Pages

Saturday, November 14, 2009

கோடான கோடி நன்றியய்யா......

முல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற்கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும், ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாநிலைப்போராட்டம் நடைபெறுகிறது.


இலங்கை பிரச்சனையை முடித்துவிட்டார்கள்.அடுத்து முல்லை பிரச்சனை ஆரம்பம்..
நடத்துங்கையா , நடத்துங்க........

10 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அய்யா Anoymous..
    எல்லா பய புள்ளைகளும் படிக்கனும்..
    அதனால, சில வார்த்தகள அழித்துவிட்டேன்..

    ReplyDelete
  3. இலங்கையில் பிரச்னையில் வைகோ மீது என்ன தவறு இருக்கிறது. பல வருடங்களாக அவர் ஊர் ஊராக கத்திக்கொண்டுதான் இருந்தார். அவர் பேசும்போதெல்லாம் வைகோ விடுதலை புலிகளிடம் பணம் வாங்கிவிட்டார் அதனால் இலங்கை தமிழர் பிரச்னைகளை தமிழ்நாட்டில் பேசுகிறார் என்று பேசினீர்கள். நீங்கள் உங்கள் வீடுகளில் முடங்கி கிடந்துவிட்டு இலங்கையில் எல்லாம் முடிந்த பின் பதிவு எழுதுகிறீர்கள். இன்றைக்கு கேரளாக்காரன் சாதுர்யமாக காய் நகர்த்திவருகிறான் அதை பற்றி எச்சரிக்கை செய்தால் அவரை கிண்டல் செய்வது. இப்படி எழுதுகிறாயே நீ என்ன பெருசா சாதிச்சிட்ட. இப்போதும் அவர்தான் சட்ட ரீதியான விவகாரங்களை சர்வதேசத்தில் ஈழத்திற்காக முன்னெடுத்து செல்கிறார்.. முடிந்தால் ஆதரவு கொடு இல்லை பொத்திக்கொண்டு போ. ஒரு கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் இருந்தால் எதையும் எழுதலாம் என்று நினைக்காதே.

    ReplyDelete
  4. @பாலா said...

    இலங்கையில் பிரச்னையில் வைகோ மீது என்ன தவறு இருக்கிறது. பல வருடங்களாக அவர் ஊர் ஊராக கத்திக்கொண்டுதான் இருந்தார். அவர் பேசும்போதெல்லாம் வைகோ விடுதலை புலிகளிடம் பணம் வாங்கிவிட்டார் அதனால் இலங்கை தமிழர் பிரச்னைகளை தமிழ்நாட்டில் பேசுகிறார் என்று பேசினீர்கள். நீங்கள் உங்கள் வீடுகளில் முடங்கி கிடந்துவிட்டு இலங்கையில் எல்லாம் முடிந்த பின் பதிவு எழுதுகிறீர்கள். இன்றைக்கு கேரளாக்காரன் சாதுர்யமாக காய் நகர்த்திவருகிறான் அதை பற்றி எச்சரிக்கை செய்தால் அவரை கிண்டல் செய்வது. இப்படி எழுதுகிறாயே நீ என்ன பெருசா சாதிச்சிட்ட. இப்போதும் அவர்தான் சட்ட ரீதியான விவகாரங்களை சர்வதேசத்தில் ஈழத்திற்காக முன்னெடுத்து செல்கிறார்.. முடிந்தால் ஆதரவு கொடு இல்லை பொத்திக்கொண்டு போ. ஒரு கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் இருந்தால் எதையும் எழுதலாம் என்று நினைக்காதே.
    //


    எதைய பொத்திட்டு போவது..
    மின்னாடியா.. இல்ல பின்னாடியா...

    வெண்ணை மயிரு...
    வாயும் மைக்கும் கிடைத்தா.. இவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்..

    கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் இருந்தால் ..நான் பொத்திகிட்டு போகனுமா ..

    ReplyDelete
  5. @பாலா.....

    அட.. கேணப்பொ^%$$#ச்சா...
    பேர் தெரியாத பன்னாடையா நீ?...

    ReplyDelete
  6. அவர் வாயும் மைக்கும் கிடைச்சு இத்தன வருஷம் கத்துனாரு அப்பெல்லாம் உனக்கு இலங்கைல பிரச்னைன்னு உனக்கு தெரியாதா.. அவர் மைக் பிடிச்சி பேசுனது இருக்கட்டும் நீ இலங்கை தமிழனுக்கு இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்க. என்னமோ அவர்தான் இலங்கைல நடந்த இவ்ளோ கொடுமைக்கும் காரணம் மாதிரி பேசுற. வைகோ தன்னால் ஆன எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்காரு. முல்லை பெரியாருல என்ன நடக்குதுன்னு தெரியுமா.. அவர் எச்சரிக்க பண்றார், அவருக்கு இருக்கிற அரசியல் பலத்தில் அவரால் அவ்வளவுதான் பண்ண முடியும். உனக்கு உன் மக்கள் மீது பிடிப்பு இருந்தால் நீ போராடு. அதுக்காக நீ வைகோ கூட சேர்ந்து போராடணும்னு அவசியம் இல்லை. முல்லை பெரியார் பாதுகாப்புக்கு நிறைய விவசாய அமைப்புகள் கட்சி சாராத தலைவர்கள் போராடிகிட்டு இருக்காங்க அவுங்க கூட சேர்ந்துக்க. அத பத்தி எழுது. சும்மா அடுத்தவன நக்கல் அடிக்கிறது. குதர்க்கமா பேசுனா நீ என்ன பெரிய யோக்கிய சிகாமணியா.. உனக்கு எழுத மட்டும்தான் தெரியும். செயல்பட தெரியாதுன்னா, சினிமாவ பத்தி எழுதிகிட்டு நாலு பேர்கிட்ட நல்லதா ஒரு கமென்ட் வாங்கிக்க..

    ReplyDelete
  7. உனக்கு எழுத மட்டும்தான் தெரியும். செயல்பட தெரியாதுன்னா, சினிமாவ பத்தி எழுதிகிட்டு நாலு பேர்கிட்ட நல்லதா ஒரு கமென்ட் வாங்கிக்க..
    //

    எதுக்கு செருகிக்கவா?..

    ReplyDelete
  8. சும்மா அடுத்தவன நக்கல் அடிக்கிறது. குதர்க்கமா பேசுனா நீ என்ன பெரிய யோக்கிய சிகாமணியா..
    //

    அய்..நான் யோக்கிய சிகாமணினு உங்கிட்ட எப்ப சொன்னேன்?..

    வை.கோவோட கொ.ப.செ வா நீ?...

    சரி..விசயத்துக்கு வரேன்...

    எனக்கும் வை.கோ மேல நல்ல மரியாதை இருந்தது... ஆனா.... கொஞ்ச வருஷம் முன்னால...

    எப்போ அம்மா முந்தானைய புடிச்சுட்டு.. கொள்கைகளை பறக்கவிட்டாங்களோ..
    அப்புறம் என்ன ம%^$&ருக்கு நான் சொம்பு தூக்கனும்...

    ( ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. அனானியா வந்து வாந்தி எடுக்காம..
    ஐடி..யோட வா.. பேசலாம்...)

    ReplyDelete
  9. எங்க சொம்பு தூக்கிய காணோம்?..

    ஓய்.. நடைபயணம் போயிட்டியா?

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!