Pages

Friday, October 29, 2010

”Don't Do”-வின் சுயசொறிதல்..

.
.
.

கடந்த வாரம் நடந்த பதிவர் ராஜன் கல்யாண நிகழ்சிதான், இந்த  வாரப்பதிவர்களின் நொறிக்குத்தீனி எனுமளவுக்கு, பதிவுகளாக வந்துகொண்டிருந்தது. ”வந்துகொண்டிருக்கிறது.”

முதன் முதலில் ராஜனின், கல்யாண புகைப்படத்தை பார்த்த ஆனந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன்.   அப்புறம் என்னங்க?  ’ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மேடையில் பார்த்தால், நமக்கு அடி வயிறு கலங்காது?’.

சரி.. நாடுவிட்டு நாடு வந்ததால், நமக்குத்தான், ஒரு மண்ணும் புரிவதில்லை என்று சுயசொறிதல்(?) பண்ணிக்கொண்டு ஆணி பிடுங்க ஆரம்பித்தேன்.

அப்புறமா வர ஆரம்பித்தது பாருங்க பதிவுகளா?..

சரி ..விசயத்தை ஆரம்பிக்குமுன், நம்ம டோமருக்கு என்னுடைய வணக்கத்தை போட்டுக்கிறேன்..  ( அட பார்றா..என்னாது?... பதில் வணக்கம் போட்டா, ஹிட்டு கிடைக்காதா?.)

’பெரியமனுசன், என்ன இருந்தாலும்.. பெரிய மனுசந்தான்’
தப்பா நினச்சுட்டேன் போல.   ரைட்.. விடுங்கண்ணா.
நாம எப்ப,  மற்றவர்களை மதித்தோம்?..நானும் மறந்து போயிட்டேன்.


வயது ஆக ஆக அனுபவம் கூடும். வார்த்தைகள் தெளிவுபடும் என நினைத்துக் கொண்டிருந்த பன்னாடை நான்.     ஊகூம்.  ’அப்படியெல்லாம் இல்ல தம்பி.. நாங்க நல்ல விசயத்தையும்,   நாற அடிக்கும் திறமை கொண்டவர்கள்.. கூவமே எங்களை பார்த்து முகம்கோணும் அளவுக்கு   முன்னணி பதிவர்கள்’னு சொல்லிவிட்டீர்கள்.

விடுங்க.. இப்ப எதுக்கு பாயறீங்க  டோமர் சார்?..

பார்வதியம்மா பிரச்சனைய,  பதிவா வாந்தியெடுத்தபோதே, ”இது சாதாரண மனிதப்பிறவி எழுதிய பதிவேயில்லை”னு , மக்கள்கிட்ட பந்தயம் கட்டியவன் நான்.     மனதில வக்கிரம் கொண்ட , ஒரு டோமரால்தான் இப்படி சிந்தித்து, சிறப்பாக(?) எழுதமுடியும்.

ஆனா, கல்யாணத்தில  கலந்து கொண்டதும், ’ஆகா.. பதிவுகள் என்பது வேறு, நண்பர் குழு வேறு என்ற நிலைபாடு’, நல்ல ஆரோகியமான சூழ்நிலை என்று பெருமை கொண்டேன்.

”கேட்கவேண்டிய நேரத்தில் கேட்காமல் இருப்பதும், கேட்கக்கூடாத நேரத்தில் வாயைத்திறந்து கல்லா கட்டுவதும், உம்முடைய தனிச்சிறப்பு ஆயிற்றே.”


ராஜன் வந்ததும், அவரிடம் உங்கள் கேள்விகளை வைத்து, அதன்பின் பதிவுகள் வந்திருந்தால்....
”ஒரு வேளை வந்திருந்தால்...”,      “முன் ஏர் செல்லும் வழி, பின் ஏர் ” வந்திருக்கும்..

இல்லையில்லை.. எனக்கு பதிவுதான் முக்கி..முக்கியம்.. அவர்கள் வரும்வரை காத்திருந்தால், ஹிட் ரேட் என்னாவது?

ஊகூம்.. எதையோ குளிப்பாட்டி , எங்கேயோ வைத்தாலும்,  அதுதான் சாப்பிடுவேன் என்றால், நாங்கள் என்ன செய்வது?


சரி. விடுங்க.  நமக்கு வால் பையனும், கும்மியும்தான் டார்கெட்.
என்னா லொள்ளு இருந்தா, கல்யாணத்தில ஆடிப்பாடி வேலை செஞ்சிருப்பாங்க?.
விடாதீங்க சார்.. நண்பர்களாம் நண்பர்கள்.. அது எப்படி நல்லாயிருக்கலாம்?..

மறக்காம,  கூட  கொஞ்சம் மொய் எழுதிட்டு(?)   கழிப்பிடத்திலிருந்து, கார் பார்க் வரை நடந்ததையும், அதில் உங்கள் நிலைபாட்டையும்  விளக்கி பதிவுகளா எழுதி குவிங்க..
ஹிட் ரேட் வரும்...

பாருங்க.. இந்த ராஜனை......
கல்யாணம் பண்ணினதும் , இவர்களுக்கு பதில் சொல்லவேண்டுமே என அக்கறையில்லாம ,  தேனிலவு போயிருக்காரு.. என்னா லொள்லு இருக்கும்?

டோமரே.. அதுவரை வாலையும், கும்மியையும் விடாதீங்க. தொடரட்டும் உங்கள் நற்பணி..   காவல்(?) என்ற கடமை, முக்கியம் .. நாலுகாலில் பாயுங்கள்.. எதிரிகள் இதோ....


டிஸ்கி 1
முதன்முதலில் எதிரெதிர் கருத்துக்களை கொண்டவர்கள், இணைந்து, நல்ல ஆரோகியமான சூழ்நிலை வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை கொண்டுவந்துவிடுவீர்களோ என நினைத்தேன்..
ஊகூம்..

அடுத்த பதிவர் சந்திப்பு எப்பப்பா?..
மூணு பதிவுக்கு வேண்டிய மேட்டரை எடுத்து, 10000 ஹிட் வாங்கலேனா, அடுத்த நாள், முக்கினாலும் வராது..



டிஸ்கி 2

மொய் ரூ 100க்கே  கல்யாணம் மண்டபம் வாடகை விவரத்தை கேட்டவரு,
ஒருவேளை...  நல்லா பாருங்க மக்களே.. ஒருவேளை,  ரூ 1000 கொடுத்திருந்தால்,   மண மேடையிலேயே, பேண்ட் அவுத்து, ராஜன் , இடுப்பில கறுப்புகயிரு கட்டியிருந்தாரானு  பார்த்திருப்பாரோ, என்னவோ?

நல்ல மனசுய்யா .. நடத்துங்க.. நடத்துங்க..
.
.
.

114 comments:

  1. I hate Domer !

    சீ . தூ எங்க போனாலும் சுத்தி சுத்தி வந்து பேண்&& வச்சிட்டு போய்டுது ...

    ReplyDelete
  2. யூர்கன் க்ருகியர் said...

    I hate Domer !

    சீ . தூ எங்க போனாலும் சுத்தி சுத்தி வந்து பேண்&& வச்சிட்டு போய்டுது ...

    //

    கல்யாணத்துக்கு பொறுப்பா போயிருக்கேனு பார்த்தேன்.. அங்கேயும் போய், காலை தூக்கி யூரின் போயிட்டு வந்திருக்கு பாஸ்

    ReplyDelete
  3. @All.//

    இன்னிக்கு யாராச்சும் இந்த பதிவுல அண்ணன் திரு டோண்டு அவர்கள பத்தி தப்பா பேசுனீங்க தக்காளி மரியாதை கெட்டுரும்..

    ஹி...ஹி...இன்னிக்கு நானும் பட்டாபட்டியும் மட்டும் வெளாட போறோம்...எல்லாரும் வேடிக்கை பாருங்க...! :)

    யோவ் பட்டாபி...அங்க என்னாத்த நோண்டிக்கிட்ருக்க ..சீக்கிரம் சவுக்க கம்ப எடுத்துகிட்டு வா...! :)

    ReplyDelete
  4. @Pattapatti..//

    பட்டாப்பட்டி நீ ஒரு கல்யாணத்துக்கு போனா என்னய்யா பண்ணுவ...? இல்ல சும்மா வெக்கபடாம சொல்லு...என்ன பண்ணுவ..?

    ReplyDelete
  5. @ KUMMI

    ///// இன்னிக்கு யாராச்சும் இந்த பதிவுல அண்ணன் திரு டோண்டு அவர்கள பத்தி தப்பா பேசுனீங்க தக்காளி மரியாதை கெட்டுரும்..

    ஹி...ஹி...இன்னிக்கு நானும் பட்டாபட்டியும் மட்டும் வெளாட போறோம்...எல்லாரும் வேடிக்கை பாருங்க...! :)////

    PAARTHUKANGA ...., ஹி ஹி ஹி ........கொஞ்சம் ஆணி வந்திடுறேன்

    ReplyDelete
  6. கல்யாணத்திற்கு போய் வாழ்த்திவிட்டு வருவது பெரிய மனிதர் வேலை.
    இந்த சின்ன புத்தி காரர்களை (தெரிந்தும்) ஏன் அவர்கள் திருமணத்துக்கு அழைத்தார்கள் ?
    எந்த நேரத்திலும் யார் மாட்டினாலும் "போட்டுத்தள்ளும் " புத்திதானே இவர்களின் புத்தி !!

    ReplyDelete
  7. வால்பையன், செந்தழல் ரவி மற்றும் இதுகளை போன்ற லக்காடி பசங்களிடம் சகவாசம் வைத்துகொண்டதர்க்கு
    டோண்டுவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    ReplyDelete
  8. எழிலன் said...

    வால்பையன், செந்தழல் ரவி மற்றும் இதுகளை போன்ற லக்காடி பசங்களிடம் சகவாசம் வைத்துகொண்டதர்க்கு
    டோண்டுவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    //

    இடி தாங்கி வந்தாச்சு..
    யோவ். வென்று.. பதிவுல என்ன மயிரு எழுதியிர்க்குனு படிச்சு பார்த்துட்டு வந்து வாந்தி எடு

    ReplyDelete
  9. Blogger Veliyoorkaran said...

    @Pattapatti..//

    பட்டாப்பட்டி நீ ஒரு கல்யாணத்துக்கு போனா என்னய்யா பண்ணுவ...? இல்ல சும்மா வெக்கபடாம சொல்லு...என்ன பண்ணுவ..?
    //

    இதுல என்னையா வெக்கம்?.. எனக்கு வேலை செஞ்சா(?)...

    “வாழ்க வளமுடன்”னு வாழ்த்திட்டு வருவேன்.. இல்லே..
    அது எப்படி என்னால முடியாதது நீ பண்ணாலாமுனு காண்டுல.. பதிவா போட்டு வாந்தி எடுப்பேன்....

    ReplyDelete
  10. @எழிலன் said...
    வால்பையன், செந்தழல் ரவி மற்றும் இதுகளை போன்ற லக்காடி பசங்களிடம் சகவாசம் வைத்துகொண்டதர்க்கு
    டோண்டுவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
    /////////////////////////////
    யோவ் பட்டாப்பட்டி...அந்த நெகட்டிவ் வோட்ட தமிழ்மணத்துல போட்டது நான்தான்...ஆனா, அந்த பழிய இந்த பீசு எழிலன் மேல போடு...அது மட்டும் இல்ல...வாலவாய்க்கால் தோப்புக்குள்ள வெச்சு எருமைமாட்ட,,சரி அது வேணாம் விடு..இது பொம்பள புள்ளையே வந்து போற எடம்....அவசரத்துக்கு பொய் கேஸ் போட ஐடியா வர மாட்டேங்குதே...ஏய்...யார்ரா அங்க...என் மாப்ள டெர்ரர் பாண்டியனுக்கு தகவல் அனுப்புங்கடா....அர்ஜென்ட்டா ஒரு பீஸ் மேல அடுக்கடுக்கா பொய் கேஸ் போட வேண்டியிருக்கு...! :)

    ReplyDelete
  11. லக்காடி
    //

    ஓ.. இதுக்கு என்னாய்யா அர்த்தம்?..


    என்னாது சில்லறைதனமான வார்த்தையா?


    சின்ன பசங்ககிட்ட வந்துட்டு இப்படியெல்லாம் பேசிக்கிட்டு?
    பயமாயிருக்கல்லே...

    ReplyDelete
  12. எங்க சண்டை நடந்தாலும்

    Rettaival;s only Rocks...

    என்ன எழவு சண்டை டா உஙகளுது! என்ன மயிருக்கு அடிச்சுகுறாங்கன்னே தெரியலை. தக்காளி என்ன சண்டைன்னே தெரியலைன்னாலும் நான் இந்த வாட்டி அண்ணன் டோண்டுவுக்கு சப்போர்ட் பண்ணப்போறேன்!

    Dondu rocks...

    Dondu kills...

    Dondu rules...

    Dondu s....

    ReplyDelete
  13. யோவ் பட்டாப்பட்டி...அந்த நெகட்டிவ் வோட்ட தமிழ்மணத்துல போட்டது நான்தான்...ஆனா, அந்த பழிய இந்த பீசு எழிலன் மேல போடு...அது மட்டும் இல்ல...வாலவாய்க்கால் தோப்புக்குள்ள வெச்சு எருமைமாட்ட,,சரி அது வேணாம் விடு..இது பொம்பள புள்ளையே வந்து போற எடம்....அவசரத்துக்கு பொய் கேஸ் போட ஐடியா வர மாட்டேங்குதே...ஏய்...யார்ரா அங்க...என் மாப்ள டெர்ரர் பாண்டியனுக்கு தகவல் அனுப்புங்கடா....அர்ஜென்ட்டா ஒரு பீஸ் மேல அடுக்கடுக்கா பொய் கேஸ் போட வேண்டியிருக்கு...! :)
    //

    யோவ்.. என்னாய்யா இப்படி பண்ணிட்டே..
    இதுக்கு பதிலடியா... எலிக்குட்டி கதைகள்னு,
    கக்கூஸ்கூட போகாம, பதிவு வெளிய வருமே....

    ReplyDelete
  14. @@@@பட்டாபட்டி.. said...
    எழிலன் said...
    யோவ். வென்று.. பதிவுல என்ன மயிரு எழுதியிர்க்குனு படிச்சு பார்த்துட்டு வந்து வாந்தி எடு..///


    என்னா பட்டாப்பட்டி பாஸ் மயிறு கியிருன்னு அநாகரீகமா பேசறீங்க...அந்த பையன்தான் அறிவு மயிறு இல்லாம லுச்சாதனம்மா இங்க வந்து கிறுக்கு மயிறு மாதிரி கமெண்ட் மயிற போடராப்லைனா உங்களுக்கு எங்க அறிவு மயிறு போனுச்சு பாஸ்...! இப்படியெல்லாம் போடாதீங்க...படிக்கற எங்களுக்கு எரிச்ச மயிரா வருதுல்ல...! டீசென்ட் மயிரா எழுதுங்க...!
    - மசுரை புடுங்கிகொண்டே அடுத்தவன் மசுரை பிச்சுக்க வைப்போர் சங்கம்..:)

    ReplyDelete
  15. @ரெட்டை

    //
    Dondu s....
    //


    கீபோர்ட்-ல "ucks" வேலை செய்யலையா?...
    எலும்பிச்சை பழத்தை நாலா வெட்டி.. நல்லெண்ணையில் ஊறவெச்சு.. பல்லு விளக்காம சாப்பிட்டா, கீ போர்ட் , குளிர்லகூட வேலை செய்யுமாம்..

    ஆனா.. அது ..அதுக்கு பொருந்தாது?

    ( எவனாவது அதுக்கு அர்த்தம், அந்த உறுப்புனு சொன்னா.. கோவிச்சுக்கிட்டு போயிடுவேன்..)

    ReplyDelete
  16. பசங்களிடம் சகவாசம்
    //

    இது கெட்ட வார்த்தையா?...
    வெளியூரு.. சீக்கிரம் சொல்லு.. எனக்கு வெடவெடனு வருது....

    ReplyDelete
  17. என்னய்யா புத்தி இது...வக்காளி கல்யாணத்துக்கு போனமா வாழ்த்துனமா வந்தமான்னு இல்லாம...பொட்ட நாய் மாதிரி நொட்டார மயிறு பேசிகிட்டு..,திருந்துங்கடா டேய்..சாரிபா...இவரு பெரிய மனுசன்ல...திருந்துயா யோவ்....வக்காளி இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன்...இது போடற பதிவுக்கு பதில் பதிவு வேற நீ போடற..யோவ் பட்டாபட்டி..இந்த பீசு அவ்ளோல்லாம் வொர்த் இல்லையா...சீப் பப்ளிசிட்டிக்கு என்ன வேணா பண்ணும்.. !

    ReplyDelete
  18. @@@உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் பின்பு ஏன் திருமணத்திற்கு வெத்தலை, பாக்கு வைத்து அழைக்கிறீர்கள்..?இது நீங்கள் செய்த தவறுதான்..உங்களுக்கெல்லாம் கல்யாணம் என்பது விளையாட்டாகப் போய்விட்டது. எது, எதனைத்தான் விமர்சனத்திற்குள்ளாக்குவது என்கிற எண்ணமும் இல்லாமல் ஏதோ கொண்ட கொள்கைக்காக வாழவே அவதாரமெடுத்ததாகவே காட்டிக் கொண்டு இருவருமே முட்டாள்தனமாக முறுக்கிக் கொள்கிறீர்கள்..!///

    இது பெரிய மனுசத்தனம்....இவரு பெரிய மனுஷன்..!

    ReplyDelete
  19. @@@ராஜன் பங்காளி...நீ சந்தோசமா ஹனிமூன் போயிட்டு வாய்யா...இங்க எவனாச்சும் இந்த பிரச்சனைய வெச்சு எதிர் பதிவு போட்டா வக்காளி இத்தோட கொல்றோம்...! ///

    @பட்டாப்பட்டி..தென்டமா எப்ப பார்த்தாலும் கும்மியடிசுகிட்டு எவனாச்சும் சிக்குவானுகலான்னு அலைஞ்சிகிட்டு இருப்பானுகள்ள..நம்ப மாப்புளைங்க...அவனுக எல்லாரையும் வர சொல்லு...இன்னிக்கு ஒரு பீசொட ஆத்மாவ சாந்தி அடைய செய்றோம்..!

    ReplyDelete
  20. ஊகூம்.. எதையோ குளிப்பாட்டி , எங்கேயோ வைத்தாலும், அதுதான் சாப்பிடுவேன் என்றால், நாங்கள் என்ன செய்வது?////

    பட்டா பதிவுல இருக்க போடோவுக்கும் இந்த வரிக்கு ஏதாவது தொடர்பிருக்கா ? சும்மா ஒரு ஜென்றல் நாலேசுக்கு கேட்டேன் ??

    ReplyDelete
  21. இதற்காகத்தான் அன்றே அரசியல் மாமேதை ரெட்டைவால்ஸ் சொன்னார்

    " அரசியல் என்பது சாக்கடை

    அதை ஆக்கவேண்டும் நாம் பூக்கடை " .

    ரெட்டையை வழிபடுங்கள் ...வாழ்வில் வளம் பெறுங்கள்!

    ReplyDelete
  22. // Veliyoorkaran said...

    @All.//

    இன்னிக்கு யாராச்சும் இந்த பதிவுல அண்ணன் திரு டோண்டு அவர்கள பத்தி தப்பா பேசுனீங்க தக்காளி மரியாதை கெட்டுரும்..

    ஹி...ஹி...இன்னிக்கு நானும் பட்டாபட்டியும் மட்டும் வெளாட போறோம்...எல்லாரும் வேடிக்கை பாருங்க...! :)

    யோவ் பட்டாபி...அங்க என்னாத்த நோண்டிக்கிட்ருக்க ..சீக்கிரம் சவுக்க கம்ப எடுத்துகிட்டு வா...! :)//


    முடிச்சுட்டு சொல்லி விடுங்க.

    ReplyDelete
  23. Veliyoorkaran said...

    @@@ராஜன் பங்காளி...நீ சந்தோசமா ஹனிமூன் போயிட்டு வாய்யா...இங்க எவனாச்சும் இந்த பிரச்சனைய வெச்சு எதிர் பதிவு போட்டா வக்காளி இத்தோட கொல்றோம்...! //////


    இது வரை மூன்று முறை வக்காளி என்ற வார்த்தையை உபயோகித்ததால் , மீண்டும் ஒரு ஆறு முறை இந்த வக்காளி என்ற வார்த்தையை உபயோடிகிக்க வேண்டி விருன்பி கேட்டுக்கொள்கிறோம் . (யாரை நோக்கி என்பதை நீங்களே டிஸைட் பண்ணிக்கோ கொள்ளலாம் )

    ReplyDelete
  24. //இது பெரிய மனுசத்தனம்....இவரு பெரிய மனுஷன்..!//

    அவருக்கு பக்கத்துலதான் டோமரு உக்காந்திருந்தாரு. ஆனாலும், பெரிய மனுஷன் புத்தி வரலையே!

    ReplyDelete
  25. Blogger மங்குனி அமைசர் said...

    ஊகூம்.. எதையோ குளிப்பாட்டி , எங்கேயோ வைத்தாலும், அதுதான் சாப்பிடுவேன் என்றால், நாங்கள் என்ன செய்வது?////

    பட்டா பதிவுல இருக்க போடோவுக்கும் இந்த வரிக்கு ஏதாவது தொடர்பிருக்கா ? சும்மா ஒரு ஜென்றல் நாலேசுக்கு கேட்டேன் ??

    ******************************************************மங்குனி! உனக்கு தான் ஜெனெரலாவே நாலெட்ஜ் கிடையாதே...நீ எதுக்கு ஜெனெரல் நாலெட்ஜ் பத்தியெல்லாம் பேசறே?
    ****************

    ReplyDelete
  26. ஏண்டா பட்டா , கல்யாணத்துல தாம்பூலப் பைகூட குடுத்தாங்க , அப்புறம் அவருக்கு என்ன குறைன்னு தெரியலையே ? ஒரு வேலை தாம்பூலப்பைல தேங்காய் சின்னதா இருந்திருக்குமோ ????

    ReplyDelete
  27. @@@@மங்குனி அமைசர் said...
    பட்டா பதிவுல இருக்க போடோவுக்கும் இந்த வரிக்கு ஏதாவது தொடர்பிருக்கா ? சும்மா ஒரு ஜென்றல் நாலேசுக்கு கேட்டேன் ??////

    அப்போ டோமர நாய்ங்கரீயா நீ...இப்புடியெல்லாம் கேட்டு நாயா அசிங்கபடுதாத..நாயெல்லாம் ஒரு கல்யாணத்துக்கு போனுசின்னா போயிட்டு டீசென்ட்டா சாப்ட்டுட்டு வாலாட்டிகிட்டு வந்துரும்..கல்யாணத்துக்கு மந்திரம் சொன்ன ஐயர் ஜட்டி போடல..,வேஷ்டி கிழிஞ்சு உள்ள பகவான் தரிசனம் குடுதார்னேல்லாம் கேன புண்... (இது புன்னாக்குப்பா...யாரும் தப்பா புரிஞ்சுக்காதீங்க...) பதிவு போடாது..தவிர நாய்க்கு ஒரு பக்கத்துக்கு மந்திரம் தெரியாது மங்குனி..! அன்பா இருக்கும்..அவ்ளோதான்..சிவன பத்தி அதுக்கு எந்த கவலையும் இல்ல..வெட்டி பஞ்சாயத்துக்கும் போகாது...!

    ReplyDelete
  28. @@@Rettaival's said...
    Blogger மங்குனி அமைசர் said...
    பட்டா பதிவுல இருக்க போடோவுக்கும் இந்த வரிக்கு ஏதாவது தொடர்பிருக்கா ? சும்மா ஒரு ஜென்றல் நாலேசுக்கு கேட்டேன் ??
    ***மங்குனி! உனக்கு தான் ஜெனெரலாவே நாலெட்ஜ் கிடையாதே...நீ எதுக்கு ஜெனெரல் நாலெட்ஜ் பத்தியெல்லாம் பேசறே?
    **///

    ஹா ஹா டேய் எரும...ஏண்டா குறுக்க பூந்து காமெடி பண்ற...வெளில போடா மொதல்ல...! :)

    ReplyDelete
  29. *மங்குனி! உனக்கு தான் ஜெனெரலாவே நாலெட்ஜ் கிடையாதே...நீ எதுக்கு ஜெனெரல் நாலெட்ஜ் பத்தியெல்லாம் பேசறே?
    //

    யோவ்.. பச்ச புள்ள ,பாப்கார்ந்னு நினச்சு கேட்டிருக்கும்.. அத போயி பெருசு படித்துக்கிட்டு...

    மங்குனி.. எங்க ஆ... காட்டு....

    ReplyDelete
  30. லைட் ஆப் பண்ணு...
    லைட் ஆப் பண்ணு...

    அப்பவாவது வரட்டும்...


    ( யோவ்.. கத்திய தூக்கினமாறி, ரொம்ப நேரம் வெச்சிருந்தா.. கை வலிக்குமா..?.. வலிக்காதா?...)

    ReplyDelete
  31. //பட்டாப்பட்டி நீ ஒரு கல்யாணத்துக்கு போனா என்னய்யா பண்ணுவ...? இல்ல சும்மா வெக்கபடாம சொல்லு...என்ன பண்ணுவ.//

    மொதல்ல மாப்பிள்ளைய பார்த்து கோட்டருக்கு காசு வாங்கணும். ஹி ஹி ஹி

    ReplyDelete
  32. என்ன பட்டா அடியாள் யாரையாவது கூப்பிட போயிருப்பாரோ ????

    ReplyDelete
  33. மங்குனி அமைசர் said...

    என்ன பட்டா அடியாள் யாரையாவது கூப்பிட போயிருப்பாரோ ????
    //

    இரவு வந்து வாந்தியெடுப்பாங்க போல...

    ReplyDelete
  34. Blogger சசிகுமார் said...

    //பட்டாப்பட்டி நீ ஒரு கல்யாணத்துக்கு போனா என்னய்யா பண்ணுவ...? இல்ல சும்மா வெக்கபடாம சொல்லு...என்ன பண்ணுவ.//

    மொதல்ல மாப்பிள்ளைய பார்த்து கோட்டருக்கு காசு வாங்கணும். ஹி ஹி ஹி
    //

    கோட்டரு என்னா விலை சார்?.. நூறு ரூபாய்க்குள்ள(?) இருக்குமோ?

    ReplyDelete
  35. பட்டாபட்டி.. said...

    மங்குனி அமைசர் said...

    என்ன பட்டா அடியாள் யாரையாவது கூப்பிட போயிருப்பாரோ ????
    //

    இரவு வந்து வாந்தியெடுப்பாங்க போல...///

    அப்படியா , அப்ப நைட்ல மட்டும் தான் கண்ணு தெரியுமா ?

    ReplyDelete
  36. பட்டாபட்டி.. said...

    Blogger சசிகுமார் said...

    //பட்டாப்பட்டி நீ ஒரு கல்யாணத்துக்கு போனா என்னய்யா பண்ணுவ...? இல்ல சும்மா வெக்கபடாம சொல்லு...என்ன பண்ணுவ.//

    மொதல்ல மாப்பிள்ளைய பார்த்து கோட்டருக்கு காசு வாங்கணும். ஹி ஹி ஹி
    //

    கோட்டரு என்னா விலை சார்?.. நூறு ரூபாய்க்குள்ள(?) இருக்குமோ?////

    யோவ் , அப்புறம் வாடர் பாக்கெட் , கிளாசு , ஊறுகா , சிகரட்டு இதுக்கெல்லாம் யாருகிட்ட வாங்குறது

    ReplyDelete
  37. தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் …அந்நியன்

    ReplyDelete
  38. யோவ் , அப்புறம் வாடர் பாக்கெட் , கிளாசு , ஊறுகா , சிகரட்டு இதுக்கெல்லாம் யாருகிட்ட வாங்குறது
    //

    அப்ப நூறு ரூபாய்க்கு, பதிவைத்தவிர ஒண்ணுமே பண்ணமுடியாதா?

    ReplyDelete
  39. தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

    ReplyDelete
  40. @அந்நியன் said...

    தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நாடு நிலையை வெளியிடும் வரை ஆதரவு தாரீர் …அந்நியன்
    //

    ஆங்.. அவரு வந்து என்னா பண்ணினாரு.. ஏதோ அவருக்கு தெரிஞ்சதை, மக்களுக்கு எடுத்து சொல்லும் நல்ல பணியை செய்துகொண்டிருக்கிறார்..

    அவருடைய வலை பக்கத்தை புறக்கணிக்கனுமா..

    போய் வேலைய பாருமோய்...

    இங்க டமாசு பண்ணா , ரொம்ப பேர் இருக்கோம்..

    ReplyDelete
  41. Blogger பட்டாபட்டி.. said...

    @அந்நியன் said...

    தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வதே மாதரம் சசி வலைபக்கத்தை
    //

    அடப்பாவி.. சொல்லவந்ததை சரியா சொல்லலாமில்ல..

    நீர் குறை கூறுவது ”சுதந்திர இலவச வலை பக்கத்தையா”?

    புரியரமாறி சொல்லப்பு....

    ReplyDelete
  42. // Dondu s....//

    @ ரெட்டைவால்ஸ் இந்த கேப்பால என்ன வரும்ணே :-))

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. //நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். //

    அந்த ஆளே திருமணத்திற்கு வரவில்லை பதிவர் சந்திப்பு என்ற சாக்கை வைத்து எதாவது விஷய(ம)ம் தேறுமா என்றுதான் வந்திருக்கிறார்.

    எவனாவது திருமணக்கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளையிடம் திருமண மண்டப வாடகையை விசாரிப்பானா, டோண்டுவைத் தவிர :)

    ReplyDelete
  45. அவர் ஒன்றும் வெறுமனே செல்லவில்லை. மொய் வைத்துவிட்டுத்தான் சென்றார்.

    புரியாமல் கும்மி அடிக்கும் உங்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

    ReplyDelete
  46. பெயரில்லாதவன்October 29, 2010 at 4:16 PM

    //சென்னை சிந்தாதிரி பேட்டை காமாட்சி மீனாட்சி மகாலில் 20.10.2010 மாலை 7 மணி அளவில் நடைபெறவிருக்கும் பதிவர் ராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒரு பதிவர் சந்திப்பாகவும் மாற்றலாம் என வால்பையன் மற்றும் கே.ஆர்.பி. செந்தில் ஆகியோர் பதிவு போட்டிருந்தனர். நாமும் சரி, பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு வெகுநாட்களாயிற்றே என மனதில் வைத்து அதற்கு சென்றேன்.
    //


    இது 21- அக்டோபர் அன்று சொன்னது.



    //
    நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். //

    இது 26 அக்டோபர் அன்று சொன்னது..

    ஐந்து நாட்களில் எப்படி இப்படி பேச்சை மாற்றுவது?

    தலை சுத்துதடா சாமி....

    ReplyDelete
  47. Anonymous அஹமது இர்ஷாத் said...

    timea waste panniteengaley pattaa..
    //

    உண்மைதான் இர்ஷாத்..

    ReplyDelete
  48. பரிதி நிலவன் said...

    //நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். //

    அந்த ஆளே திருமணத்திற்கு வரவில்லை பதிவர் சந்திப்பு என்ற சாக்கை வைத்து எதாவது விஷய(ம)ம் தேறுமா என்றுதான் வந்திருக்கிறார்.

    எவனாவது திருமணக்கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளையிடம் திருமண மண்டப வாடகையை விசாரிப்பானா, டோண்டுவைத் தவிர :)
    //

    நல்லவேளை.. சேர் போட்டு .. நாட்டாமை பண்ணாம உட்டாரே இந்த பெரிசு...ஹி,..ஹி

    ReplyDelete
  49. தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்

    ReplyDelete
  50. @எழிலன் said...
    அவர் ஒன்றும் வெறுமனே செல்லவில்லை. மொய் வைத்துவிட்டுத்தான் சென்றார்.

    புரியாமல் கும்மி அடிக்கும் உங்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
    //

    யாருய்யா இந்த கொசு..

    //

    மொய் வெச்சாரா?.. யோவ் போட்டோவ அனுப்பச்சொல்லி அதுக்கு பணம் கொடுத்திருக்காரு.. மொய்யாம்..மொய்..
    போ..வேலைய பாரு

    ReplyDelete
  51. தலை சுத்துதடா சாமி...
    ///

    அதுக்கு இதெல்லாம் சாதாரணம்ய்யா...

    ReplyDelete
  52. @அந்நியன் said...

    தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்
    //

    உஷ.. ரத்தபூமில திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லக்கூடாது..

    இப்ப என்ன ? அதனால சசிக்குமார் வீணா போயிட்டாரா?...

    அவருடைய தளத்தின் ரெகுலர் கஸ்டமரு நான்..


    ஆமா.. அது என்ன கண்றாவியா இந்த “சுதந்திர இலவச தளம் ”..

    டாஸ்மார்கா?...

    ReplyDelete
  53. நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....

    ReplyDelete
  54. //அதெல்லாம் பழைய கதை. அதன் பிறகு நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்). பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று. அதன் பிறகும் பல மன வேற்றுமைகள் வந்தாலும் நாங்கள் இருவருமே அதை ஓரளவுக்கு மேல் வளர விட்டதில்லை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.//


    //இப்பதிவை போட இன்ஸ்பிரேஷனை அளித்த கோவி கண்ணன் எனக்கு நண்பேண்டா.

    டோண்டு ராகவன்
    //


    உஷ்...முடியலே சாமி..


    வெளியூரு அண்ணா..
    உங்கள் தலைவரும் அவரும் கட்டிப்புடி வைத்தியத்தில் வல்லவர்கள் என்பதை அறியாமல்.. சலங்கையை கையில எடுத்த என்னை...மன்னித்துக்கொள்ளுங்கள்..


    ஏதோ அறியா சிறுவன், தெரியாமல் பண்ணினால், ஆரஞ்சு பச்சடி கொடுப்பதில்லையா?..
    அதுபோலத்தான் இதுவும்..
    என்னை மன்னித்து.. என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்..

    ( பின் குறிப்பு..

    நண்பேண்டா என்றால், பேண்டில் ஆய் போவதா?.. விளக்கமாக சொன்னால், முடிவு எடுக்க வசதியாக இருக்கும்..)

    ReplyDelete
  55. பதிவுலக விடிவெள்ளி பிரபல பதிவர் பட்டா பட்டி அவர்களே (சோடா ப்ளீஸ்). யோவ் ரொம்ப மரியாதையா கூப்டிருக்கேன். எதிர் பதிவு போட்டே பிச்சுபுடுவேன். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இதை கேட்ட்க. கல்யாணத்துக்கு வந்தீரா. பைக் பார்க் பண்ணிநீரா? மொய் எழுதினீரா. ஆனா உனக்காக நான் 500$ மொய் எழுதினேன்(உன் மானத்தை காப்பாத்த) . தீபாவளிக்குள் செட்டில் செய்யவும்

    ReplyDelete
  56. அன்பின் சசி அண்ணா உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி ..அனால் உங்களைபோல் என்னால் இருக்க முடியாது இதுவரை நூற்றுக்கு மேற்ப்பட்ட தளத்தில் மூன்று கருத்துகளை சொல்லி இருக்கிறேன் நெறைய பேர் கட்டவே இல்லை சில பேர் போய் வேலையை பார் என்கிறார்கள் உங்களின் நிலை என்றாவது ஒருநாள் இவர்களுக்கு புரியும் அதுவரை காத்திருக்கவேண்டும் உங்கள் அமைதிக்கு வெற்றி நிச்சயம் கிட்டும் .உண்மையான திறமையை யாரளும் அளிக்க முடியாது வெற்றி நிச்சயம் ..உங்களால் தமிழ் தொழில்நுட்பம் மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. பட்டா பட்டி சசி அண்ணா ஒருநாளைக்கு பதிவிற்காக 3-4 hour செலவிடும் மணிநேரம் ஆவது இருக்கும் பதிவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் போராடினால் சசிக்கு நியாயம் கிடைக்கும் , அவரின் பெருந்தன்மை இதை கண்டுகொள்ளவில்லை காமெடி பதிவில் top 10 உங்கள் பெயர் இல்லாமல் போட்டால் மற்றவர்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை என்றுதானே அர்த்தம் , வேண்டியவர்களை மட்டும் சேர்த்து பதிவிடுவது என்ன நியாயம் அதற்க்கு எனக்கு பிடித்த பதிவர்கள் என போட்டு விட்டால் யார் கேட்கபோகிரார்கள் . புதியவர்களுக்கு எப்படி இவரது சேவை தெரியும் சொல்லுங்கள் ..

    ReplyDelete
  58. நீங்கள் இதை காட்டினீர்கள் பலர் செய்யவே இல்லை அவ்வளவு தயக்கம் ஏன் சொல்லுங்கள் அவர் இதுவரை எதாவது ஒரு பதிவு உருப்படியாக போட்டிருக்கிறார ..மற்றவர்களை வரிசை படுத்தி அதன் மூலம் பெரிய ஆள் போல காட்டிகொல்கிறார் எப்போ என் அண்ணன் சசி தளத்தை சேர்க்கிறாரோ அப்போது தான் அவர் நாடு நிலையாளர் இதை உங்களால் மறுக்க முடியும் சொல்லுங்கள் நான் விட்டு விடுகிறேன்

    ReplyDelete
  59. நான் ஒன்றும் சசியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை அவரை பற்றி தெரியாதவர்கள் இல்லை. நான் ஒன்றும் சசியின் சொம்புதூக்கி இல்லை ..உண்மையாக போராடுபவன் , நீங்களும் ஆதரவு கொடுத்தால் அவருக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் கொடுப்பீர்களா ...இதனால் அவரது தளம் மேலும் சிறக்கும் நாம் குரல் கொடுப்போம் வாருங்கள் ...

    ReplyDelete
  60. @@@@அந்நியன் said...
    நான் ஒன்றும் சசியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை.நான் ஒன்றும் சசியின் சொம்புதூக்கி இல்லை ..உண்மையாக போராடுபவன்.///

    விடாத மச்சி அப்டிதான் அப்டிதான்... உம் இன்னும் நல்லா...! விடாம போராடு...!

    (ஏய் யாரு நீ..என் இங்க வந்து போட்ட ப்ளேட்டையே திருப்பி திருப்பி போட்டுகிட்ருக்க...என்ன பிரச்சன உனக்கு...சசிக்கு எங்க ஆதரவு எப்பயும் இருக்கும்..நீ இந்த மாதிரி எங்க பார்த்தாலும் போய் லூசு மாதிரி பேசி அவரு இமேஜ டேமேஜ் பண்ணிராத...கெளம்பு..கெளம்பு...! இங்க சுத்துருவங்கே பூரா பேர் மேலயும் எக்கச்சக்க கொலை கேசு இருக்கு..ஒன்னுதான கூட..இருந்துட்டு போகட்டும்னு உன்னையும் போட்ற போறாங்கே...போயிரு...)

    ReplyDelete
  61. @@@@பட்டாபட்டி.. said...
    @அந்நியன் said...
    நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்
    //@
    உஷ.. ரத்தபூமில திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லக்கூடாது..//

    Ha..Ha...! :)

    ReplyDelete
  62. @@@@எழிலன் said...
    அவர் ஒன்றும் வெறுமனே செல்லவில்லை. மொய் வைத்துவிட்டுத்தான் சென்றார்.
    புரியாமல் கும்மி அடிக்கும் உங்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.////

    கழுதை மேய்க்கிற பையனுக்கு எம்புட்டு அறிவு...என்னா புத்திசாலித்தனமா பேசுது...? :)

    ReplyDelete
  63. டோமரு திருந்தும்னு நினைக்கிறிங்க! சான்சேயில்ல அதுக்கு

    ReplyDelete
  64. அவருக்காகதாய நா பேசிட்டு இருக்கேன் அவருக்கு ஆதரவுன்னு சொல்ற இல்ல அப்ப நீ இத யோசிச்சி பாரு அவரு தளம் ஏன் செக்கலன்னு ..சொல்லு சகா ...கிண்டல் பண்ணி comment போடற எனக்கு சசி என்ன சம்பளமா குடுக்குறாரு இல்ல அவரு உண்ட வந்து இத சொல்லமுடியுமா ? சொல்லு சகா சொல்லு ...பிடிக்கலைன விdu ஒரு நல்ல விசயத்த கும்மி அடிசி காமெடி யா மாதிடாத ...ப்ளீஸ்

    ReplyDelete
  65. அந்நியன் said...

    நான் ஒன்றும் சசியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை அவரை பற்றி தெரியாதவர்கள் இல்லை. நான் ஒன்றும் சசியின் சொம்புதூக்கி இல்லை ..உண்மையாக போராடுபவன் , நீங்களும் ஆதரவு கொடுத்தால் அவருக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் கொடுப்பீர்களா ...இதனால் அவரது தளம் மேலும் சிறக்கும் நாம் குரல் கொடுப்போம் வாருங்கள் ...

    //

    வா..வா-ன்னு சொன்னா எங்கேயா வரது?..

    ஓய் அம்பி.. விடுய்யா.. சசிய பற்றி எனக்கு நல்லாத்தெரியும்..

    கொலைவெறில இருக்கும்போது.. கத்திமேல பட்டாலும், ரத்தம் வரும்..
    மைண்டல வெச்சுக்க

    ReplyDelete
  66. வா..வா-ன்னு சொன்னா எங்கேயா வரது?//
    நண்பர்களே இதை பற்றி ஒவ்வொருவரும் பதிவாக போட்டு அவருக்கு நம் அஆதரவை தெரிவிக்கலாம் ...

    ReplyDelete
  67. அந்நியன் said...

    அவருக்காகதாய நா பேசிட்டு இருக்கேன் அவருக்கு ஆதரவுன்னு சொல்ற இல்ல அப்ப நீ இத யோசிச்சி பாரு அவரு தளம் ஏன் செக்கலன்னு ..சொல்லு சகா ...கிண்டல் பண்ணி comment போடற எனக்கு சசி என்ன சம்பளமா குடுக்குறாரு இல்ல அவரு உண்ட வந்து இத சொல்லமுடியுமா ? சொல்லு சகா சொல்லு ...பிடிக்கலைன விdu ஒரு நல்ல விசயத்த கும்மி அடிசி காமெடி யா மாதிடாத ...ப்ளீஸ்
    //

    என்னா பிரதர்..

    எனக்கு சசியோட வலைத்தலம் தெரியும்.. எங்க ப்ளாக்ல லிங்க் கொடுத்திருக்கும்..

    அவங்க.. அவங்கனு சொல்றீங்கலே.. அது யாரு..?

    சேர்கலேனா.. சசி பதிவர் இல்லேனு ஆயிடுமா?..

    போங்க பாஸ்.. அவனுக சசி பேர் போடும் அளவுக்கு வொர்த் இல்லை....

    ReplyDelete
  68. மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    பதிவுலக விடிவெள்ளி பிரபல பதிவர் பட்டா பட்டி அவர்களே (சோடா ப்ளீஸ்). யோவ் ரொம்ப மரியாதையா கூப்டிருக்கேன். எதிர் பதிவு போட்டே பிச்சுபுடுவேன். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இதை கேட்ட்க. கல்யாணத்துக்கு வந்தீரா. பைக் பார்க் பண்ணிநீரா? மொய் எழுதினீரா. ஆனா உனக்காக நான் 500$ மொய் எழுதினேன்(உன் மானத்தை காப்பாத்த) . தீபாவளிக்குள் செட்டில் செய்யவும்
    //

    அடடே.. பில் இருக்கா?.. கல்யானத்துக்கு வந்தவனை பார்த்து, கேட்டியே ஒரு கேள்வி “ பதிவரானு?”..

    அப்புறம் எப்படியா உன் பக்கத்தில வந்து போட்டோக்கு போஸ் குடுப்பது?

    இரு..இரு.. சிறுநீர் கழிப்பதில் இருந்து , எச்சில் உமிழ்வது வரை பதிவா எழுதி , உயிரை வாங்குறேன்...

    ReplyDelete
  69. கருத்துக்கு உண்மையாக மதிப்பளித்த உங்களுக்கு நன்றி ..உங்களை போல் அனைவாரும் புரிந்து கொள்ள வேண்டும் எனபது தான் ஏன் ஆவல் .. அவரின் ஆணவ பதிவை புறக்கணிப்போம் நன்றி நன்றி நண்பா ...சசியின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் இது ...மிக்க மகிழ்ச்சி ...

    ReplyDelete
  70. வால்பையன் said...

    டோமரு திருந்தும்னு நினைக்கிறிங்க! சான்சேயில்ல அதுக்கு//

    ஆமா வால்..அவருக்கு, வயசு மட்டும் ஆயிடுச்சு..
    ஆனா.. எதை எப்படி கேட்பதுனு தெரியலே..

    மண்டையில இருப்பதெல்லாம்..பதிவு..பதிவு..பதிவு..

    ReplyDelete
  71. அந்நியன் said...

    கருத்துக்கு உண்மையாக மதிப்பளித்த உங்களுக்கு நன்றி ..உங்களை போல் அனைவாரும் புரிந்து கொள்ள வேண்டும் எனபது தான் ஏன் ஆவல் .. அவரின் ஆணவ பதிவை புறக்கணிப்போம் நன்றி நன்றி நண்பா ...சசியின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் இது ...மிக்க மகிழ்ச்சி
    ..

    கடைசி வரைக்கும் க்ளைமாக்சே சொல்லாம, வணக்கத்தை போடுவது தமிழனின் பண்பாடில்லை..
    ஹி..ஹி

    யாருயா இது சசிய கண்டுக்காம விட்டது?..

    அட்ரஸ் இருந்தாவே , தேடிப்போக அரைநாள் ஆகும்.. இப்படி, அவங்க... அவங்க...னா யாரு..?

    ப்ளீஸ்யா.. சொல்லுட்டு போ...இல்ல லிங்க் கொடு.. போய் பார்க்குறேன்

    ReplyDelete
  72. மைனஸ் ஓட்டுப்போட்ட தாய்/தந்தை குலமே..

    பேர் சொல்லிட்டு போட்டா குறைஞ்சா போயிடுவீங்க..?

    ப்ளீஸ் யா..

    ReplyDelete
  73. இதுதான் அந்த ஆணவம் பிடித்த தளம் சசி தளம் வரவே இல்லை எவ்வளவோ தளத்தை குறிப்பிட்டுளார் இந்த நாட்டமை http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2010/10/popular-computer-news.html

    ReplyDelete
  74. இதை பார்க்கும் போது அவரின் மன நிலை எவ்வளவு வருத்தப்படும் சின்ன விஷயம் தான் ஆனால் எவ்வளவு வருத்தம் பாருங்கள்

    ReplyDelete
  75. //ஹி...ஹி...இன்னிக்கு நானும் பட்டாபட்டியும் மட்டும் வெளாட போறோம்...எல்லாரும் வேடிக்கை பாருங்க...! :)//

    அப்படின்னா என்னைய வெளாட்டுக்கு சேர்த்துக்க மாடீங்களா ..?

    ReplyDelete
  76. அப்படின்னா என்னைய வெளாட்டுக்கு சேர்த்துக்க மாடீங்களா ..?//

    ஊகூம்.. இது பன்னாடைகளின் சாக்கடை சண்டை..
    நீங்களாவது, நல்ல பதிவா எழுதி சந்தோசமா இருங்க..

    இந்த சாக்கடைகளை நாங்க பார்த்துகிறோம்

    ReplyDelete
  77. //ஊகூம்.. இது பன்னாடைகளின் சாக்கடை சண்டை..
    நீங்களாவது, நல்ல பதிவா எழுதி சந்தோசமா இருங்க..

    இந்த சாக்கடைகளை நாங்க பார்த்துகிறோம்///

    ஓ , அப்படியா ..? சரிங்க நான் போறேன் .. எனக்கு வேற பயமா இருக்கு ..!

    ReplyDelete
  78. @பட்டா & வெளியூர்

    யோ பட்டா!! இருக்கியா?? வெளியா வாயா!!! டேய் வெளியூர் பயலே நீயும் வாடா... வரும்போது சொம்ப எடுத்துவா.....

    ReplyDelete
  79. //இப்பதிவை போட இன்ஸ்பிரேஷனை அளித்த கோவி கண்ணன் எனக்கு நண்பேண்டா.

    டோண்டு ராகவன்//

    //( பின் குறிப்பு..

    நண்பேண்டா என்றால், பேண்டில் ஆய் போவதா?.. விளக்கமாக சொன்னால், முடிவு எடுக்க வசதியாக இருக்கும்..)//


    :))))

    ReplyDelete
  80. // Veliyoorkaran said...
    @@@@அந்நியன் said...
    நான் ஒன்றும் சசியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை.நான் ஒன்றும் சசியின் சொம்புதூக்கி இல்லை ..உண்மையாக போராடுபவன்.///

    விடாத மச்சி அப்டிதான் அப்டிதான்... உம் இன்னும் நல்லா...! விடாம போராடு...!

    (ஏய் யாரு நீ..என் இங்க வந்து போட்ட ப்ளேட்டையே திருப்பி திருப்பி போட்டுகிட்ருக்க...என்ன பிரச்சன உனக்கு...சசிக்கு எங்க ஆதரவு எப்பயும் இருக்கும்..நீ இந்த மாதிரி எங்க பார்த்தாலும் போய் லூசு மாதிரி பேசி அவரு இமேஜ டேமேஜ் பண்ணிராத...கெளம்பு..கெளம்பு...! இங்க சுத்துருவங்கே பூரா பேர் மேலயும் எக்கச்சக்க கொலை கேசு இருக்கு..ஒன்னுதான கூட..இருந்துட்டு போகட்டும்னு உன்னையும் போட்ற போறாங்கே...போயிரு...)//

    ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  81. யோ பட்டா!! இருக்கியா?? வெளியா வாயா!!! டேய் வெளியூர் பயலே நீயும் வாடா... வரும்போது சொம்ப எடுத்துவா.....
    //

    இருக்கேன்.. இருக்கேன்..ஆமா ரொம்ப சொம்பு இருக்கு.. எந்த சொம்பு?

    ReplyDelete
  82. @பட்டா & வெளியூர்

    யோ பட்டா!! இருக்கியா?? வெளியா வாயா!!! டேய் வெளியூர் பயலே நீயும் வாடா... வரும்போது சொம்ப எடுத்துவா.....

    October 29, 2010 7:45 PM
    Delete
    Blogger வெட்டிப்பேச்சு said...

    //இப்பதிவை போட இன்ஸ்பிரேஷனை அளித்த கோவி கண்ணன் எனக்கு நண்பேண்டா.

    டோண்டு ராகவன்//

    //( பின் குறிப்பு..

    நண்பேண்டா என்றால், பேண்டில் ஆய் போவதா?.. விளக்கமாக சொன்னால், முடிவு எடுக்க வசதியாக இருக்கும்..)//


    :))))
    //


    சார்.. சிரிக்காம. நீங்களாவது சொல்லுங்க சார். மனசு பக்..பக்னு இருக்கு...

    ReplyDelete
  83. @பட்டா

    இப்பொ எதுக்கு நீ தம் கட்டி கத்திகிட்டு இருக்க? டோண்டு கேள்வி கேக்கறார்னா? அவர் ஹிட் ரேட் ஏத்தராரோ இல்லை வேற என்ன எழவ ஏத்தராரோ அது அடுத்த பிரச்சனை. ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணுவேன் ஆன என் வீட்டுல இருக்கவங்க மனசு கஷ்டபடாம இருக்க கொள்கை கொஞ்சம் விட்டு கொடுக்கிறேன் சொன்னா எப்படி பட்டா?? அப்பொ அவர் பதிவ படிச்சி யாராவது மனசு வருத்தாபட்டு இருந்தா ஒ.கேவா?? சும்மா சந்தேகம்....

    ReplyDelete
  84. @கோவி அண்ணா
    //
    அதெல்லாம் பழைய கதை. அதன் பிறகு நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்)
    //

    ஏண்ணே.. முதுகுல கத்தி எடுத்துக்கிட்டு போயிருந்தீங்களா?..

    வேணாண்ணே.. நீங்க எதுக்கு பயங்கரமான ஆயுதத்தை உபயோகிக்காதீங்கண்ணே.. எப்பவும் போல அகிம்சையா இருங்க..

    எங்களுக்கு பழசு..
    ஹிம்சைய நாங்க பார்த்துகுறோம்..

    ReplyDelete
  85. கொள்கை கொஞ்சம் விட்டு கொடுக்கிறேன் சொன்னா எப்படி பட்டா?? அப்பொ அவர் பதிவ படிச்சி யாராவது மனசு வருத்தாபட்டு இருந்தா ஒ.கேவா?? சும்மா சந்தேகம்....
    //

    அட வென்று.. பதிவ நிசமாவே படிச்சியா?..
    அவரு வரட்டும் அப்பால விளக்கம் கேக்க சொல்லித்தான்யா கத்திக்கிட்டு இருக்கோம்...

    ஏய்யா.. மனுஷன் தேனிலவு போயிட்டு வரட்டும்.. அப்பால போய் விளக்கம் கேளு.. ஆளே இல்லாத கடைக்கு எதுக்குயா டீ ஆத்தனும்?

    ReplyDelete
  86. @பட்டா

    ஆனா வால் அவர் பதிவுல காரணம் சொல்லி இருந்தாரு. இந்த விஷயத்துல இராஜன் மனிதாபிமானம நடந்து இருக்காரு. இருந்தாலும் அவர் கொள்கை விலகி இருக்காரு. அதனால நாலு பேர் சத்தம் போடதான் செய்வாங்க. பாவம் அவங்க முன்னாடி அடி வாங்கி இருப்பாங்க இல்ல... அந்த கோவத்த காட்ட வேண்டாம். பொது வாழ்க்கைல இது எல்லாம் ஜகஜம் மாமே... இதுக்கு நீ ஏன் இம்மமமம்.. டென்ஷன் ஆகுர? மாப்பிள்ளை சார் வந்து பதில் சொல்லட்டும்.... அப்புறமா யார வெட்டனும் முடிவு பண்ணலாம். யாரோ ஆள் இல்லாத கடைல டீ ஆத்தராங்க சொல்லி நீயும் டைம் வேஸ்ட் பண்ணிட்டு.... அட போ பட்டா.... வா நாம போய் வெளியூர வெட்டி வெட்டி விள்ளாடலாம்....

    ReplyDelete
  87. //வா நாம போய் வெளியூர வெட்டி வெட்டி விள்ளாடலாம்...///

    இந்த வெளாட்டு நல்ல இருக்கும் ..

    ReplyDelete
  88. ///தென்டமா எப்ப பார்த்தாலும் கும்மியடிசுகிட்டு எவனாச்சும் சிக்குவானுகலான்னு அலைஞ்சிகிட்டு இருப்பானுகள்ள..நம்ப மாப்புளைங்க...///

    அதெல்லாம் முடியாது ,, இது பெரிய பிரச்சினையா இருக்கும் போல ,,, நான் வர மாட்டேன் ,,,

    ReplyDelete
  89. படிச்சவரை போதும்.. போய் தூங்குங்க அனானிகளா....

    நாளைக்கு வரேன்

    ReplyDelete
  90. //அட வென்று.. பதிவ நிசமாவே படிச்சியா?..
    அவரு வரட்டும் அப்பால விளக்கம் கேக்க சொல்லித்தான்யா கத்திக்கிட்டு இருக்கோம்...

    ஏய்யா.. மனுஷன் தேனிலவு போயிட்டு வரட்டும்.. அப்பால போய் விளக்கம் கேளு.. ஆளே இல்லாத கடைக்கு எதுக்குயா டீ ஆத்தனும்?//

    அருமை பட்டா!

    உண்மை உழைப்பு உயர்வு பட்டா

    ReplyDelete
  91. ஹாஹா.. யோவ்,என்னங்கய்யா மேட்டரு?சொல்லிட்டு கும்முங்கய்யா.. :)

    link please..

    ReplyDelete
  92. ஹாஹா,வீக் எண்டு பொழுது போகணுமேனு யோசிச்சிகிட்டு இருந்தேன்.தானே வந்து தலைய கொடுத்த கொய்யா ச்சே சனியன் பிடிச்ச கீ போர்டு..அய்யா டோண்டு வாழ்க! :)

    ReplyDelete
  93. இவங்கள எல்லாரும் விட்டுட்டாரு.. நான் நல்லதனமா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. வள்ளுன்னு மேல வந்து விளுந்துட்டாரு.....

    அப்பதான் புரிஞ்சுகிட்டேன்..

    அந்தப் பக்கம் போகறதே இல்லை...

    ReplyDelete
  94. இவங்கள எல்லாரும் விட்டுட்டாரு.. நான் நல்லதனமா ஒரு பின்னூட்டம் போட்டேன்.. வள்ளுன்னு மேல வந்து விளுந்துட்டாரு.....

    அப்பதான் புரிஞ்சுகிட்டேன்..

    அந்தப் பக்கம் போகறதே இல்லை...

    ReplyDelete
  95. ////// இந்த விஷயத்துல இராஜன் மனிதாபிமானம நடந்து இருக்காரு. இருந்தாலும் அவர் கொள்கை விலகி இருக்காரு. ///

    மச்சி ...,டெர்ரர் ...,இதுக்கு ராஜனே வந்து விளக்கம் சொல்லணும் ..,அது வரைக்கும் சும்மா கிடக்கனும் ..,என்னக்கும் அவரு கிட்ட சில கேள்வி கேக்கணும் தான் இல்லைனு சொல்லலை ...,அவரு வர வரைக்கும் இருந்து பதில் கேக்க வேண்டியது தானே ....,அவங்க ஒன்னியும் ஓடி ஒலிய போற ஆள் இல்லையே ,,,

    *******************************

    ReplyDelete
  96. @நாதாரி நரி

    //மச்சி ...,டெர்ரர் ...,இதுக்கு ராஜனே வந்து விளக்கம் சொல்லணும் ..,அது வரைக்கும் சும்மா கிடக்கனும் ..,என்னக்கும் அவரு கிட்ட சில கேள்வி கேக்கணும் தான் இல்லைனு சொல்லலை ...,அவரு வர வரைக்கும் இருந்து பதில் கேக்க வேண்டியது தானே ....,அவங்க ஒன்னியும் ஓடி ஒலிய போற ஆள் இல்லையே //

    டேய் நாதாரி பயல கமெண்ட முழுசா படிடா.. இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் பார்த்தா கடுப்பா இருக்கு மச்சி.. எண்டா கல்யாணம் பண்னது குத்தமா?? பழகின தேஷத்துக்கு உங்கள் எல்லாம் கூப்பிட்டது குத்தமா?? இந்த பதிவுலகத்துல இரண்டு மாசம் சும்ம இருக்காங்க அப்புறாம் அடிச்சிட்டு சாவராங்க. பட்டா பதிவு போட்டதால தான் என்னா மேட்டரு எட்டி பாக்க வந்தேன்......

    ReplyDelete
  97. ராஜன் வர வரைக்கும் கொஞ்சம் பொறுத்து இருந்து இருக்கலாம்.

    ReplyDelete
  98. ///////// டேய் நாதாரி பயல கமெண்ட முழுசா படிடா.. இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் பார்த்தா கடுப்பா இருக்கு மச்சி.. எண்டா கல்யாணம் பண்னது குத்தமா?? பழகின தேஷத்துக்கு உங்கள் எல்லாம் கூப்பிட்டது குத்தமா?? இந்த பதிவுலகத்துல இரண்டு மாசம் சும்ம இருக்காங்க அப்புறாம் அடிச்சிட்டு சாவராங்க. பட்டா பதிவு போட்டதால தான் என்னா மேட்டரு எட்டி பாக்க வந்தேன்..... ////

    மாமு இப்பவும் சொல்றேன் ...,ஆளு இல்லாத இடத்தில யாரு வேனும்ணின டி ஆத்தலாம் ...,ஒருத்தன் கல்யாணத்துக்கு போய் மண்டபம் வாடகை என்ன ...,சோறு என்ன போட்டாங்க ..,மாமனார் வீட்டு செலவா ன்னு கேக்கறது என்ன நியாயம் ? போனமா வாழ்த்திட்டு வந்தமா இல்லாம ..,

    ReplyDelete
  99. /////// பழகின தேஷத்துக்கு உங்கள் எல்லாம் கூப்பிட்டது குத்தமா?? இந்த பதிவுலகத்துல இரண்டு மாசம் சும்ம இருக்காங்க அப்புறாம் அடிச்சிட்டு சாவராங்க./////

    தக்காளி ...,கேட்டான் பாரு கேள்வியை ? இதுக்கு பதில் சொல்லணும் பட்டா நீ .......,

    ReplyDelete
  100. @Pattaapatti//

    http://dondu.blogspot.com/2010/10/blog-post_29.html

    /////

    யோவ் பட்டு வாய்யா...அங்குன போய் குத்த வெய்ப்போம்...நம்ம கெத்துக்கு அதான் கரெக்டா இருக்கும்...துணைக்கு ப.செல்வகுமார், இலுமினாட்டி ,டெர்ரர் பாண்டியன் மூணு பேரையும் கூட்டிட்டு வா...லந்து விடறதுக்கு இவனுக மூணு பேர் இருந்தா போதும்...வக்காளி எத்தன பேர் சண்டைக்கு வந்தாலும் வெரட்டி வெரட்டி கலாய்க்கலாம்..! :)

    ReplyDelete
  101. //இதுக்கு பதிலடியா... எலிக்குட்டி கதைகள்னு,
    கக்கூஸ்கூட போகாம, பதிவு வெளிய வருமே....//



    // அந்த திருமணத்திற்கு சென்றதே டோண்டு எவ்வளவு சுயமரியாதை உள்ளவர் எனக்காண்பிக்கிறது.
    மற்றொரு பிராமண துவேஷியான ருத்ரனுடன் குலாவல் வேறு!

    மொத்தத்தில் தமிழ்நாட்டில் எவரும் கொள்கை பிடிப்பு உடையவர்கள் இல்லை.//

    அடடடா,இவனுக கொள்கைய நினைச்சா எனக்கு பூ... ச்சே புல்லரிக்குது... :)


    ஏலேய் எச்சை படுவாக்களா...
    அப்படி என்னலே கேட்டுப்புட்டாரு டோண்டு?நூஊஊஊறு ரூபா கொடுத்த உரிமைல கொஞ்சம் நொன்னைத்தனமா கேள்வி கேக்க படாதா என்ன?மண்டப ரேட் கேக்க படாதா?ஏதோ பழக்க தோஷம். ;)

    ஏன்யா அதுக்கு இந்த குதி குதிக்குறீங்க?இப்படி எல்லாம் எகத்தாளமா கேள்வி கேட்டா தான ஏறும்!
    ஹிட்டு... ;)


    //அவர் ஒன்றும் வெறுமனே செல்லவில்லை. மொய் வைத்துவிட்டுத்தான் சென்றார்.//

    அக்காங்...அப்படி சொல்றா என் தங்கக் குட்டி...
    அப்படியே அவல் சாப்பிட்டுவிட்டு,சொறிந்து விட்டுக்கொண்டு(எதுக்கு எங்கன்னு எல்லாம் லுச்சாதனமா கேட்கப் படாது.அதுக்கு தான் அண்ணன் டோண்டு இருக்கார் இல்ல? ),பல் குத்திவிட்டு சென்ற கதையும் சேர்த்துக் கொள்ளவும்...

    ஆங்,என்னது?அவரு கக்கூஸ் போன கதையயும் சேக்கணுமா ? யோவ்,மயிரு,அதை எல்லாமா போடுவாங்க? ஓஹோ,டோண்டு அதுக்கு தனி பதிவு போடுவாறா?அப்ப சரி,அப்ப சரி... :)

    ReplyDelete
  102. //துணைக்கு ப.செல்வகுமார், இலுமினாட்டி ,டெர்ரர் பாண்டியன் மூணு பேரையும் கூட்டிட்டு வா...லந்து விடறதுக்கு இவனுக மூணு பேர் இருந்தா போதும்...வக்காளி எத்தன பேர் சண்டைக்கு வந்தாலும் வெரட்டி வெரட்டி கலாய்க்கலாம்..! :)//

    போய்யா வெண்ண,எனக்கு பயமா இருக்கு.அது ஏதோ 'பெரிய' மனுசங்க இருக்கிற இடமாம்.என்ன ஆவுமோ? :)

    ReplyDelete
  103. //மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. //

    //பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ? //

    இதெல்லாம் கண்டுக்காத அனானி மச்சி! கஷ்டப்பட்டு ட்ரை பண்ணு,உனக்கும் வரும்..அறிவை சொன்னேன்!
    பாரு பதிவர் டோண்டுவுக்கு எப்படி வேலை செய்து இருக்குன்னு? :)

    //அது ஏதோ 'பெரிய' மனுசங்க 'இருக்கிற' இடமாம்.//

    பின்குறிப்பு : இதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுயா. :)

    ReplyDelete
  104. //# டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.


    # முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்//

    ஹிஹி,முத டயலாக்குக்கு,ரெண்டாவது டயலாக் ப்ளாக் description பெட்டரா சூட் ஆவும் னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
  105. அடடடா.... ந்தப் பன்னாடைக் கெல்லாம் ஏன்யா டயத்த வேஸ்ட் பன்றீனங்க?

    ReplyDelete
  106. ங்கொக்காமக்கா.... ஒரு டுபாக்கூரு டோமருக்காக, ஒரு நன்றியுள்ள மிருகத்த இப்ப்டி கேவலப்படுத்துனத வன்மையா கண்டிக்கிறேன். (அந்தப் பிராணியாவது, சோறு போட்டா வாலாட்டும், இது ... பேண்டுதான் வெக்கும், அதுவும் நடுவீட்ல....!)

    ReplyDelete
  107. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அடடடா.... ந்தப் பன்னாடைக் கெல்லாம் ஏன்யா டயத்த வேஸ்ட் பன்றீனங்க?////


    உனக்கென்னா இன்னைக்கு ஆபிஸ் இருக்கு , எங்களுக்கு லீவு பொழுது போக வேணாமா ???

    ReplyDelete
  108. Blogger மங்குனி அமைசர் said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அடடடா.... ந்தப் பன்னாடைக் கெல்லாம் ஏன்யா டயத்த வேஸ்ட் பன்றீனங்க?////


    உனக்கென்னா இன்னைக்கு ஆபிஸ் இருக்கு , எங்களுக்கு லீவு பொழுது போக வேணாமா ???
    //

    யோவ்.. மக்கா..

    அந்த பன்னாடை ப்ளாக் எதுகுய்யா போறீங்க..
    அது மூளைய, கு%$#$#ண்டில வெச்சுக்கிட்டு திரியுது..

    வா.. போய் பொழப்ப பார்க்கலாம்...

    ReplyDelete
  109. நான் அங்கேபோறத எப்பவோ நிறுத்தியயாச்சு! இப்போ பிரசனை வந்த உடனே போயி பாத்தா நாத்தம்தாஙக முடில ஓடயாந்துட்டேன்!

    ReplyDelete
  110. @மங்குனி
    //

    dondu(#11168674346665545885) said...

    //சார் பஸ்ட்டு அந்த question எழுப்புன நாதாரி யாருன்னு சொல்லுங்க சார் ? அவன பஸ்ட்டு போட்டு தள்ளிருவோம் , தேவையில்லாம இப்ப உங்கள ஒரு பதிவு எழுத வச்சிட்டான்//
    பதிவை சரியாக படிக்கவும். கோவி கண்ணனை திட்டக்கூடாது. அவர் எனக்கு நண்பேண்டா.

    வரலாறு முக்கியம் அமைச்சரே.
    //



    நீ வெளியூருனு சொன்னா.. அது கோவி கண்ணனை கோத்து விடுது..

    வார்த்தைய போட்டு வார்த்தைய எடுக்கும் அது..பார்த்துக்க..



    நண்பேண்டா-ன்னா என்னானு கண்டுபிடிச்சுட்டேன்..

    நடு வீட்டில் பேண்டு வைக்கிறதாம்...

    ReplyDelete
  111. பட்டாபட்டி.. said...

    Blogger மங்குனி அமைசர் said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அடடடா.... ந்தப் பன்னாடைக் கெல்லாம் ஏன்யா டயத்த வேஸ்ட் பன்றீனங்க?////


    உனக்கென்னா இன்னைக்கு ஆபிஸ் இருக்கு , எங்களுக்கு லீவு பொழுது போக வேணாமா ???
    //

    யோவ்.. மக்கா..

    அந்த பன்னாடை ப்ளாக் எதுகுய்யா போறீங்க..
    அது மூளைய, கு%$#$#ண்டில வெச்சுக்கிட்டு திரியுது..

    வா.. போய் பொழப்ப பார்க்கலாம்...////

    yellaam intha veliyooru & illu naathaarikal pannina velai

    ReplyDelete
  112. ஆமா பெரிய மனசன்னா என்ன அர்த்தம்? ஏதாவது பெருசா வெச்சிருப்பாங்களா?

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!