tag:blogger.com,1999:blog-3765155503035573917.post2022261347930224788..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: கலைஞர் கெலிச்சுட்டாரு..!! வெற்றி..வெற்றிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-84009466431463312032011-02-25T18:55:26.784+08:002011-02-25T18:55:26.784+08:00டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?
http:...டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?<br /><br />http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-11163522278409684472011-02-22T12:39:09.834+08:002011-02-22T12:39:09.834+08:00@Rettaival's said... 106
யோவ்...பட்டாபட்டி...@Rettaival's said... 106<br /> யோவ்...பட்டாபட்டி எழுதுனத அவனே ரெண்டாவது வாட்டி படிக்க மாட்டான்யா...<br /><br /> எலே பட்டாபட்டி...ஊரை நல்லா ஏமாத்தி வச்சிருக்க லே...!<br />//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்கள் வருகையால், எனது ப்ள்ழாழ்ழ்ழாக் புண்ணியம் அடைந்தது<br />:-)<br /><br />@geeyar said... 108<br /> எல்லாரும் திமுகவிற்கு ஓட்டு போடவேண்டாம் என சொல்றீங்க. ஆனா யாருக்கு போடலாம் என சொல்ல மாட்டேங்கிறிங்க. ஏனெனில் பரிசுத்தம் என யாரையும் கைகாட்ட யாராலும் முடியாது. அரசியலில் யாராவது நல்வங்க இருந்தா கண்டுபிடிச்சு சொல்லுங்க.<br />//<br />இது சூப்பர் கேள்வி.. உங்க தொகுதியில் , நிற்க்கும் நல்ல மனிதனுக்கு போடுங்க.. கட்சி என்ற போர்வையில பார்க்காதீங்க பாஸ்..<br /><br /><br />@ஜோதிஜி said... 109<br /> எப்போதும் போல சிரித்து விட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறலாம் என்று தான் வந்தேன். அதுவும் தலைப்பில் சைனா டாக்டரு நல்லா சிரிக்க வச்சாரு. மொத்தமும் படித்து முடித்து கீழே வந்தால்?<br /> என்ன தேசமோ? இது எங்கு போகுமோ? என்ற பாடல் மனதில் ஒலிக்கின்றது.<br />//<br /><br />நல்லது நடக்கும் என்று நம்புவோம் பாஸ்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-69023172411340679112011-02-22T12:36:26.124+08:002011-02-22T12:36:26.124+08:00@கொக்கரகோ... said... 110
வணக்கம் பட்டாபட்டியார...@கொக்கரகோ... said... 110<br /> வணக்கம் பட்டாபட்டியாரே. எல்லாம் சொன்னீங்க, அந்த வீடு யாருதுன்னு மட்டும் சொல்லாம விட்டுட்டிங்களே! ஒரு அஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்தா அந்த வீடு பரிசு - அப்டின்னா கேக்க நல்லாதான் இருக்கு.<br />//<br />பேசாமா, குலுக்கல் முறையில அந்த வீட்டை கொடுத்திடலாம்..ஹி..ஹி குலுக்கி..குலுக்கி..<br /><br /><br /><br />@வெட்டிப்பையன்...! said... 111<br /> சிவா குமார்ரோட ப்ளாக் லிங்க் கொடுங்க ...<br /><br /> //பெரியவன் ஆனதும் உனக்கு ஓட்டுக்கு ரூ 3000 ... ஓகே //<br /> சும்மா நச்சுனு இருந்துச்சு ...நல்ல பன்ச்...! இந்த அரசியல் நாய்கள் செய்தாலும் செய்வார்கள் .<br />//<br /><br />அவரு ப்ளாக்கர் இல்லை நண்பா..<br /><br /><br /><br />@Venkat Iyer said... 112<br /> nalla article. i thought u write only humorous articles, good to see such articles. Already copied and forwarded to my friends group<br /> thanks, and let us all create awareness of such issues among the people<br />//<br />விடுண்ணா.. விடுண்ணா.. மண்டைக்கிறுக்கு புடிச்சா, இதுமாறி எழுதுவோமில்ல.. ஹி..ஹி( நன்றி பாலா அண்ணன்)<br /><br /><br /><br /><br />@கே. ஆர்.விஜயன் said... 113<br /> அந்த வீடு சூப்பர்ண்ணே. அது நம் (ஊழல்)பணத்தில் கட்டிய வீடு தானே. அப்ப அது நம்ம வீடு தானே. அந்த பிலிப்பைன் காரிக்கு தானமா கொடுத்திருங்க.<br />//<br /><br />இது நல்லாயிருக்கே.. கஷ்டப்பட்டது நாமா..கொண்டுபோவது பில்லிப்பினோகாரியா?.. ஹி..ஹி<br /><br /><br />@சிவகுமார் ! said... 114<br /> 'மெயிலில் வந்த விளக்கங்கள்; எனும் தலைப்பில் தாங்கள் அளித்துள்ள செய்திகளை எனது மெயில் மற்றும் பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். தகவலுக்கு நன்றி, பட்டாபட்டி!<br />//<br /><br />ஓ.கே வாத்யாரே!!<br /><br /><br />@TERROR-PANDIYAN(VAS) said... 115<br /> புரியவில்லை நண்பரே விளக்க முடியுமா? :)<br />//<br /><br />புளி கொண்டா டெரர்.. இன்னுமாய்யா, விளக்கனும்?.<br />ராசா .. மாசற்ற மகர ஜோதி.. அவ்வளவுதான்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10109727737422572152011-02-22T12:31:45.934+08:002011-02-22T12:31:45.934+08:00♔ℜockzs ℜajesℌ♔™ said... 116
அட பாவிங்கள அதுக...♔ℜockzs ℜajesℌ♔™ said... 116<br /><br /> அட பாவிங்கள அதுக்குள்ள எல்லாம் வந்து கும்மி அடிச்சுட்டு போயடிங்கள? எப்ப பதிவு போடுரானுன்கனே தெரியல . புது பதிவு போஸ்ட் ஆகிருக்குனு வந்து பார்த்த சும்மா 100 , 150 கமென்ட் போஸ்ட் ஆகி இருக்கு . நானும் கும்மில கலந்துக்கலாம் நு பார்த்த கொய்யா ஆபீஸ்ல வேலையெல்லாம் செய்ய சொல்லி உசுர வாங்குறானுங்க ........<br />//<br /><br />உங்க மேலதிகாரிக்கு பாராட்டு விழா எடுங்க பாஸ்.. உங்க பிரச்சனி சால்வ்ட்.<br /><br /><br />@நாகராஜசோழன் MA said... 123<br /> @பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?<br />//<br /><br />ஜாதகத்தில் கோளாறோ?.. ஹி..ஹி<br /><br /><br /><br /><br /><br />@chosenone said... 124<br /> suuuuuuuper...<br />//<br />ஹி..ஹி<br /><br /><br /><br /><br />@யாசவி said... 125<br /> பட்டா<br /> கடைசி போட்டோவில உள்ள டச் நச் :)<br /> ஆனா ராசா வீடு ஒரு டுபாக்கூர் போட்டோவ சவுக்கு போட்டு இருக்குன்னு நீங்களும் போடுவது வருத்தமளிக்கிறது.<br /> இது போல கைல கிடைக்கிற எதையாவது ஆதாரமில்லாமல் சொல்வதால் இந்த விவகாரம் நீர்த்துபோய்விடக்கூடும்<br /> கவலையுடன்<br /> வேறு சந்தர்ப்பத்தில் உண்மைத்தகவல்கள் கூட நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும் அபாயம் உண்டு<br />//<br /><br />விடுண்ணே,, கறைபடாத கைகளா?<br /><br /><br /><br /> February 21, 2011 11:18 AM <br />@விக்கி உலகம் said... 127<br /> பகிர்வுக்கு நன்றி தலைவரே!<br /> ஒருத்தன் ஜெயிச்சா அது வெற்றி ஊரே ஜெயிச்சா அது வரலாறு...........<br /> வரலாற்றுல நாம இருப்போமோ இல்லையோ.........ஆனா ஊருல நாம சூடு சொரணையோட வாழ்ந்தோம்கிரதுக்கு இது ஒரு சாம்ப்ளுங்க......!<br />//<br /><br />உண்மைதான் பாஸ்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-71203637924679539922011-02-22T11:01:31.718+08:002011-02-22T11:01:31.718+08:00ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம...ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....அடுத்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு , ஏதோ இண்டர்நெட்டில் சுடப்பட்ட படங்களை ராசாவின் வீடு எனக்காட்டுவது!<br />//<br /><br />என்ன சொல்லவருகீறீர்கள் பாலா?..<br />அவர் சொன்ன கணக்கில் தவறு இருந்திருக்கலாம். ஆனால், ஊழல் பணத்தால், நடுத்தரமக்கள் ஏழைகளாக பதவி உயர்வு பெற்றது உண்மையா இல்லையா?..<br /><br />விலைவாசியை பாருங்கள். கடந்த 4 வருடங்களில், கட்டிய கோமணம் காற்றில் ஆடும் அளவுக்கு , பொருளாதாரம் சிதைந்து போய் உள்ளது.<br /><br /><br /><br /><br />வீடு - திகார் இதைவைத்து ராசா என்று எப்படிண்ணே கட்டம் கட்டினீங்க.. பூனை வெளியே வந்துவிட்டது.. ஹி..ஹி<br /><br />சரி அடுத்த பதிவில் நிறைய பேசலாம் எனது உடன்பிறப்பே...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-32555528381096268342011-02-22T09:41:57.829+08:002011-02-22T09:41:57.829+08:002008ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் யுனிஃபைடு ஆக்ஸ...2008ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் யுனிஃபைடு ஆக்ஸஸ் சர்வீஸ் உரிமங்களை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 8,987 கோடி கிடைத்திருக்கிறது. 9 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 120 உரிமங்கள் இப்படி வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசுக்கு இந்த உரிமங்களை விற்றதன் மூலம் ரூ. 31,453 கோடி கிடைத்திருக்க வேண்டுமெனக் கணக்கிட்டிருக்கிறது நிதியமைச்சகம்.<br /><br />2ஜி உரிமங்கள் ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, உரிமங்களை வைத்திருந்த மூன்று இந்திய நிறுவனங்களின் பிரமோட்டர்கள், இவற்றில் இருந்த தங்கள் பங்குகளின் பெரும்பகுதியை விற்க முடிவுசெய்தனர். ஸ்வான் டெலிகாம் தனது 45 சதவீதப் பங்குகளை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனமான எடிசலாதுக்கு ரூ. 41,000 கோடிக்கு விற்றது. யுனிடெக் வயர்லெஸ் தனது 60 சதவீதப் பங்குகளை நார்வேயின் டெலிநோர் என்ற நிறுவனத்திற்கு ரூ. 6,200 கோடிக்கு விற்றது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீதப் பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த என்டிடி டோகோமோ நிறுவனத்திற்கு ரூ. 13,230 கோடிக்கு விற்றது. இவற்றில் ஸ்வான், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களிடம் அலைக்கற்றையுடன் வந்த உரிமத்தைத் தவிர, சொல்லிக்கொள்ளும் படி சொத்து ஏதும் கிடையாது. சாதாரணக் கணக்குப்படி பார்த்தாலே டிஓடி விற்ற ஒவ்வொரு தொலை பேசி உரிமத்தின் மதிப்பும் 6-7 மடங்கு அதிகம் அல்லது ரூ. 10,000 கோடிக்கு அதிகம் என்பது தெரிய வரும். நிதியமைச்சகமே வருவாய் இழப்பைக் குறைத்துத்தான் மதிப்பிட்டிருக்கிறது. இந்த இழப்பு ரூ. 50,000 கோடிக்குக் குறையாமல் இருக்கும்.<br />//<br /><br />ராசா நல்லவர். <br />கனிமொழியும் நல்லவர்.<br />முதல்வர் நல்லவர்.<br /><br />மக்கள் கெட்டவர்கள்.கிருஷ்ணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-66430926731939665822011-02-21T13:07:25.333+08:002011-02-21T13:07:25.333+08:00நண்பர் நாகராஜசோழன் அவர்களுக்கான பதிலை என் முந்தைய...நண்பர் நாகராஜசோழன் அவர்களுக்கான பதிலை என் முந்தைய பின்னூட்டத்திலேயே கொடுத்திருந்தாலும் இன்னொருமுறை!<br /><br /><br />///ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....//பாலா+noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-70778748319139970462011-02-21T11:45:02.912+08:002011-02-21T11:45:02.912+08:00பகிர்வுக்கு நன்றி தலைவரே!
ஒருத்தன் ஜெயிச்சா அது வ...பகிர்வுக்கு நன்றி தலைவரே!<br /><br />ஒருத்தன் ஜெயிச்சா அது வெற்றி ஊரே ஜெயிச்சா அது வரலாறு...........<br /><br />வரலாற்றுல நாம இருப்போமோ இல்லையோ.........ஆனா ஊருல நாம சூடு சொரணையோட வாழ்ந்தோம்கிரதுக்கு இது ஒரு சாம்ப்ளுங்க......!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-91844764495724693842011-02-21T11:18:47.608+08:002011-02-21T11:18:47.608+08:00வேறு சந்தர்ப்பத்தில் உண்மைத்தகவல்கள் கூட நம்பகத்தன...வேறு சந்தர்ப்பத்தில் உண்மைத்தகவல்கள் கூட நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்படும் அபாயம் உண்டுயாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-60819806553579908932011-02-21T11:16:52.356+08:002011-02-21T11:16:52.356+08:00பட்டா
கடைசி போட்டோவில உள்ள டச் நச் :)
ஆனா ராசா வ...பட்டா<br /><br />கடைசி போட்டோவில உள்ள டச் நச் :)<br /><br />ஆனா ராசா வீடு ஒரு டுபாக்கூர் போட்டோவ சவுக்கு போட்டு இருக்குன்னு நீங்களும் போடுவது வருத்தமளிக்கிறது.<br /><br />இது போல கைல கிடைக்கிற எதையாவது ஆதாரமில்லாமல் சொல்வதால் இந்த விவகாரம் நீர்த்துபோய்விடக்கூடும் <br /><br />கவலையுடன்யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-33725146722594863692011-02-21T02:21:19.758+08:002011-02-21T02:21:19.758+08:00suuuuuuuper...suuuuuuuper...chosenonehttps://www.blogger.com/profile/03391819271658014514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-34999110468048876622011-02-20T23:18:00.998+08:002011-02-20T23:18:00.998+08:00@பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ...@பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-25745221781219321532011-02-20T23:14:45.097+08:002011-02-20T23:14:45.097+08:00துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அத...துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.//<br /><br />நாம் பதில் சொல்லும் அளவிற்கு இதில் சரக்கு ஒன்றும் இல்லையென்றாலும் கேட்க வேண்டிய முறை கேட்டுவிடுகிறேன்..இதே வாதத்தை நீங்கள் ஏன் ஏர்டெல் , ஏர்செல் , ஆர்.பி.ஜி, ஐடியா , வோட்போன் போன்ற நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது வைக்கவில்லை???? அவைகளுக்கெல்லாம் அனுமதி கொடுக்காமல் பி.எஸ்.என்.எல்லையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதானே? உங்களுக்கெல்லாம் ஒரு விடயம் , பி.எஸ்.என்.எல் 3 ஜி சேவை அளிக்க வந்து பல நாட்களாயிற்று...இப்பொதுதான் வேறு நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஏலமே நடந்திருக்கிறது......ஆனால் எம்.டி.என்.எல் , பி.எஸ்.என்.எல் இவற்றிற்கு கொடுப்பதற்கு முன்னரே தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கிறது இன்று ஒப்பாரி வைக்கும் பாஜக தான்.<br /><br />வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று நாம் தமிழ்த்தவளைகளாய் இருந்து கொண்டு இப்படியே பேசினால் வேறு எதிரி நமக்கு எங்கிருந்து வேண்டும்?பாலா+noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-404855641385693002011-02-20T23:08:44.158+08:002011-02-20T23:08:44.158+08:00இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அ...இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.////<br />இதற்குமேல் செல்போன் கட்டணம் கம்மியாக வேண்டுமானால் இலவசமாகவே நீங்கள் பேசிக்கொள்ளலாம்..நீங்கள் இருக்கும் எந்த வெளிநாட்டிலாவது இந்தியாவை விட உள்ளுர்க்கட்டணம் குறைவாக இருக்கிறதா என்று சொல்ல முடியுமா? சில லட்சம் கோடிக்கு ஒருவேளை ( முற்றிலும் வாய்ப்பில்லாத போதும்.!!) இந்த நிறுவனங்கள் அலைக்கற்றைகளை வாங்கியிருந்தால் அந்தச் சுமைகளனைத்தையும் யார் மீது சுமத்தும்? தன் வீட்டு அக்கவுண்டிலிருந்தா கழித்துக்கொள்வார்கள்?? அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???<br />மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பிவிட்டு தன் முகத்தில் விழுவதாக குறைபட்டுக்கொண்டானானாம் ஒரு முட்டாள்....அதுபோலல்லவா உங்கள் வாதங்கள் இருக்கின்றன???பாலா+noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-90149122517249977522011-02-20T23:08:08.183+08:002011-02-20T23:08:08.183+08:00இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட...இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா//<br /><br />இந்த வருமானமெல்லாம் அரசுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்லும் அடிப்படை ஞானமற்ற அவருக்கு அடுத்த கேள்வி....பி.எஸ்.என்.எல் வருமானம் மட்டுமே அரசுக்கு செல்ல முடியும்..பிற தனியார் நிறுவனங்களின் லாபம் எப்படி அரசுக்கு செல்ல முடியும்???பாலா+noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-1710967011299502082011-02-20T23:07:38.367+08:002011-02-20T23:07:38.367+08:002008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வரு...2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.//<br />2ஜி என்பது தொலைபேசியில் பேச மட்டும்தானா அல்லது அது டேட்டா /தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு விடயமா என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவர்களெல்லாம் ஒரு தகவலை ஆராயப்போனால் "செவிடனும் , குருடனும் " சேர்ந்து சினிமா பார்க்க போன கதைதான் நினைவிற்கு வருகிறது.....<br /><br />அட ராமா , அட ராமா....!!!!!பாலா+noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74310306779955006672011-02-20T23:06:17.758+08:002011-02-20T23:06:17.758+08:00இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்...இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.<br /> அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். //<br /><br />உதாரணத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட சற்றும் பொருத்தமில்லாத கணக்கினை எடுத்துக்கொண்டாலும் கூட , 1, 76,000 கோடி என்ற அளவிற்கு இங்கே ஊழல் நடந்திருக்க வில்லை என்பது புரியும்...காரணம் அடிப்படையேதுமின்றி போடப்பட்ட கணக்கிலேயே வருட வருமானம் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது.<br /><br />நிற்க....2008 லிருந்து வருடத்திற்கு ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டியதென்று சொல்வீர்களானால் 2007ல் வந்த வருமானம் எங்கே?<br />சரி , ஒரு வருடத்திற்கு பத்து சதவீதம் ஏன் இருவது சதவீதமே குறைத்துக்கொள்ளுங்கள்.......ஒரு லட்சம் கோடி வருமானம் வந்ததா? வரவில்லையே??? காரணம் இந்திய பட்ஜெட்டிற்கும் அதிகமான தொகை அது.....3 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடே ஒரு லட்சம் கோடியைத்தாண்ட வில்லையே? <br />2 ஜி என்பது ஒரு அவுட் டேட்டட் டெக்னாலஜி....அதுமட்டுமின்றி அதன் பயன்பாடுகள் என்பது மிக மிக அடிப்படையானது...இப்போதுதான் ஸ்மார்ட் போன்கள் பெருகியிருக்கின்றன....அடிப்படை தொலைபேசிச் சேவை என்பது வேறு...2 ஜி என்பது வேறு....2 ஜி உபயோகிப்பாளர்கள் ஒரு ஐந்து சதவிதம் கூட இந்தியாவில் இருக்கவில்லை ஒரீரு வருடங்களுக்கு முன்!<br />இன்றும் கூட ஒரு பத்து சதவீதம் பேர் இருந்தால் அதிகம்....ஆடிட்டர்கள் வருமானம் வந்திருக்க வாய்ப்புண்டு என்று மட்டுமே சொன்னார்கள்....அவர்களுக்கு இதுபோன்ற அடிப்படைகள் தெரியவே தெரியாது..உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நாட்டிலாவது 2ஜி அலைவரிசை இதுபோன்று சொல்லப்படும் இமாலய தொகைகளுக்கு விற்கப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள்.....ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....அடுத்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு , ஏதோ இண்டர்நெட்டில் சுடப்பட்ட படங்களை ராசாவின் வீடு எனக்காட்டுவது!பாலா+noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-18415014558372558172011-02-20T21:24:31.968+08:002011-02-20T21:24:31.968+08:00terror machi how are??????terror machi how are??????♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-59672891402391947362011-02-20T21:23:46.209+08:002011-02-20T21:23:46.209+08:00அட பாவிங்கள அதுக்குள்ள எல்லாம் வந்து கும்மி அடிச்ச...அட பாவிங்கள அதுக்குள்ள எல்லாம் வந்து கும்மி அடிச்சுட்டு போயடிங்கள? எப்ப பதிவு போடுரானுன்கனே தெரியல . புது பதிவு போஸ்ட் ஆகிருக்குனு வந்து பார்த்த சும்மா 100 , 150 கமென்ட் போஸ்ட் ஆகி இருக்கு . நானும் கும்மில கலந்துக்கலாம் நு பார்த்த கொய்யா ஆபீஸ்ல வேலையெல்லாம் செய்ய சொல்லி உசுர வாங்குறானுங்க ........♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74931972676185709822011-02-20T20:23:31.289+08:002011-02-20T20:23:31.289+08:00@பாலா+
//அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்...@பாலா+<br /><br />//அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்டாளா இருந்துகிட்டு ஊரையும் முட்டாள் ஆக்கப்பாக்கிறான்...அவன் முட்டாள் என்பதற்கு மேற்கண்ட இந்த கணக்கே சாட்சி! அந்தக்கணக்கில் என்ன முட்டாள்தனம் இருக்குதுன்னு கூட்டிக்கழிச்சுப்பாருங்க...புரியலன்னா கேளுங்க...!//<br /><br />புரியவில்லை நண்பரே விளக்க முடியுமா? :)TERROR-PANDIYAN(VAS)https://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-59656545929449532942011-02-20T16:09:25.733+08:002011-02-20T16:09:25.733+08:00'மெயிலில் வந்த விளக்கங்கள்; எனும் தலைப்பில் தா...'மெயிலில் வந்த விளக்கங்கள்; எனும் தலைப்பில் தாங்கள் அளித்துள்ள செய்திகளை எனது மெயில் மற்றும் பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளேன். தகவலுக்கு நன்றி, பட்டாபட்டி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-20870467193729079822011-02-20T15:04:02.915+08:002011-02-20T15:04:02.915+08:00அந்த வீடு சூப்பர்ண்ணே. அது நம் (ஊழல்)பணத்தில் கட்ட...அந்த வீடு சூப்பர்ண்ணே. அது நம் (ஊழல்)பணத்தில் கட்டிய வீடு தானே. அப்ப அது நம்ம வீடு தானே. அந்த பிலிப்பைன் காரிக்கு தானமா கொடுத்திருங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-55543434957254331482011-02-20T13:11:28.317+08:002011-02-20T13:11:28.317+08:00nalla article. i thought u write only humorous art...nalla article. i thought u write only humorous articles, good to see such articles. Already copied and forwarded to my friends group<br />thanks, and let us all create awareness of such issues among the peopleVenkat Iyerhttps://www.blogger.com/profile/11615627318259262207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-75654854882201168762011-02-20T12:57:37.245+08:002011-02-20T12:57:37.245+08:00சிவா குமார்ரோட ப்ளாக் லிங்க் கொடுங்க ...
//பெரியவ...சிவா குமார்ரோட ப்ளாக் லிங்க் கொடுங்க ...<br /><br />//பெரியவன் ஆனதும் உனக்கு ஓட்டுக்கு ரூ 3000 ... ஓகே //<br />சும்மா நச்சுனு இருந்துச்சு ...நல்ல பன்ச்...! இந்த அரசியல் நாய்கள் செய்தாலும் செய்வார்கள் .Arul Kumar P அருள் குமார் Phttps://www.blogger.com/profile/13822798478252849395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-87373678775646814312011-02-20T12:18:31.958+08:002011-02-20T12:18:31.958+08:00வணக்கம் பட்டாபட்டியாரே. எல்லாம் சொன்னீங்க, அந்த வீ...வணக்கம் பட்டாபட்டியாரே. எல்லாம் சொன்னீங்க, அந்த வீடு யாருதுன்னு மட்டும் சொல்லாம விட்டுட்டிங்களே! ஒரு அஞ்சு வருஷம் ஜெயில்ல இருந்தா அந்த வீடு பரிசு - அப்டின்னா கேக்க நல்லாதான் இருக்கு.Anonymousnoreply@blogger.com