Pages

Thursday, December 3, 2009

நேரு மாமா , காந்தி பேச்சை கேட்கவில்லை என்பது நிசமா?

முன்னொரு காலத்தில , முருங்க மர தோப்புகுள்ள மூணு காலு முயல் ஒன்னு துள்ளித்திரிச்சதாம்..
சே... என்னவோ எழுதவந்துட்டு, எத எதையோ சொல்லிற்றுக்கென்....
யாராவது வரதுக்குள்ள இந்தப்பதிவ போட்டரனும்.

நம்ம தேசப்பிதா காந்தி மகான், அரைகோமணம் கட்டி, வெள்ளக்காரங்கிட்ட இருந்து  இந்திய மக்களுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்..( நல்லவேளை பட்டாபட்டி கடவு சொல்ல குடுத்துட்டு லீவுல கோயமுத்தூர் போயிட்டான்.)

நம்ம மக்கா எல்லாரும் நல்லாயிருக்கனுமுனு  நல்ல , நல்ல கருத்துக்களையெல்லாம் நம்ம தாத்தா பிதா அள்ளிவிட்டிருந்தார். உதாரணமாக


*       அஹிம்சை,
*       புலால் உண்ணாம்மை,
*       மது அருந்தாமை,
*       யாராவது அடிக்கவந்தா, தயங்காம பின்புறத்த காட்டனும் ,
*      அடுத்தவன் (இந்திய)பொண்டாட்டியா தாயா (அ) மகளா பார்க்கனும்,
*      பொறுமை-னு


என்னென்னவோ சொல்லிட்டு போனாரு...

ஆனா, நம்ம ராகுல் காந்தியொட கொள்ளு தாத்தன் , சும்மாயிருக்காம பண்ணின அட்டகாசத்த
பாருங்க....மக்கா.... பாருங்க......




|||

|||

|||

|||

|||

|||




அப்புறம் வெள்ளக்காரன் ஏன் திரும்பி ஓடமாட்டான் ?
அப்புறம், முக்கியமா , பட்டாபட்டிகிட்ட சின்ராசுதான் இந்தப்பதிவப் போட்டானு சொல்லிராதிங்க அப்பு...

ஏன்னா அவனுக்கு காந்தினா உயிரு...( ஹி... ஹி... நம்ம நமிதா அந்தூரு புள்ளங்கரதால.....)







1 comment:

  1. tamiluthayam பேரையும் பார்த்து, உங்க போட்டோவையும் பார்த்து பயந்து போய் தான் உங்க வலைத்தளத்துக்குள்ள வந்தேன். நீங்க அவரு தான்.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!