அம்மணி.. வணக்கம்.. நாந்தான்..அட..என்னத் தெரியலையா மாதாஜீ. I am குவாட்டர் கோவிந்தன். I am always ஸ்டெடி..
என்னடா திடீர்னு கடிதாசி எழுதரானேனு, மனசுல தோணுமே.........தோணனும்....
நமக்கு பெருசா புடுங்கிறமாறி, விசயம் ஒண்ணுமில்லை. அடிச்சு பார்த்தேன்.... ஊகூம்... ஏறலே.
கலப்படம் பண்ணி சரக்கு விற்றா, கட்டையா வேகும்?.
சை.. என்னவோ சொல்லவந்துட்டு என்னத்தவோ ஒளரிக்கிட்டு இருக்கேன்.
மன்னிச்சுடுங்க.. மகராசனை பெத்த மகராசியம்மா... அப்புறம்...எனக்கும் பெரிசா வேலை மயி%^$ரில்ல.. உங்களுக்கும் .. ஹி..ஹி
அதுவுமில்லாம, உங்களை கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இல்லாம , யாருக்கு இருக்கு?. ஒரு விதத்தில நீங்களும் நானும் உறவுதான்.
எப்படீனா... நம்ம ஜார்ஜ் புஷ், அதுதான்....அமெரிக்காகாரன், ”பெட்ரோல் இருக்குனு தெரிஞ்சா, படைய அனுப்புவானே...... அவரு, நம்ம பெரியப்பன் வகையாறா ஆகுது. உங்க மகள் கண்ணாலம் கட்டினது, ஏதோ ஜார்ஜ் புஷ்சாமே?. பார்த்தீங்களா. வெளிய சொல்லாம மறைச்சுட்டீங்க. எனக்கு எப்படி தெரியமுனு கேக்குறீங்களா?.
சரி..சரி.. சொல்லிடரேன். அன்னைக்கு சின்ராசு தண்ணிய போட்டுட்டு உளறிட்டான். இலாங்காட்டி இந்த உறவுமுறை தெரியாத...’படிக்காத
பன்னாடை’யாவே இந்த கட்டை வெந்திருக்கும்.
ஏம்மா மகராசி. இதை வெளிய சொல்லாம மனசுக்குள்ள வைத்திருக்க, இது என்ன, ”தமிழன போட்டுத்தள்ள, ரகசியமா அனுப்புனீங்களே. அதுமாறி, ராணுவ ரகசியமா?.. போங்கம்மா...எனக்கு உங்கமேல கோவம்.
கடைசியா, நாலு பேரு வேணும். மைண்ட்-ல வெச்சுக்குங்க.
அட. பாருங்க.. எதுக்கு உங்க மூஞ்சி தக்காளி மாறி சிவக்குது? என்ன சொல்லிப்புட்டேன் அம்மணி? எனக்கு குவாட்டர் உள்ள போனா, கண்ட கழிச்சடையெல்லாம் வெளிய வருமுனு தெரியாதா?.
சரி.. விசயத்துக்கு வருவோம். இந்த காமன்வெல்த் விளையாட்டுக்கு முன்னாடியே, பலபேரு ஆடிட்டாங்கனு பதிவுலகம் மூலமா கேள்விப்பட்டேன். நம்ம சுக்கு அண்ணாச்சி கூட மனசு வெறுத்துப்போயி கண்டபடி துப்பிட்டாரு.. ’நல்லவங்களுடைய பாவம் , நாலு அண்டர்வேரை கழட்டுவதற்க்கு சமம்’-னு , பெரியவங்க சொல்லுவாங்க..
அதனால மனசு கேட்காம, கை நடுங்க நடுங்க கடுதாசி எழுதறேன் தாயி.
மனச குழப்பிக்காதே..
பாவம். வெளிநாட்டிலிருந்து வந்து, எங்களுக்காக, வியர்வை சிந்த உழைக்கிறீங்களே. அதை யாராவது பாராட்டுரானுகளா?.
நம்ம மகன் வேற, வெளி நாட்டு பிகரை டாவடிக்கிறது விட்டுட்டு, நாடே கதினு, வெயில்ல சுத்திகிட்டு இருக்கு. அதையும் யாரும் கண்டுக்கல.
என்னா உலகமையா இது.
ஆங்.. சொல்லமறந்துட்டேனே. இங்க பலபேரு, அவனுகதான், ’அடுத்த முதல்வரு’னு, குசுகுசுனு பேசிக்கிட்டு இருக்கானுகோ.
முக்கியமா, கண்ணாடி போட்டுக்கிட்டு, உங்க கட்சில இருக்காரே. அவரு பெத்த மகராசந்தான். அதனாலே, எதுக்கும் விசயத்தை உங்க காதில போட்டு வைக்கிறேன். யாராவது, நம்ம சொந்தக்காரனுக, இத்தாலில சும்மா சுற்றிக்கிட்டு இருந்தா அனுப்பி வையுங்க. அடுத்த முதல்வராக்கி காட்டுறோம். ( மறக்காம, சிவப்பா இருக்கும் ஆளை அனுப்பி வையுங்க தாயி. கண்ண மூடிட்டு குத்துவானுக இங்க.. அப்புறம் தனி மெஜாரிட்டிதான்... தனி ராஜாங்கம்தான்..)
மக்கள் சொல்றானுக.. காமன்வெல்த் விழாவை சரியா திட்டமிடாததால், இந்தியனுக்கு தலைகுனிவாம்.. எனக்கு எதுல சிரிக்கனுமுனு தெரியலே..ஒரு நிமிசம் இருங்க..
.
.
.
பர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்.
.
.
.
அப்பாடா.. நல்ல வேளை, நான் விட்டதால, எவனும் வரலே. அப்பப்பா..
இதே நீங்க பன்ணியிருந்தா?.. நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு....தமிழ்நாட்டில உள்ள , அடுத்த முதல்வர்கள் எல்லாம் ( தங்கபாலு, இளங்கோவன், வாசன், ஆங்.. இளைஞரணி தலைவர்.. பேரு மறந்துடுச்சு..சரி விடுங்க.. பேரா முக்கியம்?), மீன் வலைய எடுத்துக்கிட்டு, கு%$சு பிடிக்க வந்திருப்பானுக.. பன்னாடை பயலுக.
அதனாலே.. கடைசியா, சொந்தக்காரங்கற முறையில சொல்லிக்கிறேன். இந்தியா அயல்நாடு... இத்தாலி தாய் நாடு..
நமக்கு அதுதான் முக்கியம்.. இங்க நாம பண்ணுவது சும்மா டமாசுக்கு. மகன், மகள், பேத்தி பேரன் எல்லார்கிட்டையும் சொல்லிவையுங்க.
சரி..சரி இறங்கிடுச்சு...வரட்டுமா தாயி..அடுத்த பேட்டில்(Bottle or Battle.. எதோ ஒண்ணு...)-ல சந்திப்போம்..
.
.
.
கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க.. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ.. அரசியல்அவதாரங்கள் அவதானிக்கலாம்
Thursday, September 30, 2010
Wednesday, September 22, 2010
அரசியலும் அல்லக்கைகளும்..
.
.
.
சமீபத்தில் என்னுடைய பழையபதிவில், ஒரு நலம்விரும்பி(?) சொல்லாமகொள்ளாமல், வாந்தி எடுத்துவிட்டு போய்விட்டார்.
அய்யா..ஜாம்பவான்களே. உங்களுக்கு, உங்கள் தலைவன் ஒரு மகானாகவோ இல்ல கடவுளாகவோ தோன்றலாம். என்னுடைய பார்வையில், எல்லா மயி%$^#ரும் மனிதர்கள்தான். அவருடைய தலைவர்
"அன்று, அப்படி புடிங்கினாரு.. "
"இன்று இப்படி புடிங்கினாரு.."
"அந்த பிரச்சனையில் அப்படி சொன்னாரு.. "
"இந்த பிரச்சனையில் இப்படி சொன்னாரு.."
ரைட்டு.. அதுக்காக.. அவருக்கு, ஓட்டு போடும் மக்கள் சொம்பு தூக்கனுனா?..
அவரவர்..அவரவர்களின் வேலைய செய்தால் பிரச்சனை எங்கேயா வரும்?.
அரசியல் போர்வையில், ஊரான் வீட்டு சொத்தை அபகரிப்பார்களாம். மைக் பிடித்து ”அடுத்த ஆட்சியில் அமர்ந்தால்”, ஊரையே பாலும் தேனும் விட்டு கழுவுவார்களாம். கேட்பவர்கள் கேண^$%$யனு நினைத்து என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். எல்லோரும் மூடிக்கிட்டு.. ஆமாஞ்சாமி போடனும்.
எனக்கு என்ன டவுட்டுனா?. சின்னவீட்டோட, கொழுந்தியா மச்சானோட மருமகன் ரோட்ல போனாலே, சல்யூட் வைத்து அனுப்பி வைக்க ஒரு படையே இருக்கு. ஏன்?.
”சுயநலம்.”
வருங்காலத்தில ஏதாவது உதவினு, போனால்.. பண்ணுவாங்களாம்(!)..
அதனால எதுக்கும் இருக்கட்டுமேனு ஒரு பல்ல காண்பித்து வைத்துகொள்கிறார்கள். ஏய்யா.. நான் ஒண்ணு கேட்கிறேன். அரசியல்வாதி என்றால்,
ஒரு கட்சி தலைவனா இருந்தா, மக்களுடைய பிரச்சனைய முன்னின்று தீர்ப்பதுவும், ஆட்சியில் இருந்தா, வருங்கால நலனுக்காக, புது திட்டங்களை தீட்டுவதும் அவர்களின் தொழில். மற்றும் கடமை.
அதை திறம்படச்செய்யும் உமா சங்கர் மற்றும் சகாயம் அவர்களுக்கு, என்னுடைய மரியாதை கலந்த வணக்கம்...
ஆனால் இங்கு என்ன நடக்கிறது?. ஆட்சிக்கு வரனும்.. அள்ளனும்..
மக்களா?.. அவர்கள் மயி^%$ருக்கு சமானம்.. ஓட்டு போட்டுவிட்டு, வருடாவருடம் வருமானவரியை கட்டினா போதும்..
போதை ஏற சரக்கு கடை....ஏன்னா அதுல வருமானம் வரும்..
வீதிக்கு வீதி பள்ளிக்கூடம் திறந்தால்.. ம%^$#ரா வரும்..
இதிலவேற.. அல்லக்கைகளின் அலும்பு..
ஒரு நாதாரி(?), மருத்துவரை பற்றி சொன்னாலே, அருள்(?) வந்ததுபோல,
பல்லுகூட விளக்காம.. சண்டைக்கு வருகிறது.
அடுத்த அல்லக்கை.. ’என்னுடைய தலைவர், அந்த பிரச்சனையில், அப்படி கிழிச்சாரு.. இப்படி கிழிச்சாரு.. நீ என்ன கிழிச்சே?’-னு கேள்வி கேட்குது..
உன்னோட லாஜிக் சூப்பரு அப்பு.. ’கம்யூட்டரும் , இண்டர்நெட்-ம் இருந்தா, என்ன வேணா எழுதுவியா? .. எங்க தலைவர்மாறி உன்னால பண்ணமுடியமா?’-னு எதிர்கேள்வி கேட்டு, மறுமலர்சியாயிடுச்சு...
வெண்ணைகளா.. ”ஏண்டா.. ஏரோபிளேனை, லாரி மாறி ஓட்டுறே?”னு கேட்டா, ”நீ வந்து ஓட்டு”-னு பதில் வருது..
ங்கொய்யாலே... உன்னையமாறியே நானும் பேச வேண்டியதுதான்..
உங்க தலைவன் வந்து , என்னையமாறி பாலம் கட்டுவானா?.. இல்ல கம்யூட்டர் புரோக்கிராம் எழுதுவானா?. அவனவன் அவனவனுடைய வேலைய ஒழுக்கமா செய்யுங்கய்யா.. நாடு விளங்கும்..
உன்னுடைய தலைவன், பொதுப்பணிக்கு வராம, அரிசிமில் வைத்திருந்தால், நான் எதுக்குயா கேள்வி கேட்கப்போறேன்?
இல்ல.. ”என்னோட குலத்தொழில், சொம்பு தூக்கி சொறிஞ்சுவிடுவது”-னு சொன்னா...
ரைட்டு.. சந்தோசமா செய்.. மேலும் உன்னோட குடும்பத்தையே கூட்டிக்கொண்டு போய், சேவை செய்.. யாரு வேண்டானு சொன்னாங்க?
ஆனா.. எல்லா பயலும், உன்னோட தலைவனுக்கு, உன்னைப்போல சொம்பு தூக்கனுமுனு ஆசைப்படாதே.. ஏன்னா.. எங்க முதுகெலும்பு இன்னும் வளையவில்லை..
..
.
அது வேற யாரும் சொல்லலே.. நாந்தேன்...
.
.
.
.
.
.
.
.
.
சமீபத்தில் என்னுடைய பழையபதிவில், ஒரு நலம்விரும்பி(?) சொல்லாமகொள்ளாமல், வாந்தி எடுத்துவிட்டு போய்விட்டார்.
அய்யா..ஜாம்பவான்களே. உங்களுக்கு, உங்கள் தலைவன் ஒரு மகானாகவோ இல்ல கடவுளாகவோ தோன்றலாம். என்னுடைய பார்வையில், எல்லா மயி%$^#ரும் மனிதர்கள்தான். அவருடைய தலைவர்
"அன்று, அப்படி புடிங்கினாரு.. "
"இன்று இப்படி புடிங்கினாரு.."
"அந்த பிரச்சனையில் அப்படி சொன்னாரு.. "
"இந்த பிரச்சனையில் இப்படி சொன்னாரு.."
ரைட்டு.. அதுக்காக.. அவருக்கு, ஓட்டு போடும் மக்கள் சொம்பு தூக்கனுனா?..
அவரவர்..அவரவர்களின் வேலைய செய்தால் பிரச்சனை எங்கேயா வரும்?.
அரசியல் போர்வையில், ஊரான் வீட்டு சொத்தை அபகரிப்பார்களாம். மைக் பிடித்து ”அடுத்த ஆட்சியில் அமர்ந்தால்”, ஊரையே பாலும் தேனும் விட்டு கழுவுவார்களாம். கேட்பவர்கள் கேண^$%$யனு நினைத்து என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். எல்லோரும் மூடிக்கிட்டு.. ஆமாஞ்சாமி போடனும்.
எனக்கு என்ன டவுட்டுனா?. சின்னவீட்டோட, கொழுந்தியா மச்சானோட மருமகன் ரோட்ல போனாலே, சல்யூட் வைத்து அனுப்பி வைக்க ஒரு படையே இருக்கு. ஏன்?.
”சுயநலம்.”
வருங்காலத்தில ஏதாவது உதவினு, போனால்.. பண்ணுவாங்களாம்(!)..
அதனால எதுக்கும் இருக்கட்டுமேனு ஒரு பல்ல காண்பித்து வைத்துகொள்கிறார்கள். ஏய்யா.. நான் ஒண்ணு கேட்கிறேன். அரசியல்வாதி என்றால்,
- 24 மாதம் வயிற்றில் இருந்தார்களா?.
- பரம்பரையே ராஜவம்சமா?.
- இல்லை.. அவர்களுக்கு , காலையில் சந்தனமா கொட்டுமா?
ஒரு கட்சி தலைவனா இருந்தா, மக்களுடைய பிரச்சனைய முன்னின்று தீர்ப்பதுவும், ஆட்சியில் இருந்தா, வருங்கால நலனுக்காக, புது திட்டங்களை தீட்டுவதும் அவர்களின் தொழில். மற்றும் கடமை.
அதை திறம்படச்செய்யும் உமா சங்கர் மற்றும் சகாயம் அவர்களுக்கு, என்னுடைய மரியாதை கலந்த வணக்கம்...
ஆனால் இங்கு என்ன நடக்கிறது?. ஆட்சிக்கு வரனும்.. அள்ளனும்..
மக்களா?.. அவர்கள் மயி^%$ருக்கு சமானம்.. ஓட்டு போட்டுவிட்டு, வருடாவருடம் வருமானவரியை கட்டினா போதும்..
போதை ஏற சரக்கு கடை....ஏன்னா அதுல வருமானம் வரும்..
வீதிக்கு வீதி பள்ளிக்கூடம் திறந்தால்.. ம%^$#ரா வரும்..
இதிலவேற.. அல்லக்கைகளின் அலும்பு..
ஒரு நாதாரி(?), மருத்துவரை பற்றி சொன்னாலே, அருள்(?) வந்ததுபோல,
பல்லுகூட விளக்காம.. சண்டைக்கு வருகிறது.
அடுத்த அல்லக்கை.. ’என்னுடைய தலைவர், அந்த பிரச்சனையில், அப்படி கிழிச்சாரு.. இப்படி கிழிச்சாரு.. நீ என்ன கிழிச்சே?’-னு கேள்வி கேட்குது..
உன்னோட லாஜிக் சூப்பரு அப்பு.. ’கம்யூட்டரும் , இண்டர்நெட்-ம் இருந்தா, என்ன வேணா எழுதுவியா? .. எங்க தலைவர்மாறி உன்னால பண்ணமுடியமா?’-னு எதிர்கேள்வி கேட்டு, மறுமலர்சியாயிடுச்சு...
வெண்ணைகளா.. ”ஏண்டா.. ஏரோபிளேனை, லாரி மாறி ஓட்டுறே?”னு கேட்டா, ”நீ வந்து ஓட்டு”-னு பதில் வருது..
ங்கொய்யாலே... உன்னையமாறியே நானும் பேச வேண்டியதுதான்..
உங்க தலைவன் வந்து , என்னையமாறி பாலம் கட்டுவானா?.. இல்ல கம்யூட்டர் புரோக்கிராம் எழுதுவானா?. அவனவன் அவனவனுடைய வேலைய ஒழுக்கமா செய்யுங்கய்யா.. நாடு விளங்கும்..
உன்னுடைய தலைவன், பொதுப்பணிக்கு வராம, அரிசிமில் வைத்திருந்தால், நான் எதுக்குயா கேள்வி கேட்கப்போறேன்?
இல்ல.. ”என்னோட குலத்தொழில், சொம்பு தூக்கி சொறிஞ்சுவிடுவது”-னு சொன்னா...
ரைட்டு.. சந்தோசமா செய்.. மேலும் உன்னோட குடும்பத்தையே கூட்டிக்கொண்டு போய், சேவை செய்.. யாரு வேண்டானு சொன்னாங்க?
ஆனா.. எல்லா பயலும், உன்னோட தலைவனுக்கு, உன்னைப்போல சொம்பு தூக்கனுமுனு ஆசைப்படாதே.. ஏன்னா.. எங்க முதுகெலும்பு இன்னும் வளையவில்லை..
..
.
டிஸ்கி..
அடுத்தவனை, சொறியனுமுனு ஆசைப்பட்டா..... உன்னை சொறியவும் ஆள் இருக்கும்..
அது வேற யாரும் சொல்லலே.. நாந்தேன்...
.
.
.
.
.
.
.
Tuesday, September 14, 2010
தேர்தலுக்கு நாங்க ரெடி.. நீங்க?
.
.
.
என்ன மன்னாரு.. டீக்கடைய சுத்தி வெள்ளத்துணிகளா இருக்குது. குரூப் குரூப்பா தற்கொலை பண்ணிக்க, ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?..
வாங்க தல...எங்க ரொம்ப நாளா ஆளக்காணேம்?.. கட்சிய கலச்சுப்புட்டு விவசாயம் பண்ண போயிட்டீங்களா?
யோவ்..நக்கலு..
தக்காளி.. சும்மா சுத்திக்கிட்டு இருக்கிறனுவனுகளுக்கு, கவர்மெண்ட் 100 ரூபாய் கொடுத்தா.. இப்படித்தான் வாயி காதுவரைக்கும் விரியும் போல..
என்ன தல கோவிச்சிக்கிறீங்க.. சும்மா பேசிப்பார்த்தேன்.. சீக்கிரம் எம்.எல்.ஏ ஆகனுமுனு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க தல..
அடப்பாவி.. உனக்கு யாருயா சீட் கொடுக்க போறாங்க..?
என்ன தல இப்படி சொல்றீங்க. போன வாரம், நம்ம பங்காளி பெரிய கார்ல வந்து கால்ல விழுந்து, சீட் கொடுத்திருக்காரு.. பேப்பர் பார்க்கலையா?.
அட.. அது வேறையா..போனவாரம் இந்தியா போயிருந்தேன்.. பேப்பர் பார்த்து இரண்டு வாரம் ஆச்சு. ஆமா யாருயா அது கார்ல வந்து சீட் கொடுத்தது?
நம்ம மதுரைக்காரருதான்.. கடைக்கு பால் ஊத்தறவனுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.
காலையில, நம்ம கடைய சுத்தம் பண்ணுமே முனியம்மா.. அதுக்கு ஒரு சீட். ஆக மொத்தம் 30 எம்.எல்.ஏ சீட் கொடுத்திருக்காரு..
அடப்பாவிகளா.. அந்தாளுக்கு இட்லிக்கடைக்கு பூட்டு போடவே நேரம் இருக்காதே.. எப்படியா 30 பேரை புடிச்சாரு?.. அதுவுமில்லாம யாருகூட கூட்டணி?..
தலைவர் சொன்னாரு.. வாசன் கோஷ்டி 80% வாக்கை வெச்சிருக்காராம். சிதம்பரத்துக்கு 75%-மும் , இளங்கோவன் கோஷ்டிக்கு 46% அப்பால யாரையோ சொன்னாரே.. ஆங்.. தங்க வாலு.. அவருக்குத்தான் 98% வாக்கு வங்கி இருக்காம். இதுல யாரை புடிச்சாலும், ஆட்சிக்கு வந்திடலாமாம். டீ குடிச்சுட்டே மூணு மணி நேரம் விளக்கிச்சொன்னாரு.
யோவ்.. ஒரு டீய-வே மூணு மணி நேரம் குடிக்கிற உங்க தலைவன், அதுக்கு காசு கொடுத்தாரா?
ஹி..ஹி.. தலைவர்கிட்ட எப்படீங்க காசு கேக்றது?.
அட பன்னாடப்பயலே.. அந்தாளு சொன்ன வாக்குகளை கூட்டிப்பார்த்தாலே 100% மேல வருமேயா.. ஒரு வேளை தமிழ்நாட்டில இருக்குற பீகாரிகளையும் சேர்த்து சொல்றாரோ என்னமோ?..சரி.. ஆட்சிய புடிச்சதுஎம் என்ன பண்றதா ப்ளான்?.
என்ன தலைவா.. எனக்கு என்ன தெரியும்?. "டீக்கடை உண்டு... நான் உண்டு"-னு இருக்கிறவன கூப்பிட்டு பொறுப்பை கொடுக்கிறாரு.. அவரு என்ன சொல்றாரோ அதை கேட்டு , அது மாறி செஞ்சுட்டா போதும்..
யோவ்.. அவரு உன்னோட டீ தொழிலுக்கு ஆப்பு வெக்க ப்ளான் பண்றாரு.. அது
தெரியாம, வெள்ளத்துணிகளா வாங்கி குவிச்சிருக்கே..
என்னமோ பண்ணு.. ஒரு வேளை மந்திரி பதவி கொடுத்தா.. ”டீ வளத்துறை”-ய கேளு.. நல்லா காசு பார்க்கலாம்.. சரி வரட்டா..
தலைவா.. டீக்கு காசு..
ஆமாய்யா.. எங்கிட்ட கேளு.. அந்த நல்லவன் கிட்ட மட்டும் பல்லக் காமி.. என்னமோ பண்ணுங்கப்பா...
செய்தி:
ஜனதா தளத்தலைவர் சுப்புரமணிசாமி, அவரது கட்சியில், 30 எம்.எல்.ஏ கள் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.. அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவர்கள் விரைவாக அணுகவேண்டிய முகவரி.
.
.
என்ன மன்னாரு.. டீக்கடைய சுத்தி வெள்ளத்துணிகளா இருக்குது. குரூப் குரூப்பா தற்கொலை பண்ணிக்க, ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?..
வாங்க தல...எங்க ரொம்ப நாளா ஆளக்காணேம்?.. கட்சிய கலச்சுப்புட்டு விவசாயம் பண்ண போயிட்டீங்களா?
யோவ்..நக்கலு..
தக்காளி.. சும்மா சுத்திக்கிட்டு இருக்கிறனுவனுகளுக்கு, கவர்மெண்ட் 100 ரூபாய் கொடுத்தா.. இப்படித்தான் வாயி காதுவரைக்கும் விரியும் போல..
என்ன தல கோவிச்சிக்கிறீங்க.. சும்மா பேசிப்பார்த்தேன்.. சீக்கிரம் எம்.எல்.ஏ ஆகனுமுனு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க தல..
அடப்பாவி.. உனக்கு யாருயா சீட் கொடுக்க போறாங்க..?
என்ன தல இப்படி சொல்றீங்க. போன வாரம், நம்ம பங்காளி பெரிய கார்ல வந்து கால்ல விழுந்து, சீட் கொடுத்திருக்காரு.. பேப்பர் பார்க்கலையா?.
அட.. அது வேறையா..போனவாரம் இந்தியா போயிருந்தேன்.. பேப்பர் பார்த்து இரண்டு வாரம் ஆச்சு. ஆமா யாருயா அது கார்ல வந்து சீட் கொடுத்தது?
நம்ம மதுரைக்காரருதான்.. கடைக்கு பால் ஊத்தறவனுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட்.
காலையில, நம்ம கடைய சுத்தம் பண்ணுமே முனியம்மா.. அதுக்கு ஒரு சீட். ஆக மொத்தம் 30 எம்.எல்.ஏ சீட் கொடுத்திருக்காரு..
அடப்பாவிகளா.. அந்தாளுக்கு இட்லிக்கடைக்கு பூட்டு போடவே நேரம் இருக்காதே.. எப்படியா 30 பேரை புடிச்சாரு?.. அதுவுமில்லாம யாருகூட கூட்டணி?..
தலைவர் சொன்னாரு.. வாசன் கோஷ்டி 80% வாக்கை வெச்சிருக்காராம். சிதம்பரத்துக்கு 75%-மும் , இளங்கோவன் கோஷ்டிக்கு 46% அப்பால யாரையோ சொன்னாரே.. ஆங்.. தங்க வாலு.. அவருக்குத்தான் 98% வாக்கு வங்கி இருக்காம். இதுல யாரை புடிச்சாலும், ஆட்சிக்கு வந்திடலாமாம். டீ குடிச்சுட்டே மூணு மணி நேரம் விளக்கிச்சொன்னாரு.
யோவ்.. ஒரு டீய-வே மூணு மணி நேரம் குடிக்கிற உங்க தலைவன், அதுக்கு காசு கொடுத்தாரா?
ஹி..ஹி.. தலைவர்கிட்ட எப்படீங்க காசு கேக்றது?.
அட பன்னாடப்பயலே.. அந்தாளு சொன்ன வாக்குகளை கூட்டிப்பார்த்தாலே 100% மேல வருமேயா.. ஒரு வேளை தமிழ்நாட்டில இருக்குற பீகாரிகளையும் சேர்த்து சொல்றாரோ என்னமோ?..சரி.. ஆட்சிய புடிச்சதுஎம் என்ன பண்றதா ப்ளான்?.
என்ன தலைவா.. எனக்கு என்ன தெரியும்?. "டீக்கடை உண்டு... நான் உண்டு"-னு இருக்கிறவன கூப்பிட்டு பொறுப்பை கொடுக்கிறாரு.. அவரு என்ன சொல்றாரோ அதை கேட்டு , அது மாறி செஞ்சுட்டா போதும்..
யோவ்.. அவரு உன்னோட டீ தொழிலுக்கு ஆப்பு வெக்க ப்ளான் பண்றாரு.. அது
தெரியாம, வெள்ளத்துணிகளா வாங்கி குவிச்சிருக்கே..
என்னமோ பண்ணு.. ஒரு வேளை மந்திரி பதவி கொடுத்தா.. ”டீ வளத்துறை”-ய கேளு.. நல்லா காசு பார்க்கலாம்.. சரி வரட்டா..
தலைவா.. டீக்கு காசு..
ஆமாய்யா.. எங்கிட்ட கேளு.. அந்த நல்லவன் கிட்ட மட்டும் பல்லக் காமி.. என்னமோ பண்ணுங்கப்பா...
செய்தி:
ஜனதா தளத்தலைவர் சுப்புரமணிசாமி, அவரது கட்சியில், 30 எம்.எல்.ஏ கள் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.. அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவர்கள் விரைவாக அணுகவேண்டிய முகவரி.
![]() |
சு%$#.சாமி |
முருகன் இட்லிக்கடை
மதுரை
.
Subscribe to:
Posts (Atom)