    ReplyDelete
  126. ♔ℜockzs ℜajesℌ♔™ said... 116

    அட பாவிங்கள அதுக்குள்ள எல்லாம் வந்து கும்மி அடிச்சுட்டு போயடிங்கள? எப்ப பதிவு போடுரானுன்கனே தெரியல . புது பதிவு போஸ்ட் ஆகிருக்குனு வந்து பார்த்த சும்மா 100 , 150 கமென்ட் போஸ்ட் ஆகி இருக்கு . நானும் கும்மில கலந்துக்கலாம் நு பார்த்த கொய்யா ஆபீஸ்ல வேலையெல்லாம் செய்ய சொல்லி உசுர வாங்குறானுங்க ........
    //

    உங்க மேலதிகாரிக்கு பாராட்டு விழா எடுங்க பாஸ்.. உங்க பிரச்சனி சால்வ்ட்.


    @நாகராஜசோழன் MA said... 123
    @பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?
    //

    ஜாதகத்தில் கோளாறோ?.. ஹி..ஹி





    @chosenone said... 124
    suuuuuuuper...
    //
    ஹி..ஹி




    @யாசவி said... 125
    பட்டா
    கடைசி போட்டோவில உள்ள டச் நச் :)
    ஆனா ராசா வீடு ஒரு டுபாக்கூர் போட்டோவ சவுக்கு போட்டு இருக்குன்னு நீங்களும் போடுவது வருத்தமளிக்கிறது.
    இது போல கைல கிடைக்கிற எதையாவது ஆதாரமில்லாமல் சொல்வதால் இந்த விவகாரம் நீர்த்துபோய்விடக்கூடும்
    கவலையுடன்
    வேறு சந்தர்ப்பத்தில் உண்மைத்தகவல்கள் கூட நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும் அபாயம் உண்டு
    //

    விடுண்ணே,, கறைபடாத கைகளா?



    February 21, 2011 11:18 AM
    @விக்கி உலகம் said... 127
    பகிர்வுக்கு நன்றி தலைவரே!
    ஒருத்தன் ஜெயிச்சா அது வெற்றி ஊரே ஜெயிச்சா அது வரலாறு...........
    வரலாற்றுல நாம இருப்போமோ இல்லையோ.........ஆனா ஊருல நாம சூடு சொரணையோட வாழ்ந்தோம்கிரதுக்கு இது ஒரு சாம்ப்ளுங்க......!
    //

    உண்மைதான் பாஸ்..

    ReplyDelete
  127. @கொக்கரகோ... said... 110
    வணக்கம் பட்டாபட்டியாரே. எல்லாம் சொன்னீங்க, அந்த வீடு யாருதுன்னு மட்டும் சொல்லாம விட்டுட்டிங்களே! ஒரு அஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்தா அந்த வீடு பரிசு - அப்டின்னா கேக்க நல்லாதான் இருக்கு.
    //
    பேசாமா, குலுக்கல் முறையில அந்த வீட்டை கொடுத்திடலாம்..ஹி..ஹி குலுக்கி..குலுக்கி..



    @வெட்டிப்பையன்...! said... 111
    சிவா குமார்ரோட ப்ளாக் லிங்க் கொடுங்க ...

    //பெரியவன் ஆனதும் உனக்கு ஓட்டுக்கு ரூ 3000 ... ஓகே //
    சும்மா நச்சுனு இருந்துச்சு ...நல்ல பன்ச்...! இந்த அரசியல் நாய்கள் செய்தாலும் செய்வார்கள் .
    //

    அவரு ப்ளாக்கர் இல்லை நண்பா..



    @Venkat Iyer said... 112
    nalla article. i thought u write only humorous articles, good to see such articles. Already copied and forwarded to my friends group
    thanks, and let us all create awareness of such issues among the people
    //
    விடுண்ணா.. விடுண்ணா.. மண்டைக்கிறுக்கு புடிச்சா, இதுமாறி எழுதுவோமில்ல.. ஹி..ஹி( நன்றி பாலா அண்ணன்)




    @கே. ஆர்.விஜயன் said... 113
    அந்த வீடு சூப்பர்ண்ணே. அது நம் (ஊழல்)பணத்தில் கட்டிய வீடு தானே. அப்ப அது நம்ம வீடு தானே. அந்த பிலிப்பைன் காரிக்கு தானமா கொடுத்திருங்க.
    //

    இது நல்லாயிருக்கே.. கஷ்டப்பட்டது நாமா..கொண்டுபோவது பில்லிப்பினோகாரியா?.. ஹி..ஹி


    @சிவகுமார் ! said... 114
    'மெயிலில் வந்த விளக்கங்கள்; எனும் தலைப்பில் தாங்கள் அளித்துள்ள செய்திகளை எனது மெயில் மற்றும் பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். தகவலுக்கு நன்றி, பட்டாபட்டி!
    //

    ஓ.கே வாத்யாரே!!


    @TERROR-PANDIYAN(VAS) said... 115
    புரியவில்லை நண்பரே விளக்க முடியுமா? :)
    //

    புளி கொண்டா டெரர்.. இன்னுமாய்யா, விளக்கனும்?.
    ராசா .. மாசற்ற மகர ஜோதி.. அவ்வளவுதான்.. ஹி..ஹி

    ReplyDelete
  128. @Rettaival's said... 106
    யோவ்...பட்டாபட்டி எழுதுனத அவனே ரெண்டாவது வாட்டி படிக்க மாட்டான்யா...

    எலே பட்டாபட்டி...ஊரை நல்லா ஏமாத்தி வச்சிருக்க லே...!
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்கள் வருகையால், எனது ப்ள்ழாழ்ழ்ழாக் புண்ணியம் அடைந்தது
    :-)

    @geeyar said... 108
    எல்லாரும் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டாம் என சொல்றீங்க. ஆனா யாருக்கு போடலாம் என சொல்ல மாட்டேங்கிறிங்க. ஏனெனில் பரிசுத்தம் என யாரையும் கைகாட்ட யாராலும் முடியாது. அரசியலில் யாராவது நல்வங்க இருந்தா கண்டுபிடிச்சு சொல்லுங்க.
    //
    இது சூப்பர் கேள்வி.. உங்க தொகுதியில் , நிற்க்கும் நல்ல மனிதனுக்கு போடுங்க.. கட்சி என்ற போர்வையில பார்க்காதீங்க பாஸ்..


    @ஜோதிஜி said... 109
    எப்போதும் போல சிரித்து விட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறலாம் என்று தான் வந்தேன். அதுவும் தலைப்பில் சைனா டாக்டரு நல்லா சிரிக்க வச்சாரு. மொத்தமும் படித்து முடித்து கீழே வந்தால்?
    என்ன தேசமோ? இது எங்கு போகுமோ? என்ற பாடல் மனதில் ஒலிக்கின்றது.
    //

    நல்லது நடக்கும் என்று நம்புவோம் பாஸ்..

    ReplyDelete
  129. டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

    http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!