Pages

Friday, October 9, 2009

மகா கொடுமை...

செய்தி :
ஸ்டாலினுடன் , நடிகர் திருமணத்துக்கு சென்ற உதயநிதி , போலிசாரல் தடுக்கப்பட்டார்.
அதை கண்டு தொண்டர்கள் ஆவேசம்....பின்னர் போலிசார் மன்னிப்புக்கேட்டு அவரை உள்ளேவிட்டனர்....

எனக்கு என்னமோ, அது போலிஸ் தவறுமாறி தெரியவில்லை..ஒவ்வொரு போலிஸ் ஸ்டேசனிலும், தாத்தா குடும்ம Org-Chart
இருத்திருதால் இந்த தவறு நடக்க வாய்ப்பில்லை...

நல்ல வேலை , தாத்தா உண்ணாவிரதம் இருக்கவில்லை...

1 comment:

  1. // அதை கண்டு தொண்டர்கள் ஆவேசம்....//


    தல, தொண்டர்கள் எனக்கூறி அவமானப்படுத்தாதீர்...

    அல்லக்கை என் அழகாக கூறுக்கள்......

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!