Pages

Friday, December 4, 2009

பட்டாபட்டியின் பகிங்கர அறிவிப்பு...

நேற்று , சின்ராசு, என்னொட கடவுசொல்லை பயன்படுத்தி , "நேரு மாமா, காந்தி பேச்சைக் கேட்கவில்லையா?" என்று என்னோட
ப்ளாக்-ல ஒரு பதிவை ச் சொருகிட்டான்.....

மக்களே.. அந்தப்பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..


அதில் அவன் , என்னைப்பற்றியும், நேருமாமா பற்றியும் பல தவறான கருத்துக்களை பதிவுசெய்துள்ளான்..

1. ///  ஏன்னா அவனுக்கு காந்தினா உயிரு..  ///


இது தவறு.. எனக்கு காந்திய பிடிக்குமுனு சொல்லவில்லை.. பிடிச்சிருந்தா நல்லாயிருக்குமுனுதான் சொல்றேன்...



2 ///  .நம்ம மக்கா எல்லாரும் நல்லாயிருக்கனுமுனு  நல்ல , நல்ல கருத்துக்களையெல்லாம் நம்ம தாத்தா பிதா அள்ளிவிட்டிருந்தார். உதாரணமாக


*       அஹிம்சை,
*       புலால் உண்ணாம்மை,
*       மது அருந்தாமை,
*       யாராவது அடிக்கவந்தா, தயங்காம பின்புறத்த காட்டனும் ,
*      அடுத்தவன் (இந்திய)பொண்டாட்டியா தாயா (அ) மகளா பார்க்கனும்,
*      பொறுமை-னு


/// 

 
காந்தியொட கருத்துக்கள் எனக்கூறி சிலவற்றை அட்டவணையிட்டுருந்தான்..
அதிலே முக்கியமா, அந்நியத்துணி எரிப்புப்போராட்டம் காணவில்லை...


எனக்கு மண்டைக்குமேல எறிடுச்சு.. மகனே , உன்ன இப்படியேவிட்டா ,என்ற பட்டாபட்டிய அவுத்துருவானு நினைத்து ,
உடனே சின்ராசுக்கு Phone-ப் போட்டேன்.. ( ISD- ஹி...ஹி..ஹி.. பூத்ல போயிதான்)

Phone-ய் எடுத்து சின்ராசு பேசரதுக்குள்ள , நான் அவனை காச்சியெடுத்துவிட்டேன்
ரொம்ப நேரமா , அந்தமுனையில சத்தமே இல்ல.. எனக்கு கொஞ்சம் சங்கடமா போயிடுச்சு... மெதுவா "சின்ராசு.. ஏன் எதுவுமே பதில் பேசமாட்டிங்கிற " னு கேட்டேன்..

சின்ராசு மெதுவா, "பட்டாபட்டி, உனக்கு மூளை , கீளை இருக்கானு யோசன பண்ணிட்டுருக்கேன்" னு கூலா சொல்றான்...

என்னடா, சின்ராசுக்கு மறை கழண்டிருச்சா? -னு என்று மண்டைக்குள்ள மணியடிக்குது...

சின்ராசு, " இங்க பாரு.. உன்னோட பதிவு கேப்சனா என்னமோ, யோசன பண்ணி, பிளான் பண்ணினு என்னென்னமோ போட்டிருக்க....
ஆனா , நான் போன பதிவில போட்ட படத்த நல்லா நோட் பண்ணினியா ?" திருப்பிக்கேட்கிறான்..

நான் பாத்தவரை , அதுல நேரு , வெள்ளகாரிகிட்ட பல்ல காமிச்சுட்டு , தம் பத்தவைக்கிறாரு...இந்த படத்தில மயி%# யோசன பண்ரதுக்கு இருக்குது நான் நினைக்க,  சின்ராசு என் மனஓட்டத்த புரிஞ்சுக்கிட்டு கெக்கே..பெக்கே...னு சிரிச்சுட்டு விளக்கினான் பாருங்க எனக்கு..
மண்ட முடியெல்லாம் நேரா நிக்க ஆரப்பித்துவிட்டது...

அவனோட விளக்கம்...

நேரு மாமா, அந்நியதுணி எரிப்பு போராட்டதிற்கு , அவளொட துணிய எரிக்கப்பார்க்கிறாராம்...
அத்னால அவரு காந்திபேச்சைக் கேட்கிறாரு...அவ்வளவுதான்
....

3 comments:

  1. பேரையும் பார்த்து, உங்க போட்டோவையும் பார்த்து பயந்து போய் தான் உங்க வலைத்தளத்துக்குள்ள வந்தேன். நீங்க அவரு தான்./

    ReplyDelete
  2. காந்தியயும் நேரையும் விட்டுவைக்கைலயா அவ்வ்வ்

    :))))))))

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!