Pages

Friday, April 30, 2010

சுறா- பட்டாபட்டியின் பார்வையில்.

.

நடிகர்கள்
தளபதி விஜய்
தமன்னா
வடிவேலு
தேவ் கில் மற்றும் பலர்.

கலைஞர்கள்
சண்டை பயிற்சி: கனல்கண்ணன்
இசை:மணிசர்மா,
ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம்பரம்
இயக்கம்: எஸ்.பி.ராஜ்குமார்.
தயாரிப்பு: சங்கிலி முருகன்.

விஜய் --->  50 படமாயிருப்பதால், படத்தை ப்ரேம் பை ப்ரெம் செதுக்கியிருக்கிறார்கள்...    ஒவ்வொரு ப்ரேமிலும், அவர்களின் உழைப்பு, சிந்திய வியர்வை தெரிகிறது...

தமன்னா.--->..ஜொள்ளவே வேண்டியதில்லை.. அம்மணி திரையில் வந்தால் போதும்...

வடிவேலு.--->..ஆகா... ஓகோ..சூப்பரு...

சங்கிலி முருகன்.--->. சபாஸ்..சீக்கிரம் பெரிய அளவில் பேசப்படுவார்..

மாறன்.--->..இனி டாய்லெட் வரைக்கும், விளம்பரமா போட்டு ,நமது மூளைக்குள் நுழைத்துவிடுவார்கள்.. ”இது சூப்பர் படம்னு...

சந்திரசேகர் --->:..”சான்றோன் எனக்கேட்ட தந்தை”
.
 .
.
வெளியூரான் சுறா செத்துப்போச்சுனு விமர்சனம் பண்ணியிருக்கானே..
எப்படியா, விஜயின் தீவிர ரசிகனாயிருந்துட்டு ,  நீ பண்ணலாம்..  ?
என்னா நினைச்சுக்கிட்டு இருக்கே?.. உம்?


இப்படியெல்லாம் சொல்லலாமுனு, மின்சாரக் கனவு கண்டுக்கிட்டு இருந்தனே.. ஆனா.. மின்சாரத்தையே கனவாக்கிப்போட்டீங்களேப்பா...
நல்லாயிருங்கலே...
.
.
.
எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்..ஹி..ஹி வீராசாமி...
.
.
.


நன்றி...