tag:blogger.com,1999:blog-3765155503035573917.post4673053934303527227..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: நல்லாயிருங்கலே..முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-63927085123084061342010-07-21T01:18:11.122+08:002010-07-21T01:18:11.122+08:00இந்த சர்வதேச நிறுவனம் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு...இந்த சர்வதேச நிறுவனம் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதை நடத்தியவர்கள் அம்மையாரை சந்தித்து ஆலோசனை செய்ததாக எனக்குத் தகவல் வந்துள்ளது. இதிலிருந்து தமிழகத்தின், தமிழ் மக்களின் நன்மையைப் பேணுவது யார் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!<br />தமிழினத்தலைவர்பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-76650267441687445162010-07-20T21:07:36.875+08:002010-07-20T21:07:36.875+08:00/மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை............/மக்கா..வரும் தேர்தலில்..அழகா உங்க வாக்கை..........இவர்களுக்கே விற்றுவிடுங்கள்(?).. அப்போதுதான் , மேற்கண்ட லிஸ்டில், ஒன்பதாவது மாநிலமாக நம்மை இணைக்கமுடியும்...//<br /><br />ஒன்பதாவது மாநிலமா சேரது என்ன முதலிடத்துக்கே கொண்டு போயடுவாணுக நம்ம அரசியல்வியாதிங்கமணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-90880587180321044292010-07-20T12:28:59.560+08:002010-07-20T12:28:59.560+08:00என்னப்பா, ஆளையே கானோம் ?!!!, ரொம்ப ஆனியா...என்னப்பா, ஆளையே கானோம் ?!!!, ரொம்ப ஆனியா...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-73851538555433498172010-07-16T22:25:55.288+08:002010-07-16T22:25:55.288+08:00பட்டா, புது பதிவு போட்டாச்சி.பட்டா, புது பதிவு போட்டாச்சி.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-14574744926346990832010-07-16T12:04:46.367+08:002010-07-16T12:04:46.367+08:00என்ன பட்டா, நம்ம பயபுள்ளக கடையெல்லாம், புதுசரக்கு ...என்ன பட்டா, நம்ம பயபுள்ளக கடையெல்லாம், புதுசரக்கு இல்லாம, டல்லா இருக்கு, எல்லோருக்கும் ஆனியா?.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-8302522795686380502010-07-15T13:55:09.994+08:002010-07-15T13:55:09.994+08:00பட்டாபட்டி.. said...
நோ பார்மலிட்டீஸ்..
இங்க உங்க...பட்டாபட்டி.. said...<br /><br />நோ பார்மலிட்டீஸ்..<br />இங்க உங்க கருத்தை...நறுக்குனு சொல்லலாம்..தப்பாவே நினச்சுக்கமாட்டோம்.///<br /><br />இப்படி எல்லோரையும் உசுப்பேத்திவிட்டு...உசுப்பேத்திவிட்டு...உன் அன்றாயரை கழட்டச்சொல்றதுல அவ்வளவு சுகமா.. பட்டா?, ”என்னமோ போய்யா...”Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-69320061417792987882010-07-15T13:26:31.492+08:002010-07-15T13:26:31.492+08:00@பட்டாபட்டி..
///நான் “மணம்” என்று நினைத்து படித...@பட்டாபட்டி..<br /><br /> ///நான் “மணம்” என்று நினைத்து படித்துவிட்டேன் ////<br /><br /><br /> நீங்க படித்தாலும் அது சரிதான் காதல் 'மணம்' புரிந்தாலும் மதம் தேவையில்லை.http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-45894348659768878492010-07-15T13:01:34.996+08:002010-07-15T13:01:34.996+08:00@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
இந்த நாடும் ...@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...<br /> இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.. என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது... கோடி கோடியாகச் சம்பாரிக்கும் இவர்கள் போகும்போது கொண்டு போகப் போவது என்ன...? கொஞ்சம் கொடுத்தால் தான் என்ன...? நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது..<br />//<br /><br />இனியாவது புது சமுதாயம் மலரட்டும்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-90778610757936560972010-07-15T13:00:53.212+08:002010-07-15T13:00:53.212+08:00@ரோஸ்விக் said...
சபாஷ் பட்டா... உமக்கு அடிக்க...@ரோஸ்விக் said...<br /> சபாஷ் பட்டா... உமக்கு அடிக்கடி இப்படி மண்டைக்கு ஏறட்டும்...<br />//<br /><br />உள்குத்து?..<br /><br />இரு..இரு..பிரபாகர் அண்ணாகிட்ட சொல்லி, உமக்கு <b>வாட்டர் சர்வீஸ் </b>பண்ணச்சொல்றேன்முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74079967938938967942010-07-15T12:59:30.401+08:002010-07-15T12:59:30.401+08:00@ஜூனியர் தருமி said...
மற்றபடி நம் மாநிலம் போலவே இ...@ஜூனியர் தருமி said...<br />மற்றபடி நம் மாநிலம் போலவே இருந்தது. அம்மாநிலத்தின் பிற பகுதிகளைப் பற்றி நான் அறியவில்லை. எனக்கு இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.<br />//<br /><br /><br />நோ பார்மலிட்டீஸ்..<br />இங்க உங்க கருத்தை...நறுக்குனு சொல்லலாம்..தப்பாவே நினச்சுக்கமாட்டோம்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-18603210365917213582010-07-15T12:58:21.528+08:002010-07-15T12:58:21.528+08:00@rk guru said...
சமிபத்தில் படித்தது பிகார் தல...@rk guru said...<br /> சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்து ஒரு 45 கிலோமிட்டர் எந்த திசையிலும் சென்றாலும் 1945 முன்னே இந்திய எப்படி இருந்ததோ அப்படி இருக்குமாம் கரண்ட் இல்லாமல், எந்த சாலை வசதி இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் ஆதிகால வாழ்கை தான் வாழுறாங்க ...இந்தியாவில் மறைக்கப்பட்ட கொடுமைகள் அதிகமா இருக்கு...<br /><br /> உங்க பதிவு நல்லா இருக்கு வாழ்த்துகள்.<br />//<br /><br />டேங்ஸ் பிரதர்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-38968080772140633432010-07-15T12:57:57.454+08:002010-07-15T12:57:57.454+08:00@Maria Mcclain said...
Nice blog & good po...@Maria Mcclain said...<br /> Nice blog & good post. overall You have beautifully maintained it, you must try this website which really helps to increase your traffic. hope u have a wonderful day & awaiting for more new post. Keep Blogging!<br />//<br /><br /><br />மங்குனி...கோனார் நோட்ஸ் எங்கப்பா?முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-34374303188772416132010-07-15T12:57:18.504+08:002010-07-15T12:57:18.504+08:00@சிவா (கல்பாவி) said...
அண்ணே விடுங்கண்ணா யூனி...@சிவா (கல்பாவி) said...<br /> அண்ணே விடுங்கண்ணா யூனியன் கார்பைடு நிறுவனம் போல மாநிலத்துக்க ஒன்னு ஆரம்பிச்சு சீக்கிரமா எல்லாரையும் கொன்னுவிடுவாங்க<br />//<br /><br />”கொன்னு”னு சொல்லக்கூடாது சிவா..<br /><br />சிவலோகப்பதவினு சொல்லனும்..<br /><br /> மத்திய அரசுக்கு..கொத்து கொத்தா<br />கொன்னாத்தான் பிடிக்கும் போல..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-14984319285087373432010-07-15T12:55:47.208+08:002010-07-15T12:55:47.208+08:00@சசிகுமார் said...
என்ன தல நம்ம தலைவர் குடும்ப...@சசிகுமார் said...<br /> என்ன தல நம்ம தலைவர் குடும்பத்த விட்டுபுட்டியே ரொம்ப கஷ்ட்டமா கீது ப்பா<br />//<br /><br />எங்க போயிடுவாரு பாஸ்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-28738692363307216062010-07-15T12:55:38.658+08:002010-07-15T12:55:38.658+08:00@ஜூனியர் தருமி said...
அருமையான நடை. சூப்பருங்...@ஜூனியர் தருமி said...<br /> அருமையான நடை. சூப்பருங்கோவ்.<br />//<br /><br />வாங்க சார்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-85373682113550804432010-07-15T12:54:50.330+08:002010-07-15T12:54:50.330+08:00@vignaani said...
இந்த எல்லா மாநிலங்களிலும் ந...@vignaani said...<br /><br /> இந்த எல்லா மாநிலங்களிலும் நம்மவர் இருக்கின்றனர்.. இந்தி படிக்க வேண்டாம் என சம்பந்தமில்லாத இடத்தில் வந்த பின்னூட்டம் என தோன்றியதால் இது. பொறுத்தருள்க<br /><br />//<br /><br />வாங்க பாஸ்.. தகவலுக்கு நன்றிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-15919153740447478732010-07-15T12:53:16.953+08:002010-07-15T12:53:16.953+08:00@மங்குனி அமைச்சர் said...
அப்புறம் நாம் ராகுல...@மங்குனி அமைச்சர் said...<br /><br /> அப்புறம் நாம் ராகுல்க்கு பஸ்ட்டு நாடு தான் முக்கியமாம் , வீடு , மனைவி எல்லாம் பின்னாடிதானாம்<br /><br />//<br /><br />ஏன் .. முன்னாடி சரியில்லையா?..<br /><br />என்னையா ..இன்னக்கு நான் இன்னைக்கு எது பேசினாலும்..தப்பு தப்பாவே வருது...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-72476181022503068362010-07-14T23:57:22.555+08:002010-07-14T23:57:22.555+08:00இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.. எ...இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்.. என்ற வரி தான் நினைவுக்கு வருகிறது... கோடி கோடியாகச் சம்பாரிக்கும் இவர்கள் போகும்போது கொண்டு போகப் போவது என்ன...? கொஞ்சம் கொடுத்தால் தான் என்ன...? நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-85394085776326070852010-07-14T19:22:50.210+08:002010-07-14T19:22:50.210+08:00சபாஷ் பட்டா... உமக்கு அடிக்கடி இப்படி மண்டைக்கு ஏற...சபாஷ் பட்டா... உமக்கு அடிக்கடி இப்படி மண்டைக்கு ஏறட்டும்...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-49850421016747334592010-07-14T19:22:12.833+08:002010-07-14T19:22:12.833+08:00சரியான முறையில் வளர்ச்சி வேண்டும் என்ற இந்த நெருப்...சரியான முறையில் வளர்ச்சி வேண்டும் என்ற இந்த நெருப்பை முடிந்த எல்லா வழிகளிலும் அணையாமல் காத்து வளர்த்து வருவோம். நேரம் வாய்க்காமலா போய்விடும் பத்தி எரிய....?ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-23440557169653209052010-07-14T19:20:17.847+08:002010-07-14T19:20:17.847+08:00சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்ந்துகொண்டு தா...சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஏழை மிகவும் ஏழையாகவும், பணக்காரன் பெரும்பணக்காரணாகவும் ஆவதே இவர்களின் வளர்ச்சியாகக் கருதப்படும்.<br /><br />மாத ஊதியம் பெருபவனிடமிருந்து மட்டும் வரி வசூலிக்கப்படும். பெரும்பாலான தொழிலதிபர்களின் வருமானத்தை சரியாக கணக்கிட்டு வரி கணக்கீடுகள் செய்யப்படுவதில்லை. ஒருவேளை அவர்களின் வருமானம் தெரிந்தால் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் அவர்களின் சொந்த செலவுக்கும் கட்சி பேதமின்றி வசூலித்து குதூகலிக்கின்றனர்.<br /><br />இவர்களிடமிருந்து எப்படி சரியான வளர்ச்சியைப் பெற முடியும்?<br /><br />வாக்காளன் இப்போது தான் வாக்குக்குப் பணம் வாங்குகிறான். இதற்கு முன் வியாதிகள் என்ன முறையாகச் செய்தார்கள்?<br /><br />நம்மிடமும் குறை இருக்கிறது. சரியான மாற்று அரசு அமைக்க சரியான கட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக எவன் வந்தாலும் அவனை நம்பவும் தயாராக இருப்பதில்லை.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-6138946533731906912010-07-14T18:57:19.560+08:002010-07-14T18:57:19.560+08:00///சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இர...///சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்து ஒரு 45 கிலோமிட்டர் எந்த திசையிலும் சென்றாலும்///<br /><br />நண்பரே, நான் கடந்த வருடம், பீகார் மாநிலத்தில் முங்கேர் மாவட்டத்தில் (பட்னாவிலிருந்து (பாட்னா என்று உச்சரிக்கக்கூடாது, அப்படி உச்சரித்தால் அவர்கள் சிரிக்கிறார்கள்) சுமார் 150 KM) பணிபுரியும் என் அண்ணணுடைய வீட்டிற்கு சென்று, 15 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் பீஹாரைப் பற்றி எப்படி ஒரு தவறான சித்திரம் நம் மனதினில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது என் அறிந்து அதிர்ந்தேன். மொழியைத் தவிர, வேறே எந்த பெரிய வித்தியாசத்தையும் என்னால் காணமுடியவில்லை. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின்சார தடை செய்யப்படுகிறது (தமிழகத்தில் 4 மணி நேரம் சராசரியாக) இதே மாநிலத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மாத்திரமே மின்சாரம் இருக்கும். மூன்றே வருடத்தில் எவ்வளவு முன்னேற்றம் என்று பாருங்கள். தமிழ்நாடோ பின்னோக்கி வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. பண்பாட்டிலோ, நாகரிகத்திலோ அவர்களை சற்றும் குறைந்தவர்களாக நான் காணவில்லை. ஆட்டோ ரிக்ஷாவிற்கு பதிலாக ரிக்க்ஷா பயன்படுத்துகின்றனர். அதுதான் கொஞ்சம் மனதுக்கு நெருடலாக இருந்தது. மற்றபடி நம் மாநிலம் போலவே இருந்தது. அம்மாநிலத்தின் பிற பகுதிகளைப் பற்றி நான் அறியவில்லை. எனக்கு இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-90731206275277784042010-07-14T18:31:07.875+08:002010-07-14T18:31:07.875+08:00சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்...சமிபத்தில் படித்தது பிகார் தலைநகர் பாட்னவில் இருந்து ஒரு 45 கிலோமிட்டர் எந்த திசையிலும் சென்றாலும் 1945 முன்னே இந்திய எப்படி இருந்ததோ அப்படி இருக்குமாம் கரண்ட் இல்லாமல், எந்த சாலை வசதி இல்லாமல், மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் ஆதிகால வாழ்கை தான் வாழுறாங்க ...இந்தியாவில் மறைக்கப்பட்ட கொடுமைகள் அதிகமா இருக்கு... <br /><br />உங்க பதிவு நல்லா இருக்கு வாழ்த்துகள்.http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-79761412037441084512010-07-14T17:35:56.381+08:002010-07-14T17:35:56.381+08:00அண்ணே விடுங்கண்ணா யூனியன் கார்பைடு நிறுவனம் போல மா...அண்ணே விடுங்கண்ணா யூனியன் கார்பைடு நிறுவனம் போல மாநிலத்துக்க ஒன்னு ஆரம்பிச்சு சீக்கிரமா எல்லாரையும் கொன்னுவிடுவாங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-86959620014960523702010-07-14T17:10:50.366+08:002010-07-14T17:10:50.366+08:00என்ன தல நம்ம தலைவர் குடும்பத்த விட்டுபுட்டியே ரொம்...என்ன தல நம்ம தலைவர் குடும்பத்த விட்டுபுட்டியே ரொம்ப கஷ்ட்டமா கீது ப்பாசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com