Pages

Tuesday, August 10, 2010

எந்...ந்..ந்......திரன் ஆடியோ ரிலீஸ்..


.
.
.
டீவீ-யே பார்ப்பதில்லை என்ற என்னுடைய சபதம், உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். சே..யார் கண்ணு பட்டதோ..  யாரோட எதிர் சாபமோ?.. போன வாரம், நண்பர் வீட்டில மாட்டிக்கொண்டேன். சுமார் ரெண்டு மணி நேரம் பாஸ்.. உக்காரவெச்சு உருவிவிட்டானுக.. ஆகா.. பார்த்தீங்களா?. எதைப்பற்றி பற்றி பேசுறேனு சொல்லாமலேயே, புலம்பிட்டு இருக்கேன். போன வாரம், மலேசியாவில் நடந்த ”எந்திரன் ஆடியோ நிகழ்சி” பற்றிதான்...எவ்வளவோ கோடி செலவு பண்ணி  நடத்தினாங்களாம்.. அமர்களம்..

அதுலேயும், நம்ம விவேக்கும் ஷங்கரும்.. மனுசங்களா அவர்கள்?.. பேசினாங்க..பேசினாங்க.. பேசிக்கிட்டே இருந்தாங்க.  அவிங்க கலக்குன கலக்குல, எனக்கு தண்ணி வந்திடிச்சுனா பாருங்களேன்..   சின்ன கலைவாணரின் அறிவு, சிந்திக்கவைத்தது. எவ்வளவு போராட்டங்கள்.. எதிர் வினைகள்.. பத்திரிக்கையில் இருட்டடிப்பு.. எல்லாவற்றையும், இடது கையால ஈஸியா ஒதுக்கிவிட்டு..கம்பீரமா அரங்கதில் நிமிர்ந்து நின்னாரு பாருங்க..    கலக்கல்..

படத்தில நடித்த ..அதற்கு உதவிய.. பணம் பட்டுவாடா பண்ணிய... ஏன்? அரங்கத்தின் வாட்ச்மேனைதுகூட விடலை..  நல்ல ஞாபக சக்தி விவேக் உங்களுக்கு..

”அழகிருந்தால் அறிவு இருக்காது..
அறிவிருந்தால் அழகிருக்காது..
ஆனால ரெண்டையும் ஒருங்கே பெற்றவர் ஐஸ்வர்யா ராய்”.

படத்தில அவருடைய நடிப்பு ஏ-கிளாசாம்..  (அமிதாப்ஜீ.. அம்மணிக்கு சுற்றிப்போடுங்க.. மகன் கிடக்கான்..  )

கண்டிப்பா படத்தை பார்க்கனும் பாஸ்.. உயிரைக்கொடுத்து, நாலு காலை தூக்கிட்டு, நாட்டு மக்களுக்கு கருத்து சொன்னதற்க்காவே.. படத்தை பார்க்கனும் விவேக் சார்..

டவுட்...
மனுசனோட ஆயுள் என்பது ,
குதிரைகிட்ட இருந்து சில வருஷம்..
நாய்கிட்ட  இருந்து சில வருஷம்..
நாதாரிககிட்ட  இருந்து சில வருஷமுனு எங்க பாட்டி ஒரு காலத்தில கதை சொல்லுச்சு.... அதெல்லாம் பொய்யி..

இப்பத்தான் பார்த்தேன். மேடையில, அண்ணன் ”கலாநிதி  மாறன்” அழகா , இளமையா தெரிஞ்சாரு.. ஒருவேளை , நான் கண்ணாடி போடனுமா?.. எதுக்கும் காரமடை ஜோசியருக்கு மிஸ்ட் கால் கொடுத்து கேட்டுக்கிறேன்..
( ஆமா மக்கா.. பத்திரிக்கை ஆபீஸ் எரிப்பு வழக்குல. இறந்தவங்க சின்ன வயசா?.. பாவம்.. அவிகளுக்கு ஆயுள் கம்மிபோல.. இல்ல .. பாட்டி சொன்ன கதைக்கும் , இதுக்கும் சம்பந்தம் இல்ல..சும்மா  ஜெனரல் நாலேட்ஸ்க்கு கேட்டேன்..)


டிஸ்கி..
  • சொத்துபத்து விற்றாவது..
  • மூணு நேரம் சோற்றை திங்காமலாவது..
  • குழந்தைகளின் ஸ்கூல் பீஸை கட்டாமலாவது..
கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.

படம் வந்ததும், குடும்பத்தோட போயி பாருங்க.. பாவம்.. கோடிக்கணக்கா இறைச்சிருக்காங்கலாம். அவங்களும் பிழைக்கவேண்டாம்?
இவ்வளவு சொல்லியும், நொன்ன ஞாயம் பேசிக்கிட்டு , திருட்டு வீடியோவுல பார்க்கறவங்களை, ”ஆதிவாசிகள் லிஸ்ட்”-ல சேர்க்க, அரசாணை ரெடியாயிட்டு இருக்கு..கபர்தார்..



[ சரி..சரி... விடுங்க மேடம்.. 
நாங்க அப்படித்தான்.
”வந்தாரை வாழவைப்போம்” ]
.
.
.

234 comments:

  1. @LK said...
    முதல் வெட்டு
    //

    வாங்க பாஸ்.. எப்படி இருக்கீங்க?...

    ReplyDelete
  2. ///படத்தில நடித்த ..அதற்கு உதவிய.. பணம் பட்டுவாடா பண்ணிய... ஏன்? அரங்கத்தின் வாட்ச்மேனைதுகூட விடலை..///

    அவர் வாங்குன பணத்துக்கு, எழுதி மனப்பாடம் பண்ணி கரெக்ட்டா ஒப்பிச்சிருக்காரு...பாவம்.

    ReplyDelete
  3. அவர் வாங்குன பணத்துக்கு, எழுதி மனப்பாடம் பண்ணி கரெக்ட்டா ஒப்பிச்சிருக்காரு...பாவம்.
    //

    வாங்க அப்பு...

    ReplyDelete
  4. ஹேய் பட்டாபட்டி...மெட்டுப் போட்டாயா...பாட்டெழுதினாயா...அல்லது அங்கே மேடையில் ஆடிய எம் குல பெண்களுக்கு......
    .
    .
    .
    .
    Censored

    ReplyDelete
  5. //சொத்துபத்து விற்றாவது..
    மூணு நேரம் சோற்றை திங்காமலாவது..
    குழந்தைகளின் ஸ்கூல் பீஸை கட்டாமலாவது.//

    * வீட்ல அப்பா பாகெட்ல பிக் பாக்கெட் அடிச்சாவது...
    * அம்மா தூங்கும்போது தாலிச்செயினை லவட்டிகிட்டு போய் சேட்டுகிட்ட அடமானம் வச்சியாவது...
    * அம்மாக்கு ஆஸ்பத்திரி செலவுக்காக கடன் வாங்கி வச்சத திருடியாவது...

    உஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா....கவலையே படத பட்டா..., எப்படியாவது படத்த ஓடவச்சி, இவங்க போட்ட பல கோடிகளை எடுக்குறதுக்கு பாடுபட நல்லவங்க கொல்லப்பேரு இருக்காங்க... நீரு கவலையே படாதேயும்...

    ReplyDelete
  6. ..கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.
    ..//

    just 15 rupees enough !

    -

    ReplyDelete
  7. ///படம் வந்ததும், குடும்பத்தோட போயி பாருங்க.. பாவம்.. கோடிக்கணக்கா இறைச்சிருக்காங்கலாம். அவங்களும் பிழைக்கவேண்டாம்?///

    ஊருக்காக, டமிழுக்காக, டமிழ் நாட்டுக்காகனு வாழுர, அவங்க சந்தோசமா இருக்கிறதுக்காக மட்டுமே சிந்திக்கிற செயல்படுற ஒரு கூட்டம், தோத்துட்டா, நமெக்கெல்லாம் அசிங்க மில்லையா...

    எப்படி பட்டா, உனக்கு மட்டும் சமுதாய சிந்தனை... சும்மா தார தாரயா கொட்டுது...

    ReplyDelete
  8. யூர்கன் க்ருகியர் said...
    ..கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.
    ..//

    just 15 rupees enough ! //

    சார் 15 க்கு பின்னாடி ஒரு சைபர் விட்டிட்டீங்கனு நினைக்கிறேன்.... அதுவும் முதல் வாரத்துல அதுகூட 2 சைபர் போடனுமாம்... காதுல நூசு வந்து வுழுந்திச்சி...

    ReplyDelete
  9. பட்டா, காரமடை ஜோசியர் போனே எடுக்க மாட்டேங்குறார். என்னான்னு பாத்து சொல்லுங்க.

    ReplyDelete
  10. பட்டா, விவேக்கு ரஜினிய பத்தி பாடும்போது தியட்டரில் கிழியட்டும் பட்டாபட்டின்னு சொன்னாரு கவனிசீங்களா?

    கொஞ்சம் சூதனமாவே இருந்துக்குங்க... சிங்கப்பூரில் படம் ரிலீஸ் ஆகும்போது எதுக்கும் கன்னத்துல மரு வச்சிகிட்டு படம் பார்க்க போங்க...

    ReplyDelete
  11. பட்டா, விவேக்கு ரஜினிய பத்தி பாடும்போது தியட்டரில் கிழியட்டும் பட்டாபட்டின்னு சொன்னாரு கவனிசீங்களா?///

    எனக்கும் இவர் நினைவு தான் வந்தது...

    ReplyDelete
  12. விவேக்குக்கு பதிலா நீங்களே போயிருக்கலாம் போல

    ReplyDelete
  13. பட்டாபட்டி.. கபர்தார்..

    இது எதோ வஞ்சப் புகழ்ச்சியா இருக்கே..
    ஆமா நீங்க நல்லவரா கெட்டவரா??

    //திருட்டு வீடியோவுல பார்க்கறவங்களை, ”ஆதிவாசிகள் லிஸ்ட்”-ல சேர்க்க, அரசாணை ரெடியாயிட்டு இருக்கு.//

    உங்க போ் தான் முதலாவதா வருதாம்ல..

    ReplyDelete
  14. ஆரம்பிச்சிட்டீங்களா காலைலயே. இங்க பின்னூட்டம் பார்த்தே இன்னைய பொழுது ஓடிடும். இந்த யூர்கனையும் கெடுத்து வெச்சிட்டீங்களா:)).

    ReplyDelete
  15. அடப்பாவி , ரஜினி சார் ஒரு ரூபாய் கூட இன்னும் வாங்காம நடிச்சு குடுத்திருக்கார், ஏழ்மை நிலையில் , ரொம்ப கஷ்டப்படும் , பாவப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கைகொடுத்து இருக்கார், அது மட்டுமல்ல நசிந்து போன ஏழை மக்களுக்காக பணம் ரெடி பண்ணத்தான் இந்த இசை விளிஈட்டுவிலா (இது சம்மந்தமா நான் ஒரு பதிவு ரெடி பண்ணி வச்சேன் அதுக்குள்ளே நீ முந்திட்டேயே ? ) அதை போய் தப்பா எழுதிட்டியே , நீ நல்லா இருப்பியா ?

    ReplyDelete
  16. டேய் ரெட்டை..பட்டாபி ரொம்ப வருத்தபட்ராப்டி...பேசாம பட்டாபட்டிய போட்டு பிராமாண்டமா ஒரு படம் எடுத்துரலாம்..!
    படம் பேரு "ஜந்துரன்"...அதுல பட்டாப்பட்டி ஒரு ஜந்துவா வர்றாரு...ஆமாம்.. ஆமாம்...மேக் அப் இல்லாமதான்...! கதைப்படி அவரு கோயம்பத்தூர் பஸ் ஸ்டாண்ட்ல வெச்சு கோவை சரளாவோட இடுப்புல கடிச்சு வெச்சிட்ராறு...(இந்த மோரகட்டைக்கு ஹீரோயினா ஐஸ்வர்யாராயவா போடுவாங்க.குறுக்க பேசாம கதைய கேளு...) அத பார்த்துட்டு ஒரிஜினல் பட்டாப்பட்டி நானே அந்த இடுப்புல கடிச்சு அந்த வெஷத்த உறிஞ்சு எடுத்தர்றேன்னு புறப்படுராறு...
    ஸ்டோரி டிஸ்கசன் தொடர்கிறது...இனி ஆடியேன்ஸ் கதை சொல்லலாம்...! :)
    (தக்காளி ஒருத்தன் சிக்கிருக்கான்., மூச்சு தெனற தெனற அடிங்கப்பா......) :)

    ReplyDelete
  17. //ஆரம்பிச்சிட்டீங்களா காலைலயே. இங்க பின்னூட்டம் பார்த்தே இன்னைய பொழுது ஓடிடும். இந்த யூர்கனையும் கெடுத்து வெச்சிட்டீங்களா:)).//


    ஹ ஹா !! டைமிங் sir

    சார்,, நான் என்ன ஜஸ்ட் 150 கோடின்னா சொன்னேன் ??
    ஒரு சி டி வாங்க ஜஸ்ட் பதினஞ்சி ரூபா போதுன்னு சொன்னேன் :)

    ReplyDelete
  18. @Rettaival's said...
    ஹேய் பட்டாபட்டி...மெட்டுப் போட்டாயா...பாட்டெழுதினாயா...அல்லது அங்கே மேடையில் ஆடிய எம் குல பெண்களுக்கு......
    .
    .
    .
    .
    Censored
    //

    எல்லாம் ராவா கொடுத்தாச்சு..ஹி..ஹி..( இதுக்கு மேல Censored)

    ReplyDelete
  19. @Jey said...
    * வீட்ல அப்பா பாகெட்ல பிக் பாக்கெட் அடிச்சாவது...
    * அம்மா தூங்கும்போது தாலிச்செயினை லவட்டிகிட்டு போய் சேட்டுகிட்ட அடமானம் வச்சியாவது...
    * அம்மாக்கு ஆஸ்பத்திரி செலவுக்காக கடன் வாங்கி வச்சத திருடியாவது...

    உஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா....கவலையே படத பட்டா..., எப்படியாவது படத்த ஓடவச்சி, இவங்க போட்ட பல கோடிகளை எடுக்குறதுக்கு பாடுபட நல்லவங்க கொல்லப்பேரு இருக்காங்க... நீரு கவலையே படாதேயும்...


    //

    அப்ப செரி...

    ReplyDelete
  20. @யூர்கன் க்ருகியர் said...
    ..கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.
    ..//
    just 15 rupees enough !

    -
    //


    மகாராஷ்டாவுல எல்லா மே மலிவு விலையா யூர்கன்?..
    எனக்கு ஒரு CD பார்சல்..

    ReplyDelete
  21. ஓபனிங் சாங் எங்கப்பா ?

    ReplyDelete
  22. @Blogger Jey said...
    எப்படி பட்டா, உனக்கு மட்டும் சமுதாய சிந்தனை... சும்மா தார தாரயா கொட்டுது...
    //

    ஹி..ஹி

    ReplyDelete
  23. @கொல்லான் said...
    பட்டா, காரமடை ஜோசியர் போனே எடுக்க மாட்டேங்குறார். என்னான்னு பாத்து சொல்லுங்க.
    //


    ஒரு வேளை பில் கட்டாம விட்டுட்டாரோ?..
    ஏன் அப்பு.. நீர்தான் நம்மூரில் இருக்கிறீரு..அவருக்கு உதவி செய்யுங்களேன்..ஹி..ஹி

    ReplyDelete
  24. @கே.ஆர்.பி.செந்தில் said...
    பட்டா, விவேக்கு ரஜினிய பத்தி பாடும்போது தியட்டரில் கிழியட்டும் பட்டாபட்டின்னு சொன்னாரு கவனிசீங்களா?
    கொஞ்சம் சூதனமாவே இருந்துக்குங்க... சிங்கப்பூரில் படம் ரிலீஸ் ஆகும்போது எதுக்கும் கன்னத்துல மரு வச்சிகிட்டு படம் பார்க்க போங்க...

    //
    ஓ..அதுவேற நடந்திருக்கா பாஸ்..
    ரைட்.. பட்டாபட்டிய தலைக்கு போட்டுக்கிட்டு படம் பார்க்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  25. வெளியூரு சாங் எப்படின்னு பாரு ????

    இஞ்சி இடுப்பழகி
    மஞ்ச சிவப்பழகி
    .....
    .....
    கடிக்க மனம் தேடுதே

    கடிக்குமா மாமா வாயி
    கிடைக்குமா மீந்து போன இட்லி

    ReplyDelete
  26. @சசிகுமார் said...
    விவேக்குக்கு பதிலா நீங்களே போயிருக்கலாம் போல//

    எனக்கு நாலு கால்ல நிக்கிற வித்தை தெரியாதே பாஸ்..

    ReplyDelete
  27. @Indhira said...
    //திருட்டு வீடியோவுல பார்க்கறவங்களை, ”ஆதிவாசிகள் லிஸ்ட்”-ல சேர்க்க, அரசாணை ரெடியாயிட்டு இருக்கு.//

    உங்க போ் தான் முதலாவதா வருதாம்ல..
    //

    வந்தாச்சு மேடம்...

    ReplyDelete
  28. @வானம்பாடிகள் said...
    ஆரம்பிச்சிட்டீங்களா காலைலயே. இங்க பின்னூட்டம் பார்த்தே இன்னைய பொழுது ஓடிடும். இந்த யூர்கனையும் கெடுத்து வெச்சிட்டீங்களா:)).
    //

    யூர்கன் நல்லா இருந்தாதானே கெடுக்க சார்..
    ஹி..ஹி

    ReplyDelete
  29. @மங்குனி அமைசர் said...
    அடப்பாவி , ரஜினி சார் ஒரு ரூபாய் கூட இன்னும் வாங்காம நடிச்சு குடுத்திருக்கார், ஏழ்மை நிலையில் , ரொம்ப கஷ்டப்படும் , பாவப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கைகொடுத்து இருக்கார், அது மட்டுமல்ல நசிந்து போன ஏழை மக்களுக்காக பணம் ரெடி பண்ணத்தான் இந்த இசை விளிஈட்டுவிலா (இது சம்மந்தமா நான் ஒரு பதிவு ரெடி பண்ணி வச்சேன் அதுக்குள்ளே நீ முந்திட்டேயே ? ) அதை போய் தப்பா எழுதிட்டியே , நீ நல்லா இருப்பியா ?
    //

    ஹி..ஹி.. இருப்பேன்..

    ReplyDelete
  30. @@@மங்குனி அமைசர் said...
    ஓபனிங் சாங் எங்கப்பா ?////

    ஒப்பனிங் சாங்க பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்ல இருக்கற கக்கூஸ்ல ஷூட் பண்றோம்..! உள்ள போயிட்டு வந்த கோவை சரளாவுக்கு கக்கூஸ் பேப்பர் குடுத்துட்டு நிமிந்து பார்க்கும்போது காதல் பத்திக்கிது ரெண்டு பேருக்கும்..!
    "பட்டாப்பட்டி நீ ஒரு வெட்டாவெட்டி..!"
    "ஒன்னுத்துக்கும் பிரோஜனம் இல்லாத உருப்படாவெட்டி.!".

    இப்டி போகுது சாங்கு....! (இந்த ஓபனிங் சாங்குக்கு ,பாட்டு எழுத தெரிந்த நண்பர்கள் உதவவும்...)

    (தக்காளி இருக்குடி உனக்கு
    இன்னிக்கு...!) :)

    ReplyDelete
  31. // * சொத்துபத்து விற்றாவது..

    * மூணு நேரம் சோற்றை திங்காமலாவது..

    * குழந்தைகளின் ஸ்கூல் பீஸை கட்டாமலாவது..

    கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.

    படம் வந்ததும், குடும்பத்தோட போயி பாருங்க..//

    ஏன்யா?என்ன விவரம் தெரியாம இருக்குற?டிக்கெட் மட்டும் தானா?அப்ப,பாலாபிசேகம்,பீராபிசேகதுக்கு எல்லாம் என்ன பண்றது?

    ReplyDelete
  32. நானே அந்த இடுப்புல கடிச்சு அந்த வெஷத்த உறிஞ்சு எடுத்தர்றேன்னு புறப்படுராறு...
    //

    உறியரப்ப.. கிட்னியும் சேர்ந்து வந்துடுச்சு..
    அதை எடுத்துகிட்டு டாக்டர் கிட்ட ஓடிப்போறாங்க..

    டாக்டர்..பட்டக்ஸ் காட்டிட்டு நிக்கிறாரு... மெதுவா திரும்பினா...
    அட.. நம்ம “டாக்டர் விஜய்”..
    ( தக்காளி.. என்ன போட்டு தள்ள பார்க்கிறீயா?..இனிமேல கதைய சொல்லு..)

    ReplyDelete
  33. இருக்கற கக்கூஸ்ல ஷூட் பண்றோம்..! உள்ள போயிட்டு வந்த கோவை சரளாவுக்கு கக்கூஸ் பேப்பர் குடுத்துட்டு
    //

    வரலாறு..முக்கியம் வெளியூரு..

    கக்கூஸ் போனா.. உப்பு காயிதம் எடுத்துட்டு போகனும்...

    ReplyDelete
  34. ஹாஹா,பல நாள் கழிச்சு இன்னைக்கு களம் களை கட்டுது.எத்தன தலை உருளப் போகுதோ?? :)

    டேய்,இருங்கடா.ஆட்டைக்கு வர்றேன்.

    ReplyDelete
  35. "பட்டாப்பட்டி நீ ஒரு வெட்டாவெட்டி..!"
    "ஒன்னுத்துக்கும் பிரோஜனம் இல்லாத உருப்படாவெட்டி.!".
    //

    அடுத்த பாட்டு..

    வெட்டி வேரு வாசம்..
    ங்கொய்யா..
    பட்டாபத்தி வாசம்..

    ஹி..ஹி

    ReplyDelete
  36. டாக்டர்..பட்டக்ஸ் காட்டிட்டு நிக்கிறாரு... மெதுவா திரும்பினா...
    அட.. நம்ம “டாக்டர் விஜய்”..
    ( தக்காளி.. என்ன போட்டு தள்ள பார்க்கிறீயா?..இனிமேல கதைய சொல்லு..)///


    இந்த கட்டத்துல தான் வில்லன் என்ட்ரி ஆகுறான் , பட்டா பட்டி கைல இருந்த கிட்னிய புடுங்கிட்டு ஹெலிகாப்டர்ல ஓட ஆரம்பிக்கிறான் . (விளியூறு வில்லன் யாரு ? do some thing "don't do " nothing )

    ReplyDelete
  37. ”ஸ்னேக் பிரபாகருக்கு” ஒரு சீன் கொடுக்காட்டி... படம் பூசை அன்னைக்கே..பத்து தலை உருளும்...

    ReplyDelete
  38. //இவ்வளவு சொல்லியும், நொன்ன ஞாயம் பேசிக்கிட்டு , திருட்டு வீடியோவுல பார்க்கறவங்களை, ”ஆதிவாசிகள் லிஸ்ட்”-ல சேர்க்க, அரசாணை ரெடியாயிட்டு இருக்கு..கபர்தார்..//

    என்ன பட்டா இப்பிடி சொல்லிட்டே ..!! காலங்காலமா வரும் பழக்கத்தை இப்ப சட்டுன்னு மாத்த முடியுமா

    ReplyDelete
  39. பட்டா பட்டி கைல இருந்த கிட்னிய புடுங்கிட்டு ஹெலிகாப்டர்ல ஓட ஆரம்பிக்கிறான்
    //

    அதை ஆட்டு பாயானு நினைச்சுகிட்டு ஓடும்போது..கை தவறி.. கக்கூஸ்ல விழுந்திருச்சு..
    அப்போ...

    ReplyDelete
  40. ஓய்..அப்ப நம்ம பன்னிக்குட்டி எண்டர் ஆகிறார்..( என்ன இருந்தாலும்..விட்டுக்கொடுக்க முடியாதில்ல..)

    ReplyDelete
  41. ILLUMINATI said...
    ஹாஹா,பல நாள் கழிச்சு இன்னைக்கு களம் களை கட்டுது.எத்தன தலை உருளப் போகுதோ?? :)

    டேய்,இருங்கடா.ஆட்டைக்கு வர்றேன்.
    ///


    வா வா , சீக்கிரம் கைல கிடைக்கிற ஆயுதத்த எடுத்துக்க (இதில் எந்த விதமான டபுள் அர்த்தமும் இல்லை )

    ReplyDelete
  42. உள்ள வந்த்ததும்.. நம்ம விவேக் மாறி நாலு காலை தூக்கிட்டு நர்த்தனம் ஆடுறார்...

    ReplyDelete
  43. @மங்குனி அமைசர் said...
    வெளியூரு சாங் எப்படின்னு பாரு ????
    கடிக்குமா மாமா வாயி
    கிடைக்குமா மீந்து போன இட்லி.///

    யோவ் மங்குனி...பட்டாபட்டியார் பதிவுலகத்துல எவ்ளோ பெரிய ஆளு...என்னையா ஒரு ஹீரோயிசம் பன்ச் டயலாக் எதுவுமே இல்லையே....இன்னும் நல்லா பீல் பண்ணி பாட்டு எழுது ஒய்...மக்கள் இன்னும் நெறைய எதிர்பார்கறாங்க உன்கிடேர்ந்து....!

    இரு மொதோ பஞ்ச் டயலாக நானே ஸ்டார்ட் பண்ணி வெக்கறேன்..

    "நான் பட்டாபட்டிய இடுப்புல போட்டேன்னா வேட்டி கட்ட போறேன்னு அர்த்தம்.."

    "அதே பட்டாபட்டிய கயட்டி கக்கத்துல வெச்சுகிட்டேன்ன்னா, கக்கூஸ் போகபோறேன்னு அர்த்தம்.."

    "கக்கத்துல வெச்சுருந்த பட்டாபட்டிய எடுத்து மறுபடியும் கால்ல போட்டுகிட்டேன்னா கக்கூஸ் போயிட்டேன்னு அர்த்தம்.."

    "அதுக்கப்றம் அரை மணி நேரத்துக்கு யாரும் அந்த கக்கூஸ் பக்கம் போயிராதீங்க...!"

    "அனாவசியமா ஆவி அடிச்சு சாகாதீங்க...."

    "பட்டாப்பட்டி கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்..."

    1..,3.,,5.,,! :)

    ReplyDelete
  44. //”ஸ்னேக் பிரபாகருக்கு” ஒரு சீன் கொடுக்காட்டி... படம் பூசை அன்னைக்கே..பத்து தலை உருளும்...//
    மைக் பிடிச்சிகிட்டு கூட வர மாதிரி ஸீன் குடுத்துடலாம்

    ReplyDelete
  45. //பட்டா, விவேக்கு ரஜினிய பத்தி பாடும்போது தியட்டரில் கிழியட்டும் பட்டாபட்டின்னு சொன்னாரு கவனிசீங்களா?

    கொஞ்சம் சூதனமாவே இருந்துக்குங்க... சிங்கப்பூரில் படம் ரிலீஸ் ஆகும்போது எதுக்கும் கன்னத்துல மரு வச்சிகிட்டு படம் பார்க்க போங்க...///

    ஆமா பிரதர் எப்படியும் முதநாள் கூட்டத்துல டிக்கெட் எடுக்குறதுக்குள்ள பட்டாப்பட்டி கிழிஞ்சிடும். பட்டா எதுக்கும் நியூ வாட்டர் குடிச்சிட்டு கொஞ்சம் பாதுகாப்பா இருய்யா.. அவ்ளோதான் சொல்லுவேன்..

    ReplyDelete
  46. அதை ஆட்டு பாயானு நினைச்சுகிட்டு ஓடும்போது..கை தவறி.. கக்கூஸ்ல விழுந்திருச்சு..///

    இந்த இடத்துல ஒரு தத்துவ பாட்டு போடுறோம்
    உலகம் உருண்டை , மேல
    உருண்டை , உருண்டை உலகம்தான் உருண்டை
    டன்ன நக்கா , எ தனக்கு நக்கா ....
    ககூசுல வெளிய வந்த கிட்னி
    இப்ப மறுபடியும் போச்சுடா லேடீநுக்குள்ள

    ReplyDelete
  47. @பட்டாபட்டி.. said...
    ”ஸ்னேக் பிரபாகருக்கு” ஒரு சீன் கொடுக்காட்டி... படம் பூசை அன்னைக்கே..பத்து தலை உருளும்...//

    அவருக்கு ஸீன் குடுத்தா பார்க்கறவன் தலையெல்லாம் உருளுமே பட்டாபி...! :)

    (மன்னிக்கணும் இன்னிக்கு பாரபட்சம் இல்லாம எல்லாருக்கும் உண்டுறி செல்லங்களா..!
    எலேய் இலுமி..யாரா இருந்தாலும் இன்னிக்கு எறங்கி வெட்டுறா.கூப்புடுறா ரெட்டைய.....:)

    பட்டாபட்டியே சிக்கிருக்கான்...! :)

    ReplyDelete
  48. ஜெய்லானி said...

    //”ஸ்னேக் பிரபாகருக்கு” ஒரு சீன் கொடுக்காட்டி... படம் பூசை அன்னைக்கே..பத்து தலை உருளும்...//
    மைக் பிடிச்சிகிட்டு கூட வர மாதிரி ஸீன் குடுத்துடலாம்

    //

    ஆமா..எல்லாரும் அவங்கவங்க மை பிடிச்சுக்கிட்டு பாடனும்..ஓ.கேவா?

    ReplyDelete
  49. /// * சொத்துபத்து விற்றாவது..

    * மூணு நேரம் சோற்றை திங்காமலாவது..

    * குழந்தைகளின் ஸ்கூல் பீஸை கட்டாமலாவது..

    கொஞ்சம் பணம் சேர்த்துவெச்சுக்குங்க மக்கா.///

    அது ரைட்டு பணமெல்லாம் ஆட்டைய போட்டு இப்பவே முடிஞ்சு வச்சுட்டேன். அப்படியே படம் வர்ற அன்னைக்கு தாத்தாகிட்ட சொல்லி அரசாங்க விடுமுறை விடச்சொல்லுங்க. அன்னைக்கே பார்த்துடுவோம்.

    ReplyDelete
  50. வெட்டுறா.கூப்புடுறா ரெட்டைய.....:)

    பட்டாபட்டியே சிக்கிருக்கான்...! :)
    //

    ரெட்டை இனிமேல ஒத்தை வால்... வாய்யா.. பார்க்கலாம்..
    பட்டாபட்டி வாழ்க..
    குஷ்பு ஒழிக..

    செந்தமிழ் ரவி வாழ்க...

    ReplyDelete
  51. வெளியூரு இந்த பஞ்ச டைலாக் பாரு
    "பட்டாபட்டிய
    நான் வலது கைல தொட்டா , இறுக்கி கட்டப்போறேன்னு அர்த்தம்
    இடது கைல தொட்டா , கழுவப்போறேன்னு அர்த்தம்..
    இப்ப சொல்லு இடது கையா , இல்ல வலது கையா
    கட்டவா , கழுவவா
    யுவர் கவுட் டவுன் ஸ்டார்ட் ....

    ReplyDelete
  52. @@பட்டாபட்டி.. said...
    பட்டாபட்டி கிட்னிய ஆட்டு பாயானு நினைச்சுகிட்டு ஓடும்போது..கை தவறி.. கக்கூஸ்ல விழுந்திருச்சு..
    அப்போ...//

    அட விடுயா...இது ஒரு பிரச்சனையா...உன் கிட்னி கக்கூஸ்ல விழுகரதுக்கு முன்னாடியும் கக்கூஸ்லதான இருந்துச்சு...! :)

    ReplyDelete
  53. //கட்டவா , கழுவவா
    யுவர் கவுட் டவுன் ஸ்டார்ட் ....//

    அவன் என்னைக்கு கழுவி இருக்கான்?நான் பட்டாபட்டிய சொன்னேன். ;)

    ReplyDelete
  54. @@@பட்டாபட்டி.. said...
    வரலாறு..முக்கியம் வெளியூரு..
    கக்கூஸ் போனா.. உப்பு காயிதம் எடுத்துட்டு போகனும்...///

    கோவை சரளாவுக்கு உப்பு காகிதம் குடுதர்லாம் ஒய்...எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல...ஆனா, மனிதாபிமானத்தோட அந்த உப்பு காகிதத்தோட நிலைமைய யோசிச்சு பாரு..! (கோவை சரளாவும் அதுக்கப்றம் பட்டாப்பட்டி போட முடியாது...) :)

    ReplyDelete
  55. @@@ ILLUMINATI said...
    //கட்டவா , கழுவவா
    யுவர் கவுட் டவுன் ஸ்டார்ட் ....//
    அவன் என்னைக்கு கழுவி இருக்கான்?நான் பட்டாபட்டிய சொன்னேன். ;)///

    ஹா ஹா...அதான் இந்த பக்கம் வரும்போதெல்லாம் ஒரு வீச்சம் அடிக்குதா...யோவ் பட்டாப்பட்டி சீனாகாரன் மாதிரி ஆயிட்டியேயா...! :)

    ReplyDelete
  56. கக்கூசுக்குள விழுந்த கிட்னிய பட்டாப்பட்டி கைய விட்டு தேடுறதா பாத்தா கோவை சரளா , கண்ணீர் விட்டு கதறி அழுதுகிட்டே ஒரு பாட்டு பாடுறாங்க

    ReplyDelete
  57. அட விடுயா...இது ஒரு பிரச்சனையா...உன் கிட்னி கக்கூஸ்ல விழுகரதுக்கு முன்னாடியும் கக்கூஸ்லதான இருந்துச்சு...! :)
    //

    அதுதான் சாக்கடைனு சொல்லியாச்சே..
    அப்ப போலீஸ்..சத்தியமா..லத்திய தூக்கிட்டு , லத்தி போட்ட இடத்துக்கு வராரு..

    அங்க மங்குனி கிட்னிய தேடிக்கிட்டு இருக்கான்..
    ஒரே போடு..
    ஒரு நுங்கு டமால்..

    அப்ப ஒரு பாட்டு..

    ஒத்த கல்லு காரனடி...
    எட்டு ஊரு வீரனடி...

    பாடிக்கிட்டு இருக்கும்போது முக்காடு போட்டுக்கிட்டு ஒரு பன்னாடை சீன்ல எண்ட்ரி..

    ReplyDelete
  58. @@@ மங்குனி அமைசர் said...
    வில்லன் யாரு ?//

    படத்துக்கு வில்லனா நம்ம ஜெய்லானிய போடுவோம்...அவன் நம்ம பட்டாபட்ட்டிக்கு அவார்டு குடுத்தே பட்டாபிய கொல்ல முயற்ச்சி பண்றான்...அதுலேர்ந்து பட்டாப்பட்டி எப்டி தப்பிகராருங்கரத பரபரப்பா காமிக்கறோம்...! :)

    ReplyDelete
  59. //யோவ் பட்டாப்பட்டி சீனாகாரன் மாதிரி ஆயிட்டியேயா...!//

    பட்டு சீனாகாரிய பத்தி அடிக்கடி பேசுறதுக்கு காரணம் இது தானோ?அது சரி,ஏன்யா அதை விட அடிக்கடி இத்தாலி பத்தி பேசுறான்?

    ReplyDelete
  60. ஒரு பன்னாடை சீன்ல எண்ட்ரி..
    //

    மங்குனி வலியோட முக்காடை தடுக்கிறான்.. இது உள்ளூர்காரன் கக்கூஸு.. வெளியூர்காரன் போக முடியாதுனு...

    வெளியூரான் முகம் வெளிர்கிறது...

    ReplyDelete
  61. பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள் said...
    @@@ ILLUMINATI said...
    //கட்டவா , கழுவவா
    யுவர் கவுட் டவுன் ஸ்டார்ட் ....//
    அவன் என்னைக்கு கழுவி இருக்கான்?நான் பட்டாபட்டிய சொன்னேன். ;)///

    ஹா ஹா...அதான் இந்த பக்கம் வரும்போதெல்லாம் ஒரு வீச்சம் அடிக்குதா...யோவ் பட்டாப்பட்டி சீனாகாரன் மாதிரி ஆயிட்டியேயா...! :)
    ///


    பூவோட சேந்த நாரும் மனக்குறது போல ,இப்ப சிங்கைபுல்லாவே அந்த நாத்தம் அடிக்குதாமே ? அப்படியா வெளியூரு ?

    ReplyDelete
  62. //படத்துக்கு வில்லனா நம்ம ஜெய்லானிய போடுவோம்...அவன் நம்ம பட்டாபட்ட்டிக்கு அவார்டு குடுத்தே பட்டாபிய கொல்ல முயற்ச்சி பண்றான்//

    நீ வேற யாரையோ மிஸ் பண்ற மாதிரி இருக்கே மச்சி.ரெட்ட சொல்லல? :)

    ReplyDelete
  63. @@@மங்குனி அமைசர் said...
    பூவோட சேந்த நாரும் மனக்குறது போல ,இப்ப சிங்கைபுல்லாவே அந்த நாத்தம் அடிக்குதாமே ? அப்படியா வெளியூரு ?

    Woops...rowdism started again..! :)

    Vidaatheengadaa...adichu pattaya kelapunga...pattaapaatti sethaan innikku...! :)

    ReplyDelete
  64. மோனிகா லெவன்ஸ்கிய ஹீரோயினா போடு..
    மேக்கப் போட்டு ..50 வயச பொண்ண..16 வயசு பொண்ணாகி காட்றோம்..

    அதுவும் வெளியூரானும்.. மாரியம்மன் கோயிலுக்கு முன்னாடி.. நாத்தம் புடிச்ச டான்ஸ் ஆடறாங்க..

    உண்டக்கட்டிக்கு நிக்கிற கூட்டத்தில தெரிஞ்ச மூஞ்சி.. நம்ம பித்தன் சார்...

    அடுத்து

    ReplyDelete
  65. //
    உண்டக்கட்டிக்கு நிக்கிற கூட்டத்தில தெரிஞ்ச மூஞ்சி.. நம்ம பித்தன் சார்...//

    ரைட்.வெறி ஏத்திட்டாணுக.இன்னைக்கு ரத்தக் களறி confirmed... :)

    ReplyDelete
  66. super annatha.

    mathavangala paaratiyum pathivu poduveengalo????
    theriyama poche.. nallarikku kalakkal appadi neenga sollum pothu aethum ulkuththu irukkumanu ninachan aana appadi onnaiyum kanala. so super.

    unga pathivula mathavangala pukalnthu & paraati pathivu potu naan vaasikkura muthal pathivu ithuthan annnatha.
    ivalavu naaalum indha mater theriyama poche...


    sari engada kadaippakkamuum unga kadaikkan paarvaiya seluththurathu..

    enga naatula anmaiyila nadantha hot newsa vechu onnu potirukkam ennannuthan paarungalen
    http://aiasuhail.blogspot.com/2010/08/blog-post_08.html

    ReplyDelete
  67. adichu pattaya kelapunga...pattaapaatti sethaan innikku...! :)
    //

    யாரு நானு.. போய்யா போ..

    மங்குனி..இன்னொரு நுங்கை ”அமரம்” செய்யரதுகுள்ள..இவனை ஒரே போடா போடு.. மீதி கதைய..நாமளே எடுக்கலாம்..

    ReplyDelete
  68. பட்டாபட்டி.. said...
    adichu pattaya kelapunga...pattaapaatti sethaan innikku...! :)
    //

    யாரு நானு.. போய்யா போ..

    மங்குனி..இன்னொரு நுங்கை ”அமரம்” செய்யரதுகுள்ள..இவனை ஒரே போடா போடு.. மீதி கதைய..நாமளே எடுக்கலாம்..
    ///


    சூட்டிங் யூனிட்ல எல்லாரும் மாஸ்க் கேட்குறாங்க வெளியூரு ஒன்னு பட்டாவ டிரைவாஸ் பண்ணு , இல்லை மாஸ்க் வாங்கி கொடுக்கணும் , அப்புறம் பட்ஜெட் கூடிப்போச்சுன்னு சும்மா போலம்பக்கூடாது .

    ReplyDelete
  69. பூவோட சேந்த நாரும் மனக்குறது போல ,இப்ப சிங்கைபுல்லாவே அந்த நாத்தம் அடிக்குதாமே ? அப்படியா வெளியூரு ?
    //

    யோவ்.. நீரு நரசிம்மராவோட கிளாஸ்மேட்டா..

    தூங்கிட்டு இருக்கே?..
    ஒழுக்க மயிரா..வெளியூரான போடு..
    முடிஞ்சதும் பேசி பைசல் பண்ணிக்கலாம்..

    ReplyDelete
  70. மயங்க மாட்டான் இந்த மங்குனி, வெளியூரு பீ அலர்ட் , நம்ம ஆளுகள காசு குடுத்த வாங்கப்பாக்குறான் இந்த பட்டா

    ReplyDelete
  71. //அதுதான் சாக்கடைனு சொல்லியாச்சே..
    அப்ப போலீஸ்..சத்தியமா..லத்திய தூக்கிட்டு , லத்தி போட்ட இடத்துக்கு வராரு..//

    இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

    ReplyDelete
  72. இதுல உள்குத்து எதுவும் இல்லியே?//

    சே...சே.. கண்டிப்பா இருக்கு...

    ReplyDelete
  73. மயங்க மாட்டான் இந்த மங்குனி, வெளியூரு பீ அலர்ட் , நம்ம ஆளுகள காசு குடுத்த வாங்கப்பாக்குறான் இந்த பட்டா
    //

    சாகுடி.. உனக்கு வாழ்க்கை பூரா ஒரு நுங்குதான்.

    வெளியூர்காரன்.. யாராவது மெயில் ஐடி கொடுத்தா.. 1 மாசம் சொல்லாம பின்னாடியே போயிடுவான்.. அவனையும் நம்புறே..
    கலிகாலமாடா சாமி...

    ReplyDelete
  74. பட்டாபட்டி.. said...


    வெளியூர்காரன்.. யாராவது மெயில் ஐடி கொடுத்தா.. 1 மாசம் சொல்லாம பின்னாடியே போயிடுவான்.. அவனையும் நம்புறே..
    கலிகாலமாடா சாமி...///


    பட்டா நிஜம்மா அஞ்சு நிமிஷம் விடாம சிரிச்சேன் , பக்கத்துல இருக்கவுங்க ஒரு மாதிரி பாக்குறானுக

    ReplyDelete
  75. பட்டா நிஜம்மா அஞ்சு நிமிஷம் விடாம சிரிச்சேன் , பக்கத்துல இருக்கவுங்க ஒரு மாதிரி பாக்குறானுக
    //

    உன்னைய உசுப்பேத்தி விட்டுட்டு வெளியூரு காணோம் ..பார்த்தியா?..

    ஒரு வேளை கிளிண்டன் கூட பேசிட்டு இருகானோ என்னவோ?...

    அவன் பண்ணுவான் .. எப்ப பாரு மந்திருச்சு விட்ட மாறியே சுத்திகிட்டு இருக்கான்....
    நேற்று திடீர்னு போன் பண்ணி.. சுதந்திர தினம் அன்னைக்கு.. திண்ணை பல்ளிக்கூடம் போலாமானு கேக்குறான்.. நானே பயந்து போயி..
    உக்காந்திருக்கேன்..

    ReplyDelete
  76. அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா , ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுது , அப்புறம் ங்ஞா,ங்ஞா,ங்ஞா,ங்ஞா அப்படின்னு முக்காடுக்குள்ள கையைவிட்டு தலைய சொறிஞ்சிகிட்டு அலையபோறான்

    ReplyDelete
  77. ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுது ,
    //

    யோவ்.. அதுக்குத்தானே கல்யாணம் பன்ணி வைக்கிறது?

    ReplyDelete
  78. பட்டாபட்டி.. said...
    ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடப்போகுது ,
    //

    யோவ்.. அதுக்குத்தானே கல்யாணம் பன்ணி வைக்கிறது?
    ///

    அப்புறம் நீ இப்பவே ஒரு மாதிரியா திரியுராங்குற

    ReplyDelete
  79. சரி பட்டா நானும் லஞ்ச் போயிட்டு வர்றேன்

    ReplyDelete
  80. மங்குனி அமைசர் said...

    சரி பட்டா நானும் லஞ்ச் போயிட்டு வர்றேன்
    //

    அப்பாடா. பேசியே ஒருத்தனை துரத்தியாச்சு...

    ReplyDelete
  81. பட்டாஆஆஆஆஆஆஆஆஆஆ ,
    நீ யாரை நையாண்டி பண்றே ,ரஜினியை யா ,சன் pictureya , சின்ன கலைவாணர்எ ,கோணி சுத்தி அடிக்காதே துரை .....

    ReplyDelete
  82. அடடா, நல்லா கும்மிஅடிச்சிருக்காங....இல்லாம போய்ட்டோமே..., யார் யாய் யாரோட ஈரலை உருவிருக்கான்கன்னு தெரியல... எல்லா பின்னூட்டமும் படிச்சி முடிக்க மூனு நாளாகும்போலயே...

    ReplyDelete
  83. Blogger Jey said...

    அடடா, நல்லா கும்மிஅடிச்சிருக்காங....இல்லாம போய்ட்டோமே..., யார் யாய் யாரோட ஈரலை உருவிருக்கான்கன்னு தெரியல... எல்லா பின்னூட்டமும் படிச்சி முடிக்க மூனு நாளாகும்போலயே...
    //

    வாங்கய்யா உயிர் நண்பர்களா..

    ஓட ஓட விரட்டும்போது வராமா.. இப்ப வந்து ”உச்” கொட்டக்கூடாது..
    :-)

    ReplyDelete
  84. பனங்காட்டு நரி said...

    பட்டாஆஆஆஆஆஆஆஆஆஆ ,
    நீ யாரை நையாண்டி பண்றே
    //

    வாங்கப்பு.. யாரையா?..

    தெய்வப்பிறவிகள் தவிர..

    சும்மா ஆபிஸ் போயிட்டு ..கூலி வேலை செஞ்சுக்கிட்டு..அன்றாடம் காய்ச்சியா இருக்கானுக பாருங்க..
    அந்த சாதாரண மனுசனுகளைதான் நையாண்டி பண்ணினேன் பாஸ்...

    ReplyDelete
  85. ////சும்மா ஆபிஸ் போயிட்டு ..கூலி வேலை செஞ்சுக்கிட்டு..அன்றாடம் காய்ச்சியா இருக்கானுக பாருங்க..
    அந்த சாதாரண மனுசனுகளைதான் நையாண்டி பண்ணினேன் பாஸ்.../////

    செருப்படி பட்டா :))

    ஆனா ஒரு சின்ன டவுட் ...,ஒரு நாடுன்ன எல்லா துறையும் வளரனும் இல்லையா ,கலை ,இலக்கியம் ,விளையாட்டு போன்றவை எல்லாம் ..அதெப்படி ஒன்றை ஒதுக்கிவிட்டு மற்றதை வளர்க்கணும்ன அது அந்த துறை மேல் நாம் தொடுக்கும் எதச்சதிகாரம் இல்லையா பட்டு

    ReplyDelete
  86. @பனங்காட்டு நரி said...
    ஒரு நாடுன்ன எல்லா துறையும் வளரனும் இல்லையா ,கலை ,இலக்கியம் ,விளையாட்டு போன்றவை எல்லாம் ..அதெப்படி ஒன்றை ஒதுக்கிவிட்டு மற்றதை வளர்க்கணும்ன அது அந்த துறை மேல் நாம் தொடுக்கும் எதச்சதிகாரம் இல்லையா பட்டு
    //

    இதுக்கு கொஞ்சம் காலம் ஆகும் பாஸ்..

    இப்ப இருக்கும் தலைமுறை.. டீவி..செய்தித்தாள்..சினிமா, ரியல் எஸ்டேட், வான ஊர்தி..etc போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பை திறம்பட செய்து வருகிறார்கள்...
    .

    மேலும், பேரன் பேத்திக இன்னும் ஸ்கூல் போயிட்டு இருக்காங்க.. அவங்க பெரியவங்க ஆயி..அவர்களுகு விளையாட்டு துறையில நாட்டம் வந்து அப்புறமா வளர்ப்பாங்களோ என்னமோ?...ஹி..ஹி

    ReplyDelete
  87. பட்டா சூப்பர் !!!!! அதெல்லாம் நடக்கும் நீனைகீர்களா !!!

    ReplyDelete
  88. @@@பனங்காட்டு நரி said...
    //செருப்படி பட்டா :))///
    பனங்காட்டு நரி said...
    ///பட்டா சூப்பர் !!!!! !!!///:)

    ஐ ஜாலி...! :)

    மிகவும் அருமையாக பாராட்டுகிறீர்கள்...! :)
    குஷி குஷியாக வருகிறது...இங்கேயே இருங்கள்...இதோ வந்துவிடுகிறேன்...! :)

    ReplyDelete
  89. @@@பனங்காட்டு நரி said...
    //அந்த துறை மேல் நாம் தொடுக்கும் எதச்சதிகாரம் இல்லையா பட்டு.////


    ஹா..ஹா..ஏய்..யார்ரா இது...பட்டாபட்டிகிட்ட போய் எதெதையோ கேட்டுகிட்டு இருக்கு...! அவனுக்கு சோனா என் ஆஸ்ட்ரேலியா போனாங்கறதே இன்னும் தெரியாது...! அவனுக்கு எப்புடி எதேச்சதிகாரத்த பத்தியெல்லாம் தெரியும்...! அது எதோ காராபூந்தி மாதிரி ஸ்வீட் காரம் போலருக்குன்னு நெனைச்சு அவன் பதில் சொல்லிகிற்றுக்கான்..! அதுபுரியாம இது தொடர்ந்து மூச்சுமுட்ட பாராட்டிகிட்ருக்கு...முடியலடா நாராயணா...! ஹா..ஹா. :)

    ReplyDelete
  90. ஆஹா !!
    யோவ் வெளியுரு ,ஒரு டவுட்டு கேட்டதுக்கு முகத்தில இத்தனை அறுப்பா அறுக்கிறது ....,:))

    ReplyDelete
  91. //உக்காரவெச்சு உருவிவிட்டானுக.. //
    //எனக்கு தண்ணி வந்திடிச்சுனா...//

    என்னது இது.... என்ன பட்டா நடக்குது அங்க....

    ReplyDelete
  92. விவேக் போட்ட ஆட்டதுக்கு மலேசியாவிலேயெ நம்ம பத்திரிக்கைகாரங்க யாராவது டவுசர கிழிச்சிறுக்கனும்.ஆன விட்டுட்டாங்களே பாஸூ...

    ReplyDelete
  93. அவனுக்கு சோனா என் ஆஸ்ட்ரேலியா போனாங்கறதே இன்னும் தெரியாது...!
    //

    யோவ்.. காலையில கால் கழுவுனதே.. உன்னோடஃ ரூம் மேட் சொல்லித்தான் உனக்கு தெரியும்.. நீ சோனாவை பற்றி பேசறே?..

    கொடுமையா சாமி..

    ரெட்டை.. இவன என்னானு பாரு..
    Home மினிஷ்ரிக்கு போன் பண்ணி தட்டி வெக்கனும் போல..

    ReplyDelete
  94. Blogger எம்.விஷ்ணு பிரகாஷ் said...

    விவேக் போட்ட ஆட்டதுக்கு மலேசியாவிலேயெ நம்ம பத்திரிக்கைகாரங்க யாராவது டவுசர கிழிச்சிறுக்கனும்.ஆன விட்டுட்டாங்களே பாஸூ...
    //

    அதுக்குத்தான் வெளியூரான் டவுசரை கழட்டி இருக்கோம்..பன்னாடை ரிப்போர்டரா வேலை செஞ்சிருக்கு...ஹி..ஹி

    ReplyDelete
  95. Blogger ஜூனியர் தருமி said...

    //உக்காரவெச்சு உருவிவிட்டானுக.. //
    //எனக்கு தண்ணி வந்திடிச்சுனா...//

    என்னது இது.... என்ன பட்டா நடக்குது அங்க....
    //

    கண்ணுல தண்ணி வருது பாஸ்...

    ReplyDelete
  96. ஒரு அரூப சொற்றொடரின் முடிவில்லாத பயணத்தின் சூட்சும நிறுத்தத்தின் பால் வெளிக்கொணர்ந்த ஆயுதக் கூக்குரல் இந்த பதிவு. பட்டாபட்டியின் சொற்கள் காட்சிப் படிமமாகும் தறுவாயில் அதன் நுண்ணிய விளிம்பில் அமர்ந்து கொண்டு வசை பாடும் ரூப சிந்தனைகளாக வெளிப்படுகிறது வெளியூர்காரனின் தட்டச்சுக் கருவி.பிரத்யேக சொல்லாடல்கள் கனவுக்குள் நுழையும் தன்மையை கொணர முடிவதில் உள்ளது பட்டாபட்டியின் பதிவுக் கோலங்கள்.மீளும் ஏகாந்த உரசல்களோடு குறுக்குவெட்டில் நீள்கிறது என் கணினித் திரை.

    ReplyDelete
  97. Rettaival's said...

    ஒரு அரூப சொற்றொடரின் முடிவில்லாத பயணத்தின் சூட்சும நிறுத்தத்தின் பால் வெளிக்கொணர்ந்த ஆயுதக் கூக்குரல் இந்த பதிவு. பட்டாபட்டியின் சொற்கள் காட்சிப் படிமமாகும் தறுவாயில் அதன் நுண்ணிய விளிம்பில் அமர்ந்து கொண்டு வசை பாடும் ரூப சிந்தனைகளாக வெளிப்படுகிறது வெளியூர்காரனின் தட்டச்சுக் கருவி.பிரத்யேக சொல்லாடல்கள் கனவுக்குள் நுழையும் தன்மையை கொணர முடிவதில் உள்ளது பட்டாபட்டியின் பதிவுக் கோலங்கள்.மீளும் ஏகாந்த உரசல்களோடு குறுக்குவெட்டில் நீள்கிறது என் கணினித் திரை.

    //

    இதுக்கு என்னை செருப்படிச்சிருக்கலாம்..

    சாணிப் பய உன்னையும் கெடுத்துட்டானா?

    ReplyDelete
  98. yoov jey....pattapatti kitta intha maathiri easy a kekkanumya ...appothan avanukku puriyum!

    ReplyDelete
  99. Rettaival's said...

    yoov jey....pattapatti kitta intha maathiri easy a kekkanumya ...appothan avanukku puriyum!
    //

    இப்படியே பேசி பேசி வெறுப்பேத்து..
    பக்கத்திலிருக்கும் பன்னாடை வெளியூரான வெட்டப்போறேன்..
    ..

    பர்ரு.. கமென் போட்டுகிட்டு ..ஓவர்சீஸ் கால் பேச போயிடுச்சு...

    சோனா.. ஏன் ஆஸ்திரேலியா போனாளா?. இரு.. இரு கல்யாண ரிசப்ஷன்ல..காது குளிர மைக்ல சொல்றேன்.. அப்புறம் உனக்கு 10 வருசத்துக்கு ஒண்ணுமில்லடீ..

    ReplyDelete
  100. பாஸ்.. உங்க போலவே நானும் ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போனபோது தெரியாத்தனமா மாட்டிக்கிட்டேன். தமிழ் தொ(ல்)லை காட்சியே இல்லாத ஊரிலிருந்தும் போறாத வேளை அன்னிக்குன்னு பார்த்து சாப்பிட கூப்பிட்டு கழுத்தை அறுத்துட்டாங்க. ஏதாவது (வெளிநாடு, உள் நாட்டு) சதியா?
    விளங்கலயே.. ஆமா..இவங்க ஏன் மலேசியாவில இந்த "வரலாறு" காணாத கூத்தை நடத்தினாங்க..புலன் விசாரணை செய்ய இயலுமா?

    ReplyDelete
  101. @வெளியூரு
    “நானோ மண் பார்க்க .. நீயோ கண் பார்க்க...” நீ பாட...


    செருப்பு பத்திரம்னு பட்டாபட்டி ஒளிச்சு வெச்சு உன் மானத்தை காக்க...

    மங்குனி அத புடிங்கி ஆத்துக்காரிகிட்ட
    கொடுக்க..தீபாவளிதாண்டி உனக்கு....ஹோ...ஹொ..

    ReplyDelete
  102. Blogger Ravikutty said...

    பாஸ்.. உங்க போலவே நானும் ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போனபோது தெரியாத்தனமா மாட்டிக்கிட்டேன். தமிழ் தொ(ல்)லை காட்சியே இல்லாத ஊரிலிருந்தும் போறாத வேளை அன்னிக்குன்னு பார்த்து சாப்பிட கூப்பிட்டு கழுத்தை அறுத்துட்டாங்க. ஏதாவது (வெளிநாடு, உள் நாட்டு) சதியா?
    விளங்கலயே.. ஆமா..இவங்க ஏன் மலேசியாவில இந்த "வரலாறு" காணாத கூத்தை நடத்தினாங்க..புலன் விசாரணை செய்ய இயலுமா?
    //

    இல்ங்கை போனா அன்னைக்கு பிடிக்காது.. சரி வேற தமிழ பேசும் நாடு.. அட நம்ம மலேசியாதான்.. அதனாலதான் பாஸ்....

    ReplyDelete
  103. மிஸ்டர் வெளியூரான்..
    வாய்யா.. இப்ப நான் பிரீ..

    உனக்கு என்னா டவுட்..

    அ-லிருந்து ஈ- வரை இன்னைக்கு விளக்கறேன்.. வா.. மகனே..வா...

    ReplyDelete
  104. Huh what a gr8' article

    Unga article-ai padicha udane periya puratchi agiduchu

    unga pattapattiyai kalatti vachuttu kalvettula indha article-a eludhi vachukkittu pakkadhula ukkarnthukkanga

    varunkaala sandhidhigal unga arivai paartthu pullarichhu povaanga

    really u r great

    MADHUMIDHA

    madhumidha1@yahoo.com

    ReplyDelete
  105. sweet said...

    Huh what a gr8' article

    Unga article-ai padicha udane periya puratchi agiduchu

    unga pattapattiyai kalatti vachuttu kalvettula indha article-a eludhi vachukkittu pakkadhula ukkarnthukkanga

    varunkaala sandhidhigal unga arivai paartthu pullarichhu povaanga

    really u r great

    MADHUMIDHA
    //

    எங்க ரொம்ப நாளா ஆளக்கானோனு நினைச்சேன்..

    சரி.. கல்வெட்டு பக்கத்தில குத்தவெச்சு உக்காரட்டுமா.. குந்த வெச்சா?..

    அதையும் விளக்கமா சொல்லிக்கிட்டு போனா நல்லாயிருக்கும்....

    ReplyDelete
  106. @வெளியூரு
    @ரெட்டை

    ..யோவ்.. பார்த்துக்குங்க.. குத்த வெச்சு உக்காந்தா.. காபி டீ கொண்டு வர யாருமில்லேனு சொன்னியே..

    இப்ப பாரு..

    ReplyDelete
  107. வருங்கால சந்ததினு ஒரு பிட் போட்டிருக்கேன். ஊன்றி கவனிங்க..

    ReplyDelete
  108. @வெளியூரு

    //அப்புறம் முக்கியமா , நல்ல பயபுள்ளைக , இளகின மனசுக்காரங்க , அப்படிக்கா பக்கத்தில வேற ஏதாவது பொட்டியடிக்கிற ப்ளாக்குக்கு போயிட்டேயிருங்க.. இது, நொண்ன பேச்சு பேசறவங்களையெல்லாம் போட்டுத்தள்ளற இடங்கண்ணா.. மீறி வந்துட்டு கண்ணக் கசக்ககூடாது.. சொல்லீட்டேன்..
    //


    யோவ்..போர்ட் வெச்சாலும், வந்து கண்ண கசக்குதே.. ஏதாவது ஜூஸ் மருந்து கொடுக்கனுமா?..

    ReplyDelete
  109. @sweet said...

    வருங்கால சந்ததினு ஒரு பிட் போட்டிருக்கேன். ஊன்றி கவனிங்க..
    //


    எதை ஊனி?

    கர்மமடா சாமி....

    ReplyDelete
  110. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு....வாழவைத்து தலைய சொறிந்துகொண்டே அவன் கிட்ட போய் பிச்சை கேட்கும் நிலைமை...

    கலக்கல் பதிவு....வாழ்த்துகள்

    ReplyDelete
  111. யோவ் பட்டாப்பட்டி..இழுத்து போட்டு வெட்ற மாதிரி எந்த பீசாச்சும் ஆன்லைன்ல இருக்கா...?

    இருந்தா ஒரு வேன்ல தூக்கிபோட்டுகிட்டு மூத்தற சந்துக்கு வா..! :)

    ReplyDelete
  112. @@@Rettaival's said...
    ஒரு அரூப சொற்றொடரின் முடிவில்லாத பயணத்தின் சூட்சும நிறுத்தத்தின் பால் வெளிக்கொணர்ந்த ஆயுதக் கூக்குரல் இந்த பதிவு. ///

    சார்...யாரு சார் நீங்க...! (உன்னை இன்னுமாடா போலிஸ் அரெஸ்ட் பண்ணல..! ) :)

    ReplyDelete
  113. @@@sweet said...
    வருங்கால சந்ததினு ஒரு பிட் போட்டிருக்கேன். ஊன்றி கவனிங்க.//

    என்னய்யா ஒரு பிகரு பிட்டு ஒட்டுது...! :)

    ReplyDelete
  114. @@@பட்டாபட்டி.. said...
    Rettaival's said...
    ஒரு அரூப சொற்றொடரின் முடிவில்லாத பயணத்தின் சூட்சும நிறுத்தத்தின் பால் வெளிக்கொணர்ந்த ஆயுதக் கூக்குரல் இந்த பதிவு.

    //இதுக்கு என்னை செருப்படிச்சிருக்கலாம்..///

    Ha..Ha...Good one...! :)

    ReplyDelete
  115. வன்சொற்களின் நடுவே உயர்ந்திடும் ஊதல்காற்றின் அடிப்பாகத்தில் கரையும் ஆந்தைகளின் ஆன்ம விசாரத்தின் எதிரொலியில் கனவு மேடுகளை முட்டித் தள்ளிய வெளியூர்க்காரனே! நலமா?

    ReplyDelete
  116. உள்ள வந்து ஒரு ஆஜர் போடலாம்னா எல்லா கும்மியும் நேரிக்கியடிச்சி சேந்து நின்னா ??
    ஆஜர், ஆஜர் ஆஜர். பட்டா.

    ReplyDelete
  117. @@@பட்டாபட்டி.. said...
    @வெளியூரு
    யோவ்..போர்ட் வெச்சாலும், வந்து கண்ண கசக்குதே.. ஏதாவது ஜூஸ் மருந்து கொடுக்கனுமா?..///

    ஜூசு மருந்தா..! அட தக்காளி இவ்ளோ நாள் பழகறோம்..எனக்கோ மன்குனிக்கோ ஒரு அரை டம்ளர் தண்ணி குடுத்துருப்பியா...பிகருன்னோன ஜூசு குடுக்கற...
    பட்டாப்பட்டி ஒழிக...! அந்த பிகரும் ஒழிக...! :)

    ReplyDelete
  118. @@கக்கு - மாணிக்கம் said...
    உள்ள வந்து ஒரு ஆஜர் போடலாம்னா எல்லா கும்மியும் நேரிக்கியடிச்சி சேந்து நின்னா ??
    ஆஜர், ஆஜர் ஆஜர். பட்டா.//

    கக்கு அண்ணேன்...எப்புடி இருக்கியே...வாங்களேன் ஒரு டம்ப்ளரு டீ சாப்ட்டுட்டு போவோம்...! :)

    ReplyDelete
  119. //unga pattapattiyai kalatti vachuttu//

    என்னங்கடா நடக்குது இங்க?

    ReplyDelete
  120. @@@Rettaival's said...
    வன்சொற்களின் நடுவே உயர்ந்திடும் ஊதல்காற்றின் அடிப்பாகத்தில் கரையும் ஆந்தைகளின் ஆன்ம விசாரத்தின் எதிரொலியில் கனவு மேடுகளை முட்டித் தள்ளிய வெளியூர்க்காரனே! நலமா?////

    உன்னயெல்லாம் வெஷ ஊசி போட்டு நாடு கடத்தனும்டா...! கத்திரி...(எவ்ளோ நாள்தான் தக்காளிய சொல்றது...) உடம்பு பூரா கிருத்துருவம், வில்லங்கம், முடிச்சவிக்கித்தனம்..! அயோக்ய ராஸ்கல்...! :)

    ReplyDelete
  121. @@@ILLUMINATI said...
    //unga pattapattiyai kalatti vachuttu//

    என்னங்கடா நடக்குது இங்க?////

    முகமுடி மனிதன் மாயாவிக்கும் பலமுக மன்னன் ஜோவுக்கும் கிரிக்கெட் மேட்ச் நடக்குது...அப்டியே ஓரமா குந்தி பாரு...! (ஐயோயோ...இவன் திரும்பி சண்டைக்கு வருவானே....! ) :)

    ReplyDelete
  122. //பட்டாபட்டியின் சொற்கள் காட்சிப் படிமமாகும் தறுவாயில் அதன் நுண்ணிய விளிம்பில் அமர்ந்து கொண்டு வசை பாடும் ரூப சிந்தனைகளாக வெளிப்படுகிறது வெளியூர்காரனின் தட்டச்சுக் கருவி.பிரத்யேக சொல்லாடல்கள் கனவுக்குள் நுழையும் தன்மையை கொணர முடிவதில் உள்ளது பட்டாபட்டியின் பதிவுக் கோலங்கள்.மீளும் ஏகாந்த உரசல்களோடு குறுக்குவெட்டில் நீள்கிறது என் கணினித் திரை.//

    செத்தான்யா பட்டு.இந்த ஐடியா நமக்கு இவ்ளோ காலமா தெரியாம போச்சே.

    ReplyDelete
  123. சித்திரங்களின் நடுவே ஜனிக்கப்பட்ட கோடுகளின் வழியே புனைவெழுதும் பெரு மூடர்களின் கனவில் கரைந்து யதார்த்த வெளிகளில் வெற்றுப் பக்கங்களின் வாளிப்போடு நினைவுகளை நெட்டித் தள்ளிக் கரை சேர்க்கும் இலுமினாட்டியே...! நீயும் நலமா?

    ReplyDelete
  124. //முகமுடி மனிதன் மாயாவிக்கும்//

    யோவ் இங்க முகமூடி போட்ட மாதிரி யாரும் தெரியலையே.முக்காடு போட்ட மூதேவி ஒண்ணு தான் இருக்கு.அந்த பரதேசி கிட்டிபுள்ளன்னாலே என்னன்னு கேக்கும்.இது கிரிக்கெட் வேறயா?

    ReplyDelete
  125. @ரெட்டை...

    யப்பா,இப்பயே கண்ணக் கட்டுதே..

    ReplyDelete
  126. //பட்டா சூப்பர் !!!!! அதெல்லாம் நடக்கும் நீனைகீர்களா !!!//

    யாருயா அது கலவர பூமில வந்து அப்புராணி தனமா சந்தேகம் கேக்குறது?

    ReplyDelete
  127. //எனக்கோ மன்குனிக்கோ ஒரு அரை டம்ளர் தண்ணி குடுத்துருப்பியா...

    அந்த பிகரும் ஒழிக...! :)//

    ஏன்யா ரெட்ட,வெளி ய எவனும் கடத்திட்டானா என்ன? :)

    ReplyDelete
  128. வன்மத்துடன் அலையும் விமர்சனக்கூட்டத்தின் நடுவே நளினத்துடன் பெயர்சூட்டி பெருவிருட்சத்தின் மானத்தை சமுத்திரத்தில் கரைக்க எத்தனித்து சூனியக்காரியின் மௌனம் கலைக்க முற்பட்ட மந்திரவாதியின் மரணம் தகர்த்து தன் கூந்தல் நெளிவில் வார்த்தைகளின் கரைசலை சமன் படுத்தி பட்டாபட்டியின் பட்டாபட்டியை அவிழ்த்து அந்தர் பண்ணிய மதுமிதா எனும் மங்கையே நீ யார்?

    ReplyDelete
  129. ரஜினி, விவேக், கலாநிதி மாறன், ஷங்கர் போன்ற ஆண்களை கேவலப்படுத்திய பெண்ணாதிக்கவாதி பட்டாபட்டி ஒழிக!

    மாபெரும் கும்மி போல! NRI எல்லோரும் வேலை இல்லாமல் இருக்கிறோமா?

    ReplyDelete
  130. யாரவது இருக்கீங்களா...இல்ல டீ ஆத்திட்டு போகவா????????

    ReplyDelete
  131. திருவாளர்.ரெட்டை,

    நாளைக்கு உங்களுக்கு தமிழ் எக்ஸாம் இருக்கா??? இந்த ஆத்து ஆத்துறீங்க!

    ReplyDelete
  132. பட்டா, அடி கொஞ்சம் பலமோ, சக்கரவியூகம் அமைச்சி, அபிமன்யூவை போட்டுத்தள்ளுன மாறி , சுத்திவளைச்சி அடிச்சிருக்கானுக...., ஆனி அதிகம்மாயிருச்சி பட்டா, அதான் எட்டிப்பாத்து, சுழட்டியடிச்சி வூடு கட்ட் உன் கையில ஒரு கம்ப்பைகூட குடுக்க முடியாம போச்சி...

    ரொம்ப அடிச்சிட்டானுகளோ.. சரி விடு பட்டா போர்க்களத்துல கிழியாத பட்டாபட்டியா..., இனி வந்தா ரெண்டு பேரும் சேந்து கம்பு சுத்தி வீடு கட்டிடலாம்..

    யோவ் யாருடா அது... ராஸ்கல்ஸ்.. அடிக்கிறதுக்கு ஒரு வரைமுறை கிடையாது... ஒத்த ஆளை இத்தனை பேரு சுத்தி சுத்தி அடிசீருக்கீங்களெ உங்களுக்கு மனசாட்சி, மண்ணாங்கட்டி ஏதும் கிடையாதா..., இப்ப வாங்கடா நாதாரிகளா...டுபிட் தெ எருமைமாடாஃப்த நான்சென்ஸ்...,

    நீ அப்படியே.. உக்காருடா பட்டா செல்லம், அடிச்சவங்கள திட்டிட்டேன்..., இனி வந்த பிச்சிப்புடுரேன் பிச்சி..., நீ கொஞ்ச ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகுடா சிங்கக்குட்டி..

    ReplyDelete
  133. நாளைக்கு அபிசீனிய மொழியிலையும் ஹீப்ரு மொழியிலையும் ஒரு கதை எழுதி டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான் இந்த ப்ராக்டீஸ்.
    துயரச் சம்பவங்களின் நேர்த்தொகுப்பில் வழித்து.....சரி வேணாம் விட்ருவோம்1

    ReplyDelete
  134. Rettaival's said...

    நாளைக்கு அபிசீனிய மொழியிலையும் ஹீப்ரு மொழியிலையும் ஒரு கதை எழுதி டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான் இந்த ப்ராக்டீஸ்.
    துயரச் சம்பவங்களின் நேர்த்தொகுப்பில் வழித்து.....சரி வேணாம் விட்ருவோம்1
    //

    ரெட்டை.. எதுனாலும் நேரா பேசு.. இல்லாட்டி ப்ளாக்க மூடிட்டு..மதுமிதா அக்காகூட போயிடுவேன்..

    சொல்லீட்டேன்..

    யோவ்.. பித்தன் சார் சென்னையில் இருக்கிறதா ரகசிய தகவல்.. அவர்கிட்ட சொல்லவா?...

    ReplyDelete
  135. துயரச் சம்பவங்களின் நேர்த்தொகுப்பில் வழித்து
    //

    யோவ்.. இது கெட்டவார்த்தையா?..

    ReplyDelete
  136. பட்டாபட்டி.. said

    யோவ்.. பித்தன் சார் சென்னையில் இருக்கிறதா ரகசிய தகவல்.. அவர்கிட்ட சொல்லவா?...
    ********************************

    வேனாம் விட்ருய்யா...பயமா இருக்குயா...இனிமே இந்த மாதிரி எழுத மாட்டேன் யா

    ReplyDelete
  137. Blogger Rettaival's said...

    பட்டாபட்டி.. said

    யோவ்.. பித்தன் சார் சென்னையில் இருக்கிறதா ரகசிய தகவல்.. அவர்கிட்ட சொல்லவா?...
    ********************************

    வேனாம் விட்ருய்யா...பயமா இருக்குயா...இனிமே இந்த மாதிரி எழுத மாட்டேன் யா
    //

    அந்த பயம் இருக்கட்டும்.. ”அவரு” கொஞ்ச நாளா ப்ளாக் எழுதலேனா..துளிர் விட்டுடுமே...

    பாவம்.. அவருக்கு என்ன கஷ்டமோ என்னவோ?.

    சரி.. அப்படியே பெரியவருகிட்ட சொல்லி , அவருக்கு..ஏதாவது போஸ்ட் வாங்கிகொடு ..

    ReplyDelete
  138. டேய் ரெட்டை..இதுக்கு லந்த பார்த்தியா...ப்ராப்லமில்லா பதிவர் பட்டாபட்டியாம்..இருடி இதோ வர்றேன்..ஊர்ல உள்ள எல்லா ப்ராப்லத்தையும் உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்கறேன்..!

    எலேய் மச்சி ப்ரியமுடன் வசந்து...கேட்டியா சேதிய....! :)

    ReplyDelete
  139. என்னா வெளியூரு மாமே...சோக்கா புட்ச்சான்யா பட்டாபட்டி ஒரு பொன்னை...பேரு மதுமிதாவாம் ....ஸ்வீட்டா கீதாம்! இத்தனை பேரு பதிவெழுத சொல்ல...அது இந்தாண்டையே குந்திக்கினு பட்டாபட்டி பதிவை மட்டுமே படிக்குதாம்....மச்சி...கலர் கலரா விடறான் பாரு ரீலு...தாவு அவுருது மாமே...இதெல்லாம் என்னான்னு கேக்க மாட்டியே நீயி!

    ReplyDelete
  140. Delete
    Blogger Rettaival's said...

    என்னா வெளியூரு மாமே...சோக்கா புட்ச்சான்யா பட்டாபட்டி ஒரு பொன்னை...பேரு மதுமிதாவாம் ....ஸ்வீட்டா கீதாம்! இத்தனை பேரு பதிவெழுத சொல்ல...அது இந்தாண்டையே குந்திக்கினு பட்டாபட்டி பதிவை மட்டுமே படிக்குதாம்....மச்சி...கலர் கலரா விடறான் பாரு ரீலு...தாவு அவுருது மாமே...இதெல்லாம் என்னான்னு கேக்க மாட்டியே நீயி!
    //

    எதுக்கு கேக்கனும்..அம்மணிகிட்ட கல்வெட்டை மட்டும் ரெடி பண்ணச்சொல்லியிருக்கேன்.. ஆணி எடுத்துட்டு போயி பொறிக்கில.. எப்பேரை மாத்திக்கிறேன்..

    ReplyDelete
  141. கக்கு - மாணிக்கம் said...

    உள்ள வந்து ஒரு ஆஜர் போடலாம்னா எல்லா கும்மியும் நேரிக்கியடிச்சி சேந்து நின்னா ??
    ஆஜர், ஆஜர் ஆஜர். பட்டா.
    //

    அண்ணே.. உங்க பழைய கூட்டாளி மது அக்கா, வந்துட்டு போயிருக்காங்க.. இப்படி லேட்டா வரீகளே..

    ReplyDelete
  142. Blogger பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள் said...

    டேய் ரெட்டை..இதுக்கு லந்த பார்த்தியா...ப்ராப்லமில்லா பதிவர் பட்டாபட்டியாம்..இருடி இதோ வர்றேன்..ஊர்ல உள்ள எல்லா ப்ராப்லத்தையும் உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்கறேன்..!

    எலேய் மச்சி ப்ரியமுடன் வசந்து...கேட்டியா சேதிய....! :)
    //

    அவருக்கு ”விசா” கொடுத்தும் உள்ள வரமாட்டீங்கிறாரே?..
    எனி ப்ராப்ளம்?

    ReplyDelete
  143. யார்ப்பா அது பங்காளி வசந்து கிட்ட வம்பு வக்கிறது...., தைரியம் இருந்தா வசந்து மேல கைவச்சு பாங்க பாப்போம்...., அட, சும்மா ஒரு அடி அடிச்சு பாருங்க போபோம் அப்புரம் நடக்குறதே வேற...

    ReplyDelete
  144. யோவ்..வெளியூரு.. பேரை திரும்பவும் மாத்திட்டேன்..

    ( பேருக்கு 100 ரூபா கொடுக்கிறாங்கலே...சீக்கிரம் துண்டப்போட்டு வாங்குற வழியப்பாரு..)

    நல்லா பார்த்துக்கு.. நீ வெளியூர்காரன்..

    ஆனா நான் வெளியூர்(ர்ர்)காரன்..

    ReplyDelete
  145. Blogger Jey said...

    யார்ப்பா அது பங்காளி வசந்து கிட்ட வம்பு வக்கிறது...., தைரியம் இருந்தா வசந்து மேல கைவச்சு பாங்க பாப்போம்...., அட, சும்மா ஒரு அடி அடிச்சு பாருங்க போபோம் அப்புரம் நடக்குறதே வேற...
    //

    என்ன நடக்கும்.. எனக்கு தெரிஞ்சு..கோழி..வாத்து.. மாடுதான் நடக்கும்...

    ( இடம் தெரியாம அருவா எடுக்கிறீயே..மச்சி.. இனி ,”அது” உங்க ஊட்டுக்கு போகுமா.. இல்ல எங்கூட்டுக்கு போகுமா தெர்லையே..)

    ReplyDelete
  146. ஆகா கோத்து விட்டது வேலை செய்யுதே... அட்ரா... அட்ரா..( பயபுள்ள்க ஃபுல் பார்முல இருக்கானுக, நாம ஒதிங்கி நின்னு வேடிக்கை பாக்கலாம்..).

    ReplyDelete
  147. //ஹேய் பட்டாபட்டி...மெட்டுப் போட்டாயா...பாட்டெழுதினாயா...அல்லது அங்கே மேடையில் ஆடிய எம் குல பெண்களுக்கு......//

    பெண்களுக்கு.... பெண்களுக்கு.... ங்கொய்யால!

    ReplyDelete
  148. ஏழுகுண்டல வாடா கோவிந்தா கோகோகோவிந்தா.................. பட்டா வர்ற அம்மா வாசி அன்னைக்கு நம்ம முருகன தரிசிச்சிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்குனா உன் மும்ஜென்ம பாவங்கள் , மற்றும் பின்தொடரும் பில்லி சூனிய ஏவல்கள் எல்லாம் மட்டுப்படும் . (எக்ஸ்ட்ரா இன்னொரு 10 பேருக்கு அன்னதானம் பண்ணினேன அந்த ரெட்டைவால்ஸ் தொந்திரவு குறையும் )

    ReplyDelete
  149. //ஒரு அரூப சொற்றொடரின் முடிவில்லாத பயணத்தின் சூட்சும நிறுத்தத்தின் பால் வெளிக்கொணர்ந்த ஆயுதக் கூக்குரல் இந்த பதிவு. பட்டாபட்டியின் சொற்கள் காட்சிப் படிமமாகும் தறுவாயில் அதன் நுண்ணிய விளிம்பில் அமர்ந்து கொண்டு வசை பாடும் ரூப சிந்தனைகளாக வெளிப்படுகிறது வெளியூர்காரனின் தட்டச்சுக் கருவி.பிரத்யேக சொல்லாடல்கள் கனவுக்குள் நுழையும் தன்மையை கொணர முடிவதில் உள்ளது பட்டாபட்டியின் பதிவுக் கோலங்கள்.மீளும் ஏகாந்த உரசல்களோடு குறுக்குவெட்டில் நீள்கிறது என் கணினித் திரை.//

    அய்.. அய்,, நானும் ... நானும்...

    குறுக்குவெட்டில் நீளுமென் கணிணித்திரையில் கோட்டோவியமாய் மின்னி மின்னியென் மென்னினைவு நரம்புகளை மீட்டும் யாழென மேலுமேமும் துயரக்கனாவினை இசைத்துச் சற்றேயங்கதஞ்சேர்த்துக் குழைத்தோர் விருந்தினை நல்கும் பட்டாபட்டியின் பதிவுக்குள் மெல்ல நுழைந்ததோர் ராட்சசத் தும்பியாய் ரீங்கரித்துத்தன் வீரிய விஷக் கொடுக்கின் விதைகளைத் தூவி மகரந்தங்களைக் கற்பழித்துச்செல்லும் வெளியூர்க்காரனின் எந்திரத் தனிமையை இழைத்த்ச் செதுக்கிட குறுக்குவெட்டில் நீளும் என் கணிணித் திரையில்....

    ReplyDelete
  150. Rettaival's said...

    வன்மத்துடன் அலையும் விமர்சனக்கூட்டத்தின் நடுவே நளினத்துடன் பெயர்சூட்டி பெருவிருட்சத்தின் மானத்தை சமுத்திரத்தில் கரைக்க எத்தனித்து சூனியக்காரியின் மௌனம் கலைக்க முற்பட்ட மந்திரவாதியின் மரணம் தகர்த்து தன் கூந்தல் நெளிவில் வார்த்தைகளின் கரைசலை சமன் படுத்தி பட்டாபட்டியின் பட்டாபட்டியை அவிழ்த்து அந்தர் பண்ணிய மதுமிதா எனும் மங்கையே நீ யார்?///


    அடப் பாவமே இந்த பீசுக்கு ஜாதகத்துல ஏதோ பிசகு போல ??? குற்றாலத்தில் இருந்து வட திசையில் 6 கல்தொலைவு பயணம் செய்தால் அங்கு ஒரு குடில் இருக்கும் , அதற்க்கு பக்கத்தில் ஒரு பாம்பு புத்து இருக்கும் , அதற்க்கு பக்கத்தில் ஒரு அரளி மரம் இருக்கும் , அதில் உள்ள அரளிக்க்காயகளை நன்றாக வதக்கி தினமும் காலை ஒரு குண்டு மனை அளவிற்கு சாப்பிட்டு வந்தால் 3 மண்டலங்களில் உன் குறை தீரும் பக்தனே ....................

    ReplyDelete
  151. //வன்சொற்களின் நடுவே உயர்ந்திடும் ஊதல்காற்றின் அடிப்பாகத்தில் கரையும் ஆந்தைகளின் ஆன்ம விசாரத்தின் எதிரொலியில் கனவு மேடுகளை முட்டித் தள்ளிய வெளியூர்க்காரனே! நலமா?//

    மெல்லிதாய்த்துவங்கும் சிற்றூளை மெல்ல மெல்லவுயர்ந்து உயிர்குடிக்கும்போதிற்றன் குறுவாளுயர்த்திக் கொக்கரித்து ஊதலின் உட்புகுந்துவரும் கனாக் கீற்றுக்களைக் கையுயர்த்தி நிற்கும் வெளியூர்க்காரனே நலமா?

    ReplyDelete
  152. பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள் said...

    @@@பட்டாபட்டி.. said...
    @வெளியூரு
    யோவ்..போர்ட் வெச்சாலும், வந்து கண்ண கசக்குதே.. ஏதாவது ஜூஸ் மருந்து கொடுக்கனுமா?..///

    ஜூசு மருந்தா..! அட தக்காளி இவ்ளோ நாள் பழகறோம்..எனக்கோ மன்குனிக்கோ ஒரு அரை டம்ளர் தண்ணி குடுத்துருப்பியா...பிகருன்னோன ஜூசு குடுக்கற...
    பட்டாப்பட்டி ஒழிக...! அந்த பிகரும் ஒழிக...! :)////

    எண்ணிரண்டு திங்கள் , இருபால பெரும் சிறைகூடி அதிதிரை விளக்கி அறம் கொன்றா கல் குடித்து , கொடிந்தாடும் போர்முனைகடலில் நண்பகல் நாலாம் இரவு இருதலை காத்த விடித்த எதிரிகளில் தலை கொய்து உன்கால் பணித்த உன் தோழர்களின் தாகம் தீர்க்க உனக்கு ஏன் மனம் இல்லை தோழா???

    நீல வானின் நெடிதுயர்ந்த மின் வெட்டில் ஜடை பின்னிய தாரகை ஒருத்தி உன் உள்ளத்தில் எங்கோ ஓரிடத்தில் தைத்த முள்ளாய் உறுத்தி கொணர, வலிமீது நீ நடந்து எதிரிகளின் தலை கொய்து உன் தலைவியின் பாதம் தொடுவாயோ ???

    (யாருப்பா அத பிகரு பஸ்ட்டு தொரத்துன்கப்பா இப்படியெல்லாம் யோசிச்சு ரொம்ப டயர்டு ஆகிப்போச்சு )

    ReplyDelete
  153. Tamilak kandu pudichchavan kaila kidachchaan...seththaan!

    tamilaale oruththana kolla mudiyumnnu ippo thaan theriyuthu.

    KODUMAI...

    ReplyDelete
  154. யோவ் மங்குனி... அரைவைத்தியன் கணக்கா சொல்லுதீரு! ட்ரீட்மெண்டை மாத்துய்யா மொதல்ல! அரளிக்கொட்டை பத்தாது... கொஞ்சம் ஊமத்தங்காய்ச் சாறு சேத்து நல்லா ஊத்தி பெசஞ்சி ஊட்டிவிடுய்யா!

    ReplyDelete
  155. To Manguni,

    Engirunthu aattaiyap potta pona commentta! erkkanave ivanga tholla thaanga mudiyala, ithula nee vera...

    ReplyDelete
  156. ஒரு பொண்ணால தான் எவ்ளோ பிரச்சனை, பயலுக எல்லாரும் T ராஜேந்தரா மாறிக்கிட்டு இருக்கானுங்க ...

    ReplyDelete
  157. Phantom Mohan said...

    To Manguni,

    Engirunthu aattaiyap potta pona commentta! erkkanave ivanga tholla thaanga mudiyala, ithula nee vera...///

    எங்க போன இன்னைக்கு ஒரே கும்மி தான் , எல்லா பயபுள்ளைகளும் இன்னைக்கு தான் ரொம்பநாள் கழிச்சு சேந்தோம்

    ReplyDelete
  158. //Tamilak kandu pudichchavan kaila kidachchaan...seththaan!

    tamilaale oruththana kolla mudiyumnnu ippo thaan theriyuthu.

    KODUMAI...//

    யோவ் எங்கய்யா போயிட்டீங்க எல்லாரும்? இங்கன ஒரு ஆடு மே மே னு கத்திகிட்டு இருக்கு காதுல விழலயா?

    ReplyDelete
  159. விந்தைமனிதன் said...

    யோவ் மங்குனி... அரைவைத்தியன் கணக்கா சொல்லுதீரு! ட்ரீட்மெண்டை மாத்துய்யா மொதல்ல! அரளிக்கொட்டை பத்தாது... கொஞ்சம் ஊமத்தங்காய்ச் சாறு சேத்து நல்லா ஊத்தி பெசஞ்சி ஊட்டிவிடுய்யா!///

    சாரி சார் , நான் கணக்குல கொஞ்சம் வீக்கு , சே, வைத்தியத்துல கொஞ்சம் வீக்கு அப்பப்ப இப்படி எடுத்து குடுங்க

    ReplyDelete
  160. @ Manguni

    பார்த்தேன், குஜால இருக்கீங்க..ஆனா பழைய form போய்டுச்சு போல....

    ரெத்த வாடையே இல்ல, கவுச்சி பாஷை இல்ல, அதுக்கு பழைய மாதிரி வம்பிழுக்க சரியான ஆளு வேணும்...

    ஹ்ம்ம்...அதெல்லாம் ஒரு காலாம், "அது ஒரு அழகிய நிலாக் காலம்"

    ReplyDelete
  161. விந்தைமனிதன் said...

    //Tamilak kandu pudichchavan kaila kidachchaan...seththaan!

    tamilaale oruththana kolla mudiyumnnu ippo thaan theriyuthu.

    KODUMAI...//

    யோவ் எங்கய்யா போயிட்டீங்க எல்லாரும்? இங்கன ஒரு ஆடு மே மே னு கத்திகிட்டு இருக்கு காதுல விழலயா?///


    யோவ் அவசரப்படாத , சத்தம் போடாத பொரும்மையா சிந்தாம சிதராம அடிக்கணும் , நீ போடுற சத்துள்ள ஆடு ஓடிரப்போகுது , என்னைய பாரு எப்படி நைசா மஞ்ச தண்ணி ஊத்திகிட்டு இருக்கேன்

    ReplyDelete
  162. விந்தைமனிதன் said...
    //Tamilak kandu pudichchavan kaila kidachchaan...seththaan!

    tamilaale oruththana kolla mudiyumnnu ippo thaan theriyuthu.

    KODUMAI...//

    யோவ் எங்கய்யா போயிட்டீங்க எல்லாரும்? இங்கன ஒரு ஆடு மே மே னு கத்திகிட்டு இருக்கு காதுல விழலயா?
    /////////////////////////////

    பாஸ் உங்களுக்கு என்னைப் பத்தியும் தெரியல, இவனுங்களப் பத்தியும் தெரியல. நாமளே வந்து தலையைக் குடுத்தாலும் இவனுங்க சும்மா வெட்டுவேன், குத்துவேன்னு சொல்லி கிச்சு கிச்சு மூட்டுவானுங்க ...

    எல்லாம் terror comedians பாஸ்.....

    ReplyDelete
  163. Phantom Mohan said...

    @ Manguni

    பார்த்தேன், குஜால இருக்கீங்க..ஆனா பழைய form போய்டுச்சு போல....

    ரெத்த வாடையே இல்ல, கவுச்சி பாஷை இல்ல, அதுக்கு பழைய மாதிரி வம்பிழுக்க சரியான ஆளு வேணும்...

    ஹ்ம்ம்...அதெல்லாம் ஒரு காலாம், "அது ஒரு அழகிய நிலாக் காலம்"///


    ஆமாப்பா , ஆமா , பயபுள்ளைக அவன் அவன் லவ்வு , லைபுன்னு லைட்டா ட்ராக் மாருராணுக ,இன்னைக்கு மாதிரி ஒரு நாலு நாலு கில்லி விட்டமுன்னா பழைய பாமுக்கு வந்திடுவாணுக

    ReplyDelete
  164. ஆமாப்பா , ஆமா , பயபுள்ளைக அவன் அவன் லவ்வு , லைபுன்னு லைட்டா ட்ராக் மாருராணுக ,இன்னைக்கு மாதிரி ஒரு நாலு நாலு கில்லி விட்டமுன்னா பழைய பாமுக்கு வந்திடுவாணுக
    ////////////////////////////////

    வயசாயிடுச்சில்ல கழுத காசி ராமேஸ்வரம்ன்னு அப்பிடியே போக வேண்டியதுதான்...

    அப்போ தான நம்மள மாதிரி யூத் பதிவர்கள் எழுத முடியும்.

    ReplyDelete
  165. //பயபுள்ளைக அவன் அவன் லவ்வு , லைபுன்னு லைட்டா ட்ராக் மாருராணுக //

    என்னாது லவ்வா? வேணாம்யா... ஆடு தானா வந்து பிரியாணி ஆவுறதுக்கு பேருதாம்யா லவ்வு, பேசாம பசங்கள சத்தமில்லாம கேலாங்( சிங்கப்பூர்ல அதான பேமஸாம்!) சந்துக்குள்ள போயிட்டு சட்டுபுட்டுனு வந்துறச் சொல்லு! அத வுட்டுபுட்டு லவ்வு, லவடான்னு பேசினா சீக்கிரம் போட்டிய கயட்டி கொழம்பு வெச்சு குடிச்சிருவாளுகப்பூ! சூதானமா இருந்துக்க சொல்லு

    ReplyDelete
  166. வயசாயிடுச்சில்ல கழுத காசி ராமேஸ்வரம்ன்னு அப்பிடியே போக வேண்டியதுதான்...

    அப்போ தான நம்மள மாதிரி யூத் பதிவர்கள் எழுத முடியும்.//

    //

    அன்னை ஆட்சியில ட்ரெயின் டிக்கெட் கூட கிடைக்கல அண்ணா..

    வந்ததும்..பொட்டி கட்டிக்கிட்டு கிலம்ப வேண்டியதுதான் அண்ணா..

    ReplyDelete
  167. சிங்கப்பூர்ல அதான பேமஸாம்!)
    //

    நல்லது.. நாலு விசயம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டா நல்லது..ஹி..ஹி

    அங்க என்ன சார் பண்ணுவாங்க? ஹி..ஹி

    ReplyDelete
  168. பட்டாபட்டி.. said...

    அன்னை ஆட்சியில ட்ரெயின் டிக்கெட் கூட கிடைக்கல அண்ணா..


    /////////////////////////////////////


    அண்ணா செத்து அம்பது வருஷம் ஆச்சு...நீ தமிழ் குடிதாங்கி கிட்ட request பண்ணு!

    ReplyDelete
  169. விந்தைமனிதன் said...


    //பயபுள்ளைக அவன் அவன் லவ்வு , லைபுன்னு லைட்டா ட்ராக் மாருராணுக //

    என்னாது லவ்வா? வேணாம்யா... ஆடு தானா வந்து பிரியாணி ஆவுறதுக்கு பேருதாம்யா லவ்வு, பேசாம பசங்கள சத்தமில்லாம கேலாங்( சிங்கப்பூர்ல அதான பேமஸாம்!) சந்துக்குள்ள போயிட்டு சட்டுபுட்டுனு வந்துறச் சொல்லு! அத வுட்டுபுட்டு லவ்வு, லவடான்னு பேசினா சீக்கிரம் போட்டிய கயட்டி கொழம்பு வெச்சு குடிச்சிருவாளுகப்பூ! சூதானமா இருந்துக்க சொல்லு

    ///////////////////////////////////////////////////////////


    அய்யே ச்சீ....... பட்டா மாமா இந்த அங்கிள் அசிங்க அசிங்கமா எழுதுறாரு...

    ReplyDelete
  170. Phantom Mohan said...

    அண்ணா செத்து அம்பது வருஷம் ஆச்சு...நீ தமிழ் குடிதாங்கி கிட்ட request பண்ணு!
    //


    அட.. அப்பிடியா??
    பாத்தீங்களா..
    எவ்வளவு பச்ச மண்ணு . நானு....

    ReplyDelete
  171. அய்யே ச்சீ....... பட்டா மாமா இந்த அங்கிள் அசிங்க அசிங்கமா எழுதுறாரு..
    //

    அட.. இன்னுமொரு அதிசியம்.. எங்க மாமாவை வேற தெரியுமா?... அட....

    ReplyDelete
  172. பட்டாபட்டி.. said...
    Phantom Mohan said...

    அண்ணா செத்து அம்பது வருஷம் ஆச்சு...நீ தமிழ் குடிதாங்கி கிட்ட request பண்ணு!
    //


    அட.. அப்பிடியா??
    பாத்தீங்களா..
    எவ்வளவு பச்ச மண்ணு . நானு....
    //////////////////



    ஹி ஹி ஹி ஹி.....ஹே ஹே ஹே ஹே.....ஹ்ம்ம்ம் ஹ்மம்ம்மம்ம்ம்ம்....

    மம் மம் மம்......குவா குவா

    ReplyDelete
  173. பட்டாபட்டி.. said...


    அய்யே ச்சீ....... பட்டா மாமா இந்த அங்கிள் அசிங்க அசிங்கமா எழுதுறாரு..
    //

    அட.. இன்னுமொரு அதிசியம்.. எங்க மாமாவை வேற தெரியுமா?... அட....

    //////////////////////////////
    தொப்பி தொப்பி

    ReplyDelete
  174. உங்க கவித்துவமான பெயரை ஏன் மாத்தினீர்கள்...இது என்ன வெளியூர்(ர் ர்)காரன் ??

    பெயர்க்காரணம் வேண்டி பட்டாபட்டி பக்தர்கள் குழு

    ReplyDelete
  175. ok good night patta...nalla thoongu time 11:00 aachu!

    எனக்கு இங்க 6 மணி தான் ஆகுது...
    நான் வேற எங்கயாவது மொக்க போட்டுட்டு இருக்கேன்

    ReplyDelete
  176. யோவ்.. இந்த கவுண்ட்டவுன பட்டாபட்டி காலைல பாத்ரூம் போம்போது சொல்லுய்யா.. அப்டியே பிச்சிகிட்டு மேலாக்க பறந்துறட்டும்1

    ReplyDelete
  177. அட எல்லா தாதாக்களும் இங்கதான் இருக்கீங்களா...ஏறுங்க ஏறுங்க வண்டில ..டைம் முடிஞ்சு போச்ச்சு.....

    ஆமா நீ ஏன் ஏர்ற...பட்டா பட்டி வேற போட்டு இருக்க...முடியாது தாதனு ஒத்துக்க முடியாது இங்கவே இரு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்



    சங்கரு....வந்து படிச்சா வெறுத்திருப்பாருள்ள பட்டாபட்டி...!

    ReplyDelete
  178. @Pattaapatti..//

    பட்டாப்பட்டி அண்ணா....! நீங்களும் உங்கள் நண்பர்களும் மிகவும் நகைச்சுவையா எழுதுகிறீர்கள்...சிரித்து சிரித்து வயிறும், அதுவும் வலி வலி என வலித்துவிட்டது பொங்கல்..ச்சை..போங்கள்...!

    ReplyDelete
  179. பிரபல பதிவர் வெளியூர்க்காரன் அவர்கள் said...

    @Pattaapatti..//

    பட்டாப்பட்டி அண்ணா....! நீங்களும் உங்கள் நண்பர்களும் மிகவும் நகைச்சுவையா எழுதுகிறீர்கள்...சிரித்து சிரித்து வயிறும், அதுவும் வலி வலி என வலித்துவிட்டது பொங்கல்..ச்சை..போங்கள்...!
    //

    நல்ல வேளை.. வயிறு வீங்கிடுச்சுனு சொல்லலியே..
    அதுவரைக்கும் சர்தான்..

    ReplyDelete
  180. பட்டா பட்டி சார், இன்னைக்குதான் உங்க பிளாக் பார்த்தேன் , பார்த்த உடன் பிரமித்தேன் , உங்கள் நக்கல் , நையாண்டி அருமை , அதிலும் உங்களுக்கு வரும் பின்னூட்டங்களில் நீங்களும் உங்கள் நண்பர்களும் போடும் ஆட்டம் படு சூப்பர் .

    ReplyDelete
  181. நல்ல வேளை.. வயிறு வீங்கிடுச்சுனு சொல்லலியே..
    அதுவரைக்கும் சர்தான்..///

    இதுல எதுவும் டபுள் மீனிங் இருக்கா ?

    ReplyDelete
  182. நீங்களும் உங்கள் நண்பர்களும் போடும் ஆட்டம் படு சூப்பர் .
    //

    எது தண்ணிய போட்டுட்டா?

    இப்படி தவறான தகவல்களை கொடுத்து எங்கள் பட்டாபட்டியை கிழிப்பவர்களை கழிவில் ஏற்றுவோம்..

    அப்பாடா.. மூச்சு விடாம பேசிட்டேன்..

    ReplyDelete
  183. பட்டாபட்டி.. said...



    எது தண்ணிய போட்டுட்டா?

    இப்படி தவறான தகவல்களை கொடுத்து எங்கள் பட்டாபட்டியை கிழிப்பவர்களை கழிவில் ஏற்றுவோம்..

    அப்பாடா.. மூச்சு விடாம பேசிட்டேன்..////

    இந்தப் படை கழுவேற அஞ்சாது , எவன் ஒருவன் தவறு செய்யின் எங்கள் உயிர் போனாலும் தடுப்போம் . (ஏம்பா சரக்கடிச்சா கூப்பிடுறது இல்லைலையா , நீங்களா குடிச்சா வயிறு வலிக்கபோகுது )

    ReplyDelete
  184. நீங்களா குடிச்சா வயிறு வலிக்கபோகுது )
    //

    அட பார்றா.. திரும்பவும் வயிறு வீக்கத்தை பத்தி பேசறாங்க...

    ReplyDelete
  185. வெளியூரு, ரெட்டை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும் , மற்றும் ப .ம.க கட்சி தொண்டர்கள் அனைவரும் உடனே மேடைக்கு வரவும் (யோவ் தனியா இருக்க பயமா இருக்குப்பா , இந்த பட்டா வேற கழுவேத்த போறேன்னு சொல்றான் )

    ReplyDelete
  186. ஒண்னு சிரிங்க.. இல்ல துப்புங்க.. ஆனா..ஸ்மைலி மட்டும் போட்டீங்க.. அப்புறம் இருக்கு தீபாவளி..
    ///////////////////////////////

    :)

    ReplyDelete
  187. Blogger Phantom Mohan said...

    ஒண்னு சிரிங்க.. இல்ல துப்புங்க.. ஆனா..ஸ்மைலி மட்டும் போட்டீங்க.. அப்புறம் இருக்கு தீபாவளி..
    ///////////////////////////////

    :)

    //

    நக்கலு...????

    ReplyDelete
  188. பட்டாபட்டி.. said..//

    யோவ் வெண்ண..., ஆப்புகிடையிலையும் வந்து, நான் கமெண்ஸ் போட்டா, அதுக்கு மதிச்சி ஒழுங்கா நாலு நல்ல வார்த்த சொல்லி பதில் சொல்ல மாட்டியா வெளக்கெண்ணே.. வெங்காயம்...தக்காளி கம்ப கையில எடுத்தா கைமா பன்னிருவேன் சாக்கரதை...

    இப்படிக்கு,

    டாஸ்மாக் ஸ்ட்ரைக் என்றாலும் எப்படியாவது சரக்கை தேத்தி மப்பில் உளருவோர் சங்கம்...

    ReplyDelete
  189. Blogger Phantom Mohan said...
    //

    ஏதோ ப்ரொபைல பெண் படம் இருந்ததால் தப்பிச்சே..(ஹி..ஹி)
    இல்ல உமக்கு தீபாவளிதான்..

    ReplyDelete
  190. Blogger Jey said...

    பட்டாபட்டி.. said..//

    யோவ் வெண்ண..., ஆப்புகிடையிலையும் வந்து, நான் கமெண்ஸ் போட்டா, அதுக்கு மதிச்சி ஒழுங்கா நாலு நல்ல வார்த்த சொல்லி பதில் சொல்ல மாட்டியா வெளக்கெண்ணே
    //

    நாலு வார்த்தையா?..

    உனக்கில்லாததா?..

    கடமை..
    கண்ணியம்..
    கட்டுப்பாடு..
    குடும்பக்கட்டுப்பாடு...

    போதுமா ராசா...

    ReplyDelete
  191. கம்ப கையில எடுத்தா கைமா பன்னிருவேன் சாக்கரதை...
    //

    யாரு கம்பை ராசா?...

    ReplyDelete
  192. //'கம்ப' கையில எடுத்தா 'கை'மா பன்னிருவேன் சாக்கரதை...//

    ஏன்யா பட்டு.வசனமே சரியில்லையே.இதுல எதுனா டபுள் மீனிங் இருக்கு?

    ReplyDelete
  193. ILLUMINATI said...
    //'கம்ப' கையில எடுத்தா 'கை'மா பன்னிருவேன் சாக்கரதை...//

    ஏன்யா பட்டு.வசனமே சரியில்லையே.இதுல எதுனா டபுள் மீனிங் இருக்கு?///

    மப்புல நான் போட்ட க்மென்ஸ்உக்கு இத்தனை மீனிங்கா இருக்கு... அடங்கொய்யாலே...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!