Pages

Tuesday, May 31, 2011

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..


ஓசியில ’பினாயில்’ கொடுத்தாலே..
10கிமீ சலிக்காம, ஓடி வந்து பல்லைக்காமிப்போம்...

தொரை.. சோறெல்லாம் போட்டு.. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு...
அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்.. !!

-( தன்மானத்தை அடகு வைத்தோர் சங்கம்...)