tag:blogger.com,1999:blog-3765155503035573917.post2739584099756658804..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: மரணங்கள் மூன்று...முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-68023580458963267682011-02-28T00:22:35.548+08:002011-02-28T00:22:35.548+08:00//இதில் பிரச்சனை இல்லையென்றால், ஏண்ணே ராசாவின் நுங...//இதில் பிரச்சனை இல்லையென்றால், ஏண்ணே ராசாவின் நுங்கை பிதுக்குராங்க.?.// இன்னுமா இந்த ஊரு CBI நடவடிக்கையெல்லாம் நிஜம்னு நம்புது..??? ஐயோ, ஐயோ....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74591623901972033082011-02-26T20:01:38.208+08:002011-02-26T20:01:38.208+08:00முதல் இரண்டு மரணங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.....முதல் இரண்டு மரணங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..<br /><br />மூன்றாமவது...<br /><br />அதை ரொம்ப நாள் முன்னாடியே அவுத்து வெச்சுட்டு தான் அரசியலுக்கே வருதுக... என்னத்த சொல்ல..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-65602428081321276882011-02-26T10:58:37.480+08:002011-02-26T10:58:37.480+08:00Blogger நிலவு said...
http://powrnamy.blogsp...Blogger நிலவு said...<br /><br /> http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html<br /><br /> கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு//<br /><br />அய்யா நிலவு..<br />ஆமாம்.. கேபிள் மீது என்ன தனிப்பட்ட கோபமா?..<br /><br />”கேபிள் , கக்கூஸ் போறார்.. ஏன்?”-னு பதிவு மட்டும்தான் எழுதலே.... !!முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-48512387784893399912011-02-25T18:45:19.230+08:002011-02-25T18:45:19.230+08:00மறைந்தவர்களுக்கு அஞ்சலிகள்....மறைந்தவர்களுக்கு அஞ்சலிகள்....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-44253674048905579032011-02-25T18:43:28.455+08:002011-02-25T18:43:28.455+08:00அண்ணே கீழே ஒரு ஜந்து அப்பாவியா கை எடுத்துக் கும்பி...அண்ணே கீழே ஒரு ஜந்து அப்பாவியா கை எடுத்துக் கும்பிடுதே, அதுதான் அந்த அல்லக்கையா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-52033606751187014572011-02-25T14:50:25.008+08:002011-02-25T14:50:25.008+08:00அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீத...அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???//<br /><br />கலைஞர் மீது வெறுப்பா அவருக்கும் எங்களுக்கும் ஏதாவது வாய்க்கா வரப்பு பிரச்சனையா அல்லது பங்கு பிரிச்சதுல பிரச்சனையா... அட அவரு நாங்க ஓட்டு போட்டதுல ஜெயித்தவருங்க(நீங்களும் கள்ள ஓட்டு போட்டீங்க ஒத்துக்கிறேன்) அவரு இப்படி நாட்டு வருமானத்தையெல்லாம் வீட்டுக்கு ஒதுக்குனா என்னதான் மானங்கெட்ட தமிழனா இருந்தாலும் கோவம் வரத்தான் செய்யும். ஒன்னும் பிரச்சனை இல்லண்ணே எலக்சன் வரைக்கும் பொறுங்க. பதில் அங்கேதான் இருக்கு.மல்லாக்க படுத்து துப்பினது யாருன்னுAnonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-3201157065322678712011-02-25T11:54:46.741+08:002011-02-25T11:54:46.741+08:00இவ்வளவு நடந்தும் ராசாவுக்கு சப்போட்டுன்னா..!!! ...இவ்வளவு நடந்தும் ராசாவுக்கு சப்போட்டுன்னா..!!! <br />ஜால்ரா போட ஒரு அளவில்லையா..!!!.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-56042766791228655242011-02-25T11:51:07.803+08:002011-02-25T11:51:07.803+08:00பாஸ்..என்னது இது ஏதும் மலைக்கு மாலை போட்டிருக்கீங்...பாஸ்..என்னது இது ஏதும் மலைக்கு மாலை போட்டிருக்கீங்கலா...ரொம்பவும் சாஃப்டா போட்டிருக்கீங்களே...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-89755202520368776532011-02-23T21:17:29.920+08:002011-02-23T21:17:29.920+08:00ஊழலா, கொஞ்சம் பொறுங்க... மானாட மயிலாட பார்த்துகிட்...ஊழலா, கொஞ்சம் பொறுங்க... மானாட மயிலாட பார்த்துகிட்டு வந்துடறேன்!ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-52718751030284931572011-02-23T17:36:17.546+08:002011-02-23T17:36:17.546+08:00அந்த நாய் படம் ரொம்ப நிதர்சனங்க...அந்த நாய் படம் ரொம்ப நிதர்சனங்க...வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-83136093782359416862011-02-23T01:56:05.818+08:002011-02-23T01:56:05.818+08:00கலிங்கர் வாழ்க!
கவி அம்மணி வாழ்க!
ராசா வாழ்க!
பட்ட...கலிங்கர் வாழ்க!<br />கவி அம்மணி வாழ்க!<br />ராசா வாழ்க!<br />பட்டா வாழ்க!<br /><br /><br />(பொதுசனம்- குத்துங்க எசமான், குத்துங்க)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-69700153893619614222011-02-22T21:28:49.656+08:002011-02-22T21:28:49.656+08:00நல்லா இருக்கு ஞாயம் இன்னும்மா இந்த அறிவாளிங்க அந்த...நல்லா இருக்கு ஞாயம் இன்னும்மா இந்த அறிவாளிங்க அந்த மவராசன நம்புதுங்க அய்யோ அய்யோ!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10785126418881791602011-02-22T19:29:46.652+08:002011-02-22T19:29:46.652+08:00//இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா....//இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா...//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-32402615157485267142011-02-22T19:27:49.859+08:002011-02-22T19:27:49.859+08:00//இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா....//இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா...//MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-2401834286266301332011-02-22T18:45:48.454+08:002011-02-22T18:45:48.454+08:00இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா......இன்னுமா ராசா நல்லவர்னு உலகம் நம்புது? அட தேவுடா...சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-2966762933748725512011-02-22T17:57:18.065+08:002011-02-22T17:57:18.065+08:00பூதவுடல் நீத்தவர்களுக்கு அஞ்சலிகள்! 2G ஸ்பெக்ட்ரம்...பூதவுடல் நீத்தவர்களுக்கு அஞ்சலிகள்! 2G ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் இன்னும் தொடர்ந்து பிடிவாதம் செய்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை அண்ணே! காலம் பதில் சொல்லும்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-91277151303422183322011-02-22T17:29:37.885+08:002011-02-22T17:29:37.885+08:00இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனைகள்.இறந்த ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனைகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-86073158343839225152011-02-22T15:55:33.691+08:002011-02-22T15:55:33.691+08:00லிங்க் கொடுத்திருந்தா ஒரு காட்டு காட்டிட்டு வருவே...லிங்க் கொடுத்திருந்தா ஒரு காட்டு காட்டிட்டு வருவேன்ல?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-57019656593776885842011-02-22T15:33:59.684+08:002011-02-22T15:33:59.684+08:00முதல் இரண்டு மறைவுகளுக்கும் என் அஞ்சலிகள்!
யோவ் பட...முதல் இரண்டு மறைவுகளுக்கும் என் அஞ்சலிகள்!<br />யோவ் பட்டா, மூணாவதா ஒண்ணு போட்டிருக்கியே, ஏதோ மனசாட்சி சாவு,அப்படின்னு! அதை நான் ஒதுக்கவே மாட்டேன். மனசாட்சி இருந்தாதானே சாகும், இல்லாத ஒண்ணு எப்படிசாகும்?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-85773871986803101772011-02-22T15:31:15.319+08:002011-02-22T15:31:15.319+08:00கழகத்தின் ஆட்சிதனை ஊழல் கவ்வும்....
கழகம் மறுபடி வ...கழகத்தின் ஆட்சிதனை ஊழல் கவ்வும்....<br />கழகம் மறுபடி வெல்லும்!<br /><br />வேற எவென் இருக்கான்? மக்கள் என்னைக்குமே மண்ணைத்தான் கவ்வும்!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-3563240110457444652011-02-22T15:29:22.919+08:002011-02-22T15:29:22.919+08:00சே.. இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஊழல் இல்லாத ஆ...சே.. இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஊழல் இல்லாத ஆட்சி என்று ,உற்சாகமாக தமிழின மக்களுக்கு பாடுபடும், நம் தலைவர்களைப்பார்த்து, அடி முட்டாப்பய சங்கம், இரு கரம் தூக்கி வணக்கம் வைக்கிறது////<br /><br /><br />இதில மகளிர் அணி உண்டா பாஸ்?வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-17116450680294219442011-02-22T14:39:50.138+08:002011-02-22T14:39:50.138+08:00மலேசியா வாசுதேவன் அவர்கள் குரலில் 'காடு பொட்டக...மலேசியா வாசுதேவன் அவர்கள் குரலில் 'காடு பொட்டக்காடு' (கருத்தம்மா) எனும் பாடலில் வானம் பார்த்த பூமி பற்றி நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக 'ஆறு எங்கே ஆறு. அட போடா வெட்கக்கேடு. மழை வந்தா தண்ணி ஓடும். மறு நாளே வண்டி ஓடும்'. உன்னதமான கலைஞனின் மறைவு வேதனையை அளிக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-51285130761906379142011-02-22T14:21:22.808+08:002011-02-22T14:21:22.808+08:00//தமது வசீகரக்குரலால், தமிழகத்தை கட்டிப்போட்ட, அரு...//தமது வசீகரக்குரலால், தமிழகத்தை கட்டிப்போட்ட, அருமை பாடகர் வாசுதேவன் அவர்களின் மறைவு. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.<br />அவர் மறைந்துவிட்டார் என்றாலும், அவர்தம் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.//<br /><br />பட்டா...வாசுதேவன் சார் கூட சாகும் கடைசி நேரத்தில் கொஞ்சம் பொருளாதரா ரீதியாக கஷ்டபட்டுட்டு தான் இறந்திருக்கார்...பக்கவாதத்தில் பாதிக்க பட்டு இருந்தபோது வார இதழ்களில் அவரின் பேட்டிகளை படிச்சிருக்கேன்...திரைப்பட துறையில் நன்கு தெரிஞ்ச நண்பர்கள் உதவிகள் கூட எதுவும் கிடைக்கலன்னு வருத்தப்பட்டு இருந்தார்..moreover , மலையாளத்தில் நடிகர் கோபி பக்கவாதத்தில் இருந்தாலும்..அதற்க்கு தகுந்த கதாபாத்திரங்கள் கொடுத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தாங்க..எனக்கும் அப்டி நடிக்க வாய்ப்பு கொடுக்கலாமே னு அவர் பரிதாபமாய் கேட்ட வரிகள் இன்னும் நினைவில்..ம்ம்...ஆத்மா சாந்தியடையட்டும்...:(ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-16110837407326941662011-02-22T14:05:11.315+08:002011-02-22T14:05:11.315+08:00Blogger வானம் said...
கடேசியா போட்டுருக்குற ...Blogger வானம் said...<br /><br /> கடேசியா போட்டுருக்குற உன்னோட ஒட்டு கேக்குற போட்டோ ரொம்ப நல்லாருக்கு. ஆனா மறந்தாப்புல ட்ரெஸ் போடாம வந்துட்ட.<br />// <br /><br />யோவ்.. அது நானில்ல.. என்னோட குரு”நா(த)யி” டோமரு...ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-2204703550256576492011-02-22T13:53:16.620+08:002011-02-22T13:53:16.620+08:00கடேசியா போட்டுருக்குற உன்னோட ஒட்டு கேக்குற போட்டோ ...கடேசியா போட்டுருக்குற உன்னோட ஒட்டு கேக்குற போட்டோ ரொம்ப நல்லாருக்கு. ஆனா மறந்தாப்புல ட்ரெஸ் போடாம வந்துட்ட.வானம்https://www.blogger.com/profile/05362637307190304100noreply@blogger.com