tag:blogger.com,1999:blog-3765155503035573917.post153568139555867099..comments2023-10-24T04:35:43.178+08:00Comments on பட்டாபட்டி: ப்ளீஸ்... கண்ணக் குத்திப்போடாதீங்க....முனைவ்வ்வர் பட்டாபட்டி....http://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-3765155503035573917.post-30423533798568953562010-07-30T00:01:43.497+08:002010-07-30T00:01:43.497+08:00ராகுல் காந்தி வாழ்க, கொலம்பியா வாழ்க!ராகுல் காந்தி வாழ்க, கொலம்பியா வாழ்க!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-14973592219389406552010-07-25T19:52:33.891+08:002010-07-25T19:52:33.891+08:00அரிசி கிலோ 1 ரூபாய்.உப்பு என்ன விலை விக்கிது?நாங்க...அரிசி கிலோ 1 ரூபாய்.உப்பு என்ன விலை விக்கிது?நாங்க எல்லாம் உப்பை மறந்துடோம் பாஸ்.வாழ்க பட்டாபட்டி,வழர்க நாடா.புலிகுட்டிhttps://www.blogger.com/profile/03568842236101906180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-32168364493859314722010-07-24T15:34:58.431+08:002010-07-24T15:34:58.431+08:00"இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்
கெடுப்பார் ..."இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்<br />கெடுப்பார் இனானும் கெடும்"<br />அய்யன் சொன்னது. ஆனால், <br />வழித்தோன்றல்,இடிப்பாரையே,<br />கைது செய்கிறாரே?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-37104222724575852462010-07-24T12:25:38.377+08:002010-07-24T12:25:38.377+08:00விடுபட்டவர்கள்....
துரைதயாநிதி
கயல்விழி
பூங்கோதை
...விடுபட்டவர்கள்....<br /><br />துரைதயாநிதி<br />கயல்விழி<br />பூங்கோதை<br />தயாளு அம்மாள்<br />ராசாத்தி அம்மாள்...<br />எல்லோரும் வாழ்க வாழ்க...<br /><br />போச்சுடி பட்டு... இவங்களையெல்லாம் நீ மறந்ததுக்கு உனக்கு உண்டுடி...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-50858267010382770332010-07-24T11:38:20.937+08:002010-07-24T11:38:20.937+08:00தாராபுரத்தான் said...
போதை..வேறு என்ன சொல்ல...தாராபுரத்தான் said...<br /><br /> போதை..வேறு என்ன சொல்ல..<br />//<br /><br />உண்மைதான் சார்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-5785790810827975202010-07-24T08:58:44.298+08:002010-07-24T08:58:44.298+08:00போதை..வேறு என்ன சொல்ல..போதை..வேறு என்ன சொல்ல..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-31864417211270169042010-07-24T08:17:31.710+08:002010-07-24T08:17:31.710+08:00@DrPKandaswamyPhD said...
தமிழ்நாட்டுல பதிவரா ...@DrPKandaswamyPhD said...<br /> தமிழ்நாட்டுல பதிவரா இருக்கிறது ஒண்ணும் லேசுப்பட்ட சமாசாரம் இல்ல போல இருக்குது?<br /><br />//<br /><br />ஆமா சார்.. ரத்தபூமி..ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-84305152804788738422010-07-24T08:17:22.654+08:002010-07-24T08:17:22.654+08:00@செ.சரவணக்குமார் said...
செல்லாது செல்லாது..
...@செ.சரவணக்குமார் said...<br /> செல்லாது செல்லாது..<br /> தானைத்தலைவன் தயாநிதி அழகிரி பேர விட்டுட்டீங்க..<br /> விரைவில் எதிர்பாருங்கள்.. பதிவர் பட்டா கைது.. பரபரப்புச் செய்தி.<br />//<br /><br />குஷ்புகிட்ட லெட்டர் வாங்கி வெச்சுருக்கேன் சார்..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-49405802481407289242010-07-24T08:16:15.562+08:002010-07-24T08:16:15.562+08:00@கும்மாச்சி said...
தயாளு வாழ்க
தர்மாம்பா ...@கும்மாச்சி said...<br /> தயாளு வாழ்க<br /> தர்மாம்பா வாழ்க<br /> ராசாத்தி வாழ்க<br /> செல்வி வாழ்க<br /> கயல்விழி வாழ்க<br /> தமிழரசு வாழ்க<br /> ராசா வாழ்க<br /> பட்டாபட்டி இவங்களுக்கெல்லாம் மவனே வாழ்த்து சொல்லல அம்பேல்தான்.<br />//<br /><br />ஆகா.. இவ்வளவு பேரு விட்டுப்போச்சா...<br />( ஆமா சார்.. ராசா எங்க உள்ள நுழைஞ்சாரு...)முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-78189525125176754862010-07-24T08:15:16.926+08:002010-07-24T08:15:16.926+08:00@ராஜ நடராஜன் said...
சவுக்கு தளம் அரசு புரசலாய...@ராஜ நடராஜன் said...<br /> சவுக்கு தளம் அரசு புரசலாய் பார்வையிடும் போது ஏதோ கிசு கிசு தளமென்றே புறக்கணித்திருக்கிறேன்.அத்தனையும் உண்மைகள் என்றே சங்கர் கைது மூலம் அதிகார வர்க்கம் நிரூபித்திருக்கிறது.<br /><br /> இந்தப் பின்னூட்டமிடும் கணத்தில் சங்கர் ஜாமினில் விடுதலை மகிழ்ச்சியை அளிக்கிறது.<br /><br /> மேலும் பதிவர்கள் தனி ஒரு உலகில் பவனி வருகிறோமோ என்ற சந்தேகத்தை பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் கொண்டு வருகின்றன.எந்த ஊடகத்திலும் இது சங்கர் கைது பற்றிய ஒற்றை வரியைக் காணோம்.<br /><br /> இந்தக் கைதின் மூலம் சங்கருக்கு மறைமுகமான விளம்பரமே கிடைத்திருக்கிறது.<br />//<br /><br />உண்மை பாஸ்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-15640456845948672302010-07-24T08:14:12.959+08:002010-07-24T08:14:12.959+08:00@Jey said...
///என்னால முடிஞ்ச பேரையெல்லாம் ச...@Jey said...<br /><br /> ///என்னால முடிஞ்ச பேரையெல்லாம் சொல்லீட்டேன்...வேறதாவது இருந்தா அப்படிக்கா சேர்த்து, வாழ்க..வாழ்கனு சொல்லுங்க...///<br /><br /> பட்டா, இன்னும் கொஞ்சம் உப்பை கொறைச்சுக்கோ, என்ன தைரியம் இருந்தா, சன் குடும்பத்தையும் ... அப்புறம் முக்கியமா குஞ்சு குளுவான்களோட பேர்கலையும் விட்டிருப்பே, நாளைய டமில் நாட்டோட எதிகாலமே அவங்ககிட்ட்தான்யா இருக்கு....<br />//<br /><br />தவறு.. இன்றைய எதிகாலம்முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-22876415850463540362010-07-24T08:13:28.857+08:002010-07-24T08:13:28.857+08:00@சேட்டைக்காரன் said...
//ஊழல் செய்பவரை , உற்றா...@சேட்டைக்காரன் said...<br /> //ஊழல் செய்பவரை , உற்றாராக நினையுங்கள்.//<br /><br /> அதைத் தானே இத்தனி வருசமா செஞ்சுக்கிட்டிருக்கோம். புதுசா ஏதாச்சும் சொல்லுங்க அண்ணே!<br />//<br /><br />ஆகா..சேட்டை.. வந்துட்டீங்களா..<br />வருக...வருக....முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-92170066921656504522010-07-24T08:12:48.640+08:002010-07-24T08:12:48.640+08:00@Blogger Anand said...
Pattapatti nov.. Pinree...@Blogger Anand said...<br /> Pattapatti nov.. Pinreenga.. Edherchiyaa paathadhu thaan unga blog.. Aprom continuous a padikka arambichitten.. Nadathunga...<br /> (Ellaarum tamil la eludhum pothu naan mattum yen englipiss la eludharen .. Naan enna periyaa pudingiyaa nu neenga kekardhu enakku kekudhu.. Namba Tamizh semmozhi mamanaadu.. saarry..maanaadu liye thuvakka urai (Condoms illa bass)englipiss la thaan kuduthaangalaam.. Ippo nan tamil la eludhinaa adhu Indha Tamizhin paadhukaavalar Dr.Watcman a asinga paduthuvadhu maari thaane.. Thalaivar thaan en uyir moochu..!!<br /><br /> Vaazhga Tamizh.. Valarga Kalaingner .. Vaanga Rahul ..!!<br />//<br /><br /><br />ஆகா.. எழுத்துக்கூட்டி , 1 நாள் முழுதும் உங்க பதிலை , படிக்கவைத்ததற்க்காக, இந்த வாரப் பூச்செண்டு உங்களுக்கு..<br /><br />ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-7425642901657049402010-07-24T08:10:04.742+08:002010-07-24T08:10:04.742+08:00@Jey said...
எப்ப பதிவு போடுராகனே தெரிய மட்டீங...@Jey said...<br /> எப்ப பதிவு போடுராகனே தெரிய மட்டீங்குது..., படிச்சிட்டு வர்றேன்.....<br /><br />//<br /><br />எல்லாம், நல்ல ராகு காலத்திலதான் ஜே...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-62520920294122131602010-07-24T08:09:55.641+08:002010-07-24T08:09:55.641+08:00@கிரி said...
அட, சாமி நம்ம பிளாக் எல்லாம் படி...@கிரி said...<br /> அட, சாமி நம்ம பிளாக் எல்லாம் படிக்குதோ?<br /> அது இந்த டிச்குஸ் பண்ற ரவுசு பாஸ். விட்டு ஒழிக்கணும். இந்த வார இருதியில பண்ணிடுவோம்.<br />//<br /><br /><br />ரைட்டு...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-10305068925271124662010-07-24T06:20:35.884+08:002010-07-24T06:20:35.884+08:00தமிழ்நாட்டுல பதிவரா இருக்கிறது ஒண்ணும் லேசுப்பட்ட ...தமிழ்நாட்டுல பதிவரா இருக்கிறது ஒண்ணும் லேசுப்பட்ட சமாசாரம் இல்ல போல இருக்குது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-26662048653962866112010-07-24T03:14:39.044+08:002010-07-24T03:14:39.044+08:00செல்லாது செல்லாது..
தானைத்தலைவன் தயாநிதி அழகிரி ...செல்லாது செல்லாது.. <br /><br />தானைத்தலைவன் தயாநிதி அழகிரி பேர விட்டுட்டீங்க..<br /><br />விரைவில் எதிர்பாருங்கள்.. பதிவர் பட்டா கைது.. பரபரப்புச் செய்தி.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-56601309780615259362010-07-24T01:14:25.199+08:002010-07-24T01:14:25.199+08:00//இந்த கேடுகெட்ட அரசு முறைகேடுகளை விசாரிக்காமல்.. ...//இந்த கேடுகெட்ட அரசு முறைகேடுகளை விசாரிக்காமல்.. அதனை வெளிக்கொண்டு வந்தவரை கைது செய்திருக்கிறது..<br />எந்த ஊடகமும் அதனைக் கண்டு கொள்ளவில்லை.. ஈழத்தமிழனின் ரத்தம் குடித்தும், நித்தியானந்தாவின் அந்தரங்கம் எழுதியும் சோறு தின்கிறார்.. நெற்றிக்கண்ணை திறப்பேன் என்பவர்.. கேவலமான உலகத்தில் நான் உப்பு போட்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு பட்டா..//<br /><br />நானும் தான்...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-86096420182429532942010-07-23T22:44:14.807+08:002010-07-23T22:44:14.807+08:00தயாளு வாழ்க
தர்மாம்பா வாழ்க
ராசாத்தி வாழ்க
செல்வி ...தயாளு வாழ்க<br />தர்மாம்பா வாழ்க<br />ராசாத்தி வாழ்க<br />செல்வி வாழ்க<br />கயல்விழி வாழ்க<br />தமிழரசு வாழ்க<br />ராசா வாழ்க<br /><br />பட்டாபட்டி இவங்களுக்கெல்லாம் மவனே வாழ்த்து சொல்லல அம்பேல்தான்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-36260468489976134892010-07-23T22:11:12.371+08:002010-07-23T22:11:12.371+08:00சவுக்கு தளம் அரசு புரசலாய் பார்வையிடும் போது ஏதோ க...சவுக்கு தளம் அரசு புரசலாய் பார்வையிடும் போது ஏதோ கிசு கிசு தளமென்றே புறக்கணித்திருக்கிறேன்.அத்தனையும் உண்மைகள் என்றே சங்கர் கைது மூலம் அதிகார வர்க்கம் நிரூபித்திருக்கிறது.<br /><br />இந்தப் பின்னூட்டமிடும் கணத்தில் சங்கர் ஜாமினில் விடுதலை மகிழ்ச்சியை அளிக்கிறது.<br /><br />மேலும் பதிவர்கள் தனி ஒரு உலகில் பவனி வருகிறோமோ என்ற சந்தேகத்தை பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் கொண்டு வருகின்றன.எந்த ஊடகத்திலும் இது சங்கர் கைது பற்றிய ஒற்றை வரியைக் காணோம்.<br /><br />இந்தக் கைதின் மூலம் சங்கருக்கு மறைமுகமான விளம்பரமே கிடைத்திருக்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-88218441752025738832010-07-23T22:00:55.975+08:002010-07-23T22:00:55.975+08:00பட்டா நண்பா, உங்கள நினச்சி பெருமையா இருக்கு. சும்ம...பட்டா நண்பா, உங்கள நினச்சி பெருமையா இருக்கு. சும்மா பயப்படாம போட்டு தாக்குறீங்க! வாழ்த்துக்கள்.<br /><br />பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-68490690094049281562010-07-23T21:50:58.208+08:002010-07-23T21:50:58.208+08:00செம்மொழி வாழ்க, செம்மொழி கீதம் தந்த தலைவர் வாழ்க, ...செம்மொழி வாழ்க, செம்மொழி கீதம் தந்த தலைவர் வாழ்க, மாநாடு கண்ட மன்னர் வாழ்க, வாழ்க!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-43300021105237342932010-07-23T21:46:20.881+08:002010-07-23T21:46:20.881+08:00மதிப்பு மிகு திரு சவுக்கு அவர்களின் கைது மிகுந்த அ...மதிப்பு மிகு திரு சவுக்கு அவர்களின் கைது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-74154615019283895492010-07-23T21:45:02.826+08:002010-07-23T21:45:02.826+08:00///வாழ்க ஜனநாயகம்(?)..
வளர்க பத்திரிக்கை தர்மம்../...///வாழ்க ஜனநாயகம்(?)..<br />வளர்க பத்திரிக்கை தர்மம்..///<br /><br />சாதி வித்தியாசம் பாக்காம, ஏழை பணக்கரண்ணு பிரிச்சி பாக்காம, ஓட்டு போடுர எல்லருக்கும் பணத்த அள்ளி குடுக்கிற ஜனனாயகத்தை வாழ்க என்று நானும் உங்களுடன்....<br /><br />விளம்பரம்ன்ற பேர்ல எல்லா பத்திரிகைகளுக்கும், தர்மம் பண்ணி நல்லாத்தானயா வளத்துகிட்டு இருக்காங்க...,<br />நம்ம பதிவர், சவுக்கு சங்கரால இந்த பத்திரிகைகளுக்கு தம்ப்படி பைஸாவுக்கு பிரயோசனம் உண்டா..., பேச வந்திட்டீரு...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3765155503035573917.post-47369735981024066172010-07-23T21:38:43.403+08:002010-07-23T21:38:43.403+08:00///அப்ப ஒன்பது ஓட்டையையும் மூடிக்கிட்டு.. குடும்பத...///அப்ப ஒன்பது ஓட்டையையும் மூடிக்கிட்டு.. குடும்பத்தை பாருங்க..( உங்க குடும்பத்தை சொன்னேன் பாஸ்...)///<br /><br />எல்லா டமில் மக்களையும் தன் குடும்பமா பாவிக்கிற,டமிலுக்கா, டமில் நாட்டுக்காக, ஒழச்சி ஒழச்சி ஓடா தேஞ்சி போனவங்கள திட்டுரயே... உனக்கு மனசாச்சியே இல்லையா பட்டா?.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.com